diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1460.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1460.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1460.json.gz.jsonl" @@ -0,0 +1,395 @@ +{"url": "http://thannambikkai.org/2016/02/13/22041/", "date_download": "2019-12-15T13:49:44Z", "digest": "sha1:FFKNRIJ2NZB7Y27CX3UCE2PQSZS2VLJ2", "length": 2296, "nlines": 43, "source_domain": "thannambikkai.org", "title": " வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Tirunelveli Events » வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி\nவாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி\nSpeaker: கவிஞர்.கோ. கணபதி சுப்ரமணியம்\nதிருநெல்வேலி தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 21.2.2016; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.30 மணி\nஇடம் : ஜட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி\nதலைப்பு : “வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி”\nசிறப்புப் பயிற்சியாளர்: கவிஞர்.கோ. கணபதி சுப்ரமணியம்\nசெயலாளர், நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், திருநெல்வேலி டவுன்\nஜானகி பால் வண்ணன் 9942359108\nஇளைய தலைமுறையின் தற்போதைய ஒழுக்கக் குறைவுக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/statements/01/187326?ref=category-feed", "date_download": "2019-12-15T12:45:18Z", "digest": "sha1:C254VRGDHVKL5AOK46CIRO3QI7BZCB7S", "length": 8380, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அதிகரிக்கப்பட்டது எரிபொருட்களின் விலைகள்! முழு விபரம் உள்ளே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததையடுத்து, லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்பிற்கு அமைய,\n137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 145 ரூபாவாகியுள்ளது.\n148 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா அதிகரிப்புடன் 155 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 118 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 129 ரூபாவாகவும் விலை உயர்���்தப்பட்டுள்ளது.\nஇதேநேரம், லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்புக்கு அமைய,\nLanka Auto Diesel லீற்றர் ஒன்றின் புதிய விலை 118 ரூபாவாகவும், Xtra MILE லீற்றர் ஒன்றின் புதிய விலை 122 ரூபாவாகவும்,\nLanka Super Diesel (Euro 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 129 ரூபாவாகவும், Lanka Petrol 92 Octane லீற்றர் ஒன்றின் புதிய விலை 146 ரூபாவாகவும்,\nXtra Premium (EURO3) லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாவாகவும், Xtra Premium 95 (EURO 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 158 ரூபாவாகவும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nமேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:56:42Z", "digest": "sha1:W7S34T3QJ53QUWVWJEFR2CKIJRE2UDRR", "length": 17973, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்மா லோவிசா லேகர்லாவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்மா லோவிசா லேகர்லாவ் 1909\nசெல்மா லோவிசா லேகர்லாவ் (நவம்பர் 20, 1858 – மார்ச் 16, 1940) சுவிடனைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. இவரின் சிறந்த படைப்பான நீலின் அற்புத சாகசங்கள் (The Wonderful Adventures of Nils) என்ற புத்தகம் குழந்தைகளுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\n4 விருதுகள் மற்றும் நினைவு\n1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் நாள் சுவீடன் உள்ள வார்ம்லாண்ட் நகரில் எரிக் லூயிசே தம்பதிக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தார். இவர் பிறக்கும் போதே இடுப்பில் காயத்துடன் பிறந்தார். சிறுவயதில் இரு கால்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். 1884ல் அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு அவர்கள் வீடு விற்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில் வாழ்ந்தது.\nசெல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்[1] . பின், 1885ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்���ியில் ஆசிரியையாகச் சேர்ந்தர். அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாக திகழ்ந்தார்.\nஅவர் தன் முதல் நாவலைப் பள்ளியில் பணியாற்றிய போது எழுதத் தொடங்கினர். அதனை வெளியிட பிரெட்ரிகா லிம்நெல் என்ற பதிப்பாளர் உதவினார்[2]. அதை தொடர்ந்து அவர் எழுதிய முதல் நாவலான 'கோஸ்டா பெர்லிங்க்ஸ் சாகா' இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. 1895ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமுக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாக கொண்டு 'கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசியங்கள்' என்ற புத்தகத்தை எழுதினார்[3]. 1897ல் பாலென் நகருக்குச் சென்றவர் அங்கு வால்போர்க் ஒலேன்டர் என்பவரைச் சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரைத் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.\n904ம் ஆண்டு [சுவீடன்] இலக்கிய கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்றார்.\n1907ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்.\n1909ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்[4].\nசுவிடன் இலக்கிய கழகத்தில் உறுப்பினரானார்.\n1904ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாள் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.\n↑ \"Lagerlöf, Selma\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது). (1922). [[Category:விக்கிமூலத்திலிருந்து 1922 பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா மேற்குறிப்பைக் கொண்ட விக்கிப்பீடியா கட்டுரைகள்]]\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80", "date_download": "2019-12-15T13:18:02Z", "digest": "sha1:5URCZFZZGY4JRGUCCQASSXEF45FLNNWX", "length": 15098, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்மசிறீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்ம பூசன்[1] ← பத்மசிறீ → சர்வட்டோம் யுத்த சேவா பதக்கம்[2]\nபத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[3] 2013இல், 80 பேருக்கு வழங்கப்பட்டது.[4]\n2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\nஇந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்மசிறீ விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2019, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/30125909/1273970/Rs-484-crore-loss-in-Amma-Unavagam.vpf", "date_download": "2019-12-15T14:05:44Z", "digest": "sha1:VKHJI3FMUS4KMOJCKYVI6AEZ2UTA646S", "length": 16628, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்மா உணவகங்களில் ரூ.484 கோடி இழப்பு || Rs 484 crore loss in Amma Unavagam", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅம்மா உணவகங்களில் ரூ.484 கோடி இழப்பு\nஅம்மா உணவகம் ���டத்துவதால் இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.484 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த உணவகங்களுக்கான செலவு தொகை சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.\nஅம்மா உணவகம் நடத்துவதால் இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.484 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த உணவகங்களுக்கான செலவு தொகை சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.\nஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் உணவு சாப்பிடுவதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு அம்மா உணவகம் அமைக்கும் திட்டத்தை தொடங்கினார். சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.669 கோடி செலவில் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.\nஅரசின் உதவியுடன் செயல்படும் இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை கிடைத்த வருமானம் ரூ.185 கோடி மட்டுமே.\nஆனால் உணவுப் பொருட்களின் விலை, தொழிலாளர் சம்பளம் போன்றவை மிகவும் அதிகமாக உள்ளன. ஆரம்ப காலத்தில் அம்மா உணவகத்தில் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எனவே, அதிக அளவில் நஷ்டம் ஏற்படவில்லை.\nசமீப காலமாக அம்மா உணவகத்தில் உணவு உண்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதுவரை அம்மா உணவகம் நடத்துவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.484 கோடியாக அதிகரித்துள்ளது.\nஇந்த உணவகங்களுக்கான செலவு தொகை சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. எனவே அம்மா உணவகம் நடத்துவதால் ஏற்படும் இழப்பை சமாளிக்கவும் வருமானத்தை பெருக்கவும் சென்னை மாநகராட்சி அரசின் ஆலோசனையுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதன்படி அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதியில் ஏடி.எம். மையங்களை வைக்க அனுமதி வழங்குவது, ஆவின் பாலகம் அமைப்பது இவற்றின் மூலம் வாடகை பெற்று வருமானத்தை அதிகரிப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வங்கிகள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது.\nதனித்தனியாக அல்லாமல், பல அம்மா உணவகங்களுக்கு பொதுவான சமையல் கூடம் அமைப்பதன் மூலம் அதிக செலவை குறைக்கலாம். அதிக அளவு விற்பனை ஆகாத அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் இந்த உணவகங்களை கண்காணிக்கவும், செலவுகளை கட்டுப்படுத்தவும், சுகாதாரமான முறை���ில் காய்கறிகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகும்பகோணம் அருகே உணவை சாப்பிட்ட சிறுவன் திடீர் பலி: தந்தை-தம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு\nமதுரையில் மின் வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை\nகே.புதூரில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது\nபாண்டிகோவில் அருகே காதலை ஏற்காத பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு\nதரம் குறைந்ததாக புகார்- அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்தது\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-15T13:01:45Z", "digest": "sha1:LKDNJA6NCDX5SB6BQYGGCIBXZS2DYTN7", "length": 21761, "nlines": 449, "source_domain": "www.naamtamilar.org", "title": "[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\n[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.\nநாள்: டிசம்பர் 31, 2010 In: கட்சி செய்திகள், வேலூர்\nபகுத்தறிவு தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக திருமலை அவர்கள் தலைமையில் பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.\n27.12.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது.\nஇலங்கை நல்லிணக்க குழு முன் மட்டுமே சாட்சியமளிப்பதற்கு ஐ.நா நிபுணர் குழு அனுமதிக்கப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை ஐ.நா சபை நிராகரித்துள்ளது.\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட���சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/jvp.html", "date_download": "2019-12-15T13:56:36Z", "digest": "sha1:UG67SL65NATG3LBITKR65VYHRMK7X3KH", "length": 6384, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ஜேவிபிக்கு திசைகாட்டி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜேவிபிக்கு திசைகாட்டி\nடாம்போ October 07, 2019 இலங்கை\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, திசைக்காட்டி சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (07) ஏற்றுக்கொண்டது.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:09:20Z", "digest": "sha1:E37CIRNBGR7KSXLQONRSWCIWIJYDFWLB", "length": 6597, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மோதிரம் | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nஅமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர், ஆழ்ந்த தூக்கத்தின் கனவில், தனது நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியதால், அவர் மிக...\nதிருமண மோதிரத்திற்காக பெற்ற தந்தையின் உயிரையே எடுத்த மகன்\nஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் மகனால் தாக்கப்பட்ட நிலையில், தந்தையொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெ...\n12 வருடத்திற்கு முன் தொலைந்த மோதிரம் கிடைத்த அதிசயம் \nகணவரொருவர் தனது மனைவிக்கு 40 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்ககும��� முகமாக தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.\nஇதோ.. உங்க நோயை நீங்களே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nகாலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் குவாளையில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2013/11/", "date_download": "2019-12-15T14:04:13Z", "digest": "sha1:H3QJMQ3NYLCUTY6663TZ56FMMNZO42IW", "length": 11394, "nlines": 164, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: November 2013", "raw_content": "\nஅகால இரவொன்றில் அவன் அறைக்குள்\nநல்லவிதமாய் உறவாடி நயவஞ்சக காய்களை\nநகர்த்தி வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்,\nஊர்பூராவும் அவனை பற்றி அவதூறு பரப்பலாம்,\nபளாரென அவனை அறைய சீறிபாயலாம்,\nநேர்கையில் முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்,\nகூலிப்படை கொண்டு குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்,\nஅவன் குடும்பத்தில் உட்பூசல் உண்டாக்கி நிலை குலைக்கலாம்.\nகாலம் முழுக்க அவன் செய்ததை\nஎண்ணி எண்ணி சபித்து கொண்டே இருக்கலாம்,\nஒவ்வொரு பொழுதும் அவன் நிம்மதியை அழிக்க‌\nஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்....\nஉன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்\nஇன்று (13.11.2013) என் கொழுந்தியாவின் திருமணம்...\nகொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....\nசுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...\nசாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்...\n(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)\nசமர்பிக்கும் போதே திருமண கட்டணம்\nமொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்...\nகடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்\nரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....\n(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)\nதிருமண கட்டண ரசீது -ரூ.250\nகேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....\nரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்\nஅருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......\n”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக\nசொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....\nமறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....\nகோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=113&sha=b35b11bf5b1300447e7e70b18f795a22", "date_download": "2019-12-15T13:29:55Z", "digest": "sha1:MMKV5CHUN4ENUIO3UHLTPCYG4VAASOQ6", "length": 8362, "nlines": 147, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nஉற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nதனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எச்சிரிக்கையாக இருக்க வேண்டும் எனும் உலக நாடுகள்\n\"இப்போது போராடவில்லை என்றால் நமது அரசியல் சாசனம் அழிந்து போகும்\"பிரியங்கா காந்தி\nஇந்திய குடியுரிமை அரசியலமைப்பு திட்டம்-உணர்ச்சியற்ற ,உயிரற்ற உடலாயிருக்கும் தமிழர்கள் \nதமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இவ்வளவு வேட்பு மனு தாக்கலா \nவேல்ஸ் நாட்டில் ஒரே சாலையில் செத்துக் கிடந்த பறவைகள்\nஇந்தியக் குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் மூன்று மாநிலங்கள்\nவிராட்கோலி போல் நம் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளர் \n“மீம்ஸ் போடும் மாம்ஸ்களா”நித்யானந்தா சமூக வலைதள வீடியோவில் கலக்கல் பேச்சு\n‘எனக்கு வேண்டப்பட்ட 2பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’அரசு அதிகாரிகளின் கையெழுத்தை தானே போட்ட பெண்\n\"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒவ்வொருவரும் 11 ரூபாய் நிதி அளிக்கவேண்டும்\" உபி அரசு \nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tncc-to-discuss-on-local-body-elections-on-nov-17-368421.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:25:57Z", "digest": "sha1:FGE3XI7Z74YKYDIHMKRI425YYTDUAD5C", "length": 17527, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி | TNCC to discuss on Local Body Elections on Nov.17 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தாமும் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழனும் போல பார்க்காமலேயே பல விஷயங்களை பேசிக் கொள்வோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கே.எஸ். அழகிரி கூறியதாவது:\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 17-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டதில் தி.மு.க.விடம் எத்தனை இடங்கள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்படும்.\nபிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல தாமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பார்க்காமலேயே பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்.\nஇஸ்லாமியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் தீர்ப்பை நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.\nதலைக்க��னிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்\nநாங்கள் அந்தத் தீர்ப்புக்கு எதிராக இருந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து விளையும். பல சிறுபான்மை அரசியல் கட்சிகளே அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், மேற்கொண்டு இந்தப் பிரச்சினை வேண்டாம் என்பதற்காகத்தான்.\nஎனவே பெரிய நோக்கத்தோடு, நல்ல நோக்கத்தோடு, திறந்த மனதோடு எடுக்கப்பட்ட முடிவு அது. இந்தியா மட்டுமல்ல, உலக சமூகமும் காங்கிரஸினுடைய நிலையை ஆதரிக்கிறது.\nகாங்கிரஸ் மாற்றுக் கருத்து சொன்னால், இந்தியாவில் இரத்த ஆறு ஓடும். நாங்கள் அதை விரும்பவில்லை. எங்களுடைய நிலையை சிறுபான்மை அரசியல் கட்சிகளும் அந்த சமூகங்களும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/resort-employee-murdered-by-wife-near-idukki-367880.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T12:28:04Z", "digest": "sha1:G67LVZFS5NI7BEK725BSBYOXI3HTGMJD", "length": 19047, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவர் படுகொலை.. சாக்கு மூட்டையில் கட்டி.. குழி தோண்டி புதைத்த மனைவி! | resort employee murdered by wife near idukki - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு- போலீஸ் தடியடி\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nMovies மாலையை கழட்டியாச்சு.. மாடலா மாறியாச்சு.. மாநாடுக்கு ரெடியான சிம்பு\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவர் படுகொலை.. சாக்கு மூட்டையில் கட்டி.. குழி தோண்டி புதைத்த மனைவி\nஇடுக்கி: ரிசார்ட் ஓனருடன் ஏற்பட்ட நெருக்கம், கட்டின கணவனை கொன்று சாக்கு மூட்டைக்குள் கட்டி குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு போய்விட்டது\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ரிஜோஷ் - லிஜி. இவருக்கு வயது 29 ஆகிறது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.\nஅங்குள்ள ஒரு ரிசார்ட்டில் ரிஜோஷ் வேலை பார்த்து வந்தார். அதற்காக ரிசார்ட்டுக்கு பக்கத்திலேயே வீடு எடுத்து வசித்து வந்தனர். அந்த நேரத்தில்தான் ரிசார்ட் ஓனருக்கும், லிஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமானது. வாசிம் அப்துல் காதர் என்பதுதான் ரிசார்ட் ஓனர் பெயர். வயசு 27 ஆகிறது\nஇந்த நிலையில் போன 31-ம் தேதி முதல் ரிஜோஷை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். உடனே லிஜி, \"திருச்சூரில் இருந்தும், கோழிக்கோட்டில் இருந்தும் எனக்கு அவர் போன் பண்ணி பேசினார். அதனால் யாரும் பயப்பட வேண்டாம், வேணும்ன்னா என் போனை செக் பண்ணி பாருங்க\" என்று குடும்பத்தினரிடம் சொன்னார்.\nநாங்க சாகறோம்.. அவங்களை தொல்லை பண்ணிடாதீங்க.. ஒரே கயிற்றில் பறி போன இரு உயிர்கள்\nஆனால் லிஜியின் பேச்சை அவர்கள் நம்பாமல் திரும்பவும் போலீசுக்கு போனார்கள். அடுத்தடுத்து புகார்கள் லிஜியின் மீது வந்து கொண்டே இருந்ததால், விசாரணையும் ஆரம்பமானது. இதற்காக லிஜியிடம் விசாரிக்க வந்தபோது, ரிசார்ட் ஓனரையும் காணோம், லிஜியையும் காணோம். 2 வயது குழந்தையுடன் இவர்கள் இருவரும் மாயமாகவும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்துதான், இவர்களது உறவை கண்டுபிடித்தனர். ரிசார்ட்டை சுற்றிலும் சோதனை நடத்தினர். அப்போது, ரிசார் அருகில் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருந்தது.\nஅதன்மேல் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டும் இருந்தது. புதிதாக சிமெண்ட் போடப்பட்டதால், சந்தேகம் அடைந்து, அந்த தொட்டியை தோண்டினார்கள். ஆதற்குள் ஒரு சாக்குமூட்டை கிடக்கவும், அதை பிரித்து பார்த்தனர். அதில்தான் ரிஜோஷ் சடலமாக கிடந்தார். ரிஜோஷுக்கு மதுவில் விஷத்தை கலந்து இந்த ஜோடி கொன்றுள்ளது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் இது சம்பந்தமான விசாரணையை தீவிரப்படுத்தினர்.\nஅதனால், ரிசார்ட் ஓனரின் சகோதரர், நண்பர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சமயத்தில் ஒரு வாஸ்அப் ஆடியோ சகோதரருக்கு வந்துள்ளது. ரிசார்ட் ஓனர்தான் அதை அனுப்பியிருந்தார். அதில், \"ரிஜோஷ் கொலை வழக்கில் எனது சகோதரர், நண்பர்களுக்கு தொடர்பில்லை\" என தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் வந்த இடத்தை ��ய்வு செய்ததில், குமுளியில் சிக்னல் காட்டுகிறது. அதனால், ஒரு தனிப்படையை அமைத்து இந்த கள்ள ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோளக்காட்டில் சத்யபாமா.. சீரழித்தோம்.. கூச்சல் போட்டதால் கழுத்தை அறுத்தோம்.. 3 பேர் பரபர வாக்குமூலம்\nவயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nகாதலியின் மகள் மீதும் ஆசை.. குறுக்கே வந்த பாட்டி.. ஆசிட் ஊற்றி கொன்ற வாலிபர்.. அடித்தே கொன்ற மக்கள்\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\n\\\"சார்.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க\\\".. பேசாம போய்ட்டே இரு.. இல்லை உன்னை போட்ருவேன்..\nநான் வேணாமா.. என்கிட்ட பேசமாட்டியா.. 40 வயது காதலியை.. 31 இடங்களில் குத்தி கொன்ற 30 வயது காதலன்\nஎன்னங்க நியாயம் இது.. ஊராட்சி தலைவர் ஏலத்தை தட்டிக்கேட்ட சதீஷ்குமார்.. வெட்டி சாய்த்த 7 பேர்\nமனைவி ரொம்ப குண்டு.. சுனிதா ஸ்லிம் பியூட்டி.. பத்திக்கிச்சு.. திரிஷ்யம் பாணியில் கொலை..சிக்கிய கணவர்\nலீலாவை காதலித்தேன்.. இந்திராவை கட்டி வைத்தனர்.. கொன்றேன், எரித்தேன்.. கம்பி எண்ணும் ரிடையர்ட் எச்எம்\nநடுக்காட்டில் எலும்புகூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. சிக்கிய கொத்தனார்.. செல்விக்கு நேர்ந்த கதி\nபன்றிகளை வேடிக்கை பார்க்க வந்த 12 வயது சிறுவன்.. அண்ணன் தம்பி பகையில்... பலியான பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime news wife idukki கொலை கிரைம் செய்திகள் மனைவி இடுக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83603.html", "date_download": "2019-12-15T12:22:44Z", "digest": "sha1:5FS343YEB47WEVRJDQBWCEDUBY5R5IQQ", "length": 5779, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ரசிகர்களிடம் தத்துவம் பேசும் தமன்னா..!! : Athirady Cinema News", "raw_content": "\nரசிகர்களிடம் தத்துவம் பேசும் தமன்னா..\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.\nஇதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ���்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2019-12-15T13:34:26Z", "digest": "sha1:VAUOVROBNNWQW47BQ74OM5OWQW2YV3KU", "length": 8535, "nlines": 80, "source_domain": "mmkinfo.com", "title": "கோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nHome → செய்திகள் → கோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nபள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு\nமனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிற��ு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ற்கு பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.\nஇந்த கோரிக்கைகளைச் செவிமடுத்த திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் ஜூன் 10ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.\nமாணவ, மாணவிகள் மீது உள்ள அக்கறையின் காரணமாகவும், அவர்களின் நலனைக் கருதியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமியை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழகத்திலும் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை ஜூன் 10 வரை நீட்டித்து உத்தரவிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n252 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n495 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-15T12:37:25Z", "digest": "sha1:4YLACQJ62NJ4PZJWR4COCS4F6RRXYIU5", "length": 10664, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா? வைரலாகும் வீடியோ! | Chennai Today News", "raw_content": "\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nஇருசக்கர வாகன ஓட்டிகளும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது\nஇந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.\nஇதனை மீறுபவர்கள் அபராதம் உள்பட ஒரு சில விதங்களில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து\nஇந்த நிலையில் ஹெல்மெட் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரு சிலர் போட்டு போலீசாரை ஏமாற்றி வருவது தெரியவந்தது\nஇதனை அடுத்து ஹெல்மெட் தரமானதுதானா என்பதை சோதனை செய்யும் பணியிலும் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்\nஇந்த நிலையில் ஹெல்மெட்டுக்கு இதை விட ஒரு பெரிய புரோமோ இருக்க முடியாது என்று சமூக வளைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது\nஅந்த வீடியோவில் கார் ஒன்றில் போதும் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் படுபயங்கரமான தரையில் மோதுகிறார். ஆனால் அவர் தலையில் நல்ல தரமான ஹெல்மெட் போட்டு இருந்தால் எந்தவித சிறு காயமும் இன்றி எழுந்து நிற்கிறார்\nஅந்த நேரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் டெலிபோன் கம்பத்தில் மோதியதால் அந்த டெலிபோன் கம்பம் கீழே விழுந்து அவரது தலை மேல் மீண்டும் விழுகிறது\nஅப்படியும் அந்த இளைஞருக்கு எந்தவித காயமும் இன்றி உடனே திரும்பவும் எழுந்தியிருக்கின்றார். ஒரு தரமான ஹெல்மெட் ஒரு இளைஞரை அடுத்த அடுத்த சில வினாடிகளில் இரண்டு முறை காப்பாற்றி உள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை என்பதால் இந்த வீடியோவை அனைவரும் வைரலாக்கி புரமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது\nஹெல்மெட் போடுறதுக்கு இதை விட ஒரு பெரிய ப்ரோமோ கொடுக்க முடியாது .. pic.twitter.com/ZJ6PfK19T2\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மாத இலவச தொழில்நுட்ப பயிற்சி\nமரத்தின் இடைவெளியில் காமப்பசியை தீர்த்து கொண்ட போதை இளைஞர்\nஒவ்வொரு நாளும் ஒரு வீடு: தம்பதிகளின் பெட்ரூமை எட���டிப்பார்த்த 18 வயது இளைஞன் கைது\nஓடும் காரில் கல்லூரி மாணவர்-மாணவி பாலுறவு: விபத்தில் சிக்கியதால் கைது\nநிர்வாணமாக காதல் ஜோடியின் பிணங்கள் மீட்பு: உல்லாசத்திற்கு பின் தற்கொலையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-12-15T12:42:01Z", "digest": "sha1:CJOLWVHH2GKNWEJWWBD43MWEWQSV7BW4", "length": 3440, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "இறக்காத விளையாடுங்க", "raw_content": "\nYou are here: முகப்பு சர்வைவல் திகில் படங்கள் இறக்காத விளையாடுங்க\nஉங்கள் அணியில் இருந்து பிரிந்து, உயிர் உங்கள் மட்டுமே வாய்ப்பு கைவிடப்பட்ட குடிசை தஞ்சம் எடுக்க உள்ளது. பயன்படுத்தவும்QSZD.நகர்த்த.பொருட்டல்ல.ஆயுதத்தை மாற்ற இடம்.ஆர்மற்றும் ரீசார்ஜ் செய்ய.கிளிக் இடது.சுட்டி நோக்கம் மற்றும் சுட.\n87% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71845-pakistan-s-pia-operated-46-flights-without-passengers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T13:10:21Z", "digest": "sha1:XMERGGVFCYKRDJVO4J5Q5CRO5ZSW7OMG", "length": 9514, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்! | Pakistan's PIA operated 46 flights without passengers", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவ��ழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nபயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்\nபயணிகளே இல்லாமல் சர்வதேச தடத்தில் செல்லும் 46 விமானங்களை, அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் இயக்கி இருக்கும் தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA ) நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமான நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ’\nஇந்நிலையில், அரசுக்கு சொந்தமான அந்த விமான நிறுவனம் 2016-17 ஆம் ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு செல்லும் 46 விமானங்களை பயணிகளே இல்லாமல் இயக்கி இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால் 180 மில்லியன் பாகிஸ்தான் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ், உம்ரா வழி விமானங்களும் பயணிகளே இல்லாமல் இயக்கப்பட்டிருக் கிறது. இதுபற்றி விமான நிர்வாகம் அரசுக்கு தெரிவித்தும் அது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட் டுள்ளது.\nபொருளாதார பிரச்னை காரணமாக சுமார் ஆயிரம் பணியாளர்களை கடந்த மாதம் பி.ஐ.ஏ பணிநீக்கம் செய்ததது குறிப்பிடத் தக்கது.\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\n\"ஹபீஸ் சயீது மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துக\"- அமெரிக்கா வலியுறுத்தல்\n38 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானியர்களால் ‌கூகுளில் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன்\nமின்சாரத்தில் இயங்கும் கடல் விமானம்: கனடாவில் வெள்ளோட்டம்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்க���ன்றனர்: பிரதமர் மோடி\n“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந்தை”-பாக். முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/162", "date_download": "2019-12-15T13:27:17Z", "digest": "sha1:RVO73XGKOTEQUZFWAEF7NPELPQ3RLI5D", "length": 20436, "nlines": 96, "source_domain": "www.stackcomplete.com", "title": "Back Pain முதுகு வலி மருத்துவம் – Stack Complete Blog", "raw_content": "\nBack Pain முதுகு வலி மருத்துவம்\nஇடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.\nநரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.\n நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.\nமுழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.\nஆயுர்வேதத்தில��� ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.\n‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.\nஇல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.\nஅதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.\n• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.\nஇதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.\n• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.\n• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.\n• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.\n• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.\n• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.\n• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.\n• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.\n• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.\n• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.\nமுதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.\nஇடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.\nமுன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.\nமருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.\nஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.\nஉணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.\n1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.\n2. குப்புற படுக்கக் கூடாது.\n3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.\n4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.\n5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.\n6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.\n7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.\n8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.\n9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.\n10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.\n11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.\n12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.\n13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.\n14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.\n15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.\n16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\n17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.\n18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.\n• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.\n• பழைய உணவுகளை தவிர்க்கவும்.\n• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.\n• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.\n• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர�� தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.\n• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.\n• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.\n• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.\nதினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்\nஉடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்\nஇயற்கை முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்க சில வழிகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-15T12:36:19Z", "digest": "sha1:AJFWNNCUZBH4NEMPJEZLLLISFUDN367Z", "length": 4712, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஷாருக்கானை இயக்கப் போகும் அட்லீ – Chennaionline", "raw_content": "\nஷாருக்கானை இயக்கப் போகும் அட்லீ\n2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n← அஜித் 60வது படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயின்\nவெப் சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா →\n‘தர்பார்’ படத்தின் லேட்டஸ் அப்டேட்\nநடிகர் ராணா வீட்டில் வருமான ��ரித்துறை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:39:43Z", "digest": "sha1:TJ33XD6LGLCHEUADZ76XBOO3YQBFLC3U", "length": 113209, "nlines": 1990, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திக்விஜய் சிங் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘திக்விஜய் சிங்’\nகாங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது\nகாங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது\nடேவிட் முல்ஃபோர்ட் என்ற முந்தைய அமெரிக்க தூதுவர் இவ்வாறு தனது கருத்தைக் கூறியுள்ளதாக “விக்கி லீக்” வெளியிட்டுள்ளது[1]. அதில் அந்துலே, சிதம்பரம், மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் முன்னுக்கு முரணாக, தாருமாறாக பேசியுள்ளனர் என்அதையும் எடுத்துக் காட்டியுள்ளார்[2].\nஅந்துலே என்ற முஸ்லீம் அமைச்சர், கர்கரே கொல்லப்பட்டதை மலேகாவ் இந்து தீவிரவாத செயலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பேசியதை, முதலில் சிதம்அரம் மறுத்தாலும், பிறகு அவரும் மற்ற காங்கிரஸ்காரர்களும் – மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதிகமாகவே மதரீதியில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்துக்களைக் குற்றஞ்சாட்டும் ரீதியில் பேசியுள்ளதை எடுத்துக்ல் காட்டுகிறார்.\nஅந்நேரத்தில், சிதம்அரம் ஜிஹாதை மறுத்து, ஆனால், ஆரஞ்சு தீவிரவாதம் என்அதைப் பற்றி அதிகமகவே பேசியதை நினைவு கூறவேண்டும். மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதே பாட்டை எல்லா இடங்களிலும் பாடியுள்ளனர்.\nவசதிக்காக அந்த விமர்சனம் இங்கே கொடுக்கப் படுகிறது.\nமுதலில் இங்கிலாந்தின் “கார்டியன்” பத்திரிக்கையில் வெளிவந்து பிறகு, என்.டி. டிவி இணைதளம் வெளியிட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆரஞ்சு தீவிரவாதம், இந்து, இந்து தீவிரவாதம், கலர், காங்கிரஸ், காவி தீவிரவாதம், சிகப்பு தீவிரவாதம், சிதம்பரம், சோனியா, திக்விஜய் சிங், நிறம், பச்சை தீவிரவாதம், முஸ்லிம், ராகுல், வண்ணம், ஷிண்டே\nஅபிஷேக் சிங்வி, ஆரஞ்சு தீவிரவாதம், இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம், திக் விஜய சிங், தீவிரவாதத்தின் நிறம், தீவிரவாதத்தின் மதம், மஞ்சள் தீவிரவாதம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ்உடன்காங்கிரஸ்நேரிடையாகமோதல்: “பிஜேபி மற்றும் சங்கப்பரிவார் தாம் இப்படி அரசியல் ஆதயங்களுக்காக இத்தலையான செயல்களைச் செய்ய முடிவுக்கு வருகிறார்கள்”, என்று கர்நாடக சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றாஞ்சாட்டினார்[1].\nஎச். விஸ்வநாத்[2] என்ற மைசூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், “ஆர்.எஸ்.எஸ்,ஐ இந்த சபவத்தில் சந்தேகிக்க இடமுண்டு. ஆர்.எஸ்.எஸ்ற்கு தீவிரவாதத்தில் பங்குக் கொள்ளும் சரித்திரம் உள்ளது. அவர்கள் மெலாகாவில் செய்துள்ளனர். மத்தியப் புலனாய்வு இவ்வழக்கை எடுத்து சோதித்து தேர்தலுக்கு முன்னர் உண்மையைக் கண்டறிய வேண்டும்”.\nஇதே நேரத்தில் தட்சிண கர்நாடகப் பகுதியில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வம்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளது. பி. ராமநாத், தட்சிண கர்நாடக மாவட்டப் பகுதியின் காங்கிரஸ் தலைவர் “ஆர்.எஸ்.எஸ்.ன் மீது போர் தொடுத்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் கூறுகிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசி வருகிறார்[3].\nஇந்துகட்சிகள்தாங்களேகுண்டுகளைவைத்துக்கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[4]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[5]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[7]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[8]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[9]. இப்பொழுதும் ��ள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[10].\nதில்லிஇமாமும், திக்விஜய்சிங்கும்: திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[11], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[12]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[13].\n[9] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், எச். விஸ்வநாத், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், குடும்பம், சங்கப் பரிவார், சங்கம், சித்தராமையா, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திக் விஜய சிங், திக் விஜய் சிங், திக்விஜய், திக்விஜய் சிங், தீவிரவாதம், தேசத் துரோகம், பரிவாரம், பரிவார், பாதிக்கப்பட்ட மக்கள், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி\nஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவார், சங்கம், சேவக், பரிவார், ராஷ்ட்ரீய, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ஸ்வயம் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.\nயார் இந்த சாஹி இமாம் புகாரி இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய��தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.\nகுடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].\nஇமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.\n“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.\nஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.\nகாந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன\nகுறிச்சொற்கள்:அஸம் கான், ஆர்.எஸ்.எஸ், இமாம் புகாரி, உத்தர பிரதேசம், உபி, உமா பாரதி, ஒசாமா, ஓட்டு வங்கி, கட்டளை, கல்யாண், திக்விஜய் சிங், தில்லி இமாம், தில்லி சாஹி இமாம், பிஜேபி, பின் லேடன், புகாரி, மதம், மதவாதம், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம் ஓட்டு வங்கி, யாதவ், லேடன்\nஅரசியல், ஆர்.எஸ்.எஸ், உபி, ஓட்டு, ஓட்டு வங்கி, தில்லி இமாம், பிஜேபி, மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத�� ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/30123738/1273967/David-Warner-hits-his-1st-Triple-Hundred.vpf", "date_download": "2019-12-15T13:11:09Z", "digest": "sha1:JXEJ5PA3QZ77IR65IP5QJ6EZHP4EWLLX", "length": 16196, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர் || David Warner hits his 1st Triple Hundred", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\nபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் விளாசி அசத்தினார்.\nபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் விளாசி அசத்தினார்.\nஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், லாபுசாக்னே 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. 80-வது ஓவரில் ஆஸ்திரேலியா 350-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ‌ஷகீன்சா அப்ரிடி பிரித்தார். அணியின் ஸ்கோர் 369 ஆக இருந்தபோது மார்கஸ் லாபுசாக்னே 162 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 361 ரன் குவித்தது.\nஅடுத்து ஸ்டீவ் சுமித் களம் வந்தார். 36 ரன்களில் ஆட்டமிழந்த ஸ்டீவ் சுமித் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nமறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை ருசித்தார். அவர் 389 பந்துகளை சந்தித்து 37 பவுண்டரியுடன் 300 ரன்களை தொட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய 7வது வீரர் வார்னர் ஆவார். பாகிஸ்தான் அணிக்கெதிராக முச்சதம் விளாசிய 4வது வீரர், மேலும் அந்த அணிக்கெதிராக முச்சதம் விளாசிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் வார்னரைச் சாரும்.\nஇதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 253 ரன் குவித்து இருந்ததே வார்னரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். இந்த ஆட்டத்தில் 300 ரன்கள் கடந்த வார்னர், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nஉலக டூர் பேட்மிண்டன்: கென்டோ மொமோட்டா சாம்பியன்\nகேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா அவுட்: மீட்கும் பணியில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த்\nநான் விராட் கோலி: டேவிட் வார்னருக்கு சவால் விட்ட அவரது மகள்...\nநான் ஃபார்ம் அவுட் இல்லை, ஜஸ்ட் அவுட் ஆஃப் ரன்ஸ் என்கிறார் டேவிட் வார்னர்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/59659-gst-crosses-1-lakh-crore-rupees-for-march-month.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:33:07Z", "digest": "sha1:RZY2VW7YU6HKNT6VFWATM3BIWJRS6ZUM", "length": 8935, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்! | GST Crosses 1 lakh Crore Rupees for March Month!", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்\nமார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1,06,577 கோடி ரூபாயாகும். இது, 2018 -19 ஆம் நிதியாண்டில் வசூலான அதிகபட்ச தொகையாகும் எனவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.\nபிப்ரவரி மாதம் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 97,247 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றி பெற முடியாது: ஜெயக்குமார்\nஐபிஎல்: இன்று ஜெயிக்கப்போவது டெல்லியா\n - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரி���ள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திரைத்துறையினர் கோரிக்கை\nஜிஎஸ்டி வரி குறைப்பு: சுற்றுலா பயணிகள்,ஓட்டல் அதிபர்கள் மகிழ்ச்சி\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது\nகோவாவில் இன்று 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/210780", "date_download": "2019-12-15T13:26:03Z", "digest": "sha1:7YMCPSVJBZWIGAFCJIUFMJBX52ZXEEFL", "length": 8085, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை\nக.பொ.த. சாதாரணதர பரீ��்சையில் 9A சித்திகளை பெற்று கேகாலை சாந்த மரியான் தமிழ் மகா வித்தியாலயத்தில் 55 வருடங்களுக்கு பின் டி லக்ஷிகா எனும் மாணவி சாதனை படைத்துள்ளார்.\nமிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப்பாடசாலையில் இம் மாணவியின் பரீட்சை முடிவால் பாடசாலைக்கு மட்டுமல்ல தமிழ் மொழி மற்றும் அப்பகுதிக்கும் மிகப் பெரும் பாக்கியம் என ஊர் மக்கள் கூறுகின்றனர்.\nசாதாரண தர பரீட்சையில் கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவில் தாமதம்\nவரலாற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி\nமட்டக்களப்பு புனித சிசிலியா பாடசாலையில் 18 மாணவிகள் 9ஏ சித்தி\nஇலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி இரு கைகளும் இன்றி அபார சாதனை\nவடக்கு கிழக்கில் கல்வி உயர்சியாக இருந்தது இன்று வீழ்ச்சிக்கு காரணம் என்ன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_11_03_archive.html", "date_download": "2019-12-15T14:11:15Z", "digest": "sha1:OTIOCHFZWUL4NWOOTJQQF6AIEMMC2EYU", "length": 80259, "nlines": 1804, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 11/03/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகுழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ளி ஆசிரியை தரும் எளிய டிப்ஸ்\n*உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி* *விடுகிறதா* *உங்கள் குழந்தை* *மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய* *நாகப்பட்டினம், அரசுப்பள்ளி ஆசிரியை தேவகுமாரி தரும் எளிய டிப்ஸ்:*\n1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிட���்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.\n2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு நேர மேலாண்மை பழக்கத்தையும் ஏற்படுத்தும்.\n3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வீட்டுப் பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள். இப்போது டோராவின் வீட்டுப் பாடம் முடிந்துவிட்டது. இனி சோட்டா பீமின் வீட்டுப் பாடம் மட்டுமே மீதம் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்தப் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை தரும்.\n4.குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது. வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது அடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள்.ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்\n5.உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n6. குழந்தைகளின் மனது அடிக்கடி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. அறிவியல் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, தமிழ் வீட்டுப் பாடம் செய்கிறேன் ப்ளீஸ் எனக் கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அவர்களுக்கு எதில் விருப்பம் ஏற்படுகிறதோ அதை செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். இல்லையெனில் விருப்பம் இல்லாமல் த���்பும் தவறுமாக செய்து நேரத்தை தான் வீணடிப்பர். ஆனால் திரும்பவும் அறிவியல் பாடத்தையும் எழுத வைக்க மறக்காதீர்கள்.\n7.குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைச் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை இன்டர்நெட்டில் தேடுங்கள். அப்போது கிடைக்கும் தகவல்களை அதற்குரிய படங்களோடு, சார்ட் பேப்பரில் ஒட்டுங்கள். அதில் நூலைக் கட்டி, ஜன்னலில் தொங்க விடுங்கள். ஆனால் அதன்பின்புறம் தெரிவதுபோல தொங்க விடுங்கள். உங்கள் குழந்தையிடம் நீ விரைவராக வீட்டுப்பாடம் எழுதிவிட்டால், அதோடு தொடர்புடைய இந்தச் செய்தியைக் காட்டுவேன் எனச் சொல்லுங்கள். அது என்ன செய்தி எனும் ஆவலில் விரைவாக மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் வீட்டுப் பாடத்தை செய்வாா்கள்.\nSSA:35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  ஆங்கிலத் திறனை மேம்படுத்த பயிற்சி.\nஆங்கில மொழித்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் 35 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார்.\nபிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெஃப் உதவியுடன் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சி திட்டத்தை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக வட்டார வள மைய (பிஆர்டி) ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதுதான் இந்த திட்டம்.\nகடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த பயிற்சி திட்டத்தில் ஆர்வமும், திறமையும் மிக்க 300 ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர் களைக் கொண்டு பயிற்சி அளிக் கப்படுகிறது. அதன்படி, முதல் கட்ட, 2-ம் கட்ட பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 3-வது கட்ட பயிற்சி சென்னையில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சியை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பயிற்சி திட்டமானது வெறுமனே ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் மட்டுமல்ல. ஆங்கில ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறமையை மேம்படுத்தும் திட்டமும் கூட. 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் பலன்களை நன்றாக பார்க்க முடிகிறது. பயிற்சியின் பலன் பள்ளி மாண வர்களை நல்லமுறையில் சென் றடைந்திருக்கிறது. அவர்களின் ஆங்கில மொழித்திறனில் நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. இந்த ஆங்கில பயிற்சியானது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கும் நல்ல கற்றல் அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nபிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப் பேசும்போது, \"கல்வித்துறையில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 70 ஆண்டு காலமாக உறவு இருந்து வருகிறது. கல்வி யில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் பல் வேறு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் கல்வித்துறை யில் புதுமையை புகுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்கான முயற்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆங்கிலப் பயிற்சி தொடர்பாக எஸ்எஸ்ஏ திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது\" என்றார்.\nபிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர் ஆங்கில பயிற்சி திட்டம் குறித்துஅறிமுகவுரை ஆற்றினார். ஆங்கிலப் பயிற்சி யால் ஆசிரியர்கள் மற்றும் மாண வர்களிடம் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களையும் மாற்றங்களையும் யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் எடுத்துரைத்தார். ஆசிரி யர்களின் திறமையை மேம்படுத்த அதிகளவு செலவிடுவதற்கு எஸ்எஸ்ஏ இயக்ககத்துக்கு பாராட்டு தெரிவித்தார். எஸ்எஸ்ஏ முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபயிற்சி தொடக்கவிழா முடி வடைந்த பிறகு பூஜா குல்கர்னி நிருபர்களிடம் பேசும்போது, ''இந்த ஆங்கில பயிற்சிக்கு 300 ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக் கிறார்கள். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவற் றுடன் ஆங்கிலத்தை எப்படி எளிதான முறையில் கற்றுக்கொடுப் பது என்பது ��ுறித்தும், மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இந்த 300 ஆசிரியர் பயிற்றுநர் களைக் கொண்டு இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் பயிற்சி அளிக்கப்படு கிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 35 ஆயிரம் ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார். எஸ்எஸ்ஏ, பிரிட்டிஷ் கவுன்சில், யுனிசெப் சார்பில் சென்னையில் நேற்று தொடங்கிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடக்க விழாவில் (இடமிருந்து) யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர், இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி.\nSBI:வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது .\nவீட்டுக்கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த முறை 6.25 சதவீதமாக குறைத்தது.\nஇவ்வாறு பல முறை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டபோதும், வங்கிகள் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. சராசரியாக 0.6 சதவீதம் மட்டுமே பலன் வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.இதைத்தொடர்ந்து சில வங்கிகள் வட்டி குறைப்பை அறிவித்தன.இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மேலும் 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது.\nஅதாவது 75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருக்கும். பெண்களுக்கு கூடுதல் சலுகையாக 9.1 சதவீதத்தில் கடன் வழங்கப்படும். புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் மட்டுமின்றி வேறு வங்கியில் இருந்து வீட்டுக்கடனை பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றுபவர்களும் தங்களது இஎம்ஐ தவணை கட்டணத்தை குறைக்கலாம் என இந்த வங்கி தெரிவித்துள்ளது.\nCPS:காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் என்னாச்சு\nபுதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமுலில் உள்ளது. இதுவரை 4.23லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷ��் திட்டத்தில் சேர்ந்தனர்.\nஅவர்களிடம் வசூலித்த பென்ஷன் சந்தா, அரசு பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை பிப்., 26ல் அரசு அமைத்தது.\nஅந்த குழு ஒருமுறையே கூடியது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே, அந்த குழுவிற்கான இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த குழு செப்., 15, 16 மற்றும் செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அக்., 27 வுடன் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது.\nஇதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: வல்லுனர் குழு அமைத்தது கண்துடைப்பு போல் உள்ளது. அக்., 27 ல் குழு இயங்கும் காலம் முடிந்தது. அக்குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததா (அ) குழு மீண்டும் நீடிக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இல்லை. குழு மீது நம்பக தன்மை இல்லாததால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர், என்றனர்.\nநெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.\nநெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை பெற, ஆண்டுக்கு இருமுறை, 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது.\n2016 டிச., மாதத்திற்கான தேர்வு, 2017 ஜன., 22ல் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் உட்பட, 80க்கும் அதிகமான பாடங்களின் கீழ், இத்தேர்வு நடத்தப்படும். இம்முறை நடக்கும் தேர்வில் முதன்முறையாக யோகா பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம், இம்மாதம், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.\nநெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை பெற, ஆண்டுக்கு இருமுறை, 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது.\n2016 டிச., மாதத்திற்கான தேர்வு, 2017 ஜன., 22ல் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் உட்பட, 80க்கும் அதிகமான பாடங்களின் கீழ், இத்தேர்வு நடத்தப்படும். இம்முறை நடக்கும் தேர்வில் முதன்முறையாக யோகா பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம், இம்மாதம், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் முதல்முறை என்சிஇஆர்டி நடத்தும் திறனறி தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.\nதேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத் தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு, திறனறி தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து10 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\n6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்க தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) சார்பில் தேசிய அளவில் அறிவியல்விழிப்புணர்வு, திறனறித் தேர்வு கள் ஆண்டுதோறும் நடத்தப்படு கின்றன.இதில் முதல்கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர்.தொடர்ந்து, வரும் ஜனவரியில் இவர்களுக்கு மாநில அளவில் 2 நாள் அறிவியல் செய்முறை பயிற்சிப் பட்டறை நடத்தப்படும். அப்போது 120 பேரில் 18 பேர் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசு,சான்றிதழ் வழங்கப்படும்.\nபிறகு, அதில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான திறனறி பயிற்சி முகாமுக்கு அழைக்கப்படுவர். முகாம் முடிவில் தேசிய அளவில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 'இமாலயன்' விருது, ரொக்கப் பரிசு ஆகியவை குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். இத்தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால், தேசிய அளவில் இதுவரை அதிக பட்சமாக 25 ஆயிரம் பேர், தமிழக அளவில் அதிகபட்சமாக 1,200 பேர் மட்டுமே இத்தேர்வுகளை எழுதியுள்ளனர். ஆனால்,தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் பல மடங்காக உயர்ந் துள்ளது. தமிழகத்தில் 250 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வுகளை எழுதுகின் றனர். அதிகபட்சமாக பல்லடத்தில் உள்ள ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி யைச் சேர்ந்த 416 மாணவர் கள் இத்தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளனர். பள்ளிகள் இல்லா மல் தனிப்பட்ட முறையில் சுமார் 800 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் பாதி பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக இத்தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப் படும். இந்த முறை தமிழ் உள்ளிட்ட சில மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.\nஇதுகுறித்து அறிவியல் திறனறிதல் தேர்வுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், கூறியதாவது: விண்ணப்பங்கள் இம்முறை அதிக அளவில் வந்ததற்கு, சில பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.\nதமிழகத்தில் இம்முறை விண்ணப்பித்துள்ளவர்களில் 40 சதவீதம் பேர் தமிழ் மீடியம் மாணவர்கள். விண்ணப்பித்த அனைவருக் கும் அப்துல் கலாமின் 'எனக்கான குறிப்புகள்', 'அறிவியல் வளர்ச் சிக்கு இந்திய விஞ்ஞானிகளின் பங்கு' என்ற 2 ஆங்கில நூல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எதிர்பாராத எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்ததால் வினாத்தாள் தயாரிப்பு, புத்தகங் கள் அனுப்புதல் உள்ளிட்ட பணி கள் தாமதமாகிறது. அதனால், நவம்பர் 13-ம் தேதி நடக்க இருந்த தேர்வு 20-ம் தேதிக்கு மாற்றப்ப���்டுள்ளது.\nமாணவர் களுக்கான மாதிரி வினாத்தாள்கள் vvm.org.in என்ற இணைய தளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில நூல்களை தமிழ்ப் படுத்தி வெளியிட அவகாசம் இல்லாததால் தமி ழாக்கத்தை இணையத்தில் மட்டும் வெளி யிட்டுள்ளோம். அடுத்தமுறை தமிழிலேயே புத்தகங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் பல மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 250 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வுகளை எழுதுகின்றனர்.\nநெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜியோ அதிரடி.\nசந்தையில் அதிரடி என்ட்ரி கொடுத்த போதும், நெட்வொர்க் பிரச்னை ஜியோவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக 4ஜி நெட்வொர்க்கில் ஜியோதான் மிகவும் மந்தமானது என ட்ராயே கூறியது.\nஇந்நிலையில் இந்த பிரச்னையை சரி செய்ய நாடு முழுவதும் 45,000 மொபைல் டவர்களை அமைக்க ஜியோ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜியோ அதிகாரிகள் கூறுகையில், \"ஜியோ ரூ.1.6 கோடி முதலீட்டில் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களுக்கு சேவை அளிக்கும் வகையில்தான் தொடங்கப்பட்டது.\nஆனால், மற்ற மொபைல் நிறுவனங்கள் இணைப்பில் ஒத்துழைப்பு தராததால்தான் ஜியோவுக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டது. இதை சரி செய்ய அடுத்த 6 மாதங்களில் 45,000 மொபைல் டவர்கள் அமைக்கப்படுகின்றன\". என்றார்.\nபள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல் பிரச்னை\nதனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்குசொத்தைப் பல் பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறினார்.\nவண்டலூரை அடுத்த ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம், விழிப்புணர்வு கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.இதில் பங்கேற்க தாம்பரம், வண்டலூர் சுற்றுப்புறங்களில் உள்ள 11 அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 1,722 மாணவர்கள், தாகூர் பல் மருத்துவக் கல்லூரிக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சொத்தைப் பல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர��டன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கான இலவச அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன\n.இந்த முகாம் குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறியது:அரசு பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேர் உரிய பராமரிப்பின்மையால் பல் சொத்தையாகி பல்லை அகற்றும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் பல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். பல் துலக்குவதன் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் அவர்.\nசித்தா படிப்பு: 5ல் கலந்தாய்வு : 4 மாத இழுத்தடிப்புக்கு தீர்வு.\nநான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 5ல் துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை உட்பட ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 460 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும், கலந்தாய்வை நடத்தாததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nதனியார்கல்லுாரி இடங்கள் நிரம்ப, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம், மறைமுக ஆதரவு தருகிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில் அனுமதி தருவதில் ஏற்படும் தாமதத்தால், கலந்தாய்வு தள்ளிப் போவதாக, அதிகாரிகள் சமாளித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தரவரிசை பட்டியல் வெளியானது. தற்போது, 'முதற்கட்ட கலந்தாய்வு, நவ., 5ல் துவங்கி, 7 வரை நடக்கும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், நான்கு மாதங்கள் இழுத்தடிப்புக்கு தீர்வு கிடைத்து உள்ளது.கலந்தாய்வு விபரம்கலந்தாய்வு, நவ., 5ல், துவங்குகிறது. 199 முதல், 187.50 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 740 பேர், அன்றைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்\nநவ., 6ல், 187.25 முதல், 178.00 வரை, 'கட் - ஆப்' பெற்ற, 1,016 பேர்; நவ., 7ல், 177.25 முதல், 165.50 வரை, 'கட் - ஆப்' பெற்ற, 1,074 பேர் என, முதற்கட்ட கலந்தாய்விற்கு, 2,830 பேர்அழைக்கப்பட்டு உள்ளனர்\nஇதில், இடங்கள் நிரம்பாவிட்டால், அடுத்தகட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இட ஒதுக்கீடு பெறுவோர், நவ., 11க்குள், கல்லுாரியில் சேர வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nகுழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ள...\nSSA:35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  ஆங்கிலத் திறனை மேம...\nSBI:வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது .\nCPS:காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் எ...\nநெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.\nநெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.\nதமிழகத்தில் முதல்முறை என்சிஇஆர்டி நடத்தும் திறனறி...\nநெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜ...\nபள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல்...\nசித்தா படிப்பு: 5ல் கலந்தாய்வு : 4 மாத இழுத்தடிப்ப...\nதமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரிய...\nஒரே வாரத்தில் பி.எஃப். பணம்\nஅரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்க...\nபிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'\nபள்ளிகளில் 'ஆதார்' பதிவு: 15ல் மீண்டும் துவக்கம்\nஅரசு துறை சேவைகளை ஒருங்கிணைக்க 'ஆப்\nஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகைக்கு சிக்கல்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16809-siren-removed-from-o-panneerselvam-s-car.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T12:30:18Z", "digest": "sha1:J7TA4RYMRODIEMPLGSCW7XI2GBTXIY3T", "length": 8553, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ் காரில் இருந்த சைரன் அகற்றம் | Siren removed from O Panneerselvam's car", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nஓபிஎஸ் காரில் இருந்த சைரன் அகற்றம்\nதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது.\nஅதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற 30 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.\nஇதனையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால், அதிமுக இரண்டாக பிரிந்தது. தற்போது சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியே முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.\nசசிகலா தேர்வு செல்லாது: தேர்தல் ஆணையரிடம் பன்னீர்செல்வம் அணி புகார்\nபெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சரின் முதல் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\nமதுரையில் எய்ம்ஸ் என்பது ஜெயலலிதாவின் கனவு : ஆர்.பி. உதயகுமார்\nதொடங்கியது ஜல்லிக்கட்டு.. அலங்காநல்லூரே அதிருதுல...\nநாஞ்சில் சம்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: கே.பி.முனுசாமி காட்டம்\nஓபிஎஸ்-ன் கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்\nநிபந்���னையை ஏற்றால் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் அணி அட்வைஸ்\nசசிகலாவை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அண்ணன், தம்பிகள்: கே.பி.முனுசாமி\nபேச்சுவார்த்தைக்கு சூழல் கனிந்துள்ளது: ஓபிஎஸ்\nநிதியமைச்சர் பதவியை ஓபிஎஸ்-க்கு விட்டு தர தயார்: ஜெயக்குமார்\nRelated Tags : முதலமைச்சர் பன்னீர்செல்வம் , சைரன் அகற்றம் , siren removed , CM pannerselvamsiren removed , ஓபிஎஸ் , சைரன் அகற்றம் , முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசசிகலா தேர்வு செல்லாது: தேர்தல் ஆணையரிடம் பன்னீர்செல்வம் அணி புகார்\nபெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சரின் முதல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=10696", "date_download": "2019-12-15T13:15:57Z", "digest": "sha1:VDZ47QFW3XGUOJF5ZOEKSQW5JYCAW2ED", "length": 10964, "nlines": 46, "source_domain": "kodanki.in", "title": "நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nநக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது\nநக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nபின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.\nஇந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட��டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி கவர்னர் மாளிகை சார்பில், செயலாளர் ராஜகோபால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஜாம்பஜார் போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nநக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய மாடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. வெளி ஆட்கள் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.\nஇந்த நிலையில் மதியம் நக்கீரன் கோபாலை பார்ப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவக்குமார் என்ற வக்கீல் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.\nநக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தினர். இதற்காக 12.45 மணி அளவில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.\nநீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப இயலாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், 124 பிரிவின�� கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த போரில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்து என்.ராம் அவர்களுக்கும், தனக்காக கைதாகி உள்ள வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும், நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் இருந்ததால் தான் தான் விடுதலை ஆனதாகவும் நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார்.\nPrev”ஐரா” மூலம் இரட்டை வேட அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nNext”கொம்பு வச்ச சிங்கம்டா” படத்திற்கு தீவிரம் காட்டும் சசிகுமார்\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/03173908/1274453/Beetle-and-insects-in-ration-shop-rice-near-thiruppanandal.vpf", "date_download": "2019-12-15T13:44:12Z", "digest": "sha1:LVPM3KDY36A6EZRTTHD4FX2Z3P6IEV7G", "length": 15331, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பனந்தாள் அருகே ரே‌ஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு || Beetle and insects in ration shop rice near thiruppanandal", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருப்பனந்தாள் அருகே ரே‌ஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு\nதிருப்பனந்தாள் அருகே ரே‌ஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகூட்டுறவு அங்காடியில் வழங்கிய அரிசியில் வண்டு, பூச்சிகள் உள்ளதை படத்தில் காணலாம்.\nதிருப்பனந்தாள் அருகே ரே‌ஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பனந்தாள் அருகே வீராக்கன் மற்றும் பரவனூர், கூவனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீராக்கன் கூட்டுறவு அங்காடியில் மாதந்தோறும் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்க சென்று பொதுமக்கள் சென்றனர்.\nஇந்த நிலையில் குண்டு ரகத்தில் வழங்கப்படும் அரிசியில் கருப்பு வண்டு, சிறு வகை பூச்சிகள் மற்றும் தூசி போன்றவை இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது பற்றி அங்காடி ஊழியர் வெங்கடேசனிடம் கேட்டனர்.\nஅதற்கு அவர், குடோனிலிருந்து நேரடியாக வருவதால் நான் ஏதும் செய்ய முடியாது. கூட்டுறவு அங்காடி வழங்குவதை ஏற்றுக்கொள்ளவும் என்று கூறினார். இதற்கு குடும்ப அட்டைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டுறவு அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து கூட்டுறவு ஊழியர் வெங்கடேசன் மேல் அதிகாரிகளின் தகவலின்படி, வினியோகம் செய்த விலையில்லா அரிசிகளை திரும்பி வாங்கி கொண்டு அதற்கு பதில் சன்ன ரக அரிசியை வழங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரபரப்பு நிலவியது.\nபல்வேறு மக்கள் விலையில்லா அரிசியை வாங்கி சாப்பிடுவதால் இது போல் தரமில்லாத அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் தர ஆய்வு செய்து வினியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு\nமதுரையில் மின் வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை\nகே.புதூரில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது\nபாண்டிகோவில் அருகே காதலை ஏற்காத பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு\nதொழில் அதிபருடன் தனது மனைவியை இருக்க வைத்து ஆபாச படம் - பியூட்டி பார்லர் உரிமையாளர் கைது\n��ேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/", "date_download": "2019-12-15T12:33:38Z", "digest": "sha1:X4F3TCEH7UR3WPMXQ5MKZO55DMHDDFW5", "length": 23722, "nlines": 484, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: இடைத்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: இடைத்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல்\nநாள்: அக்டோபர் 04, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: இட��த்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | நாம் தமிழர் கட்சி\nஎதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜர் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கீழ்காணும் தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.\nஇவர்கள் அனைவரையும் தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினர் உடனடியாக தொடர்புகொண்டு பரப்புரைத் திட்டங்களை சீரிய முறையில் வகுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதொடர்வண்டி நிலையம் அருகில் மரக்கன்று நடும் விழா\n50 ஆண்டுகால பாழடைந்த கிணறு நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/62792-rahul-gandhi-won-t-get-married-in-his-lifetime-says-karnataka-bjp-leader.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:33:00Z", "digest": "sha1:Z3N4I22K6367L6Q4I6ATZD3SK4YQ5UZG", "length": 11126, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்: கே.எஸ்.ஈஸ்வரப்பா | Rahul Gandhi won’t get married in his lifetime, says Karnataka BJP leader", "raw_content": "\nபான் எ��்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்: கே.எஸ்.ஈஸ்வரப்பா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார் என கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வராவும் இருந்து வருகின்றனர்.\nஇதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, \"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார். அதேபோன்று சித்தராமையாவும் மீண்டும் கர்நாடக முதல்வராக வரமாட்டார்\" என கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுவாலியர்- சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nஅசாமில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: ஒருவர் பலி; 14 பேர் படுகாயம்\nவழி தவறிய 3 வயது சிறுவன்: சமூக வலைதளம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாடங்களில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத���தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன் பெயர் ராகுல் காந்தி, ராகுல் சாவார்க்கர் கிடையாது திமிறி எழுந்த ராகுல் காந்தி\nமக்களவையில் தூங்கிய ராகுல் காந்தி\nலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை: சோனியா குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.. ராகுல் காந்தி புறக்கணிப்பு\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-06/38741-2019-10-03-17-02-18", "date_download": "2019-12-15T13:45:15Z", "digest": "sha1:QMX6SYSI42WO27PZSOYLBP4UK4PITLMA", "length": 18748, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "வாழ்க்கையைப் பாழ் செய்யும் சோதிடம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nபுரோகிதத் தன்மையை ஒழிப்பதே இறுதி லட்சியமாக இருக்க முடியும்\nஇந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது\nகடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nமத நம்பிக்கைகளை அறிவியல் கொண்டு ஆராய முடியாதா\nதீபாவாளி கொண்டாட்டம் தேவை தானா\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nவிநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2006\nவாழ்க்கையைப் பாழ் செய்யும் சோதிடம்\nஒரு முறை சென்னை வானொலியில் மூட நம்பிக்கைகள் பற்றி ஒரு சுவையான விவாதம் திருவாளர்கள் சுயமரியாதை வீரர் சி.பி. சிற்றரசுவுக்கும், கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜெகநாத(ய்யர்) அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது.\nதோழர் சி.பி. சிற்றரசு கேட்டார் : “நல்ல காரியங்கள் கெட்ட நேரத்தில் ஏதும் நடக்கக் கூடாது என்றால், நான் ஒரு சந்தேகம் கேட்கிறேன், அதற்குப் பதில் கூறுவீர்களா\n“ஒரு குழந்தை கிணற்றை எட்டிப் பார்க்கிறது, உடனே தவறிப் போய் உள்ளே விழுந்து விட்டது. தாயும், மற்றவர்களும் பதறிக் கூச்சலிட்டனர். நாம் ஓடிப் போய்க் கீழே குதித்து அதனைக் காப்பாற்ற முனைகிறோம். அது நல்ல காரியம் தானே” சிற்றரசு கேட்டார்.\n‘ஆம். செய்ய வேண்டியதுதான் இது’. கி.வா.ஜெ. பதில்.\nஉடனே ஒருவர் குறுக்கிட்டு, “இப்போது கொழுத்த ராகு காலம் - இது கெட்ட நேரம்; இந்தக் கெட்ட நேரத்தில் நல்ல காரியம் செயல்படக் கூடாது என்று கூறிச் சென்றவரைத் தடுத்தால் நியாயமா’ என்றார். அது கேட்டு நின்று விட்டால், குழந்தையைக் காப்பாற்ற முடியுமா’ என்றார். அது கேட்டு நின்று விட்டால், குழந்தையைக் காப்பாற்ற முடியுமா ஏற்கனவே நீங்கள் கூறிய கருத்தைத் தானே தடுத்தவர் கூறினார். அது எப்படி நியாயமாகும் ஏற்கனவே நீங்கள் கூறிய கருத்தைத் தானே தடுத்தவர் கூறினார். அது எப்படி நியாயமாகும் அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்றவுடன், கி.வா.ஜெ. மிகவும் சங்கடத்துடன் பதில் கூறாது தவிர்த்து மவுனமாகி விட்டார்.\nஇதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சோதிடத்தைப் பற்றி விவாதம் நடந்த பொழுது பகுத்தறிவாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சோதிடத் திலகங்கள் () சரியான பதிலைக் கூற முடியாமல் சங்கடப்பட்டனர்.\nநமது அரசியல் சட்டத்தில் 51-ஏ என்ற பிரிவில் (எச்) என்ற உட்பிரிவில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பகுதியினர் அறிவியலை வளர்க்காமல், அறிவுக்கு சம்பந்தமே இல்லாத சோதிடத்தில் மூழ்கி அதில் தத்தளித்துக் கொண்டுதான் உள்ளனர்.\nஉலகின் மாபெரும் கணிதவியலாளர்களில் ஒருவரான டேவிட் ஹில்பெர்ட் என்பவர் “உலகின் பத்து பேரறிவாளர்களைக் கூட்டி அவர்களிடம், தற்போது மிகுந்த மடமை நிறைந்தது எது எனக் கேட்டால், சோதிடரை விட மோசமான முட்டாளைக் காண அவர்களால் இயலாது” என்று குறிப்பிட்டார்.\nபார்ப்பன ஏடான காலைக்கதிர் சூன் 4, 2006 வாரக் கதிரில் ரூ.100 பரிசு பெற்ற கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சி. எழிலரசி, பாசூர் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் “சாதகத்தால் வீணான வாழ்க்கை” என்ற தலைப்பில் “ப்ளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவி நான். என் தோழி மிகவும் நன்றாகப் படிப்பாள். ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வர வேண்டும் என்ற லட்சியத்தில் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு படித்தாள். ‘இந்தப் பெண் வேற்று சாதி பையனைத்தான் திருமணம் செய்து கொள்வாள்’ என்று அவளது சாதகத்தைப் பார்த்த சோதிடர் கூற, உடனே தோழியின் பெற்றோர் அவளை பள்ளிக்கே அனுப்பவில்லை. என் தோழி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், ‘நீ படிச்சி என்ன ஆவப் போவுது; குடும்ப மானத்தைவிட படிப்பு பெரிதல்ல’ என்று சொல்லி சிறைப்படுத்தாத குறை தான்.\nஇப்போ வெளியில் தோழி வந்தாலே சந்தேகம்; யாரையாவது பார்த்தால், ‘என்ன ஓடி விடலாம் என்று பார்க்கிறாயா’ என்று கேட்டு அவள் மனதை புண்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட குதர்க்கமான கேள்விகளாலும், பள்ளிக்கு போக முடியவில்லையே என்ற திடீர் அதிர்ச்சியின் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் இருக்கிறாள் என் தோழி’ என்று கேட்டு அவள் மனதை புண்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட குதர்க்கமான கேள்விகளாலும், பள்ளிக்கு போக முடியவில்லையே என்ற திடீர் அதிர்ச்சியின் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் இருக்கிறாள் என் தோழி பெற்ற மகளைவிட சோதிடத்தை நம்பியவர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா பெற்ற மகளைவிட சோதிடத்தை நம்பியவர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா\nநன்கு படிக்க��்கூடிய பெண் பாழும் சோதிடத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறாள். பகுத்தறிவு கொண்டு சிந்தித்து வாழ்ந்தால் பகுத்தறிவு வாழ்வே பண்பட்ட வாழ்வாகும் என்றும் முட்டாள்தனமும், பித்தலாட்டமும் (அயோக்கியத்தனமும்) சரி சரி பகுதியாகக் கலந்ததுதான் சோதிடம் என்பதை (விடுதலை 12.2.1966) அன்றே அய்யா சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-12-15T13:09:55Z", "digest": "sha1:IF7N2R5357A2X62B5DNEJNBTCADG37PZ", "length": 13392, "nlines": 216, "source_domain": "ippodhu.com", "title": "உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 3 ஆம் தேதி தொடக்கம்? - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 3 ஆம் தேதி தொடக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 3 ஆம் தேதி தொடக்கம்\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது.\n2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின் பற்றவில்லை என்று கூறி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.\nஇதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப் போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப்போது கோர்ட்டில் தெரிவித்து வந்தது.\nஇந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தாலும் 22 சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தாலும் அதில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் 3-ல் கூடுதல் ஓட்டுகளை பெற்றது.\nசமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இது ஆளும் கட்சிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்���்து சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தலையும் நடத்த அ.தி.மு.க. அரசு தயாராகி வருகிறது.\nமாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.\nதற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக டிசம்பர் 3-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2-ம் கட்டமாக 6-ந்தேதியும், 3-ம் கட்டமாக 9-ந்தேதியும் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nPrevious articleசாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் : மு.க. ஸ்டாலின்\nNext articleதொடங்கியது 1000-வது டி20 : ஒரே இன்னிங்ஸில் கோலி, தோனி சாதனையை முறியடித்த ரோஹித்\nரூ.1000 பொங்கல் பரிசு : டிசம்பர் 20 முதல் ரேசன் கடைகளில் கிடைக்கும்\nபிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி : டிசம்பர் 16 தேதிக்குள் வழங்க ஆணை\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவு\nகாஷ்மீர் பிரச்சனையால் இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை – யாருக்கு அதிக பாதிப்பு\nகைதி – சினிமா விமர்சனம்\nசெல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகள் ; உதவிய மாவட்ட ஆட்சியர்\n’இவர்களுக்காக 10 நிமிடம் வரை போக்குவரத்தை நிறுத்தினால் போதும்’\nதிருச்சி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம்: 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் ட்விட்டர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; 5 கிமீ தூக்கி சுமந்த கணவன்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11066-2018-04-21-02-09-31", "date_download": "2019-12-15T13:25:34Z", "digest": "sha1:YQ4B2QYTERXSUOIWCTZCIWXWZBPD2DWL", "length": 5680, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது: கமல்ஹாசன்", "raw_content": "\nநாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது: கமல்ஹாசன்\nPrevious Article பா.ஜ.க.விலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகல்\nNext Article ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\n“நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது.” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் வரும் 22ஆம் தேதி யூடியூப்பில் நேரலையில் பேச உள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: “நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது. தரமற்ற அரசியல் நடைமுறைகளால் தமிழர்கள் இழந்த பெருமையை மீட்டு அரசியல் தரத்தை உயர்த்த வேண்டும் கிராமியத்தை வளர்த்து மக்கள் நலனை முழுமையாக மே்படுத்துவது எளிதான காரியம் அல்ல.” என்றுள்ளார்.\nPrevious Article பா.ஜ.க.விலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகல்\nNext Article ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/897.html", "date_download": "2019-12-15T12:29:47Z", "digest": "sha1:IQ4JO6CJXN64EPHKJFOF7237TZLNCNEL", "length": 9270, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கம்பஹா குடிநீர் விநியோகத்திட்டங்களில் 897 கோடி ரூபா மோசடி! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகம்பஹா குடிநீர் விநியோகத்திட்டங்களில் 897 கோடி ரூபா மோசடி\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமினுவாங்கொடை, அத்தனகல்ல, கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்கு குடி நீர் விநியோகிப்பதற்காக, சீன உதவித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் நீர் விநியோகிப்புத் திட்ட நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், இத்திட்ட அமுலாக்கத்தை உடனடியாக நிறுத்தி முழு அளவிலான விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.\nகுறித்த நீர் விநியோகத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகைக்கு மேலதிகமாக, 57.5 மில்லியன் டொலர் (897 கோடி ரூபா) நிதி செலவழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிதியை சீன இயந்திரவியல் பொறியியலாளர் நிறுவனத்திற்கு வழங்கப்படுவதனை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அவசரக் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நீர் விநியோகத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகை 172 மில்லியன் அமெரிக்க டொலர் (2683 கோடி ரூபா) வாகும். எனினும், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது, இது 229.5 மில்லியன் அமெரிக்க டொலர் (3580 கோடி ரூபா) வாக இருப்பதாகவும், இந்தத் தொகை நூற்றுக்கு 34.8 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி, நிதி அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.\nமினுவாங்கொடை, அத்தனகல்ல, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படும் இந்த நீர் விநியோகத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொள்ள குறித்த சீன நிறுவனத்திற்கு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகுறித்த நீர் விநியோகத்திட்டங்களுக்கு செலவாகும் முழுத்தொகை, 35.8 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் ��ெய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\n19 ஆவது திருத்தச் சட்டம் : குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாட தயார் : ஹக்கீம்\n19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/11/08/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:29:31Z", "digest": "sha1:CM7R34UXMZYGVYU4FHIVFKNRVBXUBXZC", "length": 6167, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரம்பமானது அதிகார மோதல்! | Netrigun", "raw_content": "\nநாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த கூறியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்க்க நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.\nஇந்நிலையில் அதனை மறுக்கும், பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என இன்று அறிவித்துள்ளார்.\nPrevious article46 முறை கத்தியால் குத்திய கணவன் பதிலுக்கு மனைவி செய்த காரியம்…\nNext articleநான் மீண்டும் பிரதமரானால்…. தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து ரணில்…\nபுகைப்பட கலைஞரான தமிழ் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த ஆப்பிள் நிறுவனம்\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஒப்பந்தம்.\nதமிழ் தேசிய கட்சி உதயமாகியுள்ளமைக்கான காரணம் வெளியிட்ட : என்.ஸ்ரீகாந்தா\nலிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத்தொழிலாளர்கள் காயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்ப��ற்கு தயார் – கருணா அறிவிப்பு\nகாதலி மற்றும் குழந்தையுடன் பிக்பாஸ் முகேன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Journalist/6", "date_download": "2019-12-15T12:26:49Z", "digest": "sha1:BIE5XDTRE3I5TIQBBTFGV6OI74RLY755", "length": 9191, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Journalist", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nபத்திரிகையாளர் மோகன் நினைவேந்தல் கூட்டம்: அரசியல் கட்சியினர் பங்கேற்பு\nஜிம்பாப்வேயில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு முதல்வர் நிதியுதவி\nமூத்த பத்திரிகையாளர் மோகன் மாரடைப்பால் மரணம்\nசாட்டிங்கில் மோடியை வசைபாடிய விஜய் ரசிகர் கைது: கருத்து சுதந்திரத்திற்கு சவாலா\nமாயமான பாக். பத்திரிகையாளர் 2 வருடத்துக்குப் பின் மீட்பு\n‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்தியவர் குண்டு வீசி கொலை\nஅதிக நேரம் வேலை செய்ததால் மரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nகவுரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பேட்டி\nபத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை இல்லை: டிஜிபி ராஜேந்திரன்\nபத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்: வைகோ கண்டனம்\nபத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல்: பிளேடால் காயப்படுத்தியதாக புகார்\nபொய் வழக்கு: நெல்லை, மதுரையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்\nபஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்: கொலையா என விசாரணை\nகவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம்\nபத்திரிகையாளர் மோகன் நினைவேந்தல் கூட்��ம்: அரசியல் கட்சியினர் பங்கேற்பு\nஜிம்பாப்வேயில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு முதல்வர் நிதியுதவி\nமூத்த பத்திரிகையாளர் மோகன் மாரடைப்பால் மரணம்\nசாட்டிங்கில் மோடியை வசைபாடிய விஜய் ரசிகர் கைது: கருத்து சுதந்திரத்திற்கு சவாலா\nமாயமான பாக். பத்திரிகையாளர் 2 வருடத்துக்குப் பின் மீட்பு\n‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்தியவர் குண்டு வீசி கொலை\nஅதிக நேரம் வேலை செய்ததால் மரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nகவுரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பேட்டி\nபத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை இல்லை: டிஜிபி ராஜேந்திரன்\nபத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்: வைகோ கண்டனம்\nபத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல்: பிளேடால் காயப்படுத்தியதாக புகார்\nபொய் வழக்கு: நெல்லை, மதுரையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்\nபஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்: கொலையா என விசாரணை\nகவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/142258-film-review-fantastic-beasts-the-crimes-of-grindelwald", "date_download": "2019-12-15T13:05:12Z", "digest": "sha1:KAHZ3RVYY3S4UEK2I2TF4ZMW3CPM3E4V", "length": 17828, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் ஹாக்வர்ட்ஸ்... ரௌலிங்கின் மந்திர விரல்கள் #TheCrimesOfGrindelwaldல் என்ன செய்திருக்கிறது? | Film Review - Fantastic Beasts: The Crimes of Grindelwald", "raw_content": "\nமீண்டும் ஹாக்வர்ட்ஸ்... ரௌலிங்கின் மந்திர விரல்கள் #TheCrimesOfGrindelwaldல் என்ன செய்திருக்கிறது\nஐந்து பாகங்களாக வெளிவர இருக்கும் Fantastic Beasts and Where To find Them படத்தின் இரண்டாம் பாகம் , கதைக்களத்தை இன்னும் அகலமாக்கி, அடுத்த தளத்துக்கு நகர்ந்திருக்கிறது. ஆனால் இந்த வேகம் போதுமா\nமீண்டும் ஹாக்வர்ட்ஸ்... ரௌலிங்கின் மந்திர விரல்கள் #TheCrimesOfGrindelwaldல் என்ன செய்திருக்கிறது\nஜேகே ரௌலிங் தன் மந்திர விரல்களை வைத்து ஹாரி பாட்டர் சீரிஸ் கதைகளை எழுத ஆரம்பித்ததிலிருந்தே, அவருக��கு எல்லாமே நற்செய்திதான். ஹாரி பாட்டர் படங்களுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் நிகழும் கதையான Fantastic Beasts and Where To find Them திரைப்படம் ஹாரி பாட்டரைப் போல், இன்னும் பேசப்படவில்லை. ஹாரி பாட்டர் புத்தகங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா. Fantastic Beasts and Where To find Them திரைப்படமாக மட்டுமே வெளியாகிக்கொண்டிருக்கிறது. நியூட் ஸ்கமேண்டரின் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களை தொட்டுச் செல்கிறது Fantastic Beasts and Where To find Them . இரண்டு பிரமாண்டங்களுக்குமான இடைவெளியை, வெள்ளியன்று வெளியாகும் இரண்டாம் பாகம் The Crimes of Grindelwald மூலம் இன்னும் சற்று குறைத்திருக்கிறார்கள்.\nமேஜிக் தெரியாத மனிதர்கள் ( No-maj ) கண்களிலிருந்து மறைந்தே வாழ்கிறது மந்திரக்காரர்களின் உலகம். இவ்வளவு வலிமை இருக்கும் நாம் ஏன் மறைந்து வாழ வேண்டும் என்பது கிரிண்டல்வால்டின் விருப்பம். நாம் ஏன் மறைந்து வாழ வேண்டும், நாம் அவர்களை ஆள வேண்டும் என்பது கிரிண்டல்வால்டின் சாய்ஸ். அதை எப்படி ஹாக்வர்ட்ஸ் குழு முறியடிக்கிறது என்பதுதான் Fantastic Beasts: The Crimes of Grindelwald படத்தின் கதை. சென்ற பாகம், அமெரிக்காவின் நியூயார்க் என்றால், இந்த முறை கதையின் களம் பிரான்ஸின் பாரிஸ்.\nஹாரி பாட்டரில் வரும் சீனியர் கதாபாத்திரங்களையும், Fantastic Beasts and Where To find Them முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரங்களையும் சரியான விகிதத்தில் கலந்து ஒரு நாஸ்டால்ஜியா ஃபீலுடன் கூடிய கதை நகர்வுக்கு வழி செய்தியிருக்கிறார் எழுத்தாளரான ஜேகே ரௌலிங். Fantastic Beasts உலவ வேண்டும் என்பதற்காக அந்த சர்க்கஸ் காட்சிகளும், வீடு காட்சிகளும் திணிக்கப்பட்டு இருந்தாலும், அவை சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.\nமுதல் பாகத்தின் இறுதியில் கிரிண்டல்வால்ட் ( ஜானி டெப் ) கைது செய்யப்பட்டாலும், ஐந்து பாகங்களின் வில்லனான அவரை ஜஸ்ட் லைக் தட் சிறையிலேயே வைத்துவிடுவார்களா என்ன எதிர்பார்த்தது போலவே தப்பிக்கிறார். ஆனால், ஜானி டெப்பின் உடல்மொழியும், கொஞ்சம் ட்விஸ்டும் அக்காட்சிகளில் அபாரம் (டிரெய்லரில் வருபவை ). கிரிண்டல்வால்ட் , இனி தன் நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் முதல் பாகத்தின் சைலன்ட் வில்லனான அந்தச் சிறுவனைத் தேட வேண்டும். நியூட் ஸ்கமேண்டரும் (எட்டி ரெட்மெய்ன் ) தன் நண்பர்களுடன் அதே சிறுவனைத் தேடுகிறார். இன்னொரு குழுவும் தேடுகிறது. இறுதியில் பாரிஸ் என்ன ஆகிறது, அடுத்த பாகத்துக்��ான லீட் போன்றவற்றுடன் படம் நிறைவுபெறுகிறது.\n2016ம் ஆண்டு வெளியான முதல் பாகத்துக்குப் பின் எட்டி ரெட்மெய்ன் நடிக்கும் அடுத்த படம் இதுதான். தி தியரி ஆஃப் எவரிதிங், டேனிஷ் கேர்ள் என நடிப்பில் அசுரபலத்தைக் காட்டும் எட்டிக்கு இந்தப் படம் சரியான தீனியா என்றால் சந்தேகமே. மிகப்பெரிய கதாபாத்திரப் பட்டியலுக்குள் அவ்வப்போது தனக்கான இடத்தைப் பெறுவதே போதும் என்றாகிவிடுகிறது அவருக்கு. முதல் பாகத்தில் மனிதர் அந்த மிருகத்துடனான சில நடவடிக்கைகளை செய்து அசத்தியது கண் முன் வருகிறது. நியூட்டின் காதலி, நண்பன், நண்பனின் காதலி எல்லாம் அதேதான், சின்னச் சின்ன டிவிஸ்ட்டுகளுடன்.\nஹாரி பாட்டருக்கும், Fantastic Beasts and Where To find Them படங்களுக்குமான முதல் தொடர்பை வெற்றிகரமாக லாஞ்ச் செய்துவிட்டார்கள். ஆம், ஆல்பஸ் டம்பிள்டோராக ஜூட் லா அட்டகாசமாக இருக்கிறார். டம்பிள்டோரின் சிறுவயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்துகிறார். ஹாரி பாட்டர் படங்களின் ஆணிவேரான ஆல்பஸ் டம்பிள்டோருக்கு மிகவும் பிடித்த மாணவன் நியூட் தான் என்பது இத்தனை நாள்களாக பாட்டர் ரசிகர்களுக்குத் தெரியும். அதைக் கடந்து இதில் பல சுவாரஸ்யங்களைச் சேர்த்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் நியூட் ஏன் அமெரிக்கா வந்தார், இதில் ஏன் பாரிஸ் என எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லப்படுகிறது. இன்னும் சில சீனியர்களும் படத்தில் வருகிறார்கள். புரட்சியாளரான ஜேகேரௌலிங், ஏன் டம்பிள்டோர் கிரிண்டில்வால்டை கொல்ல முடியாது என்பதற்கு வைத்திருக்கும் லாஜிக் சிறப்பு.. (ஃபைனல் டிரெய்லர் )\nஹாரி பாட்டர் படங்களில் பிரிட்டிஷ் மந்திர உலகமான ஹாக்வர்ட்ஸ் மட்டுமே பேசுபொருள். இதில் இன்னும் பெரிதாக கொண்டு போக, முதல் பாகத்தில் அமெரிக்கா, இரண்டாம் பாகத்தில் பிரான்ஸ் எனக் கண்டங்கள் விரிகின்றன.\nஹாக்வர்ட்ஸ் கட்டடம், சில நாஸ்டால்ஜியா கதாபாத்திரங்கள், படத்தில் வரும் சில சம்பவங்கள் எனச் சிறப்பாகவே இருக்கிறது இந்த இரண்டாம் பாகம். ஹாரி பாட்டரின் ரயில் பிளாட்ஃபார்ம் சுவர் போலவே இதிலும் ஓர் அதிசயம் இருக்கிறது. ஆனால், இந்த டி20 யுகத்துக்கான வேகத்தில் அல்லாமல் , ஸ்லோ மோஷனில் இருக்கிறது. 3Dக்கு என நேர்ந்து விட்டதைப் போல், அத்தனை காட்சிகளும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. VFX காட்சிகளும் தரம். ஆனால். நம் போதாத காலம், இங்கு அனைத்துத் திரையரங்குகளிலும், 2D வெர்சன்தான் வெளியாகியிருக்கிறது. கிரிண்டல்வால்ட் தப்பிக்கும் காட்சியாகட்டும், இறுதிச் சண்டைக்காட்சியாகட்டும், ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்டின் இசை மிரட்டுகிறது. இதிலும் சில வசனங்கள் அட சொல்ல வைக்கிறது. சேலமண்டர்ஸ் டீம்\nபடத்தின் பெரிய மைனஸ் என்றால், காட்சி நகரும் விதம்தான். மிகவும் மெதுவாக நகரும்படியான திரைக்கதை, ஒரு கட்டத்துக்கு மேல், சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குநர் டேவிட் யேட்ஸூம், ஜேகே ரௌலிங்கும் இதை அடுத்த பாகத்தில் சரி செய்வார்கள் என நம்பலாம். அதே போல், க்ரைம்ஸ் ஆஃப் கிரிண்டில்வார்டு எனப் பெயர் வைத்துவிட்டு, இதில் கிரிண்டல்வால்டின் பின்கதைக்கான விசுவல் காட்சிகள் பெரிதாக எதுவும் இல்லை. ஜானி டெப் மாதிரியான நடிகருக்கு மான்டேஜில் சிறுவயது ஆர்ட்டிஸ்ட்டை வைத்தே ஒப்பேற்றுவதெல்லாம் டூ பேட்.\nஹாரி பாட்டர் படங்களையும், Fantastic Beasts and Where To find Them படத்தைப் பார்க்காதவராக இருந்தாலும், குறைந்தபட்ச விக்கிபீடியாவைச் சற்று மொபைலில் உலுக்கிவிட்டுச் சென்றாலே, புரியும் அளவுக்கு எளிமையான கதைதான். மொத்தத்தில் பாட்டர் ரசிகர்களுக்குப் படத்தில் வரும் கனெக்ஷன்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதையுமே பார்க்காமல், முதல் முறையாக இப்படிப்பட்ட படங்களை பார்ப்பவர் என்றால், சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி திரை அரங்கில் செய்யும் நிலைதான் ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/7429-2010-04-30-04-37-25", "date_download": "2019-12-15T13:21:43Z", "digest": "sha1:HIULLEDHML5GZAM2JEHZY4MJVCOK5QAL", "length": 19711, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "ஸாரிடா...", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2010\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவிடுமுறை ��ாளின் காலைப் பொழுது. இளைஞன் ஒருவன் படுக்கையில் கவிழ்ந்து ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். முதலில் மேலிலிருந்து (Top angle shot) காட்சி. பக்கக் காட்சிகள். கடிகாரம் மணி ஒலிக்கிறது. தனது இடது கையால் மெதுவாக கடிகார மணியை நிறுத்துகிறான். கைகளால் தடவியபடியே கைப்பேசியை எடுத்து சிரமத்துடன் மணி பார்க்கிறான். திடுக்கிட்டு படுக்கையை விட்டு எழுகிறான். குளியலறை நோக்கிப் பாய்ந்து போகிறான்.\nஇடுப்பில் துண்டுடன் குளியலறையிலிருந்து வெளியே வருகிறான். வேகமாக வாசனைப் பவுடர் பூசிக் கொள்கிறான். தலைவாரிக் கொள்கிறான். கண்ணாடி முன்னால் நின்றபடி தனது உடலமைப்பைப் பார்க்கிறான். மார்பை விரித்துப் பார்க்கிறான். கைகளைத் தூக்கி புஜங்களைப் பார்க்கிறான். சிரித்துக் கொள்கிறான். ஏதோ நினைவு வந்தவனைப் போல் மீண்டும் வேகமாக உடையணிந்து கொள்கிறான். பொத்தான்கள் மாட்டுவது. பேண்ட்டில் ஜிப்பை ஏற்றுவது. என்று கட் ஷாட்களாக காட்டப் படுகிறது. ஷாக்ஸ் மாட்டிக் கொள்கிறான். ஷூ மாட்டுகிறான். மாறுபட்ட கோணங்களில் இவையணைத்தும் வேகமாக காட்டப் படுகின்றன. சுழல் காட்சியில் படமாக்கப் படுகிறது. கதவைத் திறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். பின்னபக்கமிருந்து காட்சிப் படுத்தப் படுகிறது. கதவை மூடுகையில் முன்பக்கக் காட்சி. படிகளில் இறங்குகிறான். முன் மற்றும் பின் பக்கமிருந்த காட்சிகள்.\nபேரூந்து நிலையத்தில் காத்திருக்கிறான். கம்பியொன்றில் சாய்ந்து நிற்கிறான். குளிர்க்கண்ணாடி மாட்டியிருக்கிறான். கடிகாரத்தைப் பார்க்கிறான். கோணம் மாறுகிறது. மீண்டும் கடிகாரத்தைப் பார்க்கிறான். சாலையில் சற்று இறங்கி பேரூந்து வரும் திசையைப் பார்க்கிறான். உதடு சப்புகிறான். மீண்டும் ஒருமுறை பார்க்கிறான். கடிகாரத்தைப் பார்க்கிறான். பொறுமையிழந்தவனாய் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றுக்கு கைக் காட்டுகிறான். ஆட்டோவின் எதிர்புறமிருந்தபடியான காட்சி. ஆட்டோ கிளம்புகிறது.\nஆட்டோ வந்து நிற்கிறது. ஆட்டோவிலிருந்து இறங்குகிறான். Close up. முகத்தில் பூரிப்பு. ஆழமான புன்னகை. நடக்கிறான். முன்பக்கமிருந்த காட்சி.\nஇளைஞனின் பின்னாலிருந்து காட்சிப் படுத்தல். அவனது இடுப்பில் tight close up மெதுவான tilt up செய்யப் படுகிறது. காமிரா தலைக்கு மேலே போகிறது. மெதுவாக கடல் பரப்பு விரிகிறது. இளைஞனின் point of view வில் கடல் பரப்பு 180 டிகிரியில் pan செய்யப் படுகிறது. பின் 180 டிகிரியில் இளைஞனின் முகமும் பேன் செய்யப் படுகிறது. பார்வையால் உட்கார ஒரு நல்ல இடம் தேடுகிறான். சரியான இடம் கிடைத்ததை ஒரு அகலப் புன்னகையால் வெளிப் படுத்தியவாறு இடத்தை நோக்கிப் புறப் படுகிறான்.\nபாறையொன்றில் மிகப்பாங்காக உட்கார்ந்திருக்கிறான். கைக் கடிகாரத்தில் மணி பார்க்கிறான். மொபைல் போனில் மணி பார்க்கிறான். அவனது Point of viewவில் கடற்கரைக் காட்சி. அவனுக்கு அருகே சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே ஒருவர் இருவர் கூட்டமாக என நடந்து கொண்டிருக்கிறார்கள். கடல் அலைகள் ஒன்றையொன்று முந்த முயன்றுக் கொண்டிருக்கிறது. பலவிதமான நிலைகளில் உட்கார்ந்தபடி காத்திருக்கிறான்.கால்பந்து அவனிடம் வருகிறது. சட்டை செய்யாமல் இருக்கிறான். பையன் ஒருவன் வந்து எடுத்துப் போகிறான். காத்திருப்பு பாவங்கள், உடல் மொழிகள். சுமார் ஒரு டஜன் காத்திருப்பு நிலைகளை படமாக்கி still ஷாட்களாக காட்டலாம்.\nமொபைல் போனில் அழைக்கிறான். எதிர் புறம் அழைப்புக்கு பதில் கிடைக்காமல், போனை அனைத்து விடுகிறான். எஸ் எம் எஸ் டைப் செய்கிறான். மீண்டும் அழைக்கிறான். அழைப்பு துண்டிக்கப் படுகிறது. கோபத்தில் போனை ஜீன்ஸ்க்குள் துருத்துக் கொள்கிறான். பந்து அவனிடம் வருகிறது. காலால் அதை நிறுத்திப் பிடிக்கிறான். பின்னாலிருந்து அவன் பந்தை உதைக்கும் காட்சி. பந்து பறந்து போய் பையன்களிடையில் விழுகிறது. பந்தை கால்கள் துறத்துகின்றன. ஒரேயொரு ஜீன்ஸ் அணிந்த காலும் ஓடியாடி விளையாடுகிறது. இளைஞ்ன் பையன்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். அடுத்த சுற்றில் சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு விளையாடுகிறான். விழுந்து கடல் மண்ணில் புரளுகிறான்.\nமூச்சிரைக்க முட்டியில் கைக்கட்டி மண்ணில் உட்கார்ந்திருக்கிறான். பையன்கள் கையசைத்தபடி கடந்து போகிறார்கள். இளைஞன் அப்படியே மண்ணில் சாய்ந்து படுத்துக் கொள்கிறான். மேலிருந்து சுழல் காட்சி (Revolving Top angle shot). Low angle. இளைஞன் படுத்திருகிறான். அவனது வயிர் விரிந்து சுறுங்கிக் கொண்டிருக்கிறது. அதே நிலையிலிருக்கிறான். காமிராவுக்கு நேர் எதிர் திசையிலிருந்து பெண்ணொருத்தி நடந்து வருகிறாள். கால்கள் மட்டுமே காட்டப் படுகிறது. கால்கள் மெல்ல நெருங்கி அவனருகில் வந்து நிற்கிறது. அவன் முகத்தில் நிழல் பட்டு விலகுகிறது. தலையை மெதுவாய் திருப்பி மேல் நோக்கிப் பார்க்கிறான். பெண்ணின் முகம் காட்டப் படுவதில்லை.\nஅவன் மெதுவாய் புன்னகைக்கிறான். புன்னகை அகலமாகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/28325-2015-04-20-07-07-03", "date_download": "2019-12-15T13:25:19Z", "digest": "sha1:NCJM5OAIGQZSMM5Z63VQERIU7ASUNX5N", "length": 16696, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "விடியலை நோக்கி முடிவற்ற பயணம் - த.ஜெ.பிரபு நாவல்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2015\nவிடியலை நோக்கி முடிவற்ற பயணம் - த.ஜெ.பிரபு நாவல்\nவெவ்வேறு துறை சார்ந்த நாவல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் காலம் இது. பொறியியல் பேராசிரியர் ஒருவர் பொறியியல் துறை சார்ந்த கல்வி அனுபவங்களையும், கல்விப் படிப்பிற்குப் பின்னால் பல மாணவர்களின் வாழ்க்கையின் தடம் புரள்வதையும், புதிய திசைகளை நோக்கிச் செல்வதையும் இந்நாவல் எடுத்துரைக்கிறது எனலாம்.\nஆசிரியர் பாடத்திட்டம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டிருப்பவர். அதனால் மாணவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். மாணவர்களின் உலகத்தையும் துல்லியமாகத் தெரிந்திருப்பவர், மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, விடுதி வாழ்க்கையை விரிவாகச் சொல்கிறார். அக்காலத்தில் அவர்களின் அரசியல் அக்கறையையும், அரசியல் விவாதங்களையும் இந்நாவல் விரிவாகச் சொல்லியிருக்கிறது என்ற காரணத்தால் இது ஒரு அரசியல் நாவல் என்ற பரிமாணத்தை ஆரம்ப அத்தியாயங்கள் தந்து விடுகி��்றன. பின்னர் அந்த மாணவர்களின் தனிமனித வாழக்கை பற்றிய பல்வேறு போக்குகளை மீதி அத்தியாயங்களில் சொல்கிறார். ஆறு பாகங்கள் கொண்டது இந்நாவல்.\nகல்லூரி வாழ்க்கையில் அரசியல் விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சோவியத் ரஷ்யா, சீனாவை முன்வைத்த தத்துவார்த்த விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொதுவுடமை இயக்கம் சார்ந்த எழுச்சிகளும் வரலாறுகளும் மோதல்களும் விரிவாகவே சொல்லப்பட்டிருகின்றன. இதில் தீவிரவாதப் போக்கு எண்ணங்களும் உண்டு. இந்திய பொதுவுடமைக் கட்சிகளின் வரலாறு பற்றிய பல பதிவுகளையும் அக்கட்சிகளின் போக்குகளையும் நடுநிலையோடு சொல்லியிருக்கிறார். இன்னொரு புறம் வழக்கமான மதம், ஆன்மீகம் சார்ந்த கட்சியினரின் வாதம், பிரதி வாதம் என்ற போக்கும் உள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளை உள்ளடக்கியதாக இந்நாவல் அமைந்துள்ளது.\nகல்லூரி வாழ்க்கை முடிந்து மாணவர்கள் லவுகீக வாழ்க்கைக்குள் புகுகிற போது இருக்கும் சிக்கல்கள், காதல் திருமணம் பிள்ளை குட்டி பெற்றுக் கொள்வது என்பதெல்லாம் சகஜமாகிவிடுகிறது. தன்நலம் சுயநலம் என்றப் போக்குகளில் மனிதர்களின் வாழ்க்கை ஓடுவதைக் காட்டுகிறார். இதில் பொதுவுடமை சார்ந்து கல்லூரியில் இயங்கியவர்கள் சாதாரண மனிதர்களாகிப்போவதும் நடக்கிறது. சொத்து சேர்க்கிறார்கள். வெளிநாடு போகிறார்கள். சவுகரியமாக இருக்கிறார்கள். இது அந்த இயக்கங்களைச் சார்ந்தவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் போக்கிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மறுபுறமான ஆன்மீக எண்ணங்களைக் கொண்டவர்கள் வாழ்க்கையிலும் நிறைய தடுமாற்றங்கள், சங்கடங்கள். சிலர் மனநிலை மாறி பைத்தியத்திற்கு உள்ளாகிப்போவதும் நடக்கிறது.\nஇவற்றை விவரிக்கும் முறையில் எளிமையும் அனுபவ விஸ்தரிப்பும் பிரபு அவர்களின் தனித் தன்மையுடன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சொல்லப்பட்டிருப்பதே அவரின் தனித் தன்மை எனலாம். அனுபவ விவரிப்பு சார்ந்த எழுத்து முறை. எனவே செயற்கைத்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை. நதி நீரின் இயக்கம் போல் செல்கிறது. பல துறைகளில் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காண்கிறவர்கள் இதில் வருகிறார்கள். கம்யூனிசமும் ஆன்மிகமும் இணைந்து இந்திய ஆன்மீகம் பிரவகிக்க வேண்டும் என்று கனவு காண்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கனவுகளின் ���ோக்கையும் சிதைவையும் சொல்கிறதில் பிரபு தேர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார். கல்வித்துறை சார்ந்த பாடநூல்களாகட்டும், கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை படைப்பாக்கும் முயற்சிகளாகட்டும் நேர்மையும் இயல்பும் கலந்த முன்னுதாரணமாக பிரபு தொடர்ந்து இயங்கி வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\nவிடியலை நோக்கி முடிவற்ற பயணம்: த.ஜெ.பிரபு நாவல்\n500 பக்க நாவல் : ரூ 250 : வெளியிடு அவரே. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967531", "date_download": "2019-12-15T12:33:02Z", "digest": "sha1:BAGYAIYYKLTDZLQTHSYX5T5QWVCVTESJ", "length": 8323, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "அந்தியூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மறியல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்���ூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅந்தியூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மறியல்\nஅந்தியூர், நவ.12: அந்தியூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதில், மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், சாலையை சீரமைக்க கோரி அந்தியூர் புதுக்காடு சாலை சமத்துவபுரம் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ பிரபு, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, மைக்கேல்பாளையம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோரை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nசமத்துவபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டதால் அப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமுதுமலையில் துவக்கப்பட்ட சூழல் சுற்றுலா திட்டத்தால் சர்ச்சை\nகேத்தி பாலாடா பகுதியில் நூலகத்தில் மழைநீர் புகுந்து புத்தகங்கள் சேதம்\nநிரம்பி வழியும் காட்டேரி அணை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கோடையில் தண்ணீர் பிரச்னை இருக்காது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 163 பேர் வேட்புமனு தாக்கல்\nதொடர் மழையால் சேறும் சகதியுமாக மாறிய பள்ளி மைதானம்\nபந்தலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல் பணிக்காக தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் குழு அமைப்பு\nமாவட்டத்தில் நாளை மக்கள் நீதிமன்றம்\nவிவசாய நிலங்களில் கோழிக்கழிவுகளை உரமாக்கியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு\nமாவட்ட சோதனைச்சாவடிகளில் வரி வசூலிக்க மின்னணு ரசீது அறிமுகம்\n× RELATED பல்வேறு கோ��ிக்கைகளை வலியுறுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-12-15T13:29:39Z", "digest": "sha1:IOAEMPH73YNKMWY5AMSEGMAFJ4HTERCV", "length": 120806, "nlines": 1941, "source_domain": "secularsim.wordpress.com", "title": "வருமான வரித்துறை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டில���ம் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெ���ியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் த��ரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா\nகாஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா\nகாஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவ��, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான் பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா\nஇரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.\nசுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அ��ைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கிரிக்கெட், கிரிக்கெட் தூது, செக்யூலரிஸம், தீவிரவாதம், பாகிஸ்தான், மும்பை பயங்கரவாத தாக்குதல்\n26/11, இத்தாலி, இத்தாலி மொழி, இந்திய விரோதிகள், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், கிரிக்கெட், கிலானி, சஜ்ஜன் குமார், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லால் சௌக், வங்காளதேசம், வருமான வரித்துறை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\nதேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\nதும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று இறங்கியிருக்கிறது. “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள���ு[1].\n2002ல் சோதனை, 2010ல் நோட்டீஸ்: ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான கிலானி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர், 2002ல் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 10.2 லட்சம் மற்றும் 10,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய்) கைப்பற்றினர். விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வைர கைகடிகாரம் போன்றவற்றை வாங்கியதற்கான ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்.\nபாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற விலையுயர்ந்த வைர கடிகாரம்: ஜொலி-ஜொலிக்கும் வைரங்கள் பறித்த அந்த கடிகாரத்தை பாகிஸ்தான் அரசு தனக்குப் பரிசாக வழங்கியது என்று கிலானி அப்போது தெரிவித்தார்[2]. அதில் “பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து” [“From Pakistan Government”] என்று[3] பொறிக்கப்பட்டிருந்தது\nபதிலளிக்காத ஜிலானியும், நோட்டீஸ் அனுப்பிய வருமானத்துறையும்: கிலானியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வருமான விவரங்கள் குறித்த விவரங்களை கேள்வி-பதில் போல தயாரித்து, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், கிலானி உரிய பதில் அளிக்காததால், வருமான வரியாக 1.73 கோடி ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பினர்.\nஅப்பீலுக்குச் சென்ற ஜிலானி: இதை எதிர்த்து, வருமான வரி ஆணையரிடம் கிலானி தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: “நான் காஷ்மீரில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்ற வகையில், ஓய்வூதியத் தொகை 7,100 ரூபாய் மற்றும் விவசாயம் செய்து வருவதால் அதிலிருந்து 10 ஆயிரம் என, வருடத்திற்கு 17,100 மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த வகையிலும் எனக்கு வருமானம் வருவதில்லை. நான் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை 1.73 கோடி ரூபாயை ரத்து செய்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு கிலானி அப்பீல் செய்திருந்தார். அதாவது, இப்படி ஆட்டிப் படைத்து எகப்பட்டு செலவு செய்து கலாட்டா செய்து வருகின்றார் எனும்போது, வெளியிலிருந்து பணம் வருகிறது என்பது உறுதியாகிறது[4]. சமீபத்தில் கல்லடிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவழித்துள்ளதாகத் தெரிகிறது.\nவருமானதுறை நடவடிக்கை எடுத்துள்ளதா, இழுத்தடித்து உதவியுள்ளதா கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணையில், கிலானியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட��ு. வருமான வரி தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, கிலானிக்கு உத்தரவிடப்பட்டது. ஆக, இத்தனை காலம் தூங்கி, திடீரென்று விழித்துக் கொண்டது, ஜிலானிக்கு உதவுவதைப் போலத்தான் உள்ளது. மன்மோஹன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்ற பொருளாதார பிஸ்தாக்கள் இந்தியாவை ஆண்டு, நிதித்துறையை நிர்வகித்து வந்துள்ள நிலையில், ஜிலானி இப்படி செல்லமாக வளர்க்கப்பட்டுள்ளார் என்றால், அவர்கள் உதவியுள்ளது நன்றகவே தெரிகிறது[5].\n15 வேலைக்காரர்கள் என சொகுசு வாழ்க்கை வாழும் ஜிலானி[6]: இவருக்கு இரண்டு மகன்கள், ஐந்து பெண்கள்[7]. இவர்களுக்கே செலவு அதிகமாம். அதாவது, தனது மருமகன்கள் பேரில் அதிகமாக செலவு செய்துள்ளாராம். அவர்களும், இவரைப்போலவே, இந்தியாவிற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்[8]. வருமான வரித்துறை தயாரித்த அறிக்கையின் படி, கிலானியின் மாத வருமானம் 1 லட்சத்திலிருந்து 1.50 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. அவரது வீட்டில் 15 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். சமையல் செலவாக மட்டும் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக கிலானியின் மனைவியே ஒப்புக் கொண்டிருக்கிறார்[9]. இது குறித்து கிலானியிடம் கேட்டபோது, “தனக்கு எந்தவிதமான நோட்டீசும் அனுப்பப்படவில்லை’ என தெரிவித்தார்[10]. வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, அத்துறையின் தீர்ப்பாயத்துக்கு செல்லவும் கிலானி திட்டமிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் பால் ஊட்டி வளர்த்த பாம்பு எனலாமா இந்திராகாந்தி பிந்தரன்வாலாவை வளர்த்த மாதிரி, சோனியா ஜிலானியை வளர்த்துள்ளார் போலும் இந்திராகாந்தி பிந்தரன்வாலாவை வளர்த்த மாதிரி, சோனியா ஜிலானியை வளர்த்துள்ளார் போலும் தீவிரவாதி, பிரரவினைவாதி என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி அரசு இப்படி மெத்தனமாக இருந்திருக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளது. அமெரிக்காவே விசா அளிக்க மறுத்த போது[11], மன்மோஹன் சிங் பாஸ்போர்ட்டை கொடுக்க ஆணையிட்டார்[12]. தீவிரவாதத்தை / வன்முறையை கைவிடவில்லை என்ற காரணத்திற்காகத்தான் விசா மறுக்கப் பட்டது என்று அமெரிக்கா காரணம் கூறியது. ஆக அமெரிக்காவைவிட, இந்தியா தாராளமாக செயல்பட்டு வந்துள்ளது.\n[1] தினமலர், 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த கிலானிக்கு நோட்டீஸ், அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] தினமணி, வைர���் கடிகாரம் பரிசு பெற்ற வழக்கு: ரூ.1.73 கோடி வரி செலுத்த கிலானிக்கு உத்தரவு, First Published : 28 Oct 2010 12:10:00 AM IST.\n[5] அதாவது சோனியா மெய்னோவிற்குத் தெரியாமல், எதுவும் நடப்பதில்லை. ஆகவே, இப்படி நாடகம் ஆடி, இந்தியர்களை இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிவருவதே, பெரிய தேசத்துரோகக் குற்றம் தான்\n[10] இது வழக்கமாக, எல்லா இந்திய அரசியல்வாதியும் கூறும் பதில்தான் அதுதான், அப்பீல் என்றெல்லாம் செறுள்ளார் போலும்\nகுறிச்சொற்கள்:கணக்கில் வராத பணம், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நயவஞ்சகம், பாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பு, வரி பாக்கி, வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ், வருமானவரி, வைர கைகடிகாரம்\nகணக்கில் வராத பணம், சதிகார கும்பல், துரோகம், தேசத்துரோகம், நயவஞ்சகம், பாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பு, வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ், வைர கைகடிகாரம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெ���் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/russia-failed-in-missile-test-caused-radiations-572890.html", "date_download": "2019-12-15T12:40:22Z", "digest": "sha1:NZE3D4VRRHQURP2RJFXD2Y364HLNJVWZ", "length": 9049, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Russia Missile Test | அடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRussia Missile Test | அடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nரஷ்யாவில் சென்ற வாரம் ஏற்பட்ட அணு கதிர் விபத்து, அணு ஆயுத சோதனை மூலம் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. உலக நாடுகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.\nRussia Missile Test | அடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nதோனி நிச்சயம் டி20 உலக கோப்பையில் ஆடுவார் - பிராவோ கணிப்பு\nசீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்\nநடுரோட்டத்தில் போலீஸிடம் செருப்படி வாங்கிய நபர்\nமது போதையில் ஏற்பட்ட தகறாறு: பெயிண்டர் வெட்டிக் கொலை\nசெய்தி தெரியுமா | 12-12-2019\nசெய்தி தெரியுமா | 11-12-2019\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் பரிந்துரை\nகரப்பான் பூச்சிகளை வளர்க்கும் சீனா\nrussia atom atomic ரஷ்யா அணு ஆயுதம் அமெரிக்கா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/02154833/1274232/polivakkam-Ground-bridge-drown-near-thiruvallur.vpf", "date_download": "2019-12-15T13:20:06Z", "digest": "sha1:NLPIK73IMW5PRIBOOS6LEGU4ABAW2ZPI", "length": 15815, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவள்ளூர் அருகே போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது || polivakkam Ground bridge drown near thiruvallur", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருவள்ளூர் அருகே போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது\nதிருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது.\nபோலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கி இருப்பதை படத்தில் காணலாம்.\nதிருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது.\nதிருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் ��ள்ள போலிவாக்கம் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.\nபேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் அங்கு வசித்த பொதுமக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட சென்றான்பாளையம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.\nஇதேபோல் நேதாஜி சாலை அருகே உள்ள கல்குளம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளிநகரில் கூலி வேலை செய்து வரும் கோகிலாவின் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.\nஇதில் கோகிலா, அவரது மகன் அக்பர் ஆகியோர் சிக்கினர். அப்பகுதி மக்கள் அக்பரை மட்டும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். கோகிலாவை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி கோகிலாவை மீட்டனர். அவருக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nதொழில் அதிபருடன் தனது மனைவியை இருக்க வைத்து ஆபாச படம் - பியூட்டி பார்லர் உரிமையாளர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்\nகுடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை\nபடப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு\n20, 21-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nதிண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/cuddalore-district/page/4/", "date_download": "2019-12-15T13:36:51Z", "digest": "sha1:XAUKZROIOEI4VVRGWP22XAB5VTM6VRHD", "length": 27760, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "கடலூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nசெந்தமிழன் சீமான் எழுச்சியுரை – 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – கடலூர்\nநாள்: பிப்ரவரி 29, 2016 In: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், கடலூர் மாவட்டம்\nசெந்தமிழன் சீமான் எழுச்சியுரை – 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொ��ுக்கூட்டம் – கடலூர்\tமேலும்\nநாள்: நவம்பர் 28, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கடலூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி சார்பாக 27-11-15 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சிய...\tமேலும்\nமாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015\nநாள்: நவம்பர் 27, 2015 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், கடலூர் மாவட்டம்\nமாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015 அணிதிரள்வீர் தமிழர்களே மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விதையாய் விழுந்த தமிழ் மறவர்க்கு வீர வணக்கம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான்...\tமேலும்\nநாள்: நவம்பர் 16, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும்\nகடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிடுகிறார் சீமான்\nநாள்: நவம்பர் 14, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தமிழர் பிரச்சினைகள், கடலூர் மாவட்டம்\nகடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கடலூர் செல்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள க...\tமேலும்\nபுயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: நவம்பர் 12, 2015 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தமிழர் பிரச்சினைகள், கடலூர் மாவட்டம்\nபுயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன் சீமான் அறிக்கை. கடந்த 2011 ஆம் ஆண்டுத் தானே புயலால் பெரும் சே...\tமேலும்\nகடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்\nநாள்: நவம்பர் 11, 2015 In: நிழற்படதொகுப்புகள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் – மழை நீரால் பாதி��்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர் ———————————————...\tமேலும்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 28, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரை...\tமேலும்\nபுவனகிரி தொகுதி, ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 17, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கடலூர் மாவட்டம்\nபுவனகிரி தொகுதி சார்பாக 14-07-15 அன்று ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங...\tமேலும்\nசிதம்பரம் சி.முட்லூர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 17, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி சார்பாக 15-07-15 அன்று சி.முட்லூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவா...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2004/", "date_download": "2019-12-15T13:13:50Z", "digest": "sha1:VWY7KRS7YLKQTLS2EYWMEK3MG5TNJBKW", "length": 22717, "nlines": 326, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்���் கொங்கு: 2004", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஒலிநாடா பெரிய அறிவியற் சாதனை, இந்திய மாந்தருக்குப் பலவகையில் பயன்படுவது. பல பெரிய பாடகர், அறிஞர் குரல்களை இன்றும் நம்மால் கேட்க முடிகிறதாகில் ஒலிநாடாவே துணை.\nமனைவிக்கு மத்தியகிழக்கு நாடான ஏமனிலிருந்து அனுப்பிய ஒலிநாடாவுடன் கவிஞர் இலந்தை இராமசாமியார் இயற்றிய ஒலிநாடா விடுதூதை என்னிடம் தந்தார். அரிய தூதுப்பொருள் கொண்டு பாடிய இத்தூதை அனுப்பிய ஆசிரியர் மடலில் குறிப்பிட்டது:\n\"ஒலிநாடா விடு தூது 1987ல் ஏமனில் இருந்த போது எழுதியது. தூதுப் பாடல்கள் பொதுவாக கலிவெண்பாவில்தான் எழுதப்பட வேண்டும். ஆனால் புதியன புகுதல் முறையில் எளிமையாக இருப்பதற்காக அகவலில் எழுதியுள்ளேன் - இலந்தை\".\nஇந்திய மண்ணில் இருக்கும் எனது\nசிந்தை நிறைந்த தேவிக் கெதனைத்\nதோதாய்ப் பலப்பல சொல்லிச் சென்றது.\nஎண்ணி எண்ணி எங்கும் தேடினேன்\nஉண்ணா துறங்காது உள்ளே தேடினேன்\nஇலக்கியம் தன்னில் எடுத்துச் சொன்ன\nபலப்பல தூதுகள் பயன்பட மாட்டா\nகிளியும் புறாவும் கிளரல கன்னமும்\nஎளியேன் கண்ணில் எதிர்ப்பட வில்லை\nகாற்றைத் தூதாய்க் கருதினேன், ஆனால்\nமாற்றிக் கொண்டேன், மலைகளில் மோதி\nஆற்றல் அழிந்தே அடங்கிடக் கூடும்\nஊற்றை விழுங்கி உயரே மிதக்கும்\nமேகம் தன்னை விடலாம் எனிலோ\nதேகம் வெளுத்துத் திரியும் மேகம்\nபோகா தென்றே புந்தியில் கொண்டேன்\nவாகாய்ப் புடவை வாங்கி அதனை\nஅனுப்பலாம் என்றே ஆலோ சித்தேன்\nவனிதையின் முன்னே புடவை வந்தால்\nபுகல்வதைக் கேட்கவா பொறுமை இருக்கும்\nநிகழ்வதை மனத்தில் நிறுத்திப் பார்த்தேன்\nஎன்ன செய்வதென் றெண்ணி யிருக்கையில்\nஎன்முன் அங்கே இறைந்து கிடந்த\nஒலிநா டாக்கள் உற்றுப் பார்த்தன\nநலமாய் இவற்றை நாமங் கனுப்பினால்\nஎன்ன என்றே எண்ணிப் பார்த்தேன்\nஇந்நாள் வரையில் இலக்கியம் காணாப்\nவிதவித மாக விழுந்து கிடந்த\nஅவற்றை எடுத்தேன், அடுக்கி வைத்தேன்\nஎந்தப் பதிவும் எழுதப் படாத\nஅந்த நாடா அமைதியாய் இருந்தது\nதூதுகள் எல்லாம் சொன்னதை நெஞ்சில்\nதோதுற வாங்கிச் சுமந்து சென்றே\nஏற்றி இறக்கி எடுத்துச் சொல்லும்.\nமாற்றி உரைக்கும் வர்க்கமும் உண்டாம்\nசொன்ன குரலைச் சுமந்து செல்லும்\nஉன்னதத் தூதாய் ஒன்றும் இல்லையே\nஎன்ஒலி நாடா இதனைச் செய்யும்.\nசொன்னதை மாற்றிச் சொல்வதும் இல்லை\nபாசமும் பரிவும் பழகிய முன்னாள்\nநேசமும் அன்பின் நெருக்கமும் குரலில்\nஇழைவதை மாற்றா தெடுத்துச் செல்லும்\nவிழுமிய நாடா மேன்மை உணர்ந்தேன்\nஇதையே தூதாய் ஏற்றுக் கொள்கிறேன்\nபதிவுக் கருவி பலநாள் முன்பு\nவாங்கிக் கொடுத்து வைத்திருப் பதனால்\nஆங்கிதைக் கேட்க அல்லல் இல்லை\nபதமாய் அதனிடம் பகரத் தொடங்கினேன்\n\"புதுமையே, நாடாப் புரட்சியே, ஒலியைப்\nபதிவு கொள்ளும் பண்புக் கனிவே\nஅதிசயத் தூதே, அன்புக் குரலில்\nஎதையும் உரைக்கும் இனிய தோழியே\nஉணர்ச்சியைக் கூட உலையா தளிக்கும்\nகுணத்தின் இழையே, குன்றா ஒலியே\nபாடும் பரிவே, பாசப் பிடிப்பே\nஉன்னை என்றன் உற்ற தூதாய்\nஇங்கே இந்த ஏமன் மண்ணில்\nதங்கும் என்றன் சரித்திர மெல்லாம்\nஅங்கே அவளிடம் அமைதியாய்ச் சொல்கநீ\nஎங்கும் தங்காது இந்தியா செல்க\nசென்னை நகரம் சென்றபின் அங்கே\nஎன்றன் வீட்டை எப்படிக் காண்பது\nஎன்று கவலை ஏதும் வேண்டாம்\nசென்னை விமான நிலையம் அருகே\nதில்லை கங்கா நகரம் சென்றிடு\nஎல்லை யின்றி எங்கும் கொசுக்கள்\nதொல்லை கொடுக்கும், சோர்ந்து விடாதே\nஊர்ச்சாக் கடைகள் ஒருதெரு வோரம்\nகூடிக் குலவும் குலைந்து விடாதே\nஅந்தத் தெருவில் ஆதவன் உதிக்கும்\nதிசையை நோக்கித் தெரியும் வாயில்.\nவீட்டுக் குள்நீ விரைந்திடும் முன்பு\nஅங்குள நிலையை அறிதல் அவசியம்\nகாலை நேரம் கச்சித மில்லை\nவேகமும் எரிச்சலும் விதண்டா வாதமும்\nதிட்டும் குட்டும் தினமும் நடக்கும்\nமாலைப் பொழுதும் வாகா யிராது\nவேலை முடிந்து வீடு வந்தபின்\nஅந்தக் களைப்பின் அசதி யினாலே\nவரவேற் பிற்கு வகையிருக் காது\nஇரவில் எட்டு மணிக்கு மேலே\nபடிப்ப தாகப் பாவனை செய்து\nபையனும் பெண்ணும் பல்படச் சண்டை\nபோட்டுக் கொண்டு பொழுதைக் கழிப்பர்\nஒன்பது மணிக்குள் உறங்கச் செல்லுவர்\nஅந்த நேரம் அமைதி யாக\nசிந்தை செய்து தேவி இருப்பாள்\nகடந்த காலக் காட்சிகள் தம்மை\nஎண்ணிப் பார்த்தே ஏங்கி இருப்பாள்\nதேவியைப் பார்த்துச் செய்தி சொல்லிடு\nஎப்படி இருப்பாள் என்றா கேட்கிறாய்\nஇந்திய நாட்டின் எலுமிச்சை வண்ணம்\nபருத்த மூக்கு, படிந்த செவ்வாய்\nகுறுகி உயர்ந்த கோல நெற்றி\nஏறும் வயதை எடுத்துக் காட்ட\nஎட்டிப் பார்க்கும் எழில்நரை உண்டு\nஎட்டு மாதங்கள் முன்னே பார்த்தது\nஎவ்வளவு பருமன் என்பதை அறியேன்\nஅடையாள மாக அவளிடம் சொல்ல\nஇரகசிய வார்த்தை, இங்குவா சொல்கிறேன்\n\"ஆடிக் கிருத்திகை\" அதனைச் சொல்கநீ\nஅப்புறம் பாரேன் அவள் வரவேற்பை\nபடபட என்பாள் பதறி விடாதே\nபடபடப் புள்ளே பாசம் உண்டு\nகோபப் படுவாள் குலைந்து விடாதே\nகோபத் தூடே குணமும் உண்டு\nஏமன் நாட்டில் இருக்கும் என்றன்\nநிலைமையைச் சற்றே நெருங்கிச் சொல்கநீ\nஒடுக்கும் குளிரில் உடலைக் குறுக்கி\n\"மங்கிக் கேப்பில்' தலையை மறைத்து\nஇறுகிய உடைகள் இரண்டு மூன்றுக்குள்\nமேனி குறுக்கி மெத்தையின் மீது\nஎன்றன் நிலையை எடுத்துச் சொல்லுநீ\nகடந்த காலக் காட்சிகள் எல்லாம்\nஉடலில் சூட்டை உற்பத்தி செய்ய\nஅவளை நினைந்தே அவதிப் படுவதைத்\nதவறா தவளிடம் சாற்றிட வேண்டும்\nபின்னாள் வாழ்க்கை பீடுடன் அமைய\nஇந்நாள் துன்பம் ஏற்றிடல் அவசியம்\nவியாகூலம் வேண்டாம், வெற்றி என்பது\nபாடம் படிக்கும் பணியைச் சொல்கநீ\nபெண்ணிடம் கல்விப் பெருமையைக் கூறி\nஅண்ணனை விடவும் அதிகம் மதிப்பெண்\nபெற்றிட வேண்டும் என்பதைக் கூறுநீ\nஎன்றன் குரலை எடுத்துச் செல்வதால்\nமாற்றி உரைக்கும் வகையுனக் கில்லை\nகூட்டி உரைக்கும் குணமுனக் கில்லை\nகுறைத்துச் சொல்லும் கொள்கையும் இல்லை\nஎன்றன் தூதே, நம்பிச் சொல்கிறேன்\nசெய்தியைச் சொல்கையில் சிக்கி விடாதே\nமாட்டிக் கொண்டு வார்த்தை விடாதே\nவாழிய தூதே, வாழிய நன்றே\n. . . . இலந்தை இராமசாமி, 1987,\n. . . . ஏமன் நாட்டில் இயற்றியது.\nகாலத்தின் கட்டாயமாக, தொழில் நிமித்தமாகப் பிரிந்து வாழ்வது பலருக்கும் வாழ்வின் ஒருபகுதி ஆகிவிட்டது. பிரிவின் துயரைப் பதிக்கும் நாரை விடுதூதுத் தனிப்பா (அகவல்)அழியாதது.\nபின்னாளில் தம்பதியர் பிரிவைச் சுந்தரக் கவிராயர் என்பவர் பாடுகிறார்:\nநறையொழுகுங் குழலாளை அமுதொழுகும் மொழியாளை நயனவேலிற்\nபிறையொழுகும் நுதலாளைப் பிரிந்திருக்க இப்பிறப்பில் பெரிதும்யான்செய்\nகுறையெதுவோ மதன்கணைக்கு மிகவருந்த எனைவிதித்த கொடியோனான\nமறையவனும் கலைமகளைப் பிரிந்திருந்தால் தெரியுமிந்த வருத்தந்தானே\nகலிவெண்பாவில் இயன்ற சில பழைய தூதுகள்:\nபேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது:\nபெற்றோர் பெற்ற திருமண வாழ்த்து\nஎன் பெற்றோர் திருமண நாள் 9-நவம்பர்-1956.\nஅந்நாளில் வித்துவான் மாரி செட்டியார் பாடிய வாழ்த்துப்பா.\nவித்துவான் பெயரர் கோவைக் கல்லூரியில் தமிழ்ப்\nபேராசிரியராக விளங்குகிறார் என்று கவிஞர் சிற்பி\nசொன்னார். அன்புடன், நா. கணேசன்\nமண நாள்: துன்முகியாண்டு ஐப்பசி 24\nமங்கலஞ் செறிந்து வளம்பல வோங்கி\nஎங்கணும் புகழும் எழிற்பதி யாகும்\nபண்புள புரவி பாளைய மருங்கில்\nதண்பொழிற் சோலை தனியெழிற் காட்டும்\nகழனிகள் புடைசூழ் காளியா புரத்தில்\nஓங்கிய சிறப்போ டொல்கா நல்லிசை\nவீங்கிய விழுப்புகழ் வேளாண் குடியில்\nதோன்றிய செல்வன் தூநெறி யாளன்\nஆன்றமைந் தொழுகும் அறிவின் திறலோன்\nமாண்புடை நாக மாணிக்க மென்னும்\nசுப்பிர மணியத் தோன்றல் தானும்\nதிருநிறை செல்வி மரகத மடந்தையைச்\nசெங்கரம் பற்றித் திருமண மென்னும்\nமங்கல மணிந்தனன் மனமகிழ் வோடும்\nஈங்கிவர் வாழ்க்கை யோங்கி யுயர்க\nநீங்காச் செல்வமும் நிறைநாட் பேறும்\nஇன்னுயிர் மக்கள் எழில்நலச் செல்வமும்\nமன்னுயி ரோம்பும் மதிநல வளனும்\nஇன்ன பலவும் இயைபுடன் பெற்று\nசுற்றமும் நட்பும் சூழ்தரச் சிறந்து\nஊழி முதல்வனை யுளமதிற் கொண்டே.\n9-11-1956 வித்வான் ப. மாரி செட்டியார்\nகண்ணுதற் பவள மால்வரை பயந்த\nகவள யானையின் கழல்பணி வோரே.\n(தொல்காப்பியம், தமிழ்நாவலர் சரிதை, உரிச்சொனிகண்டு முதலிய நூல்களின் தொடக்கத்துக் காணப்படுகின்றன. - பெருந்தொகை).\nஉரிச்சொல் நிகண்டு செய்தவர் கொங்குநாட்டுக் காங்கேயர். ஆதாரம்: மெக்கென்சி ஆவணங்கள்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nபெற்றோர் பெற்ற திருமண வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1319701.html", "date_download": "2019-12-15T13:58:41Z", "digest": "sha1:J3GTAXQU4Y5EREY5UQPF4B6ZICWNFVII", "length": 12211, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "எந்தவித போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டோம் – ஆசிரியர் சங்கம்.!! – Athirady News ;", "raw_content": "\nஎந்தவித போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டோம் – ஆசிரியர் சங்கம்.\nஎந்தவித போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டோம் – ஆசிரியர் சங்கம்.\nஎம்மோடு கலந்துரையாடாத எந்தவித போராட்டத்திலும் நாம் கலந்துகொள்ள மாட்டோம்.\nஇலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.\nகடந்த காலங்��ளில் பல்வேறு செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் விடுமுறைகளும் வீணாகிப்போயுள்ளன.\n30 ஆண்டுகால யுத்த சூழ்நிலைகளால் தமிழர் பிரதேசங்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு இறுதி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.\nசம்பள உயர்ச்சி, பதவி உயர்வுகள், நியமனங்கள் தொடர்பில் காத்திரமான கோரிக்கைகள் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளதோடு உரியவர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.\nதற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில். பல அடக்குமுறைகளுக்கு உட்பட்டுள்ள தமிழ்சமுகம் சார்ந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை எந்தப்போராட்டங்களிலும் ஈடுபடாது.\nஆகையால் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் இந்நிலைப்பாட்டை எமது உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.\nஅத்தோடு எம்மோடு கலந்துரையாடாத அடிமுடி தெரியாத வேறு நோக்கங்கள் கொண்ட செயற்பாடுகளுக்கு நாம் ஒத்துழைக்க முடியாது.\nஅண்மையில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்\nகூட்டுறவு வியாபாரத்தை மேம்படுத்துவதே தனது கொள்கை \nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப�� புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-15T12:44:50Z", "digest": "sha1:46Z3K5IS7QPC6M3GZGOZUAB7YUUXUKUC", "length": 9474, "nlines": 128, "source_domain": "villangaseithi.com", "title": "கறி மசாலாப் பொடி(கள்) தயாரிக்கும் முறை - வில்லங்க செய்தி", "raw_content": "\nகறி மசாலாப் பொடி(கள்) தயாரிக்கும் முறை\nகறி மசாலாப் பொடி(கள்) தயாரிக்கும் முறை\nபதிவு செய்தவர் : இலக்கியசெல்வி October 20, 2016 6:05 AM IST\nகாய்ந்த மிளகாய் – 10 அல்லது 12\nமல்லி விதை – 1/2 கப்\nகடலைப் பருப்பு – 1/4 கப்\nஉளுத்தம் பருப்பு – 1/4 கப்\nபெருங்காயம் – 1 துண்டு\nமேலே சொல்லியிருப்பவற்றை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nஆறியதும் மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.\nஇதை கத்திரிக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய் மாதிரி நாட்டுக் காய்களுக்கு இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.\nகாய்ந்த மிளகாய் – 15\nமல்லி விதை – 3/4 கப்\nகடலைப் பருப்பு – 1/2 கப்\nகடுகு – 1 டீஸ்பூன்\nபெருங்காயம் – 1 துண்டு\nமேலே சொல்லியிருக்கும் சாமான்களை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஇந்தப் பொடியை எல்லாக் காய்கறிகளுக்கும் இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.\nகாய்ந்த மிளகாய் – 10\nமல்லி விதை – 200 கிராம்\nமிளகு – 2 டீஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nலவங்கப் பட்டை – 1 (பெரியது)\nகசகசா – 2 டீஸ்பூன்\nசோம்பு – 2 டீஸ்பூன்\nவால் மிளகு – 1 டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை – 4\nவிரளி மஞ்சள் – 3\nஇவைகளை தனித் தனியாக வாணலியில் வறுத்துக் கொண்டோ, நல்ல வெயிலாக இருந்தால் காய வைத்தோ எடுத்துக் கொள்ளவும்.\nஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளலாம்.\nகாய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு மற்ற சாமான்களை மட்டும் அரைத்துக் கொண்டு, காரத்தை அன்றாடம் தனியாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nஇந்த முறையில் பொடியை ருசிக்கேற்றவாறு அவரவர் கூட அல்லது குறைய, போட்டுக் கொண்டு, தேவையான அளவு காரத்தை மட்டும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதனால் இந்த மசாலா அதிகம் வேண்டாதவர்கள், காரத்திற்காக மட்டும் இதை அதிகம் சேர்க்கத் தேவை இல்லை. அல்லது அதிகம் மசாலா தேவை இருப்பவர்கள், காரம் அதிகமாகிக் கஷ்டப்பட வேண்டாம்.\nPosted in கிச்சன் கார்னர்Tagged கறி, தயாரிக்கும், பொடி(கள்), மசாலாப், முறை\nகத்திரிக்காய் பொடிக் கறி செய்முறை\nவற்றல்கள், மோர் மிளகாய் இன்ன பிற தயாரிக்கும் முறை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/10/21/", "date_download": "2019-12-15T12:37:01Z", "digest": "sha1:PR5ZRUOSSMH3DSLM7A6XROOKQRIRKXYV", "length": 6697, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 October 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nரெட் அலர்ட் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2: முதல் நாளில் 25 மதிப்பெண் இல்லையெனில் 2ஆம் தாள் திருத்தம் இல்லை\nMonday, October 21, 2019 8:42 pm சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள், வேலைவாய்ப்பு Siva 0 80\nதீபாவளிக்கு ஒருநாள் கூடுதல் அரசு விடுமுறை: இன்ப அதிர்ச்சி அறிவிப்பு\nபணம் பங்கிடுவதில் தகராறு; தேமுதிக-பாமக தொண்டர்கள் மோதல் என தகவல்\nதிமுக வைத்த பேனர் விழுந்ததால் பரபரப்பு: வாயை திறக்காத அரசியல்வாதிகள்\nவசந்தகுமார் கைது, அரசின் சதி: காங்கிரஸ் எச்சரிக்கை\nகன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதா\nதேர்தல் அதிகாரிகளிடம் திமுக அளித்த திடுக்கிடும் புகார்\nசென்னை நீதிமன்றங்களுக்கு மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு:\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nMonday, October 21, 2019 1:00 pm சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள், வேலைவாய்ப்பு Siva 0 45\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/02/blog-post_24.html", "date_download": "2019-12-15T14:20:10Z", "digest": "sha1:G226252MUKBUFZ6GCF2TRTV3ETDPRPNL", "length": 23040, "nlines": 193, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: மலரும் நினைவுகள் : தேர்தல் அனுபவங்கள்", "raw_content": "\nமலரும் நினைவுகள் : தேர்தல் அனுபவங்கள்\nஎன் பால்ய காலம்...அரை டிரவுசர் அணிந்து கொண்டு வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.தேர்தல் அறிவிப்பு வந்தாலே போதும் எங்களது கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடும்.ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அவரவர் கொடிக்கம்பங்களை கட்சி பெயிண்ட் அடித்து ஒரு பொதுவான இடத்தில் நட்டு வைத்து கட்சிக்கொடி தோரணங்களை குறுக்கும் நெடுக்குமாக கட்டி தொங்க விடுவர்.கொடிக்கம்பங்களும் அருகருகே இருக்கும்.பொதுவான இடம் என்பது ரோட்டோரப்பகுதி. பிரச்சாரத்திற்கு வரும் முக்கிய தலைவர்கள் வேனில் நின்றபடியே கொடி ஏத்துவார்கள்.\nஅதற்காகவே அத்தனை கட்சி கொடி மரங்களும் ஒரு இடத்தில் அருகருகே வைத்து இருப்பார்கள்.ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் இறங்கி வந்து கொடி ஏத்துவர்.எங்கள் கிராமத்திற்கு எம்ஜியார் கருணாநிதி தவிர அரசியலில் உள்ள அத்தனை பிரபலங்களும் வந்து இருக்கின்றனர். அரசியல்வாதிகளை விட நடிகர்களை பார்க்கத்தான் கூட்டம் அலைமோதும்.எப்படியும் இரவு நேரத்தில் தான் ஒவ்வொரு கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவிட்டு வருவார்கள்.அவர்கள் வரும் வரை பிரச்சார பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போம்.\nசிறுவர்களான எங்களுக்கு ஊரிலுள்ள சுவர்களில் கட்சி சின்னங்களை வரைவது தான் பொழுது போக்கு.போதாக்குறைக்கு கட்சிக்காரர்களும் சொல்லிவிடுவார்கள் ரிசர்வ் பண்ணுவதற்கு.நாங்களும் கரிக்கட்டையை எடுத்து சின்னங்களை வரைய ஆரம்பித்து விடுவோம்.எங்களுக்கு அப்புறம் தான் பக்கா ஸ்பெசலிஸ்ட் ஓவியர்கள் வந்து சின்னங்களை வரைந்து வேட்பாளர் பெயர்களை எழுதிவைப்பார்கள்.அதற்கு முன் சுவர்களில் எங்கள் கைவண்ணம்தான்.\nஇப்போது இருக்கிற மாதிரி நிறைய கட்சிகள் அப்போது இல்லை.இருந்திருந்தாலும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இரட்டை இலை, உதயசூரியன் அப்புறம் காங்கிரஸ்.இதுமட்டும் தான் தெரியும். சுயேட்சையாக ஒரு சிலர் நிற்பார்கள்.அவர்கள் அந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள்.சட்டமன்ற தேர்தலா இல்லை பாராளுமன்ற தேர்தலா என்று கூட தெரிந்து இருக்க மாட்டோம்.ஆனால் எலெக்சன் என்று வந்துவிட்டால் போதும் எல்லா வகையான சின்னங்களையும் வரைய ஆரம்பித்து விடுவோம்.\nஆங்கில எழுத்து M மாதிரி இரண்டு மலையை போட்டு ஒரு வட்டம் போட்டு கதிர்களை வரைந்து விட்டால் உதயசூரியன் ரெடி..அதே மாதிரி இரட்டை இலையும் வரைவது ஈஸிதான்.ஒரு கோடு போட்டு இரண்டு இலைகளை வரைந்துவிட்டால் எம்ஜியார் சின்னம் ரெடி.கை சின்னம் வரைவது கூட மிக எளிதுதான்.கூட இருப்பவனின் வலதுகையை சுவற்றில் வைத்து அவுட்லைன் போட்டு விட்டால் கை சின்னம் ரெடி…\nஇப்படித்தான் கி��ாமத்தில் இருக்கிற சுவர்களில் கிறுக்கி வைத்துக் கொண்டிருப்போம்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.வீட்டுக்காரர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த கட்சியின் சின்னத்தினை வரைய வேண்டும்.இல்லையெனில் மாத்து தான்..ஒரு சில வீட்டில் சின்னத்தினை மாற்றி வரைந்து விட்டு கன்னாபின்னா பேச்சுக்களை வாங்கியதும் உண்டு.\nதேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தால் போதும் ஊரெல்லாம் கட்சி கொள்கை பாட்டுகள் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.அதில் முன்னாடி இருப்பது திமுகவின் நாகூர் ஹனிபாவின் வெண்கலக்குரல் தான்.\nகல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே.\nபாளையங்கோட்டை சிறையினிலே…..பாம்புகள் பல்லிகள் நடுவினிலே….\nஇப்படி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.அதிகம் முணுமுணுத்துக் கொண்டிருப்பது திமுகவின் பிரச்சார பாடல்களைத்தான்.ஆனால் எம்ஜிஆர் கட்சியைப் பொறுத்தளவு அவரது திரைப்பட பாடல்கள் தான் பிரச்சார பாடல்கள்.எம்ஜிஆரின் பாடல்கள் அது ஒரு தனி ரகம்.நாகூர் ஹனிபா குரல் ஈர்த்த அளவுக்கு எம்ஜிஆரின் பாடல்கள் ஈர்க்கவில்லை.மிகவும் கருத்து செறிந்த பாடல்கள் என்றாலும் அதென்னவோ பிடித்ததில்லை. எம்ஜிஆர் படம் மட்டும் விரும்பி பார்ப்போம்.கத்திச்சண்டை மட்டும் எங்களை இரு நாட்டு அரசர்களைப் விளையாட வைத்துக் கொண்டிருக்கும்.எம்ஜிஆர் சினிமாப் பாடல்கள் ஒலித்தாலும் விரும்பிக் கேட்டதில்லை.ஆனாலும் எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கே அவரை தொடர்ந்து முதலமைச்சர் ஆக்கியது.\nதேர்தல் நாள் அன்று ஊரே திருவிழாக்கோலம் தான்.ஆங்காங்கே கட்சிகளின் தற்காலிக பந்தல், கொடி மற்றும் தோரணைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.அவரவர் கட்சியின் பிரமுகர்கள் வாக்காளர் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு பூத் சிலிப் தந்து கொண்டிருப்பர்.நாங்களும் எங்கள் பங்குக்கு நாங்களும் பூத் சிலிப்பில் பேர் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருப்போம்.எப்பவும் போல ரேடியோ அலறிக்கொண்டிருக்கும்.பாதுகாப்புக்கு ஒரு சில காவல் அதிகாரிகள். வாக்குச்சாவடியை நாங்கள் படித்த பள்ளியிலேயே அமைத்து இருப்பார்கள்.பள்ளிக்கூட பென்ச் நாற்காலிகள் போட்டு நான்கைந்து அரசுப்பணியாளர்கள் அமர்ந்து வரிசையாய் வாக்காளர்களுக்கு சின்னங்களை கொடுத்து உள்ளே ஓட்டுப் போட அனுப்புவர்.விரலில் மை வைத்து ஓட்டு போட்ட ���ெருமிதத்துடன் வெளியில் வருபவர்களை குத்துமதிப்பாக விசாரித்து கொள்வோம்.\nவீட்டில் உள்ள வயசானவர்கள், நடக்க முடியாதவர்களை தூக்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு கொண்டு வரும் பழக்கம் அன்று முதல் இன்றும் தொடர்ந்து கொண்டு வருகிறது.பக்கத்து ஊர்களுக்கும் சேர்த்து எங்களது ஊரிலேயே வாக்குசாவடி அமைத்து இருப்பார்கள்.அதனால் அந்த ஊர்க்காரர்கள் வேன் வைத்து வாக்காளர்களை கூட்டி வந்து கேன்வாஸ் செய்வார்கள்.வாக்கு தினத்தன்று கூட வாக்குச்சாவடி முன் நின்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுக் கொண்டிருப்பர் உள்ளூர் கட்சிக்காரர்கள்.உள்ளூரிலேயே ஒரு சில வீடுகளில் பந்தி பரிமாறிக்கொண்டு இருப்பார்கள்.ஓட்டு போட வருபவர்கள் மூக்கு பிடிக்க தின்றுவிட்டு தான் ஓட்டு சாவடிக்கு செல்வார்கள்.\nவாக்கு போட்டவுடனோ அல்லது போடுவதற்கு முன்போ பதுக்கி வைத்து இருக்கும் சாராயங்கள் வெளிவரும் இவர்கள் போடுவதற்காக.எப்படியோ எதோ ஒரு வகையில் கேன்வாஸ் செய்துகொண்டே இருப்பார்கள்.கொஞ்சம் லேட்டாகிப் போகிறவர்களின் ஓட்டு இன்னும் இருக்குமா என்றால் அது சந்தேகமே….அதற்குள் கள்ள ஓட்டினை குத்தி இருப்பார்கள்.\nசிறுவர்களான எங்களுக்கு வேறு வேலை இல்லை.அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருப்போம்.எங்களுக்கு பிடித்த கட்சியின் பிட் நோட்டிஸை ஓட்டு போட வருபவர்களிடம் கொடுத்துக் கொண்டிருப்போம்.தேர்தல் முடியும் வரை எங்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும்.தேர்தல் முடிந்தவுடன் யார் ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டுவோம்.என்ன இருந்தாலும் எம்ஜிஆர் தான் ஜெயிப்பார் என்று சொல்கிற அளவுக்கு எங்களுக்கு அவரைப்பிடித்து இருந்தது.அவர் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பெதெல்லாம் தெரியாது,ஆனால் எம்ஜிஆரை பிடிக்கும்.\nதேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அன்று எம்ஜிஆரின் திரைப்படங்கள் எங்கள் ஊர் மைதானத்தில் திரை கட்டி போடுவர்.பாயை எடுத்துக்கொண்டு முன்கூட்டியே இடம்பிடிக்க சென்றுவிடுவோம்.\nஆக மொத்தத்தில் சிறுவயதில் தேர்தல் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான விசயமாகவே எங்களுக்கு தெரிந்தது.அப்படிப்பட்ட தேர்தல் நிகழ்வுகள் இன்று ஒரு சடங்காக ஆகி இருக்கிறது.எங்களை பால்ய காலத்தில் மகிழ்வித்த தேர்தல் இன்று சுத்தமாய் இல்லை.தேர்தல் என்றாலே பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் நிலைமைக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டனர்.பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்களும் மாறிவிட்டனர்.. எண்ணிலடங்கா கட்சிகள் பெருகிவிட்டன. வாக்குசீட்டுக்கு பதில் ஓட்டு மெசின் வந்துவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மாறி மாறி ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட்டனர். இலவசங்கள் மட்டுமே நாட்டை ஆளுகின்றன.ஒரு சில நல்லவைகள் நடந்தாலும் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ ஆனால் மாறி மாறி ஆளுகின்ற ஆட்சியாளர்களின் பொருளாதார நிலைமை மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தில்..\nLabels: அனுபவங்கள், எம்ஜிஆர், கருணாநிதி, தேர்தல், பால்யகாலம், மலரும் நினைவுகள்\nமலரும் நினைவுகள் : தேர்தல் அனுபவங்கள்\nகோவை மெஸ் - அடைபிரதமன் , பிரியா பாலடை பாயாசம்,ஜி.ப...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_5.html", "date_download": "2019-12-15T14:30:12Z", "digest": "sha1:34MJO455YMGG7SMNSQJHKR5QE44VFLJP", "length": 30895, "nlines": 53, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : திருநங்கைகளின் சமூகநிலையை உயர்த்துவோம்", "raw_content": "\nதிருநங்கைகளின் சமூகநிலையை உயர்த்துவோம். முதுமுனைவர் தர்மராஜா, திருநங்கை பாதுகாப்பு மாற்று மசோதாவை எழுதியவர் ஆண், பெண் என்னும் இரு பாலினங்கள் மட்டுமே மனிதர்கள் எனச் சமூகம் நெடுநாள் கருதிவந்தது. திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தை மனிதர்களுள் ஒரு பகுதியாகவே எண்ணிப் பார்க்காமல் புறக்கணித்துவந்தனர். இதனை இருபாலின ஆதிக்கம் என்பார்கள். உலகமொழிகளுள் ஒரு மொழியின் இருபாலின ஆதிக்கத்தைத் தெரிந்துகொள்ள அதன் படர்க்கை ஒருமைப்பெயர்களைப் பார்த்தால் போதும். ஆங்கிலத்திலும் சரி இன்னபிற மொழிகளிலும் சரி, அனைத்து மொழிகளும் இருபாலின ஆதிக்கத்தோடே இருக்கின்��ன (அவன்/ அவள்). ஆனால் இந்த இருபாலின ஆதிக்கத்தை உடைத்து நொறுக்கிய மொழியாகத் தமிழ் மொழி (அவன், அவள், அவர்) திகழ்கிறது. ஒருவன் என ஆணையும், ஒருத்தி எனப் பெண்ணையும் குறிப்பதைப்போல ஒருவர் என இருபாலினத்துக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்திக்கொள்ளத் தமிழ் இலக்கணம் இசைவளிக்கிறது. சிவபெருமான் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தநாரீசுவரனாக வடிவெடுத்தபோது, அவன் என்பதா அவள் என்பதா எனக் குழம்புவதாகவும் நல்லவேளையாக அவர் என்னும் சொல் தமிழில் மட்டும் விளங்குவதால் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குமரகுருபரர் என்னும் புலவர் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் என்னும் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டபோது அர்ச்சுனன் பிருகன்னளை என்னும் திருநங்கை வடிவம் தாங்கி விராடதேசத்திற்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் ஏனைய நாடுகள் புறக்கணித்தாலும் நம் நாட்டில் திருநங்கை என்னும் மூன்றாம் பாலினம் நம் முன்னோரால் புறக்கணிக்கப்படவில்லை. நாம்தான் நம் முன்னோரைப் பின்பற்றித் திருநங்கையருக்கு உரிய மதிப்பை வழங்கத் தவறிவிட்டோம். இப்போது ஏற்பட்டுள்ள சமூகவிழிப்புணர்வு திருநங்கைகளை மதித்து அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகை காண வாய்ப்பளித்து வருவது ஒரு மகிழ்வான செய்தி எனலாம். திருச்சி சிவாவாலும், மத்திய அரசாலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருநங்கை பாதுகாப்பு மசோதாக்களுக்கு மாற்றாக, தமிழக திருநங்கைகள் முன்வைத்த திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா-2016 திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தையும், பாலியல் விருப்பு சுதந்திரத்தையும், திருமணம் செய்யும் உரிமையையும், இடஒதுக்கீட்டையும் கேட்டு முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதாக்கள் போதிய புரிதலின்றி கிடப்பில் போடப்பட்டு ஒரு பிற்போக்கு மசோதா முன்னிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட அரசின் புரிதலல்ல, மாறாக இந்த நிராகரிப்பு பிற்போக்கு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே. ஆண், பெண் என்ற இருபாலின ஆதிக்கத்திலேயே வாழக் கற்றுக் கொடுக்கப்பட்ட இந்த சமூகம் புதிய பாலினங்களையோ, பாலியல் விருப்புகளையோ, உடலமைப்புகளையோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வடமாநிலங்களில் திருநங்கைகள் கடவுளுக்கு நிகரானவர்களாக மதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு��் சமூக, சட்ட அங்கீகாரங்கள் தமிழகத்தில் கிடைத்த அளவு வேறெங்கும் கிடைக்கவில்லை. இந்த மத்திய அரசின் மசோதாவில் திருநங்கைகளை அலிகள் என்று கொச்சையாக அழைப்பது சமூக இழிவின் சட்ட வெளிப்பாடன்றி வேறென்ன அது மட்டுமன்றி இந்த மசோதா இட ஒதுக்கீட்டை, சட்டரீதியான திருமணத்தையும் திருநங்கைகளின் பண்பாட்டையும் வாழ்வாதாரத்தையும் மறுக்கிறது. இப்படிப்பட்ட மசோதாவிற்கு எதிராக திருநங்கைகள் ஜனநாயகரீதியில் போராட்டங்களை நடத்தினாலும் இதர பிரிவினரின் பங்கேற்பும் கலந்துரையாடல்களும் அவர்கள் வெற்றிபெற அவசியம். பாலியல் விருப்பு என்பது சமூகக் கட்டுப்பாடு சார்ந்ததல்ல. அது அவரவர் விருப்பு சார்ந்தது என்பதை மனித சமூகம் ஒத்துக்கொள்ள தொடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், இந்திய தண்டனைச் சட்டம் 377 மற்றும் அதன்மீதான இந்திய நீதிமன்றங்களின் பார்வை என்பது பாலியல் விருப்புச் சுதந்திரத்தின் கதவை இறுக்கிப் பூட்டுகிறது. அரசைவிட, நீதிமன்றங்களைவிட, அரசியல்வாதிகளைவிட, மதங்களைவிட மக்களே மகத்தான சக்திகள் என்பதை உலகிற்கு சொன்ன சமூகம் தமிழ்ச் சமூகம். எனவே மாற்றுப்பாலினங்களோ, ஒரே பாலியல் விருப்புகளோ பாவமுமல்ல, கடவுளின் சாபமுமல்ல. மாறாக இவ்விருப்பங்கள் இயற்கையானவை மட்டுமல்ல, காலங்காலமாக நம் சமூகத்தில் இருந்து வருபவைகளே. இப்படிப்பட்ட விருப்பங்களை சமூக அவலங்களாகச் சித்தரிப்பது இயற்கைக்கு எதிரானது. உங்கள் குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ இருக்கலாம். அவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் பாலியல் ஈர்ப்பு யாரை நோக்கியும் இருக்கலாம். அவர்களையும், அவர்களின் ஈர்ப்பையும், உணர்வுகளையும் காயப்படுத்தி விடாதீர்கள். அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள். மாற்றுப்பாலினத்தவரின் அங்கீகாரத்திற்கான சமூகப்போராட்டத்திலும், சட்டப்போராட்டத்திலும் நீங்களும் ஈடுபடுங்கள். அதற்கு முன்னோட்டமாக இந்த மசோதாவை பற்றிய கலந்துரையாடல்களில் பங்கு பெறுங்கள், திருநங்கைகளோடு அவர்களின் போராட்டத்தில் உடன் நில்லுங்கள். நினைவில் வையுங்கள். அன்பென்பது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல, அது வரம்புகளற்றது. திருநங்கைகளும் மனிதர்களே. அவர்கள் நம் குடும்பத்திலும் இருக்கலாம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியி��் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்ச...\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறை...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடு...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\n​ உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பா...\n (1) அண்ணல்தங்கோ (1) அண்ணா (2) அப்துல் கலாம் (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அமைதி (2) அம்பேத்கர் (3) அரசியல் (2) அரேபியக் குதிரை (1) அல்போன்சா (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (1) ஆசிரியர்கள் (1) ஆர்கனாய்டு (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இசை (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடி (1) இணையதளத்தில் எல்லை மீறலாமா (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) ���ஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பயணங்கள் (2) பயிற்சி (1) பருவநிலை (1) பல்கலைக்கழகங்கள் (1) பல்கலைக்கழகம் (1) பழமொழி (1) பாண்டியன் (2) பாரதியார் (2) பாலித்தீன் (1) பாலியல் (1) பாவை முப்பது - மார்கழி 1 (1) பாவை முப்பது - மார்கழி 2 (1) பாளையக்காரர்கள் (1) பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) ப���த்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்மார்ட்போன் (1) ஹெல்மெட் (1)\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=175639&ta=V", "date_download": "2019-12-15T12:53:56Z", "digest": "sha1:CYM7RY64ZZAU6DFKXD4WKMFZFK7DYP5E", "length": 9077, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nகைலா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா இசை வெளியீட்டு விழா\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\nடிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் குழு - செய்தியார்கள் சந்திப்பு\nமாமாங்கம் படக்குழு - செய்தியார்கள் சந்திப்பு\nதமிழ் சினிமால செட் ஆக டைம் ஆச்சு\nதனுஷ் படப் பெயரில் சிவகார்த்திகேயன்\nஇருட்டு படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாமாங்கம் : விமர்சனம்நடிகர்கள் : மம்முட்டி, உன்னி முகுந்தன், பிராச்சி டெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா, சித்திக், மாஸ்டர் ��ச்சுதன் மற்றும் பலர்இசை : எம்.ஜெயச்சந்திரன்ஒளிப்பதிவு : மனோஜ் பிள்ளைடைரக்சன் : எம்.பத்மகுமார் பதினேழாம்\nசாம்பியன் - விமர்சனம்தயாரிப்பு - களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்இயக்கம் - சுசீந்திரன்இசை - அரோல் கொரேலிநடிப்பு - விஷ்வா, மிருணாளினி, சௌமிகா, நரேன்அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து வெளிவந்த பிகில் படத்தின் எளிமையான, யதார்த்தமான ஒரு\nநடிப்பு - பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன்தயாரிப்பு - லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ்இயக்கம் - ஸ்ரீ செந்தில்இசை - விஷால் சந்திரசேகர்வெளியான தேதி - 13 டிசம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்ரேட்டிங் - 3.5/5தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் அதிகப் படங்கள் வெளியீடாக\nநடிப்பு - ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யாதயாரிப்பு - கிரின் சிக்னல் இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்வெளியான தேதி - 13 டிசம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்ரேட்டிங் - அதற்குத் தகுதியில்லாத ஒரு படம்தமிழ் சினிமாவின் சாபக் கேடாக எப்போதாவது ஒரு முறை மிக மோசமான, கீழ்த்தரமான படங்கள் வெளிவரும். இன்றைய இளம் இயக்குனர்கள்\nநடிகர்கள்: சுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விமலாராமன், யோகி பாபு மற்றும் பலர்தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட்இயக்கம் : வி.இசட்.துரைஇசை : கிரிஷ்வெளியான நாள் : 6 டிசம்பர் 2019நேரம் : 2 மணிநேரம் 12 நிமிடம்ரேட்டிங் : 2.5/5 இருளும், தனிமையும் உங்களை பயமுறுத்துமானால், இந்த இருட்டு நிச்சயம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30522", "date_download": "2019-12-15T12:29:03Z", "digest": "sha1:XQL5PLF4JUXRWF5AS5ZQNRFKQD5BQUWR", "length": 6760, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மது���ை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில், முதல்முறையாக பார்வையற்றவர் வேடத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து அவர் கூறுகையில், ‘படம் முழுவதும் கருப்புக் கண்ணாடியை கழற்ற மாட்டேன். இயக்குனர் மிஷ்கின் கொடுத்த ஐடியா இது. நடிக்கும்போது கண்களில் அணிவதற்காக, மும்பையில் இருந்து வாங்கிய விசேஷ கான்டாக்ட் லென்ஸ் அணிந்தேன்.\nபிறகு கருப்புக் கண்ணாடியை கழற்றாததால், லென்ஸ் அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஹீரோயின்களாக நித்யாமேனன், அதிதி ராவ் ஹைதரி நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இதையடுத்து, மகிழ்திருமேனி இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறேன். மாறன் இயக்கத்தில் நான் நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது’ என்றார்.\nவிஜய்க்கு ஆசிரியர் எழுதிய கடிதம்\nஎனக்கு இவர் மீது தான் ஈர்ப்பு உள்ளது; நடிகை ரித்விகா\n3 மாதம் ரெஸ்ட்; பிருத்விராஜ் திடீர் முடிவு\nதமிழில் ரிலீசாகும் ஜுமான்ஜி 4\nகடற்கரையில் நீச்சல் உடையில் ஷெரின் உல்லாசம்\nஸ்ரேயாவுக்கு லண்டன் போலீஸ் எச்சரிக்கை\nதலைவி, குயின் படங்களுக்கு தடையில்லை\nஅஜித்துக்கு ஜோடியாகிறார் யாமி கவுதம்\nபக்தி படத்தில் நடிப்பதால் விரதம் துவக்கினார் நயன்தாரா\n× RELATED குடியுரிமை சட்டத்துக்கு எதிராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/12/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-15T13:53:52Z", "digest": "sha1:BLJVNQO6LRJM3KRXEQQEXXTBZPDHCXV5", "length": 6197, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டது - Newsfirst", "raw_content": "\nஇலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டது\nஇலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டது\nஇலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 31 ஆம’ திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தடையுத்தரவை நீ்குவதாக பெருந்ததோட்ட கைத்ததொழில் சை்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nமொஸ்கோ நகரில் நடைபெற்ற இலங்கை பிரதிநிதிகளுக்கும் ரஷ்ய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் இந்த தீரமானம் எட்டப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மீன்பிடிக்கு 31 ஆம் திகதியுடன் தடை\nரஷ்யாவும் யுக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nரஷ்யாவிற்கு 4 வருட போட்டித் தடை\nரஷ்ய - யுக்ரைன் ஜனாதிபதிகள் இடையே பேச்சுவார்த்தை\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\nசட்டவிரோத மீன்பிடிக்கு 31 ஆம் திகதியுடன் தடை\nரஷ்யாவும் யுக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nரஷ்யாவிற்கு 4 வருட போட்டித் தடை\nரஷ்ய - யுக்ரைன் ஜனாதிபதிகள் இடையே பேச்சுவார்த்தை\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/63673-do-not-help-if-you-do-not-harm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:20:48Z", "digest": "sha1:WW5R55GJCSF6YXDRG2KBDLSWMPE4XZGO", "length": 18311, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "உதவி செய்ய வேண்டாம்? தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்… | Do not help If you do not harm", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்…\nநம்மை நம்பி இருப்பவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் கெடுதல் செய்யாமல் தீங்கு நினைக்காமல் இருந்தாலே வாழ்க்கையை நிம்மதியாக கடந்துவிடலாம். ஏனெனில் யாருக்கு என்ன தீங்கு செய்தாலும் அதனுடைய பலன்கள் இரட்டிப்பாகி மீண்டும் செய்தவருக்கே கிடைத்துவிடும் என்பது பெரியோர்களின் வாக்கு. அது அனைத்து உயிரினங்க ளுக்கும் பொருந்தும்.\nஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் எங்கு சென்றாலும் அவனுடைய ஊரில் உள்ள ஆற்றங்கரையைத் தாண்டி தான் செல்ல வேண்டும். தினமும் கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு சென்று விற்றுவருவான். அவனுடன் செல்லும் கழுதையின் மேல் அவனுக்கு அதிக பாசம் உண்டு.\nவாயில்லா பிராணி சிறிதும் துன்பப்படாமல் நமக்காக சுமைகளை ஏற்றியபடி செல்கிறதே என்று அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். செல்வந்தனாக இல்லையென்றாலும் அன்றாடம் வறுமையை விரட்டும் அளவு பொருள் ஈட்டி குடும்பத்தையும், கழுதையையும் குறையில்லாமல் வைத்திருந்தான்.\nஒருமுறை உப்பு மூட்டைகளை ஏற்றியபடி உப்பு வியாபாரியும் கழுதையும் ஆற்றுக்குள் சென்றார்கள். அப்போது கால் இடறி கழுதை நீரில் அமர்ந்துவிட்டது. நீண்ட முயற்சிக்கு பிறகு கழுதையைத் தூக்கிவிட்டான். மூட்டையில் இருந்த உப்பு நீரில் கரைந்துவிட்டது. கழுதைக்கு சுமையே இருக்கவில்லை. கழுதை மிக சந்தோஷமாக இருந்தது. ஆனால் உப்பு வியாபாரி தன்னுடைய நஷ்டத்தை நினைத்து வருந்தியபடி கழுதையை வீட்டுக்கு கூட்டி வந்தான்.\nஅடுத்த நாளும் வியாபாரத்துக்கு சென்றார்கள் கழுதைக்கு ஆற்று பகுதி வந்ததும் நேற்று நடந்தது நினைவுக்கு வந்தது. சுமையைக் குறைக்க இதுதான் வழி என்று தவறி விழுவது போன்று நீருக்குள் விழுந்தது. இன்றும் உப்பு நீரில் கரைந்து நஷ்டமாயின. அப்போதும் உப்பு வியாபாரி நொந்தபடி வீடு திரும்பினான். இப்படியே ஒரு வாரம் தொடர்ந்து நடந்தது.\nஉப்பு வியாபாரி மனைவிக்கு கழுதை மீது சந்தேகம். தன் கணவனிடம் ”சுமை தூக்க கஷ்டப்பட்டுதான் இவை உங்களை ஏமாற்றுகிறது. முதல் முறை தெரியா மல் நடந்திருக்கலாம். ஆனால் அப்போது குறைந்த சுமையின் சுகத்தை தினமும் அனுபவிக்க தந்திரம் செய்கிறது. அதனால் வேறு கழுதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள்.\nஉப்பு வியாபாரிக்கு மனைவியின் மீது கோபம் வந்துவிட்டது. ”நமக்காக கஷ்டப்படும் கழுதையைக் கண்டு என்ன வார்த்தை சொல்லி விட்டாய். மீண்டும் ஒருமுறை இப்படிப் பேசினால் அவ்வளவுதான் என்று கோபத்தோடு சொல்லியபடி வெளியேறினான். நடந்ததையெல்லாம் கேட்டுகொண்டிருந்த கழுதைக்கு ஒரே சந்தோஷம். எஜமானன் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரை நம்முடைய வேலையைக் காண்பிக்க வேண்டியதுதான் என்று நினைத்தது.\nமறுநாள் உப்பு வியாபாரி கழுதையின் முதுகில் உப்பு மூட்டை ஏற்றும் போது கனம் குறைவாக இருந்தது. அவன் மூட்டையைப் பிரித்து பார்க்க முயன்ற போது அவன் மனைவி ஓடிவந்தாள். ”வேண்டாம் வேண்டாம் பிரிக்காதீர்கள். நான் தான் உப்பைக் குறைத்து மூட்டை கட்டியிருக்கிறேன். பாவம் அதனால் சுமை தாங்க முடியவில்லை. உடலில் ஏதோ குறைபாடு போல. ஒரு வாரம் குறைந்த அளவு எடுத்து செல்லுங்கள்” என்றாள்.\n”அதுவும் சரிதான்” என்றபடி கிளம்பினான். வழக்கம் போல் ஆற்றுப்பகுதிக்கு வந்ததும் கழுதை நீரில் விழுந்து மூழ்கி எழுந்தது. மூட்டையில் பஞ்சு இருந்ததால் பஞ்சி நீரில் மூழ்கி எடையைக் கூட்டி யது. உப்பு மூட்டையின் கனத்தை விட பலமடங்கு பெருத்திருந்தது. அவற்றால் நடக்க முடியவில்லை. என்ன முயற்சி செய்தும் அவற்றால் முடிய வில்லை. எஜமானியம்மாவின் வேலை இது என்று புரிந்து கொண்டது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வீடு வந்து சேர்ந்தது. உப்பு வியாபாரி “இன்றும் இப்படி செய்துவிட்டது. நீ சொல்வது சரிதானோ என்று சந்தேகமாக இருக்கிறது. நாளை ஒரு நாள் பார்க்கலாம்.\nஇல்லையெ��்றால் வேறு கழுதைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்” என்றான் உப்பு வியாபாரி. விலங்கு என்றும் பாராமல் அன்பு காட்டி வளர்த்துவரும் எஜமானனுக்கு இனி தீங்கு நினைக்க கூடாது என்று வருந்திய கழுதை இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த எஜமானனுக்கு தீங்கு செய்துவிட்டோமே இனி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. மீண்டும் எஜமானனுக்கு உழைக்க தொடங்கி தன்னுடைய இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக கழித்தது.\nஎல்லா தவறுகளையும் ஆரம்பத்திலேயே உணர்ந்து திருந்திவிட்டால் மன்னிப்பு உண்டு. ஆனால் ஒவ்வொரு தவறுக்கும் ஒரு முறை மட்டுமே மன்னிப்பு உண்டு.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநமசிவாய என்னும் திருமந்திரத்தைப் பற்றிக்கொண்ட நாயனார்…\nபிறப்பால், குணத்தால், செல்வத்தால் நாம்தான் உயர்ந்தவர்கள் என்று செருக்கு கொண்டிருக்கிறீர்களா\nமனைவியை தானமாக கொடுத்த நாயனார் யார் தெரியுமா\nஅதிர்ஷ்டம் உழைப்பு இருந்தால் தான் வரும்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவரமாய் கிடைத்த மகனின் இழப்பு.. துயரத்திலும் பலருக்கு உதவி செய்யும் தம்பதி..\nஆன்மிகம் நோக்கி செல்கிறதா தமிழக அரசியல் \nபயங்கரவாதத்திற்கு நிதி உதவியா : திருந்தவில்லையா பாகிஸ்தான் \nஉதவிப் பேராசிரியர் பணியிடம்: விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/stupidity-aiadmk-regime-ops-rage/", "date_download": "2019-12-15T14:42:38Z", "digest": "sha1:RLT4GI4THUJWUEZBYZPFR6UFT63MRMHM", "length": 14136, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக ஆட்சிக்கு களங்கம்! - ஓ.பி.எஸ். ஆத்திரம்! | The stupidity of the AIADMK regime! - OPS Rage! | nakkheeran", "raw_content": "\n“செயற்கையாக, சவால்விடும் தொனியில் பொய்பொய்யாகப் பேசிவரும் அரசியல் தலைவர்களை டிவி ஸ்க்ரீனில் பார்க்கும்போது, என்னையும் அறியாமல் டென்ஷன் ஆகி, ரத்த அழுத்தம் கூடிவிடுகிறது.” என்றார் அந்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர். ‘இதையெல்லாம் சகித்துக்கொள்ளவில்லை என்றால், தங்களின் உடல்நலம்தானே கெடும் பிடிக்காத விஷயத்தை மனதுக்குள் கொண்டு செல்லாதீர்கள். கடந்துவிடுங்கள்.’ என்றபோது, “அடப் போங்க தம்பி, அரசியல் தலைவர்களுக்கு இல்லையென்றாலும், நாட்டு நலன் குறித்த அக்கறை எனக்கு இருக்கிறதே பிடிக்காத விஷயத்தை மனதுக்குள் கொண்டு செல்லாதீர்கள். கடந்துவிடுங்கள்.’ என்றபோது, “அடப் போங்க தம்பி, அரசியல் தலைவர்களுக்கு இல்லையென்றாலும், நாட்டு நலன் குறித்த அக்கறை எனக்கு இருக்கிறதே\nஆசிரியரை டென்ஷன் ஆக்கியவர் யார் தெரியுமா நமது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ‘அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த யார் நினைத்தாலும் எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.’ என்று அவர் ஸ்டேட்மெண்ட் விட்டதுதான் அவருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த ஆசிரியர் –\n“அன்றைய அதிமுக தலைமை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை தொடங்கி, ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்து தண்டனை பெற்றதுவரை, அத்தனையுமே கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம்தான். எதிர்த்தாரா இந்தப் பன்னீர்செல்வம் சரி, இவராவது நேர்மையே உயிர்மூச்சு என்று வாழ்பவரா சரி, இவராவது நேர்மையே உயிர்மூச்சு என்று வாழ்பவரா என்று பார்த்தால், அதுவும் இ��்லை. அதிமுக ஆட்சியில், ஓ.பி.எஸ். உட்பட அமைச்சரவையில் உள்ள பலர் மீதும் எந்தப்பக்கம் பார்த்தாலும், குற்றச்சாட்டுக்களும் வழக்குகளுமாக உள்ளன. குட்கா ஊழல் நாறிக்கொண்டிருக்கிறதே என்று பார்த்தால், அதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில், ஓ.பி.எஸ். உட்பட அமைச்சரவையில் உள்ள பலர் மீதும் எந்தப்பக்கம் பார்த்தாலும், குற்றச்சாட்டுக்களும் வழக்குகளுமாக உள்ளன. குட்கா ஊழல் நாறிக்கொண்டிருக்கிறதே சம்பந்தப்பட்டவர்களை ஓ.பி.எஸ். ஒன்றும் எதிர்க்கவில்லையே சம்பந்தப்பட்டவர்களை ஓ.பி.எஸ். ஒன்றும் எதிர்க்கவில்லையே ஒருவேளை, இப்படி நினைக்கிறாரோ நாங்கள் ஊழல் செய்வோம்; சொத்துக்களைக் குவிப்போம்; வழக்குகளையும் சந்திப்போம். ஆனால், இதுகுறித்து வேறு எந்த அரசியல் தலைவரும் யாரும் வாய்திறக்கவே கூடாது. அப்படி பேசுவது, அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயல். இதைத்தான் எதிர்க்கிறாரோ\nஜெயலலிதா சமாதியில் அமர்ந்து, தர்மயுத்தம் என்று ‘பில்ட்-அப்’ தந்து ‘அமைச்சரவையில் உங்களோடு நானும் ஒட்டிக்கொள்கிறேன்; துணை முதல்வர் பதவியாவது தந்துவிடுங்கள்’ என்று ‘டிமாண்ட்’ வைத்து, துணை முதல்வர் ஆனவர் அல்லவா ஓ.பன்னீர்செல்வம் தங்களைக் காட்டிலும் அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் யார் தங்களைக் காட்டிலும் அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.” என்றார் சீரியஸாக.\nதியாக உள்ளம் கொண்ட நல்ல தலைவர்களை வரலாறு போற்றுகிறது. ஊழல் செய்து, சொத்துக்களைக் குவிப்பதற்காகவே அரசியலில் வேரூன்றி உள்ள இன்றைய தலைவர்களை ……………………………………. கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nஅரசியலை விட்டே விலகத் தயார்... எஸ்.பி.வேலுமணி\nஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய அதிமுக பிரமுகர்... அதிர்ச்சி புகார் கொடுத்த இளம்பெண்\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷே���ம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=puli%20sathathula%20muttaya%20vechi%20biriyaninnu%20emathuriya", "date_download": "2019-12-15T12:36:09Z", "digest": "sha1:IPC7LNBIV5JVKYHWRS3IKOWUB3FMBBA2", "length": 8321, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | puli sathathula muttaya vechi biriyaninnu emathuriya Comedy Images with Dialogue | Images for puli sathathula muttaya vechi biriyaninnu emathuriya comedy dialogues | List of puli sathathula muttaya vechi biriyaninnu emathuriya Funny Reactions | List of puli sathathula muttaya vechi biriyaninnu emathuriya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஎன்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nபிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச்சிருவேன் போயா\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி\nநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்\nநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ\nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\nஒரு ஆள் ஒரு அடிதா அடிச்சான் கழுத்து ஒருபக்கமா லாக் ஆயிருச்சி\nபொய் சொல்லாத பொய் சொன்னா சாமி கண்ணை குத்திரும்\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/madurai/", "date_download": "2019-12-15T13:08:12Z", "digest": "sha1:3GA6BCUJ6FMMM5GLKGI5B7Y6S2EQU5TL", "length": 7606, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "madurai Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபாதுகாப்புக்கு வந்தா பாதுகாப்போடு நிப்பாட்டிங்கனு மூத்த போலீஸ் எஸ்ஐக்கு எச்சரிக்கை விடுத்த இளம் போலீஸ் எஸ்ஐ\nமதுரையில் மாயமான சட்டக்கல்லூரி மாணவியை சுட்டு பிடித்த போலீஸ் \nமதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதமே இதுவரை கொடுக்காத எச்சரிக்கையை சினிமா பாணியில் விடுத்த எஸ்.ஐ\nமுத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தியதாக சவுக்கு சங்கர் மற்றும் கீற்று நந்தன் மீது போலீஸ் கமிஷனரிடம் அட்வகேட் புகார்\nபோலீஸுக்கு மாமா வேலை பாக்குறீயானு மிரட்டும் ரவுடிகள் மீது மூன்று வருடமாக நடவடிக்கை எடுக்காத மதுரை போலீஸ் \nதன் மீதான புகாரில் தனக்கு தானே விசாரணை நடத்தி மதுரை போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை அனுப்பிய காவல் உதவி ஆணையாளர் \nஹிந்து மதத்தை சேர்ந்த திருங்கையை காதலித்து திருமணம் செய்த முஸ்லீம் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள் \nகிறித்துவ மதபோதகரை கைது செய்யக்கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க திருநங்கைகள் திட்டம் \nமதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையிலுள்ள பிரதான நடைபாதையை பழைய பொருள் போடும் குடோனாக மாற்றிய ஊழியர்கள்\nகேக்கிறவன் எல்லாம் கேனப்பயலுக என நினைத்துப்பேசி சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/srilanka-news/page/7/", "date_download": "2019-12-15T13:40:15Z", "digest": "sha1:ZMOO4IHTARKLZIZR2JDMF4ZOFOGZXPUW", "length": 3388, "nlines": 82, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nநாட்டை கட்டி எழுப்ப ஜனாதிபதிக்கு தேரர்களின் பூரண ஒத்துழைப்பு\nநாளை இரவு முதலாவது அமைச்சரவை கூட்டம்\nநாளை நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை\nபாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி\nஇவ்வருட செலவினத்திற்கான இடைக்கால கணக்கறிக்கை\nமாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் – சிவாஜி\nபொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியீடு\nதன் மீதான குற்றச்சாட்டுக்கு ரணில் பதில்\nகம்மன்பில் அமைச்சுப் பதவியை ஏற்காமைக்கான காரணம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கை\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/07/hcl-technologies-acquires-c3i-solutions-60-million-010968.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T12:57:11Z", "digest": "sha1:YZMB2JOFZBWQ63AX7WBIGKC2I54GIZRX", "length": 22252, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை 60 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி எச்சிஎல் அதிரடி! | HCL Technologies acquires C3i Solutions for $60 million - Tamil Goodreturns", "raw_content": "\n» சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை 60 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி எச்சிஎல் அதிரடி\nசி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை 60 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி எச்சிஎல் அதிரடி\nஇந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் சீனா..\n54 min ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\n2 hrs ago மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\n3 hrs ago இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\n4 hrs ago பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. \nSports எனக்கு பிடிச்ச கிரிக்கெட் வீரர் தோனி தாங்க.. மனம் திறந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார்\nNews ஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் 4-ம் மிகப் பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான எச்சிஎஸ் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தினை 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வங்கியுள்ளது மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்த நிறுவனத்தினை வாங்கியதன் மூலம் எச்சிஎல் நிறுவனத்திற்கு லைப் சையின்ஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவையில் தங்களது ஆதிக்கத்தினை மேலும் விரிவுபடுத்தும் படியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாகச் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனம் தங்களது இணையதளத்திலும் குறிப்பிட்டு உறுதி செய்துள்ளது..\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் அதன் துணை நிறுவனமான எச்சிஎல் அமெரிக்காவின் கீழ் டெலிரக்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதாகத் தெரிவித்துள்ளது.\nஎசிஎல் நிறுவனம் சி3ஐ நிறுவனத்தினைக் கையகப்படுத்தியதை அடுத்து தங்களது ஐடி மற்றும் பிஸ்னஸ் சேவைகளுடன் லைப் சையிஸ் மற்றும் சிபிஜி வெர்டிக்கல்ஸ் உடன் மேலும் சிறப்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.\nசி3ஐ நிறுவனம் மருத்துவமனை, மருந்தகம், மற்றும் மருந்து விற்பனை ஆதரவு சேவைகளில் நிலையானது என்பதால் எச்சிஎல் நிறுவனத்தின் லைப் சையின்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவை வழங்க முடியும்.\nசி3ஐ நிறுவனம் 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் 199 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயினை ஈட்டி இருந்தது. அமெரிக்கா, இந்தியா,வங்க தேசம், சீனா, இங்கிலாந்து, ஜப்பான் என இந்த நிறுவனத்தில் 3,700-க்கும் அதிகமான நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய வாடிக்கையாளர்களின் உற்சாகத்தினால் நல்ல லாபம்.. பெருமிதம் கொள்ளும் சீனாவின் ஒன்பிளஸ்..\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\nஇந்தியாவில் ஐபோன் உற்பத்தி.. சென்னையில் நிறுவப்படும் இந்த நிறுவனத்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா\n10 வயது சிறுவனோடு மோதும் ஆஸ்திரேலியாவின் 100 ஆண்டு பழைய Qantas விமான நிறுவனம்..\nஇந்த வருஷமும் இன்க்ரிமெண்ட் போச்சா..\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்\nமோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சவால் விட்ட ஹைதராபாத் ஆசாமி.. ரூ.3,178 கோடி மோசடி\nஎந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\nரிலையன்ஸ் ஜியோவின்.. புதிய ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்கள் விவரம்..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் ப��னான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/devadarshini", "date_download": "2019-12-15T12:32:55Z", "digest": "sha1:34ID7VYWCT5FCWDVMAKE3GYKTWVK3P7A", "length": 7641, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Devadarshini, Latest News, Photos, Videos on Actress Devadarshini | Actress - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அர்ஜூன் ரெட்டி ஹீரோ டாப் 5 லிஸ்ட் இதோ\nஇந்தியாவை அதிர வைக்கும் Jumanji: The Next Level வசூல், இத்தனை கோடிகளா\nபல லட்சம் பார்வைகளை அள்ளிய நடிகை சன்னிலியோன் வீடியோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிகில் படத்தில் விஜய்யின் ஒரு காட்சியை பற்றி கூறிய பிரபல நடிகை- முதன்முறையாக வெளிவந்த தகவல்\nமுக்கிய காரணத்தால் விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகையின் மகள்\nசீரியல், சினிமா, டிவி என கலக்கிய பிரபல நடிகையின் அடுத்த அதிரடி\nவிஜய் சார் இதை மாத்தணும்.. பிகில் படத்தில் அக்காவாக நடித்துள்ள நடிகை\nமகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை\nதளபதி-63 படத்தில் இந்த முன்னணி நடிகையா தகவல் வெளியானதால் விஜய் ரசிகர்கள் குஷி\nவிஜய் டிவி மேடையில் அத்தனை பேரையும் அழவைத்த குழந்தை கட்டிப்பிடித்து அழுத தேவதர்ஷினி - வீடியோ இதோ\nமேடையில் நடுவர்களை அலறவிட்ட பிரபல பாடகர் டிவி நிகழ்ச்சியில் உயிரோடு விளையாடும் ஷாக் மொமண்ட்\nஎல்லோரும் லாரன்ஸ் மாஸ்டரின் எதிர்பார்த்த காஞ்சனா 3 ரிலீஸ் தேதி இதோ - அப்போ கொண்டாட்டம் தான்\n மனம் திறந்த மதுரை முத்து\nடிவி, சினிமா, காமெடி என கலக்கிய பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள் இவர் தானாம்\n96 படத்தின் கதையை கேட்டு கதறி அழுத தேவதர்ஷினி\nபொன்னாம்பலம் பிக்பாஸால் தனிமைபடுத்தப்பட்டது எதுக்கு தெரியுமா\nஇதனால் தான் தேவதர்ஷினி சன் டிவியில் இருந்து வெளியேறினார்: மதுரை முத்து விளக்கம்\nபிரபல காமெடி நடிகை தேவதர்ஷினியை இனி பார்க்கமுடியாதாம்\nஇனி பிரபல காமெடி நடிகை தேவதர்ஷினியை பார்க்க முடியாது\nபிரபல தொலைக்காட்சியிலிருந்து வெளிவந்தது ஏன்\nவிஜய்யின் மெர்சல் படத்தால�� வருத்தத்தில் இருக்கும் தேவதர்ஷினி- இப்படி ஆகிடுச்சே\nமெர்சல் தேவதர்ஷினி இப்போ ஒரே குஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/aadai-movie-review-277.html", "date_download": "2019-12-15T12:57:44Z", "digest": "sha1:JDQ5RTZMOAAR4Z3CKQNDJWB527UQRCAQ", "length": 13529, "nlines": 110, "source_domain": "www.cinemainbox.com", "title": "‘ஆடை’ விமர்சனம்", "raw_content": "\nஅமலா பால் நிர்வாணமாக நடித்ததன் மூலம் பெரும் பரபரப்பையும், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திய ‘ஆடை’ எப்படி என்று பார்ப்போம்.\nடிவி சேனல் ஒன்றில் பணிபுரியும் அமலா பால் பிராங் ஷோவில் ஈடுபட்டு வருகிறார். ரொம்பவே தைரியமான பெண்ணாக இருக்கும் அமலா, பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்று இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதோடு நண்பர்களிடம் விடும் சவாலில் ஜெயிக்க எதுவேண்டுமானாலும் செய்யக்கூடியவர்.\nஅமலா பாலும், அவரது நண்பர்களும் பணியாற்றும் டிவி சேனலின் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்படும் போது, ஆள் இல்லாத அந்த கட்டிடத்தில் கடைசியாக ஒரு முறை சரக்கு அடித்து கொண்டாடுவோம், என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி அமலா பாலின் தோழி மற்றும் நான்கு ஆண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர் இரவு ஆளே இல்லாத அந்த கட்டிடத்தில் மது அருந்த, போதை தலைக்கேறி உச்சத்தை தொடுகிறார்கள். விடிந்த பிறகு அமலா பால் மட்டுமே அந்த கட்டிடத்தில் நிர்வாண கோலத்தில் இருக்க, மற்றவர்கள் எங்கு என்றே தெரியவில்லை. தனது நிர்வாண கோலத்தை பார்த்ததும் பதறும் அமலா பால், அங்கிருந்து மானத்தோடு வெளியேறினாரா இல்லையா, அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார், எதற்காக, அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார், எதற்காக போன்ற கேள்விகளுக்கு விடை தான் ‘ஆடை’ படத்தின் மீதிக்கதை.\nஅமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கிறார், இது தான் படத்தின் கதை, என்று பலர் பல விதத்தில் யூகித்திருக்க, அத்தனை யூகங்களையும் உடைத்தெறிந்ததோடு, அமலா பாலின் நிர்வாண காட்சியை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி, பெண்களுக்கு அட்வைஸ் செய்து அப்ளாஷ் பெருகிறார் இயக்குநர் ரத்னகுமார்.\nஇரண்டாம் பாதி முழுவதும் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பால், நிஜமாகவே ஒரு பெண் அத்தகைய சூழலில் சிக்கிக்கொண்டால், எப்படி பறி தவிப்பார், என்பதை தனது ஒவ்வொரு ரியாக்‌ஷன் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்ததற்காகவே அமலா பாலை ஆயிரம் முறை பாராட்டினாலும், அதில் இப்படி சிறப்பாக நடித்திருப்பவரை லட்சம் முறை பாராட்டலாம்.\nசுகுமார் என்ற வேடத்தில் நடித்திருப்பவர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோரது இயல்பான நடிப்பும், காட்சிகளுடனேயே இணைந்து வரும் அவர்களது நகைச்சுவையும் சிரிக்க வைக்கிறது. விஜெ ரம்யாவின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. தன்னை கேலி செய்யும் அமலா பாலை அவர் அடிக்க பாயும் காட்சியிலும் எதார்த்தம் தெரிகிறது.\nஅமலா பாலின் நிர்வாண காட்சியை ஆபாசம் இல்லாமல் படமாக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். எந்த இடத்திலும் முகம் சுழிக்காத வகையில் காட்சிகளை கையாண்டிருக்கும் அவரது ஓளிப்பதிவும், படத்தொகுப்பாளர் சபிக் மொஹமத் அலியின் பணியும் அபாரமாக உள்ளது.\nபிரதீப் குமாரின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்வதோடு, சில காட்சிகளில் நம்மை படபடக்க வைத்திருக்கிறது.\nடிரைலர் மற்றும் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பையும், யூகங்களையும் ஏற்படுத்திய இயக்குநர் ரத்னகுமார், அத்தனைக்கும் நேர்மாறான திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதும் ஒரே இடத்தில், ஒரே ஒரு கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்ந்தாலும், அதை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார்.\nரொம்ப போல்டான ஒரு கதையை, அதே போல்டோடு காட்சிப்படுத்தியிருந்தாலும், கண்ணை உருத்தாத வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பல தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் செய்யப்படும் பிராங் ஷோக்களுக்கு சாட்டையடி கொடுத்ததோடு, பெண்ணிஷம் என்ற பெயரில் எல்லை மீறும் பெண்களுக்கு, அதே பெண் மூலமாகவே அட்வைஸும் கொடுத்திருக்கிறார்.\nஎன்ன தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும், இப்படி சூழல் வந்துவிட்டால் அவளும் சராசரியான பெண் தான், என்பதை பல திடுக்கிடும் காட்சிகள் மூலம் விளக்கியிருக்கும் இயக்குநர், காமெடி என்ற பெயரில் திணித்திருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்திருக்கலாம்.\nபடத்தில் சில லாஜிக் மீறல் விஷயங்களும் இருக்கின்றன. குறிப்பாக, பெரிய சேனலில் பணிபுரியும் ஒரு பெண், ரீசார்ஜ் செய்யாமல் இருப்���ாரா, அதுவும் ப்ரீபெய்டில் கூட அன்லிமிடேட் வசதி வந்த பிறகு. இப்படிபட்ட ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘ஆடை’ தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தான்.\nமொத்தத்தில், இந்த ‘ஆடை’ அவசியம் பார்க்க வேண்டிய படம்.\n‘தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ விமர்சனம்\nலொஸ்லியா கொடுத்த புதிய அப்டேட்\n - ராதிகா நிகழ்த்திய சாதனை\nமீண்டும் ஒரு புதிய முயற்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்\n’வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா\nபிக் பாஸுக்கு புதிய நடுவர்\nஜீ தமிழியின் புது முயற்சி - சினிமா விருதில் வித்தியாசம்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nஅதிநவீன வசதிகள் கொண்ட ப்ரோமெட் மருத்துவமனை - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புதிய லைஃப்ஸ்டைல் ஸ்டோர்\nஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C-2/", "date_download": "2019-12-15T12:24:25Z", "digest": "sha1:AFR3LA7BYEGYMYBQ24N63U2BKMFRM3IV", "length": 8944, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிற்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி - Newsfirst", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிற்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிற்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி\nColombo (News 1st) காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு இன்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் கம்பளையிலுள்ள அன்னாரின் வீட்டில் இருந்து வீகுலவத்த மைதானத்திற்கு பேரணியாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ஆகாய மார்க்கமாக பாராளுமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ உள்ளிட்டோர் முன்னாள் பிரதமரின் பூதவுடலை பாராளுமன்றத்தின் கலந்துர��யாடல் மண்டபத்திற்கு எடுத்துச்சென்றனர்.\nபாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு இன்று பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nபாராளுமன்ற கட்டட வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் ஆகாய மார்க்கமாக கம்பளையிலுள்ள அன்னாரின் வீட்டிற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.\nதனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 88 ஆவது வயதில் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்\nகம்பளை – தொழுவ – ஹலியத்த மைதானத்தில் அரச மரியாதையுடன் நாளை மாலை இறதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன கூறினார்.\nபாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்\nபாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்\nபாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்\nஇடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி\nபாராளுமன்ற பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு\nபாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்\nபாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்\nபாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்\nஇடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி\nபாராளுமன்ற பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Biggboss-3.html", "date_download": "2019-12-15T13:32:34Z", "digest": "sha1:MXDTZYDKQ6FGZTPHAXKBQPPTI4XS6OTH", "length": 15970, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "பிக்பாஸ் 3-வியாபார உத்தியின் பின்னணி- தயா - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வலைப்பதிவுகள் / பிக்பாஸ் 3-வியாபார உத்தியின் பின்னணி- தயா\nபிக்பாஸ் 3-வியாபார உத்தியின் பின்னணி- தயா\nமுகிலினி September 30, 2019 சிறப்புப் பதிவுகள், வலைப்பதிவுகள்\nமுகின் வெற்றியாளராக்கப்பட வேண்டிய தேவையின் பாதையில் தடைக்கல்லாக இருந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டான்\nபெரிய நிறுவனங்கள் நிலையான வெற்றிக்காக(Sustainable success) காலத்திற்க்கு காலம் வியாபார உத்திகளை( Business strategies) வடிவமைப்பது வழமை.\nஅந்த வகையில் விஜய் ரீவி நிர்வாகத்தின் வியாபார உத்தியாக 2017-2018 இல் கிராமப்புறங்களில் அதன் ஆதிக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே இருந்தது. நீண்ட காலமாக sun tv ஆதிக்கமே பல கிராமமக்களின், அல்லது கீழ்த்தட்டு, நடுத்தரவர்க்க மக்களின் நடைமுறை வாழ்கையில் இருந்தது. அதனை ஊடுருவி vijay tv க்கு பல வாடிக்கையாளர்களை உருவாக்கும் உத்தியாகவே, சூப்பர் சிங்கரில், செந்தில்- ராஜலக்ஷ்மி, BiggBoss 2 வில் ரித்விகா, விலேஜ் to வில்லா நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பிரீத்திகா, பண்ணையார் மகன் கௌதம் போன்றவர்கள் வெற்றியாளர்களாக்கி விஜய் ரீவி தன் ஆதிக்கத்தை கிராமப்புறங்களில் செலுத்த ஆரம்பித்தது. அவர்களுக்கு திறமை இருந்ததும் உண்மை தான். ஆனால் அது order qualifier எனப்படும் நிகழ்வில் பங்குபற்றக்கூடிய தகுதி. ஆனால் order winner எனப்படும் வெற்றிக்கான தகுதியை விஜய் ரீவியே தீர்மானித்தது. பல ஹிந்தி டப்பிங் நாடகங்கள் ஓடிக்கொண்டிருந்த காலம் மாறி பல கிராமிய நாடகங்களை விஜய் ரீவி தயாரிக்க ஆரம்பித்ததும் இந்தக்காலத்திலேயே இக்குறிப்பிட்ட காரணத்திற்காகவே நடந்தேறியது. நிற்க.\nவிஜய் ரீவியின் 2018-2019 இற்கான strategic plan ஆக நான் பார்ப்பது வெளிநாட்டில் குறிப்பாக தமிழ்மக்கள் அதிகம் வாழும் நாடுகளான கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தன் சந்தையை மேலும் விரிவாக்கி கொள்வது.\nஅதற்கான திட்டமிடலின் பகுதியாகவே, சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிங்கப்பூர் சூரியா ஆனந்த், இப்போதய சூப்பர் சிங்கரில் இங்கிலாந்து புண்ணியா, மற்றும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தர்ஷன் மற்றும் லாஸ்லியாவும் மலேசியாவில் இருந்து முகினும் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் வெற்றியுடன் இந்த நாடுகளில் விஜய் ரீவியின் TRP எகிற வைப்பதற்கான அத்தனையும் இந்த பிக்பாஸில் நடந்தேறின. கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட BB3 இல் யாரை வெற்றியாளராக்கவேண்டும் என்பதே இறுதியாக செய்யவேண்டியது.\nஇலங்கை அல்லது மலேசியாவை சேர்ந்த ஒருவர் என்று முடிவெடுத்திருந்தாலும் இதுவரை மலேசிய தமிழர்களுக்கு எந்த வெற்றியும் கொடுக்கப்படவில்லை என்ற அடிப்படையிலும், மலேசிய சந்தை எதிர்கால விஜய் ரீவி மேடை நிகழ்வுகளுக்கு ஒப்பீட்டளவில் இலங்கையை விட லாபமூட்டக்கூடியது என்ற வகையில் முகின் வெற்றியாரராக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நான் எண்ணுகிறேன். அதை செய்வதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை தர்ஷன். அவனை இனியும் வைத்திருந்தால் கடந்தவாரம் போல அத்தனை டாஸ்க்கிலும் அடுத்தவாரமும் அவனே ஜெயித்துவிடுவான். அதற்காக உழைப்பையும் அவன் கொட்டியிருக்கிறான்.\nஆக அவன் இருக்கின்ற மேடையில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவது அப்பட்டமான குற்றச்சாட்டுகளை கொண்டுவரக்கூடும் என்பதால் தர்ஷன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்ககூடும்.\nஎல்லா ராஸ்க்கையும் சரியாக செய்யாததால் சேரனும் எல்லா ராஸ்க்கையும் சரியாகச்செய்தததால் தர்ஷனும் வெளியேற்றப்பட்ட அவலம் BB3 இல் நடந்தேறியுள்ளதாக அறியமுடிகிறது. நாளை எபிசோட் பார்க்கும் போதுதான் தர்ஷன் வெளியேற்றத்தின் உண்மைத்தன்மையையும் உலகநாயகன்() கமலின் சளாப்பலையும் கேட்கமுடியும்.\nஆக இறுதிமேடையில், சமவாய்ப்புகளோடு( மக்கள் ஓட்டு அடிப்படையில்) எஞ்சியிருக்கப்போகும் சாண்டி(தமிழ்நாடு), லாஸ்லியா( இலங்கை), முகின்( மலேசியா), செரீன்(கர்நாடகா), ஆகியோரிடையே முகின் வெற்றிவாப்பையே Vijay tv விரும்பினாலும், கவின் செய்தது போன்ற திடீர் நகர்வுகள் சிலவேளைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடிந்தால் வேறுவழியற்று வேறொருவரைகூட வெற்றியாளராக்கலாம். ஆனால் அத்தனைபேரும் வெற்றிக்கு தகுதிஉள்ளவர்களே. இது பிக்பாஸ் மட்டுமன்றி சூப்பர் சிங்கரில் கலக்கும் பலருக்கும் பொருந்தும்.\nஆக இன்றய சுயநல வியாபார உலகில் \"முடிவெடுப்பவனாக நீ இருந்தால் மட்டுமே உன் வெற்றியை உறுதி செய்யமுடியும்\" என்பது மறுபடியும் நிரூபனமாகியுள்ளது.\nகவினின் மக்கள் மனங்களில் ஒரேநாளில் சிம்மாசனம் போட்டமரவைத்த சிறப்பான காய்நகர்த்தலும் தர்ஷன் பிக்பாஸையும் கமலையும் நம்பிக்கோட்டை விட்ட கிண்ணமும்\n\"ஒன்றில் உன் திட்டத்தில் நீ இருக்கவேண்டும் இல்லையேல் இன்னொருவன் திட்டத்தில் நீ இருப்பாய்\" என்று நான் நம்பும் ஒரு கோட்பாட்டை மறுபடியும் நிறுவியுள்ளது.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ண���ம் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/221304?ref=viewpage-manithan", "date_download": "2019-12-15T12:42:44Z", "digest": "sha1:IEKZNMUCGWIVWOWB6V4FSACQWIO72CVR", "length": 8024, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? அமைச்சர் ரவி வெளியிட்டுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் அமைச்சர் ரவி வெளியிட்டுள்ள தகவல்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் உயர்பீடமே இறுதி முடிவெடுக்கும்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\n“பல வருட அரசியல் அனுபவம்கொண்டவரே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவாக வேண்டும். தகுதியில்லாதவர்கள் ஜனாதிபதி வேட்பாளராகும் கனவு காணக்கூடாது.\nஎல்லோருக்கும் பதவி ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால், தகுதியானவர்களுக்கே அந்தப் பதவி போய்ச் சேர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை.\nசிலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால், இது தொடர்பில் கட்சியின் உயர்பீடமே இறுதி முடிவெடுக்கும். தனிநபர்கள் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில்லை” என கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/160604_SLgov_p.shtml", "date_download": "2019-12-15T13:27:33Z", "digest": "sha1:4LDWTKTAJ7W4GPQOC2HAESJCQDOQF5ZY", "length": 30754, "nlines": 34, "source_domain": "www.wsws.org", "title": "Sri Lankan government deeply mired in financial difficulties", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை அரசாங்கம் நிதி நெருக்கடியில் ஆழமாக மூழ்கியுள்ளது\nஇலங்கையில் புதிய சிறுபான்மை அரசாங்கம், ஏப்பிரல் 2 பொதுத் தேர்தலின் சற்றே இரண்டு மாதங்களுக்குள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தொழில் வாய்ப்பு, சம்பள அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கான மானியங்களை மீண்டும் வழங்கல் போன்ற ஒரு தொகை மக்கள் நலன்சார்ந்த வாக்குறுதிகளை அளித்தது. இப்போது அரசாங்கத்தில் உள்ள சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கடுமையான கோரிக்கைகளை கடைப்பிடிக்க கோரும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஅரசாங்கத்தின் நிதி நிலைமை பற்றிய மே 16 சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. \"அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கூட நிதி இல்லை. திறைசேரி ஒதுக்கீடுகள் நிராகரிக்கப்பட்ட இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் செய்தது போல், இலங்கை மின்சார சபையும், அரச வங்கிகள் நிதியை அதிகரிக்க வேண்டும் என இந்த வாரம் கோரவுள்ளது.\"\nசுதந்திரக் கூட்டமைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் வைத்திருப்பதில் பெரும் சங்கடங்களை எதிர்நோக்கும் அதே வேளை, மானியங்களை வழங்குவதிலும் அதிகரித்துவரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றது. ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 40 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக, அரசாங்கம் அரசுக்குச் சொந்தமான பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை மானியங்களாக வழங்குகிறது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தி���்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய தொகை 2.5 பில்லியன் ரூபாய்களாக இருக்கும் அதேவேளை, இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு 650 மில்லியன் ரூபாய்களை வழங்கவேண்டும்.\nஅரசாங்கம், கோதுமை மா விற்பனையில் பிரத்தியேக உரிமை கொண்ட, சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட பிரிமா சிலோன் பல்தேசியக் கூட்டுத்தாபனத்தின் அழுத்தத்திற்கும் முகம்கொடுக்கின்றது. இந்தக் கம்பனிக்கு 1.2 பில்லியன் ரூபாய்கள் மானியம் வழங்கப்படவேண்டியுள்ளதோடு, அது, நிலுவையை உடனடியாக செலுத்தாவிடில் கோதுமை மாவின் விலயை 20 வீதத்தால் அதிகரிக்கப்போவதாக அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தது. விலை அதிகரிப்பு பற்றிய பீதியில், பாவனையாளர் விவகார அமைச்சரான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் செய்ததோடு சந்தையை போட்டிக்காக திறந்துவிட்டார்.\nஅதே சமயம், அரசாங்கம் வருவாய் வீழ்ச்சிக்கும் முகம்கொடுக்கின்றது. இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களுக்கான வருமானம் 11.41 வீதத்தால், அதாவது 45.8 பில்லியன் ரூபாய்கள் வரை வீழ்ச்சியைடைந்துள்ள அதே வேளை, செலவானது 3.1 வீதத்தால், அதாவது 78.6 பில்லியன் ரூபாய்கள் வரை அதிகரித்துள்ளது.\nதேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில், ஐ.தே.மு வால் வெட்டித்தள்ளப்பட்ட உர மானியங்களை மீண்டும் வழங்குவது மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் இரு பங்காளிக் கட்சிகளான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) நான்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்கொண்டுள்ளதால், இந்த நெருக்கடி விசேடமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இந்தத் தேர்தலில் கிராமப்புற வாக்குகள் மிகவும் தீர்க்கமானதாக உள்ளது. இந்த மானிய மீள்வழங்களுக்கான அரசாங்கத்தின் செலவுத் தொகை 3 பில்லியன் ரூபாய்களாகும். ஆயினும், அது சிறு விவசாயிகள் முகம்கொடுத்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்க சொற்பளவானதாகும்.\nசுதந்திரக் கூட்டமைப்பு, 60,000 உயர் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்தது. அரசாங்கம் உத்தேசமாக 27,00 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெறும் 6,000 ரூபா சப்பளத்திற்கு (US$60) அரசாங்க பயிலுனர்கள் பதவிக்காக விண்ணப்பங்களைக் கோரியது. இந்த வரையறுக்கப்பட்ட திட்டங்களும் இன்னமும் முழுமை பெறாததோடு ஏனைய தொழில்களுக்கான திட்டங்கள் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. 60,000 அரசாங்கத் தொழில்களுக்கான வருடாந்த செலவு 600 கோடி ரூபாய்களாகும்.\nசுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 75 வீதம் சம்பள உயர்வு வழங்குவதாக வாககுறுதியளித்தது. இதற்கு ஒரு உத்தேசப்படி ஆண்டுக்கு 90 பில்லியன் ரூபாய்கள் செலவாகும். திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தர ஒரு பேட்டியில், நவம்பரில் முன்வைக்கப்படவுள்ள அடுத்த வரவு செலவுத் திட்டத்திலேயே எந்தவொரு சம்பள உயர்வு பற்றியும் அக்கறை செலுத்த முடியும் என சமிக்ஞை செய்துள்ளார்.\nசர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு பற்றாக்குறைக்கும் எதிராக எச்சரிக்கை செய்துள்ளனர். வரவுசெலவுப் பற்றாக்குறை இந்தாண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 7.3 வீதத்தை எட்டியுள்ளதாக முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பீட்டர் ஹெரால்ட், தமது நிறுவனம் அதிகரித்த சமூக செலவுகளை எதிர்க்காது என அண்மையில் பிரகடனம் செய்தபோதிலும், அவர் மேலும் குறிப்பிடும் போது, \"அதன் விளைவாக திறைசேரி பற்றாக்குறை 2-3 வீதத்தை எட்டுமானால் நெருக்கடி எத்தகையதாக இருக்கும்.... திறைசேரியை கட்டமைப்புக்குள் இருக்க வேண்டுமானால் மேலதிக செலவுகள் மேலதிக வருமானத்தை கோரும்.... ஆனால், வருமானம் மிகவும் மோசமானதாக இருப்பதோடு இந்தாண்டு அது முன்கூட்டிய மதிப்பீட்டையும் விட மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளது,\" எனத் தெரிவித்தார்.\nஅதிகரித்த செலவானது அழுத்தங்களை ஊதிப் பெருக்கச்செய்வதோடு உயர் வட்டி வீதத்திற்கும் வழியமைக்கும் என வியாபார பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நஷனல் வங்கி: சந்தை தளர்வு நிலைக்கு உள்ளாக்க நெருக்கிவரும் ஒரு களியாட்ட செலவுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு நிதி சேகரிக்கப் போகின்றது என்பது பற்றி தெளிவில்லை. இது வட்டி வீதங்கள் அதிகரிக்ப்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும்,\" என கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளது.\nகடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த சர���வதேச நாணய நிதியத்தின் (ச.நா.நி) குழு, மேலதிக பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கு அரசாங்கம் முடிவுகட்ட வேண்டும் என வலியுறுத்தியது. ச.நா.நி பிரதிநிதிகளின் தலைவர் ஜஹான்கீர் அஸீஸ், குமாரதுங்க அரசாங்கம் ஒரு மாதத்திற்குள் நிதி மற்றும் மின்சாரத் துறைகளை மறுசீரமைக்கும் திட்டங்களை அறிவிக்கும் என ராய்டருக்கு கடந்த வியாழனன்று தெரிவித்தார். ச.நா.நி அதனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிதிகளைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தி வருகின்றது.\nகடந்த நவம்பரில், குமாரதுங்க ஐ.தே.மு அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களை ஒருதலைப்பட்சமாக அபகரித்ததன் மூலம் தோன்றுவிக்கப்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து, மூன்று படிமுறைகளிலான 567 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தின் இரண்டாவது பங்கு இடைநிறுத்தப்பட்டது. அஸீஸ் தனது கடைசி விஜயத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்: \"அடுத்த பங்கு கொடுக்கப்படுவதற்கு முன்னதாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\" எனத் தெரிவித்தார்.\nஅரசாங்கம் ஏற்கனவே மேலதிககடன்வாங்கத் தயாராகியுள்ளது. மத்திய வங்கி, இந்தாண்டின் எஞ்சிய பகுதிக்கு அரசாங்க நிதியை ஈடுசெய்வதற்காக வெளிநாட்டு செலாவணி சந்தையில் 250 மில்லியன் டொலர்களை தவணைமுறையில் கடனாகப் பெறத் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் சரத் அமுனுகமவும் கூட, மே நடுப்பகுதியில், ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஏனைய கம்பனிகளில் உள்ள அரசாங்கத்தின் பங்குகளை விற்றுத்தள்ளும் ஒரு பிரேரணையை முன்வைத்தார்.\nசமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான குமாரதுங்கவின் திடீர் முடிவில் அவரது அரசாங்கத்தின் நிதி நெருக்கடி குறைந்தபட்ச அளவிலேனும் கட்டுண்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் வாக்குறுதியளித்த 4.5 பில்லியன் டொலர் நிதிப் பொதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதிலும் அதே போல் கொடூரமான மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தின் தொடர்ச்சியிலும் தங்கியிருக்கின்றது.\nஉதவிவழங்கும் நாடுகளின் மாநாடொன்று தற்போது பிரசல்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ���ெவ்வாயன்று, மாநாடு தொடங்குவதற்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் எம்மா உட்வின் வெளிப்படையாக தெரிவிக்கும் போது: \"இலங்கைக்கான பணப்பொதியை திறந்துவிடுவதற்கான வழி சமாதான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதே\" என விளக்கினார். தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்வதை சுட்டிக்காட்டிய அவர்: \"இலங்கை சமாதான முன்னெடுப்புகளை முன் நகர்த்துவதில் உறுதியாக உள்ளது என்பதை காட்ட வேண்டும்,\" என மேலும் தெரிவித்தார். ஜப்பானிய விசேடத் தூதுவர் யசூசி அகாஷி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது, அவரும் இதே செய்தியையே வெளியிட்டார்.\nபுதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து சில நாட்களின் பின்னர், வர்த்தக அமைப்புகளின் ஒரு குழுவான, செல்வாக்குமிக்க கூட்டு வர்த்தக சம்மேளனம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அதன் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக யுத்தத்திற்கு முடிவுகட்டுவது இருந்தது. இதே போல், மத்திய வங்கியும் அதன் 2004ம் ஆண்டுக்கான செலவுத் திட்டத்தில்: \"திட்டமிடப்பட்டுள்ள சர்வபொருளாதார மற்றும் பணம் சம்பந்தமான அபிவிருத்திகளை அடையவேண்டுமெனில் சமாதான முன்னெடுப்புகள் தொடர்வதும், நாட்டில் அரசியல் ஸ்திரநிலைமையும் அத்தியாவசியமானது\" என பிரகடனம் செய்துள்ளது.\nஎவ்வாறெனினும், சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்தவொரு முயற்சியும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனியார்மயமாக்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை எதிர்ப்பது, சமாதான முன்னெடுப்புகளை கண்டனம் செய்வதன் மூலம் இனவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவது ஆகிய இரண்டு பிரதான திட்டங்களில் தங்கியிருந்த சுதந்திரக் கூட்டமைப்பை நிச்சயமாக மேலும் ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளும்.\nஐ.தே.மு அரசாங்கத்தின் கீழ் கடுமையாக வீழ்ச்சியடைந்த தமது வாழ்க்கை நிலமை சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் மூன்னேற்றம் காணும் என எதிர்பார்த்துள்ள சாதாரண உழைக்கும் மக்களின் எதிர்ப்பையிட்டு அரசாங்கம் பீதிகொண்டுள்ளது. அன்மையில் வெளியிடப்பட்ட 2004ம் ஆண்டுக்கான வருடாந்த மத்திய வங்கி அறிக்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வேண்டுகோளின்படி ஐ.தே.முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பின் சமூக தாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளது.\n* பொதுத்துறை தொழில் உறைந்துபோயுள்ளதோடு, அரசாங்கத்தின் சம்பளப் பட்டியல் 2002ல் 5.6 பில்லியன் ரூபாய்களாலும் 2003ல் 5.2 பில்லியன் ரூபாய்களாலும் வெட்டப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின் படி, ஊழியர்கள் தமது ஓய்வூதியத்தின் பேரில் தமது சம்பளத்தில் 8 சதவீதத்தை செலுத்தத் தள்ளப்பட்டுள்ளனர்; இது ஒரு மேலதிக சம்பள வெட்டாகும்.\n* கல்விக்கான செலவில், 2002ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியின் 2.4 வீதம் வெட்டப்பட்டதோடு 2003ல் மொத்த தேசிய உற்பத்தியின் 2.2 வீதம் வெட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவைக்கான செலவில் மொத்த தேசிய உற்பத்தியின் 1.57 வீதம் 2002ம் ஆண்டிலும் 1.56 வீதம் 2003ம் ஆண்டிலும் வெட்டித்தள்ளப்பட்டன. சமுர்தி எனக் குறிப்பிடப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி சேவை திட்டத்திற்கான செலவு, 2003ம் ஆண்டு 8.7 பில்லியன் ரூபாய்கள் வரை 12 வீதத்தால் வெட்டித்தள்ளப்பட்டது. இது 2002ல் 3 பில்லியன் ரூபா வெட்டப்பட்டதற்கு அடுத்து இடம்பெற்ற பெரும் வெட்டாகும்.\n* 2003ல் புகையிரத சேவை, பேருந்து கம்பனிகள், அஞ்சல் சேவை மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான நிதி 29 வீதத்தால் வெட்டப்பட்டதன் விளைவாக சேவைகளில் குறிப்பிடத்தக்க சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.\n* பெரும் கம்பனிகளுக்கான கூட்டுத்தாபன வரிவீதம் 35 வீதத்திலிருந்து 30 வீதத்தால் குறைக்கப்பட்டது. வெளிநாட்டு நேரடி முதலீடு 2002ல் 197 மில்லியன் டொலர்களில் இருந்து 2003ல்229 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்தமைக்கு இது ஒரு காரணியாக அமைந்தது.\nஐ.தே.மு அரசாங்கத்தின் கீழ், வரவுசெலவுப் பற்றாக்குறையானது 2001ல் மொத்த தேசிய உற்பத்தியில் 10.8 வீதத்தில் இருந்து 2003ல் 8.0 வீதம் வரை குறைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் வலியுறுத்திவருகின்றன. நிதி அமைச்சர் அமுனுகம கடந்த மாதம் ஊடகங்களில் பேசியபோது: \"வரவுசெலவை சமநிலைப்படுத்துவதில் எமக்கு பிரச்சினை இருக்கிறது. அதாவது, நாடு எட்டாத இடத்தில் உள்ளது\" எனத் தெரிவித்திருந்தார்.\nசுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், வெகுஜனங்கள் முகம்கொடுக்கின்ற சமூக நெருக்கடிகளை தணிப்பதற்கு பதிலாக, மக்களின் பெரும்பான்மை��ானவர்களின் சமூக நிலைமைகள் மீது மேலும் படையெடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நகர்வு, அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை மட்டுமே உக்கிரப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/08/10/23691/", "date_download": "2019-12-15T14:02:47Z", "digest": "sha1:YINUOUTH3RB4B4RLZ2K6KKAMYRDFZAKT", "length": 8465, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": " சிந்திக்க வைக்கும் சீனா…. | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிந்திக்க வைக்கும் சீனா….\nSpeaker: பன்னீர் செல்வம் Jc.S.M\nசுற்றுலா என்றாலே மகிழ்ச்சி தான். அதிலும் வெளிநாடுச் சுற்றுலா, குறைந்த கட்டணத்தில், நம்மூர் உணவுகளுடன் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.\nஎன் ஈரோட்டு நண்பர் பாலாஜி தன் மகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்துக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக சீனா சென்று வந்த பின், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மொழி, உணவு இரண்டும் சிரமம் எனத் தெரிந்து கொண்டேன்.\nசீனா, பாகிஸ்தான் என்ற இரண்டு அண்டை நாடுகள் மீதும் உள்ளத்தில் பிடிப்பு இல்லை எனக்கு. காரணம் அவர்களது பகை உணர்வும், பன்முகத்தாக்குதலுமாயிருக்கலாம். எனவே, சீனா சுற்றுலா செல்வதில்லை என்றிருந்தேன்.\nசனவரி 2018 ல் என் பள்ளித் தோழன் சி. எல். தான் சீனா செல்வதாயும் சலுகைக் கட்டணமாக ரூ 90000- 8 நாட்கள் 3 நகரங்கள் என்று தகவல் தெரிவித்தார்.\nவழக்கமாக வாழ்க்கைத் துணையுடன் தான் செல்வேன். இம்முறை அவர் முதுகுத்தண்டு வலியால் வரவில்லை. எனவே நான் மட்டும் செல்ல முடிவு செய்தேன்.\nசுற்றுலா ஏற்பாடு செய்த ஸ்ரீ டிராவல்ஸ் சென்னை நிறுவனம் இங்கிருந்தே சமையல் ஆட்களை, சீனாவுக்கு நம் மளிகைக் சாமான்களுடன் அழைத்துச் சென்று, நம்மூர் உணவு தயாரித்து வழங்குவது சிறப்பு அம்சம்.\nஉடனே முன்பணம் செலுத்தி பதிவு செய்தேன். ஏப்ரல் 2018 ல் 8 நாட்கள் பயணத்திட்டம் அனுப்பினர். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக பீஜிங் சென்று, ஷாங்காயிலிருந்து கொழும்பு வழியாகச் சென்னை திரும்புதல் தான் பயணத்திட்டம்.\nநாட்கள் நெருங்கின. விசா பிரச்னை என்பதால் கொழும்புக்குப் பதில் மலேசியா கோலாலம்பூர் வழியாக முதலில் ஷாங்காய் சென்று, ஷியான் வழி பீஜிங் சென்று அங்கிருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை திரும்புதல் என மாற்றியமைத்தனர்.\nசீனா என்றவுடனே நினைவுக்கு வருவது உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவ���் தான். அடுத்து மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலும், மணிக்கு 430 கி.மீ வேகத்தில் செல்லும் மேக்னெட் ரயிலும்.\nஅவர்களது உணவு நமக்கு ஒத்து வராது ; எங்கும் சீன மொழி தான். ஆங்கிலப் பெயர் பலகைகள் அரிதாகவே கண்ணில் பட்டன. கோவை அவிநாசி ரோட்டில் ஒருநாள் இரவு 8 மணிக்கு பஸ்ஸில் சென்றேன். ஹோப்ஸ் பகுதியிலிருந்து பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வரை ரோட்டின் இருபுறமும் ஒளிர்ந்த ஆங்கிலப் பெயர்ப் பலகைகள், விளம்பரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் போலத் தோன்றியன.\nஉலகில் பரப்பளவில் 3 வது பெரிய நாடு; ஆசியாவில் 2 வது பெரிய நாடு சீனா. மக்கள் தொகையில் உலகிலேயே மிக அதிகமான மக்கள் வசிக்கும் நாடு சீனா தான். இன்று (2018ல்) மக்கள் தொகை சுமார் 142 கோடிப் பேர்.\nஇந்தியா 2 ம் இடத்தில் உள்ளது விரைவில், அதாவது 30 ஆண்டுகளுக்குள் சீனாவின் மக்கள் தொகை 136 கோடிக்கு குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.\nஇலக்கை எட்டு… இமயம் தொட்டு.\nஇங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்\nமனநிலை மாறிய மனிதர்களால் மக்கிப்போன விவசாயம்\nஇளம்பருவத்தினரை வளர்க்கும் முறை (Parenting of Adolescents)\nதமிழா உனக்காக எல்லாம் உனக்காக\n“வாழ நினைத்தால் வாழலாம்” -19\nகிடைத்ததும்… படித்ததும்…. படைத்ததும்… பிடித்ததும்.\nவெற்றி உங்கள் கையில்- 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psssrf.org.in/HebrewNumerologytmail/HebrewNumerology.aspx", "date_download": "2019-12-15T12:40:57Z", "digest": "sha1:QG6T2T65GODMHNXGMFKXA5CK7L4EX3F5", "length": 19300, "nlines": 136, "source_domain": "www.psssrf.org.in", "title": "மருத்துவ ஜோதிடம் பற்றி சில பகுதி காமாலை பாதிப்பு, காமாலை நோய், சிறுநீரக பாதிப்புகள், சிறுநீர் அடைப்பு தாரையில் கல் ஏற்படல், கடும் உஷ்ணத்தினால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவை ஏற்படக்கூடும். பாதத்தில் கொப்புளங்கள், கட்டிகள், பித்த வெடிப்புகள், விரல் எலும்புகள் அடிபட்டு உடைதல் அல்ஸர், நரம்புத் தளர்சசி, வாயுக்கோளாறுகள், பாதமூட்டு வலிகள், வெடிப்புகள், சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலிகள், வயிற்றில் அறுவை சிகிச்சை கேன்ஸர் வாந்தி உஷ்ணாதிகக் சம்பந்தமான கோளாறுகளும், பித்த மயக்கம், வாந்தி உஷ்ணத்தினால் சளித் தொல்லைகள், மூக்கில் ரத்தம் வருதல், முகத்தில் பருக்கள், வேர்க்குரு, வேனல் கட்டிகள், தழும்புகள், முகம் வறட்சியடைந்து சொர சொரப்பாகி விடுதல், பால்வின��� நோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், நீரிழிவு நோய் தொடை இடுக்குகளில் படர்தாமரை, வண்ணான் படை, எக்ஸிமா செவிடு. நரம்புத்தளர்ச்சி அல்ஸர், கல்லீரல் பாதிப்பு.............", "raw_content": "தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 அஷ்டவர்க்கப்படி வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், திருமணம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, நாடி... ஜோதிட சாப்ட்வேர்கள் 2 மணி நேரத்தில் இமெயில் வழியா சாப்ட்வேர் உங்களுக்கு வந்துவிடும் மறுநாள் கொரியர் வழியாக உங்களுக்கு கிடைக்கும். Cell :0 , 8870974887 GOVINDANE vs2008w7@gmail.com\nUpdate Software Latest தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் வாங்கிய ஜோதிடர்கள் DOWNLOAD செய்து நன்மை செய்யுங்கள். WAIT\nஎன்னை பற்றி சாப்டவேர் விபரம் நன்றி...\n ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் சூட்சமம் எட்டாம் அதிபதி உங்கள் ஜாதகம் எப்படி.. தடை, தாமதத் திருமணம்.. திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் எப்படி.. ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க ராகுகேது-11% சூத்திரம் மட்டும் Pulippani-புலிப்பாணி ஜோதிடம் மருத்துவ ஜோதிட குறிப்புக்கள் எண் கணிதம் பற்றிய சில பகுதி கலி தினம் ஆரம்பம் ஆண்டு வாரியாக\nஆரம்ப கால அடிப்படை ஜோதிட சாப்ட்வேர்\n1 எண் 1 நியூமராலஜி அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள் எண் கணிதம் சில...\n2 எண் 2 எண் 2 ன் நியூமராலஜி எண்.2ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n3 எண். 3 ன் நியூமராலஜி எண்.3ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n4 எண்.4 ன் நியூமராலஜி எண்.4 ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n5 எண்.5 ன் நியூமராலஜி. எண். 5 ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n6 எண்.6 ன் நியூமராலஜி எண். 6 ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n8 எண்.7 ன் நியூமராலஜி நோய் மருத்துவம். எண் 7 ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n9 எண்.8 ன் நியூமராலஜி நோய் மருத்துவம் எண். 8ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n10 எண். 9 ன் நியூமராலஜி நோய் மருத்துவம் எண் 9ன் அதிருஷ்ட இரத்தினம் பிளஸ் அதிருஷ்ட வர்ணம் குறிப்புகள். எண் கணிதம் சில...\n12 எண் 1 ஞாயிறு எண் கணிதம் ச���ல...\n13 எண் 1 திங்கள் எண் கணிதம் சில...\n14 எண் 1 செவ்வாய் எண் கணிதம் சில...\n15 எண் 1 புதன் எண் கணிதம் சில...\n16 எண் 1 குரு எண் கணிதம் சில...\n17 எண் 1 சுக்கிரன் எண் கணிதம் சில...\n18 எண் 1 சனி எண் கணிதம் சில...\n19 எண் 2 ஞாயிறு எண் கணிதம் சில...\n20 எண் 2 திங்கள் எண் கணிதம் சில...\n21 எண் 2 செவ்வாய் எண் கணிதம் சில...\n22 எண் 2 புதன் எண் கணிதம் சில...\n23 எண் 2 வியாழன் எண் கணிதம் சில...\n24 எண் 2 சுக்கிரன் எண் கணிதம் சில...\n25 எண் 2 சனி எண் கணிதம் சில...\n26 எண் 3 ஞாயிறு 3.ம் தேதியில் பிறந்து பிறந்த கிழமை ஞாயிறாக இருந்தால். எண் கணிதம் சில...\n27 எண் 3 திங்கள் இந்த3 எண்இணைப் பெற்று திங்கட்கிழமையில் பிறந்தவர்கள். எண் கணிதம் சில...\nAstrology Software ஆரம்ப கால அடிப்படை\n1 திருமண பொருத்தம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n2 ஜாதகம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n3 ஜாமக்கோள் ஆருடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n4 சந்திர நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n5 பிருகு நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n6 மருத்துவ ஜோதிடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n7 கர்மா பரிகாரம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n8 தாம்பூல பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n9 கேபி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n10 சோழிய பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n11 தேவபிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n12 எண் கணிதம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n13 பெயர் பட்டியல் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n14 ஜெம்ஸ் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n15 பட்சி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n16 டாரட் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n17 ஜோதிட அகராதி Rs. 1100\n19 பெயர் உச்சரிப்பு பலம் Rs. 1100\n21 வீடியோ பதிவின் மூலம் படிப்படியாக ஆரம்ப ஜோதிட பாடம் -18 பகுதிகள் Free\nருது ஜாதகம் சாப்ட்வேர தேவை எனில் Rs.1500 - Fixed Price Software\nதிருமண தகவல் மையம் சாப்ட்வேர் -1 Rs.2500 Fixed Price Software\nதிருமண தகவல் மையம் சாப்ட்வேர் -2 Rs.6500 Fixed Price Software\n2 மணி நேரத்தில் இமெயில் வழியா சாப்ட்வேர் உங்களுக்கு வந்துவிடும்\nSOFTWARE DVD மறுநாள் கொரியர் வழியாக உங்களுக்கு கிடைக்கும்.\n2 மணி நேரத்தில் இமெயில் வழியா சாப்ட்வேர் உங்களுக்கு வந்துவிடும்\nSOFTWARE DVD மறுநாள் கொரியர் வழியாக உங்களுக்கு கிடைக்கும்.\nஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்\nபாலினம் : ஆண் பெண்\nஜாதகம் திசா புத்தி கோச்சர பலன் குரு பலம் உங்கள் மனைவி எப்படி\nநீங்கள் இலவசமாக பிரிண்ட்பார்க்க ���யலாது ஜோதிட சாப்ட்வேர் வாங்க அழைக்கவும் கோவிந்தன் 8870974887\nLatitude பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric : பிறந்த மாநிலம் State: பிறந்த மாநில குறியீடு StateCode : பிறந்த ஊர் City: Longitude Latitude\nதிருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்\nஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க\nState District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:\nState District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :\nநீங்கள் இலவசமாக பிரிண்ட்பார்க்க இயலாது ஜோதிட சாப்ட்வேர் வாங்க அழைக்கவும் கோவிந்தன் 8870974887\nகிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது\nதிருமண பொருத்தம், ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம் , சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம், கர்மா பரிகாரம், தாம்பூல பிரசன்னம், கேபி, சோழிய பிரசன்னம், தேவபிரசன்னம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, டாரட், திருமண தகவல்க்கான சாப்ட்வேர், குரு நாடி, சனி நாடி, லால்கித்தாப், ஜோதிட பழக சாப்ட்வேர், அஷ்டவர்க்கப்படி வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், ஜோதிட கல்வி, சோதிடம், படிக்க....ASTROLOGY JOTHISHAN, ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14991-do-not-need-answer-about-jayalalithaa-treatment-apollo.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T12:32:06Z", "digest": "sha1:JICEJMOINOK2C63IOP53AOXP76TBGKYR", "length": 9159, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி பதில் தரத் தேவையில்லை... அப்போலோ | do not need answer about Jayalalithaa treatment: Apollo", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் ���ிறைவடைகிறது\nஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி பதில் தரத் தேவையில்லை... அப்போலோ\nஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களை தர இயலாது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nகோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட் சிகிச்சைகள் குறித்து அப்போலா மருத்துவமனை நிர்வாகம் விவரங்களை வழங்க மனு செய்திருந்தார். ஆனால் தங்கள் மருத்துவமனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும், ஆகையால் இது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்றும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅதே போல் ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி எந்த அடிப்படையில் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஆளுநருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ராஜ்குமார் அனுப்பியிருந்த மனுவானது பொதுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.\nபைக் ரேஸில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது..\nசசிகலாவிற்கு எதிர்ப்பு .... தீபாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்த அதிமுக-வினர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைக்க அப்போலோ முயற்சி”- விசாரணை ஆணையம்\nநிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்\n‘3 ஆயிரம் கோடி கடன்’ - அப்போலோ சொத்துகள் விற்பனை\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\n“சர்க்கரை நோயாளி அம்மாவுக்கு அல்வா கொடுத்தார்கள்” - சி.வி.‌சண்முகம் புகார்\n“ஆறுமுகசாமி ஆணையம் வரம்புகளை மீறுகிறது”- அப்போலோ புகார்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ வழக்கு \n“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்\nஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா \nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபைக் ரேஸில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது..\nசசிகலாவிற்கு எதிர்ப்பு .... தீபாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்த அதிமுக-வினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71956-won-t-go-to-foreign-if-got-bail-p-chidambaram-in-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T13:22:36Z", "digest": "sha1:TIBXM5KUMDCWWGUVYP2QZ5RJC7CFIIQM", "length": 9993, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன்”- ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு..! | Won't go to foreign if got bail: P chidambaram in court", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n“ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன்”- ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு..\nஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிதம்பரத்திற்கு ஜாமீன் தர சிபிஐ எ���ிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஒரு பொறுப்புமிக்க குடிமகன், எம்.பி என்பதால் ஜாமீன் கிடைத்தாலும் தான் எங்கும் செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐஎன்எக்ஸ் வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்\n“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார் ப.சிதம்பரம்: பாஜக குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்���ை எடுக்காதது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-12-15T13:22:10Z", "digest": "sha1:LCUXIHR2Q66I2ULD7UA5NKHMKDMMVFOV", "length": 5655, "nlines": 101, "source_domain": "www.radiotamizha.com", "title": "#மதுரை Archives « Radiotamizha Fm", "raw_content": "\nசட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது\nபால் மாவின் விலைகள் குறைப்பு\n16 மணித்தியால நீர்வெட்டு அமுல்\nரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு\nவிவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த தமிழக அரசு மாற்றத்தை உண்டாக்கிய மக்கள்\nJanuary 6, 2019\tஇந்திய செய்திகள்\n2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு இதனால் நிறைய மக்கள் நன்மை அடைகிறார்கள். அடையவும் இருக்கிறார்கள் இவ்வாறு இருக்க அரசு விதித்த தடையினால் மதுரை அருகே கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ள ஒர் அழகிய குடிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 11/12/2019\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nஇன்றைய நாள் எப்படி 08/12/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=504180&page=2", "date_download": "2019-12-15T13:00:57Z", "digest": "sha1:AUSCLDVJ6SMHV7BVTBFTISJFBO6LHV4O", "length": 22413, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர�� பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 ��ாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-15T12:42:34Z", "digest": "sha1:5NVDXCB2FYSV5YRAKHC4FF4PYGG3F3YF", "length": 4695, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "விஷாலின் திருமணம் நின்றுவிட்டதா? – Chennaionline", "raw_content": "\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.\nவிஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள். இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.\nஇதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை. இது வதந்தியா, உண்மையா என்று விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← பிரியங்கா சோப்ராவை நீக்க மறுத்த ஐ.நா\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் →\nஜோதிகாவின் புது படம் பூஜையுடன் தொடங்கியது\nதுப்பாக்கி சுடுதலில் தேசிய அளவில் சாதித்த அஜித்\nஆசிட் வீச்சுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறிய தீபிகா படுகோனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16/31450-6", "date_download": "2019-12-15T13:06:15Z", "digest": "sha1:KEW7B2SFJLD7ASHGYPUGONHTCXC7NMLS", "length": 16888, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகளைப் பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் வகுப்பினரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்\nதலித் எழுச்சியும், தலித் - இஸ்லாமிய ஒற்றுமையும்\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\nதலித் மாணவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் பார்ப்பன இயக்குனர் வேணுகோபால்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் - அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - II\nபொய் வழக்குப் போடுவதே அரசின் வேலையா\nபார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்க��� - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016\nஇராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு\n“செத்த மாடுகளை புதைக்க மாட்டோம்; பிணங்களை எரிக்க மாட்டோம்; சாக்கடைக் குழிக்குள் இறங்க மாட்டோம்” என்று குஜராத்தில் தலித் மக்கள் கிராமம் கிராமமாக நடத்தும் பயணம் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் எனும் இரண்டு தலித் இளைஞர்கள் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். பயணத்தின் அடுத்த கட்டமாக ‘மனு சாஸ்திரம்’ என்ற பார்ப்பனிய கொடூர சட்டத்தை வழங்கிய ‘மனு’வின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் பல்லாயிரம் தலித் மக்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் திரண்டு ‘மனு’வின் உருவத்தை தீயிட்டு எரிக்கிறார்கள். இராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டிட வாயிலில் பார்ப்பன ‘மனு’வின் சிலை நிறுவப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற அலுவலகத்தில் ‘மனு’வின் சிலைக்கு எதிரே இந்தப் போராட்டம் நடைபெறு கிறது. இத்தகவலை தலித் புரட்சிக்கு தலைமை யேற்று நடத்தி வரும் ஜிக்மேஷ் மேவானி, லக்னோவில் செய்தியாளர்களிடையே அறிவித்து, பார்ப்பனிய ஜாதிய வெறியர்களை அதிர்ச்சி யடையச் செய்துள்ளார்.\nகடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை லக்னோவில் செய்தியாளர்களிடையே இதை அறிவித்ததோடு, தனது தலைமையில் நடைபயணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஜெய்ப்பூர் வந்து ‘மனு’வின் உருவத்தை எரிப்பார்கள் என்று கூறினார். குஜராத்தைத் தொடர்ந்து, இப்போது உ.பி. மாநிலத்தில் மக்களைத் திரட்டி பார்ப்பனியத்துக்கும் ஜாதி இழிவுக்கும் எதிராக ஊர் ஊராக நடைபயணம் நடத்தி வருகிறார் மேவானி. தலித் மக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர்கள், ஏழை விவசாயிகள், வெகு மக்களையும் இணைத்து இந்த இயக்கத்தை அவர் நடத்தி வருவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅடுத்தகட்டமாக உ.பி.யில் புண்டல்கான்ட் என்ற பகுதியிலிருந்து லக்னோ வரை விவசாயிகளுக்க�� ஆதரவாகவும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் காப்பாற்றக் கோரியும் விவசாயிகள் தலித் மக்கள், இஸ்லாமியர்களை திரட்டி நடைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். குஜராத் வளர்ச்சிக்கான முன் மாதிரியல்ல; தலித் மக்களும் இஸ்லாமியர்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் குஜராத்.\n“எங்களின் நிலங்களை எங்களிடம் ஒப்படை யுங்கள்; பசு மாட்டின் வாலை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள்; சமூக நீதியை விட இப்போது வாழ்வுரிமை எங்களுக்கு முதன்மையான தேவை” என்று அவர் பேசி வரும் கருத்துகளுக்கு பேராதரவு திரண்டு வருகிறது. தலித்-முஸ்லீம்-விவசாயிகள்-ஆதிவாசிகளை இந்த இயக்கத்தில் அவர் இணைத்திருப்பது பார்ப்பன உயர்ஜாதி கும்பலுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.\nதிராவிடர் விடுதலைக் கழகம் தமிழகம் முழுவதும் ‘மனு சாஸ்திரத்தை’ தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தொடங்கி வைத்தது. அந்தத் தீ இப்போது வட மாநிலங்களிலும் எரியத் தொடங்கி விட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=18890", "date_download": "2019-12-15T12:23:28Z", "digest": "sha1:7QUQW5LW7FAT3J66R2BKMDXJTLCNY75L", "length": 20106, "nlines": 66, "source_domain": "kodanki.in", "title": "சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nசசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..\nசசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..\nதமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்…\nஇல்ல… மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க…\nஇடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்…\nதிரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் பட���்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல… இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்கிறது.\nசமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் மூலக்கதை ஒரு வார இதழில் கதையாக வந்தது. அதைத்தான் படமாக எடுத்து விட்டார்கள் என அந்த பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.\nகதை திருட்டு சமீபகாலமாக அதிக அளவில் அதிகரிக்க அதை ஆதரிப்பது போல அந்த திருட்டு கதையில் நடிக்கும் ஹீரோக்களும் எந்த பதிலும் சொல்லாமல் நடித்து போகிறார்கள்.\nஇந்த சூழலில் சசிக்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்.மகன் என்ற பெயரில் ஒரு படம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.\nஇந்த நிலையில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆரம்பித்த இந்த கதையும் திருட்டு கதை என பகீர் கிளப்புகிறார் பத்திரிகையாளர் தேனி கண்ணன்.\nஇது குறித்து அவர் முக நூல் பக்கத்தில் எழுதிய பதிவு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஎம்.ஜி.ஆர். மகன் யாருடைய கதை \nஅன்பு நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவை தலைநிமிரவைத்த பெருமைமிகு படைப்பாளிகளுக்கும் வணக்கம்.\n2017 ல் புதிய தலைமுறை இதழ் ஒன்பதாம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றை வெளியிட்ட.து. அந்த மலரில் படைப்பு ஒன்றை எழுதச்சொல்லி மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.உதயசூரியன் அவர்கள் . என்னை கேட்டுக்கொண்டார். நானும் இதயக்கனி என்ற பெயரில் தேனியில் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது நடந்ததாக ஒரு கதையை எழுதியிருந்தேன். அந்தக்கதையை படித்த கல்வி இதழின் ஆசிரியர் திரு.பெ.கருணாகரன் அவர்கள் அருமையாக இருக்கிறது கண்ணன் இதை இன்னும் விரிவு படுத்தினால் ஒரு சினிமாவுக்கான கதையாக இருக்கும்.. என்று கருத்து தெரிவித்தார். அந்த உற்சாகத்தில் அதை கதையை கொஞ்சம் மாற்றி விரிவாக எழுத ஆரம்பித்தேன். அந்தக்கதை இதுதான்.\nஎம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண் தேர்தல் வந்தால் கடவுட் வைப்பது ஏழைகளுக்கு உதவிசெய்வது என்று பரபரப்பாக இருப்பார். எம்.ஜி.ஆர். போலவே மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருப்பார்.. ஒருமுறைதேர்தல் பிரச்சரத்துக்காக தேனிக்கு வரும் புரட்சித்தலைவர் தன்னுடைய தீவிர பக்தர் ராஜ்கிரணை பற்றி கேள்வி பட்டு, அவரை அழைத்து சந்திக்கிறார். அப்போது அவருக்கு நெல்லிக்காய் கூடையை பரிசாக்கொடுக்கிறார் ராஜ்கிரண், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு தனக்காக ராஜ்கிரண் நிறைய செலவு செய்து விழாக்கள் நடத்துவதையும் அன்னதானம் செய்வதையும் பாராட்டுகிறார். அப்போது சென்னை வந்து தோட்டத்தில் சந்திக்குமாறு சொல்லி விட்டு செல்கிறார்.\nஇருக்கும் தனது தங்கையை மருத்துவ மனையில் சேர்க்க கூட பணமில்லாமலிருக்கும் ராஜ்கிரண் தலைவரை சந்தித்து உதவிகேட்க சென்னை வருகிறார். அந்தநேரத்தில் பொன்மனச்செம்மல் திடீரென்று இறந்து விடுகிறார். ராமாவரம் செல்லும் ராஜ்கிரணை அதிமுகவை சேர்ந்த நிர்வாகி அடையாளம் கண்டு தலைவர் இறந்து போவதற்கு முன்னால் ஐந்து லட்சம் கொடுத்து உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று கொடுக்கிறார். இதை வாங்கிய ராஜ்கிரண் கதறி அழுகிறார்.\nஊருக்கு திரும்பும் ராஜ்கிரணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பிரசவ வலி வந்து தங்கை ஆண் குழந்தையை பெற்று பிரசவத்திலேயே இறந்து போகிறார். இதனால் மருமகனை வளர்க்க கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். மருமகன் சிவகார்த்திகேயன் அவருக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஆனால் அவரோ பொறுப்பில்லாமல் வளர்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன ராஜ்கிரண் மன வருத்தத்தில் இருக்கிறார். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து நீ யார் தெரியுமா எம்.ஜி.ஆர். புள்ளடா என்று அவர் சில தகவல்களை சொல்கிறார். இதைக்கேட்டு மனம் மாறும் சிவா செய்யும் ஒரு காரியம் ஊருக்கே நல்லதாக முடிகிறது. இது நான் எழுதிய கதையின் அவுட் லைன் தான். இதில் பல சம்பவங்கள் உள்ளீடாக இருக்கிறது.\nகூடவே மாமா என்பதை அப்பாவாகவும் மருமகனை மகனாகவும் மாற்றலாம் என்ற சான்ஸையும் வைத்திருந்தேன்.\nஇந்நிலையில் சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர். மகன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இது ஒரு வேளை நான் எழுதிய கதையாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. காரணம் பொன்ராம் அவர்களிடம் கதை விவாதத்தில் இருந்த என் அருமை நண்பர் . அவரது கதை சம்மந்தமாக என்னை சந்திக்க வந்தார். அப்போது அவரது கதைக்கு தீர்வுகள் சொல்லி அதை அவர் முழுமையாக்கினார். பிறகு நான் அவரிடம் சொன்ன கதைதான் நான் எழுதியிருக்கும் எம்.ஜி.ஆர். கதை. . ஒரு வேலை அவரையறியாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் இதை நான் பயன் படுத்திக்கொண்டு படப்பிடிப்பு முழுவதும் முடியும் வரை காத்திருந்து ரிலீஸ் நேரத்தில் இதைச் சொல்லி யாரையும் கஷ்டபடுத்த விரும்பவில்லை.\nஇது குறித்து நான் என் நண்பரிடம் கேட்டபோது அவர் உங்கள் கதையில் பேரனாக சொன்னீர்கள் இவர் மகன் என்று தானே சொல்லியிருக்கிறார். உங்கள் கதை வேறு. இது வேறு என்றார்.\nநல்லது. என்னுடைய கவலையெல்லாம் என் ஹீரோ பச்சை சடை என்றும் பொன்ராம் ஹீரோ சிவப்பு சட்டை என்றும் சொல்லி கதைக்கு வேறு வேறு அடையாளம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான். அல்லது திருட்டுக்கு இப்போதெல்லாம் சிம்பிளாக சொல்லும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட திரு.சசிகுமார் மீதும் திரு.பொன்ராம் மீதும் என் மண்ணின் கலைஞர்கள் என்ற வகையில் பாசத்தையும் மரியாதையையும் வைத்திருக்கிறேன். இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.\nமற்றபடி உண்மையிலேயே பொன்ராம் படம் வேறு . கதையாக இருக்கும் பட்சத்தில் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுரட்சித்தலைவரை நம்பிக்கெட்டவர்கள் யாரும் இல்லை. நானும் அவரை நம்பிதான் என் கதையை எழுதியிருக்கிறேன்\nஇப்படி அவரது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் தேனி கண்ணன்.\nஇந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கிய சமீபத்திய படங்கள் அவரை கவிழ்த்து விட்டதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திருட்டு கதையை கையில் எடுத்து விட்டார் போல…\nஅதே போல இந்த படத்தில் நடிக்கும் சசிக்குமார் அறிமுகம் ஆன “சுப்பிரமணியபுரம்” படக்கதையும் தன்னுடைய கதை என ஒரு பத்திரிகையாளர் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமறைந்தாலும் மக்கள் மனசில் வாழும் எம்.ஜி.ஆர் பெயரில் உருவாகும் படத்தின் கதை நிச்சயம் திருடப்பட்டிருந்தால்… நிச்சயம் கதையை உருவாக்கியவருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். காரணம் தான் வாழ்ந்த காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்டு நியாயமான தீர்வுகளை சொல்லிச் சென்றவர் எம்.ஜி.ஆர். என்பதால்…\nஇந்த கதை திருட்டு புகாரில் அடுத்ததாக இயக்குனர் பொன்ராம், ஹீரோ சசிக்குமார் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த விரிவான பதிவு விரைவில்…\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nTagged எம்.ஜி.ஆர்.மகன் திருட்டு கதையா\nPrevடம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் \nNextவியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968227", "date_download": "2019-12-15T13:22:39Z", "digest": "sha1:R4IVWIUUBXSQIF2QUQPBCMVMUJQOTKM2", "length": 9526, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழு���்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nகோவை, நவ. 14: உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி கோவை காந்திபுரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, உமா செல்வராஜ், பிரதீபா நந்தகோபால் ஆகியோர் விருப்ப மனு அளித்து, தலா ரூ.10 ஆயிரம் கட்டண தொகை செலுத்தினர்.\nஇதேபோல், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து கிருஷ்ணசாமி (வார்டு எண் 20), சித்ரா வெள்ளிங்கிரி (வார்டு எண் 26), விஸ்வராஜ் (10), தங்கமணி சம்பத் (2), லூயிஸ் (69), கோட்டை ஹக்கீம் (95), திலக்பாபு (53), சுஜிதா தர்மராஜ் (54), அருண்சாரதி (55), சுசீலா வேலுசாமி (59), விஜயலட்சுமி பன்னீர்செல்வம் (67), அன்னபூரணி பாலு (66), கவிதா அருணாகிரி (30), பாலசுப்பிரமணியம் (81), மூர்த்தி (52) ஆகியோர் விருப்ப மனு அளித்து, தலா ரூ.3 ஆயிரம் கட்டண தொகை செலுத்தினர். வரும் 15ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. நிகழ்ச்சியில், மதிமுக நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜூனராஜ், சேதுபதி, கணபதி செல்வராஜ், முருகேசன், பழனிசாமி, ராமநாதன், கே.எம்.முருகேசன், பேங்க் குமாரசாமி, செல்வம், மாலிக், பயனியர் தியாகு உள்பட பலர் பங்கேற்றனர்.\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகாவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nகோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்\nமேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488133833", "date_download": "2019-12-15T13:53:50Z", "digest": "sha1:KQHWGVQGFZAWLNVJZ4B37OGY745SHMS2", "length": 5221, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உ.பி தேர்தல் : இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 15 டிச 2019\nஉ.பி தேர்தல் : இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு\nஉத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 11ஆம் துவங்கி வரும் மார்ச் 8ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஏற்கனவே, நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று 52 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇந்தியாவின் மிக பெரிய மாநிலம் என்பதால் உத்தரப்பிரதேச தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் கட்சியான சமாஜ்வாதி மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், இழந்த செல்வாக்கை மீட்க பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒவ்வெரு கட்ட தேர்தல் பிரச்சாரங்களும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முடிந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் கணிசமான வாக்குள் பதிவாகி இருப்பதால். இன்று நடைபெறும் வாக்குப்பதிவிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் நான்கு கட்ட வாக்குப்பதிவின் விபரங்கள்\nமுதல் கட்டம் - 64%\nஇரண்டாம் கட்டம் - 66%\nமூன்றாம் கட்டம் - 61.16%\nநான்காம் கட்டம் - 61%\nஇன்று நடைபெறும் 52 தொகுதிகளில், 612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், 168 பேர் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வர வேட்பாளர்களில், அதிகபட்சமா��, பகுஜன் சமாஜ் சார்பில், 43 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக, சார்பில், 38 பேரும், சமாஜ்வாதி சார்பில், 32 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.\nகிரிமினல் பின்னணி உடைய வேட்பாளர்கள்\nவேட்பாளர்களின் பின்னணி குறித்த விபரங்களை, டில்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், 52 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 117 பேர் கிரிமினல் பின்னணி உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், 96 பேர் கொடூர குற்றங்கள் செய்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. குற்ற பின்னணி வேட்பாளர்களில், பகுஜன் சமாஜ் சார்பில், 23 பேரும், பாஜக, சார்பில் 21 பேரும் போட்டியிடுகின்றனர்.\nஞாயிறு, 26 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162939&cat=31", "date_download": "2019-12-15T14:12:14Z", "digest": "sha1:3VOBHR3MPRVBB6TETNRR72SFPMBUFFFA", "length": 27191, "nlines": 601, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுக - பாஜக படுதோல்வி அடையும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அதிமுக - பாஜக படுதோல்வி அடையும் மார்ச் 12,2019 00:00 IST\nஅரசியல் » அதிமுக - பாஜக படுதோல்வி அடையும் மார்ச் 12,2019 00:00 IST\nபொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும்கட்சி பிரமுகர்கள் தொடர்பு உள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என , மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்\nஅதிமுக - திமுக : வெற்றி யாருக்கு \nலஞ்சம்: சங்க செயலாளர் கைது\nதலைவர் இல்லாத கட்சி திமுக\nஅதிமுக தலைக்கு மேல் கத்தி\nமாநில ஹாக்கி: ஐ.ஓ.பி. சாம்பியன்\nதேமுதிக அதிமுக பக்கம் தான்\nமுதல்வரை கைது செய்ய பாஜக தர்ணா\nதினகரன் கட்சி 38 தொகுதிகளில் போட்டி\nமாநில ஹாக்கி: சென்னை போலீஸ் வெற்றி\nமாநில ஹாக்கி : கோவில்பட்டி சாம்பியன்\nமாநில ஹாக்கி பைனலில் வங்கி அணிகள்\nதென் மாநில டென்னிஸ்; சாய்ராகவ் சாம்பியன்\nஅதிமுக காரில் ரூ.50 லட்சம் சிக்கியது\nசெக்ஸ் டார்ச்சர்: அதிமுக பிரமுகர் நீக்கம்\nகட்சி மாற எம்.எல்.ஏ., க்களிடம் தொடங்கியது 'பேரம்'\nகிரண்பேடிக்கு எதிர்ப்பு ஊழியர்கள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்\nபாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் \nதமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி\nவலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nபாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் \nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி\nவலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3550", "date_download": "2019-12-15T12:27:37Z", "digest": "sha1:WLU7XNLBCWS6MKMWEGLYWO5WE7XALNWY", "length": 5008, "nlines": 84, "source_domain": "site.lankasee.com", "title": "இராஜேஸ்வரி செல்வராசா | LankaSee.com | Notice", "raw_content": "\nஇறப்பு : 17 யூலை 2015\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண���ட இராஜேஸ்வரி செல்வராசா அவர்கள் 17-07-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசெல்வராசா(பலநோக்கு கூட்டுறவுச்சங்க மின்தெறி ஆலை பணியாளர்- சங்கானை) அவர்களின் அன்பு மனைவியும்,\nபிரபாவதி(பிரபா- கனடா), யசோதரா(யசோ- கனடா), குணநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nமகிலேஸ்வரி(மலர்- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,\nதியாகமூர்த்தி(தியாகு- கனடா), பரமேஸ்வரன்(ஆசிரியர்- ஈழநாடு பத்திரிகை) சூரியகுமாரன்(பாபு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமகேந்திரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(வி.பி), விசாலாட்சி, செங்கமலம், மற்றும் மாசிலாமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமயூரன்(கொழும்பு), ரம்மியா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,\nசுருதியா, ஜவகர், தாட்சாயினி, கார்த்திகன், ஆரணி, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/07/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 20/07/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப\nஈழநாடு பரமேஸ் — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vikram-to-honor-fans-at-his-daughter-wedding-reception/", "date_download": "2019-12-15T13:37:57Z", "digest": "sha1:PPNVDWYI4LE45PY2JHUFRVMZDT2MY5TK", "length": 7931, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களுக்கு மரியாதை செய்த விக்ரம்..! - Behind Frames", "raw_content": "\n12:06 PM சாம்பியன் ; விமர்சனம்\n12:04 PM மெரினா புரட்சி ; விமர்சனம்\nமகள் திருமண வரவேற்பில் ரசிகர்களுக்கு மரியாதை செய்த விக்ரம்..\nநடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களுடன் சேர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமா�� விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nபொதுவாக சினிமா நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களை தங்களது வீட்டு திருமண வைபவங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் நடிகர் விக்ரம் தனது மகள் திருமண வரவேற்பின்போது, தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார்.\nஇதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மண்மக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர். அத்துடன் தங்களின் இந்த கனவை நிறைவேற்றியதற்காகவும், தங்களையும் ஒரு பிரபலமான நட்சத்திரங்களைப் போல் மதிப்பளித்ததற்காகவும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விக்ரமை மனதார பாராட்டினர்.\nஇதை பார்க்கும்போது, சீயான் விக்ரம் மிகச்சிறந்த ஒரு முன்னூதாரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் திரையுலகினர். மேலும் இந்த வரவேற்பு நிகழ்சியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே அவர் நடித்த ‘மீரா’ படத்தில் இருந்து ‘ஓ பட்டர்ஃப்ளை’ என்கிற பாடலையும் பாடினார் சீயான் விக்ரம்.\nNovember 6, 2017 5:13 PM Tags: அக்‌ஷிதா, ஆந்திரா, ஓ பட்டர்ஃப்ளை, கருணாநிதி, கெவின் கேர், கேரளா, சி.கே. ரங்கநாதன், சீயான் விக்ரம், தமிழ்நாடு, திமுக தலைவர் கருணாநிதி, புதுச்சேரி, மீரா, மு.க.முத்து, ரஞ்சித், விக்ரம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nகாதலித்து திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பு இருந்தும் ராசி, நட்சத்திரம் பார்த்து அந்த வாய்ப்பை எல்லாம் வீணாக்குகிறார் கார் கம்பெனியில் வேலை...\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின���னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nமெரினா புரட்சி ; விமர்சனம்\nமெரினா புரட்சி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1217189.html", "date_download": "2019-12-15T12:43:21Z", "digest": "sha1:XO6A6SVCL3AAQ7A42S7RTIPIO5HRHLPY", "length": 13199, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை..\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை..\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா காணியில் இந்த மண்ணில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரது நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை நடவடிக்களை எடுக்க வேண்டும் என பிரதேச சபையின் உறுப்பினர் தா.ரஜனிகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற சபை அமர்வின் போது இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா கரைச்சி பிரதேச சபையிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர் பக்கத்தில் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸ என்பரால் தமிழ் மக்களிக்கு அவமானமாக நிறுவப்பட்டுள்ளது. எனவே அங்கு வருகின்ற தென்னிலங்கை மக்களுக்கு ஒய்வெடுக்கவும், உல்லாசம் புரிவதற்குமாக பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எனவே பசுமை பூங்காவின் ஏ9 வீதியின் பக்கம் வேலி அமைத்து வடக்கு பக்கமாக பாதை அமைப்பத்தால் அதனை தடுக்க முடியும் எனத் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்தார்.\nஇதன் போதே யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் குறித்த பசுமை பூங்கா பகுதியில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அதன் அங்கு வருகின்ற தென்னிலங்கை மக்கள் உட்பட அனைவருக்கும் இங்கு நடந்த சம்பவங்கள் தெரியவரும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் தா.ரஜனிகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார்- கருத்து கணிப்பில் தகவல்..\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-15T13:23:32Z", "digest": "sha1:CUNJBTMG4VXSXRAZOFH6QD2TKSCXYETL", "length": 5480, "nlines": 114, "source_domain": "www.sooddram.com", "title": "’புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பம்’ – Sooddram", "raw_content": "\n’புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பம்’\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தான சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஜப்பான் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nPrevious Previous post: இலங்கை போரின்போது நடந்தது என்ன – 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்\nNext Next post: கோட்டாபயவின் எதிர்காலம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_91.html", "date_download": "2019-12-15T14:33:08Z", "digest": "sha1:FD6MB3IPTJZVN47Z4FJIWMUMSDAJLLWF", "length": 28133, "nlines": 53, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : மறைந்து வரும் மாபெரும் மருத்துவம்", "raw_content": "\nமறைந்து வரும் மாபெரும் மருத்துவம்\nமறைந்து வரும் மாபெரும் மருத்துவம் எழுத்தாளர் காயத்ரி மது ஒரு சிறந்த மருத்துவம் என்பது நோயை முழுதாகக் கண்டறிந்து மீண்டும், நோய் வராமல் தடுப்பதே ஆகும். பக்க விளைவுகள் இல்லாமல் மீண்டும், மீண்டும் மருத்துவமனைக்கு வராத படி ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளித்து, நோயை முழுதாகக் குணப்படுத்தி ஆயுள், ஆரோக்கியம் தருவதே சிறந்த மருத்துவ முறை என்கி��ார் சுஸ்ருதர். நம் மருத்துவ உலகின் தந்தை. வேத காலத்தில் வாழ்ந்து கிட்டத்தட்ட 1100-க்கு மேல் நோய் வகைகள், 700 வகையான மூலிகை மருந்துகள், 600-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டறிந்தவர். ஆனால் அவர் கண்டுபிடித்த பல அரிய வகை மூலிகைகள், மருத்துவ முறைகள் மறைந்து, மறக்கப்பட்டு வருகிறது. வழிவழியாக அந்த மருத்துவ முறை நம் பாரம்பரியமான பாட்டி வைத்தியம் மூலமும் வழக்கத்தில் இருந்தது. நம் முன்னோர்கள் காலத்தில் தீராத நோய், உயிர்க்கொல்லி நோய் என்று எதுவும் அதிகம் இல்லை. இன்றும் எண்பது, தொண்ணூறு என்று வயது தாண்டிய முதியவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ப்பில் ஒரு பாட்டியின் கை வைத்தியம் என்பது இன்றியமையாதது. சளி, அஜீர்ணம், குடல் புண், மலச்சிக்கல், சருமநோய், வாயுத் தொல்லை, குழந்தை வளர்ப்பு, பிரசவம், வலிப்பு என்று பாட்டி சொல்லாத வைத்தியம் இல்லை. மாரடைப்புக்கு கூட முதலில் ஒரு உப்புக் கல்லை வாயில் அடக்கிக் கொண்டால் மருத்துவரிடம் போகும் வரை தாங்க முடியும் என்றதும் பாட்டிதான். வாழ்க்கை முறை மாறி, சின்ன வலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத மனநிலை, எதற்கெடுத்தாலும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று போய்விட்டு கடைசியில் ஒன்றுமில்லை என்று கூறுவதற்குள் நமக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், பண விரயம். இதை வீட்டுப் பாட்டி ஒன்றுமில்லை, ஒரு சிட்டிகை ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்னு, தண்ணீர் குடி என்று சொல்லி தீர்த்துவிடுவாள். பண்டைய காலத்தில் சித்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதி வைத்த வைத்திய முறைகள், மூலிகை மருந்துகள் அதிகம் நம் கைக்கு கிடைக்கவில்லை. அப்படியே நம் பொறுப்பில்லாத்தனத்தால், அக்கறையின்மையினால் அழிந்து போய்விட்டன. நம் பண்டைய மருத்துவமுறையை பின்பற்றி, வேம்பு, மஞ்சள், திருவாச்சி, துளசி, வில்வம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிறது. அதை நாம் வாங்கி, அமெரிக்காவிலிருந்து வந்தது, லண்டன் தயாரிப்பு என்று பெருமையாகப் பயன்படுத்துகிறோம். சமீபத்தில் கூட ஒரு வடநாட்டவர், ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தன் உறவினர்களை கடைசி முறை சந்திப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அங்கு ஒரு உறவினர் அறிவுரையின் மூலம், சரி சாப்பிட்டு பா��்க்கலாம் என்று பஞ்சகாவ்யம் (பசுவின் கோமியத்திலிருந்து தயாரிப்பது) என்ற ஒரு ஆயுர்வேத மருந்து சாப்பிட அதிசயமான முறையில் நோய் குணமாகி உள்ளது. அவர் இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார் என்ற செய்தி வெளியானது. பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் நம் சித்தர்கள் உருவாக்கிய மருத்துவ முறை. அன்பும் அக்கறையும், பிரியமுமாய் நோயிலிருந்து மனிதன் நிரந்தரமாக மீண்டு வந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்பத்திலேயே சின்ன கை வைத்தியமாகச் செய்து கொண்டால் பெரிய வியாதிகள் இல்லாமல் காக்க முடியும். அதைத்தான் வரும்முன் காப்போம் என்கிறது பாட்டி வைத்தியம். நாம் இந்த உலகிற்கு ஒரு பயணம் வந்திருக்கிறோம். இதன் அழகுகளை ரசித்து, ஆரோக்கியமாய் வாழ்ந்து நம் இடம் வந்ததும் இறங்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நம் உடல் மீது அக்கறையும், கரிசனமும் கொண்டு பராமரித்தால் இறுதி வரை நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். மறைந்து வரும் மாபெரும் அற்புத மருத்துவ முறையை நாம்தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அனைத்து வகையான மருத்துவமுறைகளின் தாயகம் நம் தமிழகம் என்பதை மறக்காமல் இருந்தாலே அனைத்தும் சாத்தியம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்ச...\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறை...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடு...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வ...\n (1) அண்ணல்தங்கோ (1) அண்ணா (2) அப்துல் கலாம் (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அமைதி (2) அம்பேத்கர் (3) அரசியல் (2) அரேபியக் குதிரை (1) அல்போன்சா (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (1) ஆசிரியர்கள் (1) ஆர்கனாய்டு (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இசை (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடி (1) இணையதளத்தில் எல்லை மீறலாமா (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீய���ிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிட���ப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பயணங்கள் (2) பயிற்சி (1) பருவநிலை (1) பல்கலைக்கழகங்கள் (1) பல்கலைக்கழ���ம் (1) பழமொழி (1) பாண்டியன் (2) பாரதியார் (2) பாலித்தீன் (1) பாலியல் (1) பாவை முப்பது - மார்கழி 1 (1) பாவை முப்பது - மார்கழி 2 (1) பாளையக்காரர்கள் (1) பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் ம��ருமா (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்மார்ட்போன் (1) ஹெல்மெட் (1)\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_92.html", "date_download": "2019-12-15T14:31:24Z", "digest": "sha1:YCLJ6JJLF7ZJX52MMVNQT5KUPZE5V4CU", "length": 35334, "nlines": 53, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : அப்துல் கலாமின் ஆசை நிறைவேறவில்லை... ‘மதுரைத் திட்டம்’ கு.கல்யாணசுந்தரம் பேட்டி", "raw_content": "\nஅப்துல் கலாமின் ஆசை நிறைவேறவில்லை... ‘மதுரைத் திட்டம்’ கு.கல்யாணசுந்தரம் பேட்டி\nஅப்துல் கலாமின் ஆசை நிறைவேறவில்லை... ‘மதுரைத் திட்டம்’ கு.கல்யாணசுந்தரம் பேட்டி செல்வ புவியரசன் இ ருபதாண்டுகளுக்கு முன்பு, தமிழின் முன்னோடி மின்நூலகமான ‘மதுரைத் திட்ட’த்தைத் தொடங்கியவர் கு.கல்யாணசுந்தரம். ஸ்விட்சர்லாந்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் கல்யாணசுந்தரம், கோவையில் நடைபெற்றுவரும் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்திருக்கிறார். தமிழின் தற்போதைய மின்நூல் முயற்சிகள் தொடர்பாக அவரோடு உரையாடியதிலிருந்து... மதுரைத் திட்டம் எப்படி உருவானது 1993வாக்கில், நான் உருவாக்கிய ‘மயிலை’ என்ற இலவச எழுத்துருவைப் பரிசோதிப்பதற்காகத் திருக்குறளைத் தட்டச்சுசெய்து நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதைத் தொடர்ந்து தேவாரத்தைத் தட்டச்சுசெய்து அனுப்பினேன். அவற்றைத் ‘தமிழ் மின்நூலகம்’ என்ற தளத்தை உருவாக்கி பதிவேற்றினேன். இதெல்லாம் மதுரைத் திட்டத்துக்கு முன்பான சோதனை முயற்சிகள். மதுரைத் திட்டத்தின் மின்நூலாக்கத்தில் ஆர்வம்கொண்ட நண்பர்கள் புத்தகங்களைத் தட்டச்சுசெய்வதிலும் பிழை சரிபார்ப்பதிலும் உதவினார்கள். எந்த நிதியுதவியும் இல்லாமல், முழுவதும் தன்னார்வலர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கும் மின்நூலகம் இது. மதுரைத் திட்டத்தில் மரபிலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் 1993வாக்கில், நான் உருவாக்கிய ‘மயிலை’ என்ற இலவச எழுத்துருவைப் பரிசோதிப்பதற்காகத் திருக்குறளைத் தட்டச்சுசெய்து நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதைத் தொடர்ந்து தேவாரத்தைத் தட்டச்சுசெய்து அனுப்பினேன். அவற்றைத் ‘தமிழ் மின்நூலகம்’ என்ற தளத்தை உருவாக்கி பதிவேற்றினேன். இதெல்லாம் மதுரைத் திட்டத்துக்கு முன்பான சோதனை முயற்சிகள். மதுரைத் திட்டத்தின் மின்நூலாக்கத்தில் ஆர்வம்கொண்ட நண்பர்கள் புத்தகங்களைத் தட்டச்சுசெய்வதிலும் பிழை சரிபார்ப்பதிலும் உதவினார்கள். எந்த நிதி���ுதவியும் இல்லாமல், முழுவதும் தன்னார்வலர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கும் மின்நூலகம் இது. மதுரைத் திட்டத்தில் மரபிலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ஸ்விட்சர்லாந்திலிருந்து சென்னை வரும்போது பாரி நிலையம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களில் புத்தகம் வாங்கிச் செல்வேன். அதை ஸ்கேன்செய்து நண்பர்களுக்கு அனுப்பிவைப்பேன். அவர்கள் அதைத் தட்டச்சுசெய்து தருவார்கள். அப்படி சென்னையில் புத்தகங்களைச் சேகரித்தபோது பதிப்பாளர்கள் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சங்க இலக்கியங்களை வெளியிட்டால் புத்தகங்கள் விற்பதில்லை, நட்டமடைய நேரும் என்பதால் அவற்றைப் பதிப்பிப்பதே இல்லை என்று பதிப்பாளர்கள் சொன்னார்கள். எனவே, அவற்றைக் கண்டிப்பாக மின்நூலாக்கி இணையத்தில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒருமுறை இணையத்தில் பதிவேற்றினால் போதும், யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். பதிப்பிக்கும் செலவும் இல்லை. புத்தகம் வாங்கும் செலவும் இல்லை. நாவல், சிறுகதை போன்ற இலக்கியப் புத்தகங்கள் இன்றும் பதிப்பிக்கப்பட்டுவருகிறது. எனவே, அவற்றைக் கொஞ்சம் மெதுவாகவே வெளியிடலாம் என்று நினைக்கிறேன். கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் மின்நூலகங்கள் உருவாகியுள்ளன. அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஸ்விட்சர்லாந்திலிருந்து சென்னை வரும்போது பாரி நிலையம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களில் புத்தகம் வாங்கிச் செல்வேன். அதை ஸ்கேன்செய்து நண்பர்களுக்கு அனுப்பிவைப்பேன். அவர்கள் அதைத் தட்டச்சுசெய்து தருவார்கள். அப்படி சென்னையில் புத்தகங்களைச் சேகரித்தபோது பதிப்பாளர்கள் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சங்க இலக்கியங்களை வெளியிட்டால் புத்தகங்கள் விற்பதில்லை, நட்டமடைய நேரும் என்பதால் அவற்றைப் பதிப்பிப்பதே இல்லை என்று பதிப்பாளர்கள் சொன்னார்கள். எனவே, அவற்றைக் கண்டிப்பாக மின்நூலாக்கி இணையத்தில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒருமுறை இணையத்தில் பதிவேற்றினால் போதும், யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். பதிப்பிக்கும் செலவும் இல்லை. புத்தகம் வாங்கும் செலவும் இல்லை. நாவல், சிறுகதை போன்ற இலக்கியப் புத்தகங்கள் இன்றும் பதிப்பிக்கப்பட்டுவருகிறது. எனவே, அவற்றைக் கொஞ்சம் மெதுவாகவே வெளியிடலாம் என்று நினைக்கிறேன். கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் மின்நூலகங்கள் உருவாகியுள்ளன. அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் புத்தகங்களை ஸ்கேன்செய்து அவற்றை மின்நூலாக்கிவிடுவது இன்று எளிதாக இருக்கிறது. கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு புத்தகத்தைப் புரட்டிப் படிப்பதுபோன்ற ஒரு உணர்வை அது அளிக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு குறிப்பை மீண்டும் தேட வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். அதைத் தவிர்க்கத்தான் மதுரைத் திட்டத்தில் புத்தகத்தை முழுமையாக தட்டச்சுசெய்து எச்டிஎம்எல் வடிவத்தில் இணைய பக்கமாகவும் ஒருங்குகுறி (யுனிகோடு) எழுத்துருவில் பிடிஎப் கோப்பாகவும் அளிக்கிறோம். இலவச மின்நூல் என்பது மட்டும் எங்கள் நோக்கமில்லை. தேடுவதற்கு எளிதாகவும் அது இருக்க வேண்டும். எச்டிஎம்எல் வடிவத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறபோது அதை ஈபப், அமேசான், கிண்டில் என்ற எந்த வடிவத்துக்கும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்பது முக்கியமான வாய்ப்பு. மின்நூலகங்கள் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிடிஎப் வடிவத்தில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களை ‘வேர்டு’ வடிவத்துக்கு மாற்றுவது எளிதாக இருக்கிறது. தமிழில் அது ஏன் சாத்தியமாகவில்லை புத்தகங்களை ஸ்கேன்செய்து அவற்றை மின்நூலாக்கிவிடுவது இன்று எளிதாக இருக்கிறது. கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு புத்தகத்தைப் புரட்டிப் படிப்பதுபோன்ற ஒரு உணர்வை அது அளிக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு குறிப்பை மீண்டும் தேட வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். அதைத் தவிர்க்கத்தான் மதுரைத் திட்டத்தில் புத்தகத்தை முழுமையாக தட்டச்சுசெய்து எச்டிஎம்எல் வடிவத்தில் இணைய பக்கமாகவும் ஒருங்குகுறி (யுனிகோடு) எழுத்துருவில் பிடிஎப் கோப்பாகவும் அளிக்கிறோம். இலவச மின்நூல் என்பது மட்டும் எங்கள் நோக்கமில்லை. தேடுவதற்கு எளிதாகவும் அது இருக்க வேண்டும். எச்டிஎம்எல் வடிவத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறபோது அதை ஈபப், அமேசான், கிண்டில் என்ற எந்த வடிவத்துக்கும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்பது முக்கியமான வாய்ப்பு. மின்நூலகங்கள் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிட��எப் வடிவத்தில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களை ‘வேர்டு’ வடிவத்துக்கு மாற்றுவது எளிதாக இருக்கிறது. தமிழில் அது ஏன் சாத்தியமாகவில்லை தற்போது, கோவையில் நடைபெற்றுவரும் தமிழ் இணைய மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்று. தற்போது, ஸ்கேன்செய்யப்பட்ட பிடிஎப் பக்கம் தெளிவாக இருந்தால், அதைத் தமிழுக்கு மாற்ற முடிகிறது. அதற்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை. 95% வார்த்தைகள் மாறினாலும்கூட, எந்தெந்த எழுத்துகள் இல்லை என்று சரிபார்க்கும் நேரத்தில் அந்தப் பக்கத்தையே தட்டச்சுசெய்துவிடலாம். கணினியில் ஆங்கிலத்தைப் போல தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றால் இதுபோன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் பிடிஎப் வடிவத்தில் உள்ள புத்தகத்தை ஒலிப்புத்தகமாகவும்கூட எளிதாக மாற்ற முடியும். தமிழில் அது இன்னும் சாத்தியமாகவில்லை. தமிழில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளை அப்படியே எழுத்து வடிவாக மாற்றக்கூடிய வசதி இப்போது இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் அது மேம்படுத்தப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளைத்தான் உலகத் தமிழ் இணைய மாநாடு முன்னெடுக்கிறது. தேசிய மின்நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே தற்போது, கோவையில் நடைபெற்றுவரும் தமிழ் இணைய மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்று. தற்போது, ஸ்கேன்செய்யப்பட்ட பிடிஎப் பக்கம் தெளிவாக இருந்தால், அதைத் தமிழுக்கு மாற்ற முடிகிறது. அதற்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை. 95% வார்த்தைகள் மாறினாலும்கூட, எந்தெந்த எழுத்துகள் இல்லை என்று சரிபார்க்கும் நேரத்தில் அந்தப் பக்கத்தையே தட்டச்சுசெய்துவிடலாம். கணினியில் ஆங்கிலத்தைப் போல தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றால் இதுபோன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் பிடிஎப் வடிவத்தில் உள்ள புத்தகத்தை ஒலிப்புத்தகமாகவும்கூட எளிதாக மாற்ற முடியும். தமிழில் அது இன்னும் சாத்தியமாகவில்லை. தமிழில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளை அப்படியே எழுத்து வடிவாக மாற்றக்கூடிய வசதி இப்போது இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் அது மேம்படுத்தப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளைத்தான் உலகத் தமிழ் இணைய மாநாடு முன்னெடுக்கிறது. தேசிய மின்நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே ‘மில்லியன் புக்ஸ் ப்ராஜெக்ட்’ என்ற உலகளாவிய மின்நூலாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடந்தது. இத்திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது, தமிழில் உள்ள அத்தனை புத்தகங்களையும் மின்நூல்களாக மாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் ஆசைப்பட்டார். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வெறும் நாலாயிரம் புத்தகங்கள்தான் ஸ்கேன்செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே மின்நூலகங்களில் இருந்தவற்றை மீண்டும் பயன்படுத்திக்கொண்டதைக் கழித்துவிட்டுப் பார்த்தால், இத்திட்டத்தில் மின்நூல்களாக மாற்றப்பட்ட தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கும். இதே திட்டத்தின்கீழ், சீன மொழியில் இரண்டு லட்சம் மின்நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தில் போதிய வசதிகள் இருந்தன, தொழில்நுட்பம் இருந்தது, ஆனால், சரியான ஒத்துழைப்பு இல்லை. இணைய தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்திருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன ‘மில்லியன் புக்ஸ் ப்ராஜெக்ட்’ என்ற உலகளாவிய மின்நூலாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடந்தது. இத்திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது, தமிழில் உள்ள அத்தனை புத்தகங்களையும் மின்நூல்களாக மாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் ஆசைப்பட்டார். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வெறும் நாலாயிரம் புத்தகங்கள்தான் ஸ்கேன்செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே மின்நூலகங்களில் இருந்தவற்றை மீண்டும் பயன்படுத்திக்கொண்டதைக் கழித்துவிட்டுப் பார்த்தால், இத்திட்டத்தில் மின்நூல்களாக மாற்றப்பட்ட தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கும். இதே திட்டத்தின்கீழ், சீன மொழியில் இரண்டு லட்சம் மின்நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தில் போதிய வசதிகள் இரு���்தன, தொழில்நுட்பம் இருந்தது, ஆனால், சரியான ஒத்துழைப்பு இல்லை. இணைய தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்திருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன ‘தமிழ்டாட்நெட்’ என்ற மின்னஞ்சல் குழுமத்தில் நண்பர்களுக்கு இடையே நடந்துவந்த தமிழ் கணினி பற்றிய உரையாடல்கள்தான் உலக இணைய தமிழ் மாநாட்டுக்கான ஆரம்பம். தற்போது நடப்பது பதினேழாவது மாநாடு. இந்த மாநாட்டின் ஆய்வரங்கத்தில் கணினித் தமிழின் தொழில்நுட்பத் தேவைகள், தமிழ்வழிக் கற்றலுக்கான இணையவழி வாய்ப்புகள், இணையத்தில் தமிழ் தரவுகளை வளர்த்தெடுப்பது ஆகியவை பற்றி விவாதிக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிப் பட்டறைகள் மக்கள் அரங்கத்தில் நடத்தப்பட்டுவருகின்றன. இவை தவிர, கண்காட்சி அரங்கத்தில் கணினி தொடர்பான புத்தகங்கள், மல்டிமீடியா ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கணினிக்குத் தமிழே தெரியாது. இன்றைக்கு கணினியின் அத்தனை சாத்தியங்களும் தமிழிலும் கிடைக்கின்றன. இணையத்தின் வாயிலாக, ஏகப்பட்ட இளம் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இணைய தமிழ் மாநாடுகளின் வழியாகத் தொடர்ந்து நடக்கும் ஆய்வுகளும் விவாதங்களும் கணினித் தமிழை இன்னும் மேம்படுத்தும். - செல்வ புவியரசன்,\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்ச...\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறை...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடு...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\n​ உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பா...\n (1) அண்ணல்தங்கோ (1) அண்ணா (2) அப்துல் கலாம் (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அமைதி (2) அம்பேத்கர் (3) அரசியல் (2) அரேபியக் குதிரை (1) அல்போன்சா (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (1) ஆசிரியர்கள் (1) ஆர்கனாய்டு (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இசை (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடி (1) இணையதளத்தில் எல்லை மீறலாமா (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பய��ங்கள் (2) பயிற்சி (1) பருவநிலை (1) பல்கலைக்கழகங்கள் (1) பல்கலைக்கழகம் (1) பழமொழி (1) பாண்டியன் (2) பாரதியார் (2) பாலித்தீன் (1) பாலியல் (1) பாவை முப்பது - மார்கழி 1 (1) பாவை முப்பது - மார்கழி 2 (1) பாளையக்காரர்கள் (1) பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்மார்ட்போன் (1) ஹெல்மெட் (1)\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/6.html", "date_download": "2019-12-15T13:04:06Z", "digest": "sha1:SJIBLUBLIYEMTA7SBV3SZOXQ56WNWSSD", "length": 7790, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவடைகின்றது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவடைகின்றது\nபதிந்தவர்: தம்பியன் 25 July 2018\nஅமெரிக்க இராணுவம் தொடர்பான ரகசியக் கோப்புக்களை விக்கிலீக்ஸ் வலைத் தளத்தில் வெளியிட்ட காரணத்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறி இலண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்து 6 ஆண்டுகளாக நிழல் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் விக்கிலீக்ஸ் இணையத் தள தாபகர் ஜூலியன் அசாஞ்சே.\n45 வயதாகும் அசாஞ்சேயின் அரசியல் தஞ்சத்தை ரத்து செய்யத் தற்போது ஈக்குவடார் அரசு முடிவு செய்துள்ளது.\nமுன்னதாக அமெரிக்க அரசால் கைதாவதைத் தவிர்ப்பதற்காக சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு அசாஞ்சே சென்றிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு எதிராகப் பாலியல் வழக்குத் தொடுக்கப் பட்டதால் கைது நடவடிக்கையைத் தவிர்க்க இலண்டன் சென்று அங்குள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்தார். 2012 முதல் இவ்வாறு அரசியல் தஞ்சத்தில் நிழல் வாழ்க்கை இவர் வாழ்ந்து வந்த காரணத்தால் அமெரிக்க அரசால் இவரைக் கைது செய்ய முடியவில்லை.\nஇந்நிலையில் இலண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகல் மாநாட்டில் ஈக்குவடார் அதிபர் லெனின் மோரெனோ கலந்து கொண்டதன் பின் பிரிட்டன் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தியிருந்தார். இதன் போது ஈக்குவடார் தூதரகத்தில் இருந்து அசாஞ்சேவை வெளியேற்றி பிரிட்டனிடம் ஒப்படைக்கப் போவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் அடுத்த வாரம் அல்லது இன்னும் சில தினங்களில் அசாஞ்சேயின் அரசியல் தஞ்சத்டை ரத்து செய்து அவர் தூதரகத்தை விட்டு வெளியேற்றப் படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.\nஇவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஜாமின் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்கான் வழக்கின் அடிப்படையில் இவர் பிரிட்டன் அரசால் கைது செய்யப் படலாம். சிலவேளைகளில் இவ்வாறு கைதாகும் அசாஞ்சே இனைப் பிரிட்டன் அரசே அமெரிக்காவிடம் கையளிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப் படுகின்றது.\n0 Responses to விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவடைகின்றது\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவடைகின்றது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/83572/cinema/otherlanguage/Chiranjeevis-new-decision.htm", "date_download": "2019-12-15T13:07:27Z", "digest": "sha1:BJFF533PGMZU3TEQR5T7GYCUMJWAVHSZ", "length": 10721, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிரஞ்சீவி எடுத்த திடீர் முடிவு - Chiranjeevis new decision", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசிரஞ்சீவி எடுத்த திடீர் முடிவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியல���ல் இருந்து விலகி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி, கைதி எண் 150 படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அடுத்தபடியாக கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.\nஇந்த நிலையில், அடுத்தடுத்து சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்கள், அவரை மீண்டும் இளவட்ட சிரஞ்சீவியாக வெளிப்படுத்தும் வகையிலான கதைகளை சொல்லியிருக்கிறார்கள். சிரஞ்சீவியோ, அந்த மாதிரி கதைகளில் நடிக்க மறுத்து விட்டாராம். தொடர்ந்து நடுத்தர வயது கொண்ட கேரக்டர்களில் தோன்றி, சமூகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல நினைக்கிறாராம். இதனால் இவருக்கு ஏற்றபடி கதையை மாற்றி வருகிறார்கள் இயக்குனர்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபடப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள்: ... கேரள முதல்வருக்கு பதில் தவறுதலாக ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா\nதெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா\nஎதிர்ப்பை சமாளிக்க சொந்த தயாரிப்பில் இறங்கிய ஷேன் நிகம்\nபஹத் பாசில் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்\nகீர்த்தி சுரேஷுக்கு பதிலாக ஐஸ்வர்ய லட்சுமி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன்கவுன்டர் சம்பவம் - குற்றவாளிகளுக்கு பயத்தை தரும்: சிரஞ்சீவி\nமாஜி ஹீரோயினிகளுடன் சிரஞ்சீவி நடனம்\nசிரஞ்சீவி வீட்டில் நடந்த 80களின் நட்சத்திர சந்திப்பு\nரேகா மீதுள்ள அபிமானத்தில் என் மனைவியை ரேகா என அழைக்கிறேன்: சிரஞ்சீவி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:07:12Z", "digest": "sha1:GZLH7K4CINSCM66UKYPZFHUYPJVI36MU", "length": 8641, "nlines": 106, "source_domain": "jesusinvites.com", "title": "கேள்விகளும் பதில்களும் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nCategory Archives: கேள்விகளும் பதில்களும்\n) – பைபிளின் நவீன(\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 4\nஆடைக்கு குஷ்டம் – பைபிள் தரும் கஷ்டம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 3\nயார் பிதா – குழம்பும் கிறித்தவ உலகம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபிரபல கோவை கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல்\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\n. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில்பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதைவணங்குவார்கள்.\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\nகேள்வி அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி பி.ஜே. உலவி அண்ணன் அவர்களுக்கு “பைபளில் நபிகள் நாயகம்” என்ற தாங்கள் எழுதிய புத்தகத்தில் 43 ஆம் பக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இஸ்வேரல்’ சந்ததியில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் , கிறித்தவர்களும் , யூதர்களும் அறிவார்கள். என்று எழுதி இருக்கிறிர்கள். (பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது) என்ற தலைப்பில் இடம் பெற்ற (இஸ்ரவேல்)\nகுர்ஆனில் சில வசனங்கள் நீக்கபட்டுள்ளதா\nஅந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள்.\nபைபிள் குறிப்பிடும் தேற���றறிவாளன் யார்\nஇது குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்கள் போதுமான விளக்கத்தை தரும் வகையில் உள்ளன. குறிப்பாக நீங்கள் கேள்விக்கு கீழ்க்காணும் இரண்டு நூல்களில் தக்க பதில் உள்ளது\nஎனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும்.\nகர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30525", "date_download": "2019-12-15T12:28:46Z", "digest": "sha1:S37TX3O3OQWV7FZGCTJGUIEWUMAIXK6R", "length": 7103, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சின���மா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nவாழ்க்கையில் சிறிய, சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். பின்னர் பேசிய கமல், சிறிய இலக்குகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக எட்டினால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.\nதிரைத்துறையில் 60 ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஒவ்வொரு புதிய படமும் எனக்கு பாடமே என்று கமல் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை, நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவித்தது. இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை, கமல்ஹாசன் பல்லாண்டு காலமாக சினிமா, கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றில் பங்களிப்பு செய்துவருவதை பாராட்டி வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.\nவிஜய்க்கு ஆசிரியர் எழுதிய கடிதம்\nஎனக்கு இவர் மீது தான் ஈர்ப்பு உள்ளது; நடிகை ரித்விகா\n3 மாதம் ரெஸ்ட்; பிருத்விராஜ் திடீர் முடிவு\nதமிழில் ரிலீசாகும் ஜுமான்ஜி 4\nகடற்கரையில் நீச்சல் உடையில் ஷெரின் உல்லாசம்\nஸ்ரேயாவுக்கு லண்டன் போலீஸ் எச்சரிக்கை\nதலைவி, குயின் படங்களுக்கு தடையில்லை\nஅஜித்துக்கு ஜோடியாகிறார் யாமி கவுதம்\nபக்தி படத்தில் நடிப்பதால் விரதம் துவக்கினார் நயன்தாரா\n× RELATED உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539250/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T14:16:02Z", "digest": "sha1:PVYOEEKGCF2UCZSZXFQXZVAYZ3UO25S7", "length": 7678, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Manikandan, Kanakavalli arrested in Trichy Lalitha Jewelery robbery | திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டர் சட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டர் சட்டம்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை\nதிருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nதிட்டக்குடி அருகே பரபரப்பு ஏரியில் பெண் பிணம் மீட்பு கொலை செய்யப்பட்டாரா\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nசிமெண்ட் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்த�� மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\n× RELATED இதுவரை 8 குழந்தைகள் வரை மீட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541642/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T13:52:54Z", "digest": "sha1:XBMI2AHKT4YRWGMTMDF53TLBEBLWOOB6", "length": 13075, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "In the process of reconstruction of the Humayunmahal Bring the cows Lime Grinding Arrangement: Public Works Department | ஹூமாயூன்மகால் புனரமைப்பு பணியில் மாடுகளை கொண்டு வந்து சுண்ணாம்பு அரைக்க ஏற்பாடு: பழமையை பின்பற்றும் பொதுப்பணித்துறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹூமாயூன்மகால் புனரமைப்பு பணியில் மாடுகளை கொண்டு வந்து சுண்ணாம்பு அரைக்க ஏற்பாடு: பழமையை பின்பற்றும் பொதுப்பணித்துறை\nஹுமாயூன் மங்கல்: பொதுப்பணித் துறை ஹுமாயுன்மஹால்\nசென்னை: நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு பழமையான நடைமுறையை பொதுப்பணித்துறை பின்பற்ற முடிவு செய்துள்ளது.சென்னை எழிலகம் வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கல்சா மகால் கடந்த 2012ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. அப்போது, அருகில் இருந்த ஹூமாயூன் மகால் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ₹19 கோடி செலவில் கல்சா மகால் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2014ல் ஹூமாயூன் மகால் கட்டிடத்தை புனரமைப்பு பணிக்கு பாரம்பரிய கட்டிட கோட்டம் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் குழு ஹூமாயூன் மகால் சீரமைப்பதற்கு உண்டாகும் செலவு விவரங்களை திட்ட அறிக்கையாக தயார் செய்து அரசிடம் அளித்தது. அப்போது 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு டிசம்பரில் ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு ₹36 கோடி நிதி ஒதுக்–்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 33 கோடி புனரமைப்பு பணிக்கும் 3 கோடி மின்சாதன பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஹூமாயூன் மகாலில் உள்ள செடி, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டிடங்களில் பலவீனமாக பகுதிகளை ஆய்வு செய்து, அந்த இடத்தை மட்டும் நீக்கி விட்டனர். ேமலும் கட்டிடத்தில் பூச்சுகள் அனைத்தையும் பெயர்த்து எடுத்தனர்.\nதொடர்ந்து தற்போது அங்கு புனரமைப்பு பணிகள் தொடங்கும் வேலையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபடவுள்ளனர். இதற்காக, திருச்சியில் இருந்து மணல், தென்காசியில் இருந்து மலை சுண்ணாம்பு கல் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சுண்ணாம்பு மற்றும் அரைத்த மணல், கடுக்காய் கொட்டையில் தண்ணீர் மற்றும் வெல்லம் போட்டு 10 நாட்கள் புளிக்க வைக்கும் வகையில் ஊற வைக்கப்பட்டன.பின்னர் சோற்றுக்கற்றாழை, முட்டை வெள்ளை கருவை சுண்ணாம்பு, மணல் கலவை உடன் நன்றாக அரைக்க வேண்டும். இதற்காக, அரவை இயந்திரம் கொண்��ு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த இயந்திரத்தில் அரைத்தால் சரியாக பூச்சுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த காலத்தை போல் மாடுகளை கொண்டு வந்து அரைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாடுகள் மூலம் அரைத்தால் பூச்சு நன்றாக வரும் என்பதால் அதற்கான வேலை நடந்து வருகிறது. இந்த சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையில் ஊற்றி பூசினால் கட்டிடத்தில் பூச்சு நிலைத்து நிற்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nடிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்\nசிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனே விடுதலை செய்க: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nலட்சத்தீவு பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nபொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் வீடியோ வெளியீடு\n× RELATED ஜோலார்பேட்டை அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965736/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T13:09:04Z", "digest": "sha1:FYUSKFOSQISME5U6RJL324CEOVAFLZ66", "length": 7928, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளியில் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் ச���ற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளியில் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா\nவல்லபாய் படேல் பிறந்தநாள் விழா\nதர்மபுரி, நவ.1: தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்தியாவின் இரும்பு மனிதராக போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் வல்லபாய் பட்டேல் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நல்லம்பள்ளி ஒன்றியம், உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் கலந்துகொண்டு, சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.\nமேலும் இதுதொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் உறுதிமொழி ஏற்பு, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. சர்தார் வல்லபாய் பட்டேலின் வேடமணிந்து, மாணவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கேற்றனர். விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்ச��� தேர்தல் பணியில் 13,595 அலுவலர்கள்\nதர்மபுரி சாலை விநாயகர் கோயிலில் சாலை விரிவாக்க பணி தாமதத்தால் அவதி\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 591 பேர் மனு தாக்கல்\nநான்கு வழி சாலை பணிக்காக 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டி சாய்ப்பு\nகாரிமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்\nஎல்ஐசி உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி\nகுருபரஹள்ளி அங்கன்வாடி மையம் அருகே மின் மீட்டரால் விபத்து அபாயம்\nதமிழ் கவிஞர் மன்ற முப்பெரும் விழா\nநூலஹள்ளி அரசு பள்ளியில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு\nமனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழிக்க ேவண்டும்\n× RELATED நீலகிரியில் அரசுப்பள்ளியை சூறையாடிய கரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/isis/11", "date_download": "2019-12-15T14:21:56Z", "digest": "sha1:X3FEAZTN3FMTMYF2FMVADF4MBPYTPSVJ", "length": 16637, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "isis: Latest isis News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்கு...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜ���க்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nரஷ்யாவின் ஐ.நா., தூதர் திடீர் மாரடைப்பால் மரணம்\nஐ.நா., சபைக்கான ரஷ்யா நாட்டு தூதர் விடாலி சர்க்கின் திடீர் மாரடைப்பால் நியூயார்க் நகரில் காலமானார்.\n72 பேரை பலி கொண்ட பாக்., குண்டுவெடிப்பு: பொறுப்பேற்றது ஐ.எஸ்\n72 பேரை பலி கொண்ட தற்கொலை படைத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.\nசிரியாவில் உள்ள துருக்கி படையினர் மீது ரஷ்யா தவறாக தாக்குதல்: 3 பேர் பலி\nசிரியா நாட்டில் முகாமிட்டுள்ள துருக்கி படையினரின் முகாம் மீது ரஷ்யா தவறுதலாக நடத்திய தாக்குதலில், 3 பேர் பலியாகினர். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஈராக்கின் ’The Angel Of Death’: 1500 ஐஎஸ் அமைப்பினரை கொன்ற ராணுவ வீரர்\nஈராக்கின் ’The Angel Of Death’ என்று அழைக்கப்படும் ராணுவ வீரர், 1500 ஐஎஸ் அமைப்பினரை கொடூரமாக கொன்று குவித்துள்ளார்.\nஎகிப்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி\nஎகிப்து நாட்டில், ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், 8 போலீசார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.\nஈராக்கில் தொடர் தற்கொலை தாக்குதல்: 23 பேர் பலி\nஈராக் நாட்டில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தொடர் தற்கொலை தாக்குதலில், 23 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.\nஅமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு-ஐந்து பேர் பலி..\nஅமெரிக்காவின் போர்ட் லாடர்டேல் விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.\nஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nஐ.எஸ் அமைப்பிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக துருக்கி அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.\nடைரக்டரை விளாசி தள்ளிய நடிகை ஸ்ரீபிரியா மற்றும் ராதிகா\nடைரக்டரை விளாசி தள்ளிய நடிகை ஸ்ரீபிரியா மற்றும் ராதிகா\nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமு�� ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஅம்பிரிஸை வெளியேற்றிய சஹார்... வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் துவக்கம்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:51:18Z", "digest": "sha1:FX3M66BHFZWGLSIW5YHDGWYVGIVJKQHX", "length": 4300, "nlines": 97, "source_domain": "uyirmmai.com", "title": "உயிர்மை பதிப்பகம் – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nஉயிர்மை பதிப்பக நூல்களுக்கான இணைய புத்தக அங்காடி\nஉயிர்மை பதிப்பக நூல்களை நேரடியாகப் பெறுவதற்கான இணைய புத்தகக் கடை இது. இந்த இணையதளத்தில் உயிர்மை பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளையும் நீங்கள் நேரடியாக ஆன்லைன் மூலமாக க்ரெடி- டெபிட் கார்ட் மூலமாகவோ வங்கிக் கணக்கு மூலமாகவோ பெறலாம். மேலும் சிறப்புச் சலுகைவிலை திட்டங்களும் சிறந்த நூல்கள் குறித்த மதிப்புரைகளும் இந்த இணையதளத்தில் இடம் பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/peoples-justice-speakers/", "date_download": "2019-12-15T14:35:59Z", "digest": "sha1:UZWQUZVTM57NL4H4PZSWSRBBU6LVYQLR", "length": 9080, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்கள்! | People's justice is the speakers! | nakkheeran", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்கள்\nமக்கள் நீதி மய்யத்திற்கு பேச்சாளர்களை நியமித்து கமல்ஹாசன் அறிவிப்பு செய்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யத்திற்கு பேச்சாளர்களாகன் மௌர்யா, பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், கு.ஞானசம்பந்தன், முரளி அப்பாஸ், ரங்கராஜன், சிவராமன், சௌரிராஜன், ஸ்ரீபிரியா, ராஜ்குமார், சிநேகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார���.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுகவின் மாலை நேரப் பள்ளிக்கூடங்களுக்கு புத்துயிர் வழங்கப்படுமா\n'மிட்நைட் மசாலா பேச்சை ரசிக்கிறார், மக்கள் பிரச்சனை என்றால் தடுக்கிறார் சபாநாயகர்...' - விஜயதாரணி\nபடிக்கட்டில் ஏறும் போது தடுக்கி கீழே விழுந்தார் மோடி... அலெர்ட்டான பாதுகாப்பு வீரர்கள்... வைரலாகும் வீடியோ\nகாங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் விரைவில் ராகுலிடம் சீனியர்கள் கூறிய அந்த வார்த்தை...ஓகே சொன்ன சோனியா\nஉள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது\nஅரசியலை விட்டே விலகத் தயார்... எஸ்.பி.வேலுமணி\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/pariyerum-perumal-audio-release/", "date_download": "2019-12-15T14:45:26Z", "digest": "sha1:TVP54XI5LNEUS5APAHYB4TOLJACTCH65", "length": 10014, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெளியாகிறது பா.ரஞ்சித் படத்தின் இசை | pariyerum perumal audio release | nakkheeran", "raw_content": "\nவெளியாகிறது பா.ரஞ்சித் படத்தின் இசை\nமதயானை கூட்டம், கிருமி, சிகை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கதிர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'பரியேறும் பெருமாள்'. நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கயல் ஆனந்தி நடிக்க, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் இசை நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு\nகலைஞர் பார்த்திருந்தால் பரியேறும் பெருமாள் படத்தை கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nEXCLUSIVE UPDATE: சிறையில் கைதிகளுடன் டான்ஸாடும் விஜய்\nபரத்திற்கு 'கம் பேக்' கொடுத்ததா காளிதாஸ்\nமீண்டும் சினிமாவில் நடிக்கும் திண்டுக்கல் லியோனி\nமெகா பட்ஜெட் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் பாங்காக்கில் துவக்கம்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/52338-hiv-infection-blood-donated-youth-attempt-suicide.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:49:39Z", "digest": "sha1:HOGRDJMXQFMWYSJDPGCI7KUCHSHDIKQD", "length": 12848, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி | HIV infection blood donated youth attempt suicide", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nதற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி\nவிஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற, எச்ஐவி தொற்றுடைய ரத்தத்தை தானம் செய்த இளைஞருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், சிவகாசி பட்டாசு ஆலையில் வேலைபார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்தம் தானம் செய்துள்ளார். ஆனால் அந்த ரத்தம் அவருக்கு வழங்கபடவில்லை.\nஇதனிடையே மதுரையில் ரத்த பரிசோதனை செய்த இளைஞர் தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து உடனே சிவகாசி ரத்த வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு அந்த ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உட்பட மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளானது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணயால் மனமுடைந்த ரத்த தானம் செய்த வாலிபர் எலி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை பெற்றேர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரிடம் மேலும் பலர் விசாரணை நடத்தியதால், மன வேதனை அடைந்த அவர் நான் சாகப்போ��ிறேன் என கூறி தன் உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை கழற்றி வீசினார். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇதையடுத்து மீண்டும் தற்கொலை முயற்சி செய்யக்கூடும் என்பதால் அந்த வாலிபரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுத்தாண்டில் இருந்து இரண்டாகப் பிரிக்கப்படும் ஹைதராபாத் உயர்நீதிமன்றம்\nஹிமாச்சல் -பாஜக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்ச்சி:மோடி பங்கேற்பு\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\nவிமான நிலையங்களில் மாநில மொழி கட்டாயம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார்...\nபுதிய பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்... அந்தரத்தில் தொங்கிய பரிதாபம்..\nகணவருடன் வாழ மறுத்த மனைவி: காவல் நிலையம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவன்\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டதாரி திருநங்கை தீக்குளிக்க முயற்சி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:48:06Z", "digest": "sha1:GTYEPAY6WLHJMCDUDMBYKJIK5CAA236I", "length": 25258, "nlines": 210, "source_domain": "www.thee.co.in", "title": "கள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்! – சீமான் வேதனை | தீ - செய்திகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் அரசியல் கள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும் – சீமான் வேதனை | நாம் தமிழர் கட்சி\nசென்னை – கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார இணைப்பு பெற்று வசித்துவரும் பொதுமக்களை மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி குடியிருப்புகளை தமிழக அரசு அகற்றியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (13-10-2018) கள்ளிக்குப்பத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nகள்ளிக்குப்பம் பகுதியில் மக்களின் வீடுகளை இடிப்பது ஒரு தவறான அணுகுமுறை. மக்களுக்கு மாற்றுக்குடியிருப்பைக் கட்டித் தருவோம் என்கிறார்கள். மாற்றுக்குடியிருப்பு என்பது கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கல்லுக்குட்டை போன்ற பகுதிகளில்தான் கட்டப்படுகிறது. அக்குடியிருப்புகள் எந்தளவில் இருக்கும் என்பது நாமறிந்ததுதான். கள்ளிக்குப்பம் பகுதியில் ஒவ்வொருவரும் 25 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கிறார்கள். அவர்கள் எவரும் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. பணம் கொடுத்தே நிலத்தை வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் நிலத்தை விற்றவர்களே ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க முடியும். அம்மக்களுக்கு மின் இணைப்பு, சாலை வசதி, எரிபொருள் இணைப்பு, கழிவுநீர் வெளியே���்றம், தெருவிளக்கு வசதி, குடிநீர் இணைப்பு, வாக்களர் அட்டை, குடும்ப அட்டை என எல்லாவற்றையும் அரசுதான் செய்து கொடுத்திருக்கிறது.\nகடந்த மாதம்வரை அவர்களிடம் வரியினைப் பெற்றுக்கொண்ட அரசு, இம்மாதம் ஆக்கிரமிப்பெனக் கூறி வீடுகளை இடிப்பதை எவ்வாறு ஏற்க முடியும் வாழ்வாதாரம் யாவும் கள்ளிக்குப்பம் பகுதியில் இருக்கிறபோது அவர்களைப் பெரும்பாக்கத்திற்குக் குடியேற்றினால் அவர்களது வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்படாதா வாழ்வாதாரம் யாவும் கள்ளிக்குப்பம் பகுதியில் இருக்கிறபோது அவர்களைப் பெரும்பாக்கத்திற்குக் குடியேற்றினால் அவர்களது வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்படாதா அப்பகுதி மக்களின்1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ளப் பள்ளிகளில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இடமாற்றம் செய்துவிட்டால் அக்குழந்தைகள் எவ்வாறு படிப்பைத் தொடர்வார்கள் அப்பகுதி மக்களின்1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ளப் பள்ளிகளில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இடமாற்றம் செய்துவிட்டால் அக்குழந்தைகள் எவ்வாறு படிப்பைத் தொடர்வார்கள் இப்பகுதிக்கு அருகில் காசாக்காடு என்கிற குடியிருப்பு இருக்கிறது. இதனை அமைச்சர் பெருமக்கள்தான் கட்டியிருக்கிறார்கள். இதேபோல, இப்பகுதிக்குள் கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. அவையாவும் இடிக்கப்படவில்லை என்பதன் மூலம் அவர்களின் தேவைக்காகத்தான் இவ்வீடுகள் இடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. அம்மக்களுக்குச் சமைப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுக்கக்கூட காலநேரம் அளிக்காது வீடுகளை இடித்திருக்கிறார்கள். அவ்வளவு அவசரம் அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன இப்பகுதிக்கு அருகில் காசாக்காடு என்கிற குடியிருப்பு இருக்கிறது. இதனை அமைச்சர் பெருமக்கள்தான் கட்டியிருக்கிறார்கள். இதேபோல, இப்பகுதிக்குள் கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. அவையாவும் இடிக்கப்படவில்லை என்பதன் மூலம் அவர்களின் தேவைக்காகத்தான் இவ்வீடுகள் இடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. அம்மக்களுக்குச் சமைப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுக்கக்கூட காலநேரம் அளிக்காது வீடுகளை இடித்திருக்கிறார்கள். அவ்வளவு அவசரம் அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன இதனைக் கேட்டால், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாதென்கிற உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, ஏரிகளைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கிற இலட்சணம் நமக்குத் தெரியாதா இதனைக் கேட்டால், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாதென்கிற உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, ஏரிகளைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கிற இலட்சணம் நமக்குத் தெரியாதா\nமிகப்பெரிய அரசு கட்டிடங்கள், அரசு அலுவலர் குடியிருப்புகள், நீதிமன்றங்கள், வள்ளுவர் கோட்டம் என அத்தனையும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் கட்டப்பட்டிருக்கிறது. நீர்நிலைகளில் குடிசைகள் போடப்படுகிறபோதே மக்களிடம் தெரிவித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே சொந்த நாட்டில் வீடுகளை இழந்து அகதியாக நிற்கிற நிலைக்கு அவர்களும் வந்திருக்க மாட்டார்களே சொந்த நாட்டில் வீடுகளை இழந்து அகதியாக நிற்கிற நிலைக்கு அவர்களும் வந்திருக்க மாட்டார்களே இன்றைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பேசுகிற இந்த நேர்மையாளர்கள் யாவும் நிலத்தை ஆக்கிரமிக்கிறபோது என்ன செய்துகொண்டிருந்தார்கள் இன்றைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பேசுகிற இந்த நேர்மையாளர்கள் யாவும் நிலத்தை ஆக்கிரமிக்கிறபோது என்ன செய்துகொண்டிருந்தார்கள்இருபெரும் திராவிடக் கட்சிகளும்தான் இந்நிலத்தை மாறி மாறி ஆண்டிருக்கிறது. அவர்கள் இருவரும்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்இருபெரும் திராவிடக் கட்சிகளும்தான் இந்நிலத்தை மாறி மாறி ஆண்டிருக்கிறது. அவர்கள் இருவரும்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் இவ்வளவு ஆண்டுகால ஆட்சியில் கழிவு நீர், வடிகால் நீர் வடிந்தோட அடிப்படைக் கட்டமைப்புகூட தலைநகர் சென்னையில் இல்லை. குறைந்தபட்சம், மக்களை மாற்று இடத்திற்குக் குடியமர்த்திவிட்டாவது இந்நிலத்தின் மீது கைவைத்திருக்கலாம். அதனைவிடுத்து வீடுகளை இடித்து நடுத்தெருவில் அம்மக்களை நிறுத்திவிட்டு குடியமர்த்துவோம் என்பது ஏற்புடையதல்ல\nஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இந்நடவடிக்கைகள் யாவும் ஏழை, எளிய அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெதிராக என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறோம். மாற்று இடத்தையாவது நாங்கள் கேட்கிற இடத்தில் கொடுங்கள் எனப் பரிந்துரை செய்திருக்கிறோம். இன்றைக்கு எப்படி இம்மக்களின் வீடுகள் இடிந்து சரிந்து விழுகிறதோ அதேபோல ஒருநாள் இந்த அதிகாரமும் சரிந்து விழும்.\nPrevious articleபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nNext articleதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/teaser/10/125923", "date_download": "2019-12-15T12:35:53Z", "digest": "sha1:6CLDR5YBPY4VLZX4NUS2QBKPGD57LIGC", "length": 3233, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "ஆடையை தொடர்ந்து அமலா பாலின் வித்தியாசமான நடிப்பில் அதோ அந்த பறவை போல டீசர் - Lankasri Bucket", "raw_content": "\nஆடையை தொடர்ந்து அமலா பாலின் வித்தியாசமான ���டிப்பில் அதோ அந்த பறவை போல டீசர்\nஇன்று பிக்பாஸ் முகம் வெளிவருமா\nஒரு குட்டி கதை.. தளபதி விஜய் ரெபரென்ஸ் உடன் பெட்ரோமாக்ஸ் பட ட்ரைலர்\nThalapathy Spot la சாந்தம் Shoot la வெறித்தனம், மெட்ராஸ் கேத்ரீன் ஓபன் டாக்\nVijay sir எடுத்த Risk, பிகில் படம் எப்படி வந்துள்ளது அனைத்து கேள்விகளுக்கும் அர்ச்சனா பதில்\nSandy நினைச்சா Game-யே மாத்தலாம் தயாரிப்பாளர் ரவீந்தர் ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டின் ரகசியங்களை பேசும் இளம் பாடகர் திவாகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:25:37Z", "digest": "sha1:LOXQVUHVBF2KPJLQQ5BU5IOYVWX325I6", "length": 8655, "nlines": 79, "source_domain": "mmkinfo.com", "title": "ரம்ஜான் பண்டிகை மற்றும் வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nரம்ஜான் பண்டிகை மற்றும் வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nHome → செய்திகள் → ரம்ஜான் பண்டிகை மற்றும் வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nரம்ஜான் பண்டிகை மற்றும் வெயிலின் தாக்கம்:\nபள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் ஜூன் முதல் வாரத்திலும் இதேபோன்று கோடை வானிலை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பல்வேறு கோடை கால நோய்கள் சிறுவர் சிறுமிகளுக்கு பரவி வருகின்றன. இரவு நேரங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெப்பத்தால் பெரியவர்களை விட சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nஅதேபோல் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் (ரம்ஜான்) பண்டிகை ஜூன் 5ஆம் நாள் கொண்டாட உள்ள நிலையில் பல மாணவ மாணவியர்கள் குடும்பத்த��டன் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று அங்கேயே ஈகைத் திருநாளைக் கொண்டாடி ஊர் திரும்பும் சூழல் உள்ளது.\nஎனவே, கோடை கால பிரச்சனைகள் மற்றும் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு விடுமுறையை ஜூன் 10வரை நீட்டித்து உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில கோருகிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n252 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n495 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:01:29Z", "digest": "sha1:XECHMZOMG6UJQRXXM3EWTZTZ2FRZSYEP", "length": 12517, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ் ஜோக் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nஅமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் சக்தி\nஅமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் சக்தி\nஅமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் சக்தி ஏதோ [மேலும் படிக்க]\nTagged with: Anushka, tamil jokes, www-asin-come, இண்ட்லி, எந்திரன், ஐஷ்வர்யா, கை, ஜோக்ஸ், தமிழ் ஜோக், ரஜினி, ரஜினிகாந்த், ஹெல்த்\nஎந்திரன் ஜோக்ஸ் கலாநிதி : ரஜினி [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nநீ அவசியம் இந்த வெப் டிசைனர் [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nTagged with: tamil jokes, கார்ட்டூன், தமிழ் ஜோக், நையாண்டி\nபக்தா, அப்பால சொர்க்கத்துல இன்னா இன்னா [மேலும் படிக்க]\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nTagged with: rajinikant, tamil jokes, எந்திரன், தமிழ் ஜோக், தலைவர், ரஜினி, ரஜினிகாந்த்\nஎந்திரன் ரோபோ மெகா வெற்றிக்குப் பிறகு [மேலும் படிக்க]\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nTagged with: nayantara, tamil jokes, vijaykant, எந்திரன், காவலன், கை, சிம்பு, தமிழ் ஜோக், தெலுங்கு, நடிகை, நயன், விஜய்\nஎந்திரன் ஹிட் ஃபீவரில் கோடம்பாக்கமே அதிர்கிறது. [மேலும் படிக்க]\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nTagged with: tamil jokes, அரசியல், எந்திரன், சினிமா, சென்னை, தமிழ் ஜோக், தலைவர், தேர்தல், பால், மனசு, ரஜினி, விஜய், விஜய்காந்த்\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் [மேலும் படிக்க]\nகாமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா\nகாமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா\nTagged with: COMMONWEALTH GAMES, கலைஞர், காமன்வெல்த், கார்ட்டூன், சோனியா, தமிழ் ஜோக்\nகாமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா என்னா [மேலும் படிக்க]\nமனைவி ஜோக்ஸ் – கலாய் மாமு கலாய்\nமனைவி ஜோக்ஸ் – கலாய் மாமு கலாய்\nமனைவி ஜோக்ஸ் கணவன் ஸ்ப்ளிட் ஏ.சி [மேலும் படிக்க]\nகார்டூன் ஜோக்ஸ் – விலங்குகளின் கனவுகள்\nகார்டூன் ஜோக்ஸ் – விலங்குகளின் கனவுகள்\nTagged with: cartoon, கனவு, கார்ட்டூன், ஜோக்ஸ், தமிழ் ஜோக்\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72276-judicial-custody-to-jayagopal-till-october-11.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T12:50:44Z", "digest": "sha1:HCC7CFNW6NCNBNEMWJG3DUDNUCD6PXE2", "length": 9075, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக ஜெயகோபாலை அக்டோபர் 11 வரை சிறையிலடைக்க உத்தரவு | Judicial custody to Jayagopal till October 11", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nஅதிமுக ஜெயகோபாலை அக்டோபர் 11 வரை சிறையிலடைக்க உத்தரவு\nபேனர் விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். எனினும் ஜெயகோபால் கடந்த 14ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். இதனிடையே 15 நாட்களுக்கு பின் அவரை கிருஷ்ணகிரியில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nஇந்நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயகோபால், பேனர் வைத்தது தவறுதான் என்று நீதிபதி முன்பு ஒத்துக்கொண்டார். தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டார்லி உத்தரவிட்டார்\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\nஅமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரண விவகாரம்: தலைமறைவான ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா..\n“எங்களை விட சுபஸ்ரீயை கடவுள் அதிகம் நேசித்துவிட்டார்” - அலுவலக நண்பர்கள் உருக்கம்\nRelated Tags : சுபஸ்ரீ மரணம் , அதிமுக ஜெயகோபால் , Subashree dead\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\nஅமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/169", "date_download": "2019-12-15T13:57:46Z", "digest": "sha1:D3H27HYCW7NRJIQJQPQRF2WJNQMDKJCW", "length": 7063, "nlines": 56, "source_domain": "www.stackcomplete.com", "title": "மதுவை விட பாதிப்பு கோழி – Stack Complete Blog", "raw_content": "\nமதுவை விட பாதிப்பு கோழி\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.\nபிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯\n🐓”பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”.😯\n🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯\n“இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது”.😴😴\n🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟\n🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇\n🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕\n🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳\n🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.\n🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯\n🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟\n🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது …. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.\n📳வேகமாக நண்பர்களே பகிருங்கள் 📳\nமுருங்கை விதையை பொடியாக்கி இதுல கலந்து சாப்பிடுங்க… சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரியாகும்\nலிச்சி பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/132680-siricha-pochu-team-fun-with-vikatan-student-reporters", "date_download": "2019-12-15T13:02:29Z", "digest": "sha1:R3NS47D5UKHIEA3J7JTO2OTOA3XET673", "length": 11715, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’என்னாது... திருவள்ளுவர் வாய்ஸா!?’’ - ‘சிரிச்சா போச்சு’ டீம் | Siricha pochu team fun with vikatan student reporters", "raw_content": "\n’’ - ‘சிரிச்சா போச்சு’ டீம்\n\"வெளியில நிறைய பேர் கிண்டல் பண்ணிட்டுத்தான் இருக்காங்க. கிண்டல் பண்றவங்க பண்ணட்டும். அது அவங்க வேலை; இது என் வேலை.’’\n’’ - ‘சிரிச்சா போச்சு’ டீம்\n`2018 -19 ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர்களாக தேர்வானவர்களோடு ஓர் உரையாடல் இருக்கு, வரீங்களா பாஸ்...’ எனக் கேட்டதும், `கண்டிப்பா’ என்றபடி ராமர், வடிவேல் பாலாஜி, தங்கதுரை, தீனா, நாஞ்சில் விஜயன், திவாகர் மற்றும் `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்ஸன் ஆகியோர் ஆஜரானார்கள். அடுத்தடுத்து மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, `சிரிச்சா போச்சு’ டீம் சொன்ன பதில்களின் தொகுப்பு இதோ...\nநீங்க நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணியிருப்பீங்க... அதில் நடந்த மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது சொல்லுங்க..\nதங்கதுரை: ``நிறைய மேடை நிகழ்ச்சிகளில் `வாய்ஸ் உங்கள் சாய்ஸ்'னு, ஆடியன்ஸ்கிட்ட என்ன வாய்ஸ் பண்ணலாம்னு கேட்டு பண்ணுவேன். அப்போ சில பேர் அவங்களுக்குப் பிடிச்ச நடிகர்களோட வாய்ஸை பேசச் சொல்லி கேட்பாங்க. ஒரு நிகழ்ச்சியில ஒருத்தர் எந்திரிச்சு, `திருவள்ளுவர் வாய்ஸ்ல பேசுங்க’னு சொல்லிட்டார். என்னப் பண்றதுனு தெரியாம வந்துட்டேன்.’’\nஉங்க ஷோக்களில் பேசப்படுற வசனங்கள் சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி ட்ரெண்டாகும்... அதோட ரீச் எப்படியிருக்கும்னு முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா..\nடைரக்டர் தாம்ஸன்: ``எப்போதுமே இது ஹிட்டாகும்; வைரலாகும்னு யோசிச்சு யோசிச்சு பண்றது இல்லை. அப்படிப் பண்ணுனா வேலையைச் சரியா பண்ண முடியாது. நாங்க ஸ்கிரிப்ட் பண்ணும் போது மக்களை சிரிக்க வைக்கணும்னு மட்டும்தான் யோசிச்சோம். அப்புறம் `சிரிச்சா போச்சு' டீம்ல இருக்கிற எல்லாருக்கும் கடவுள் ஒரு வரம் கொடுத்திருக்கார்; அதுதான் அவங்க முகம். சில முகங்களை பார்த்த உடனே சிரிப்பு வரும். அப்படியான முகங்கள்தான் இவங்களுக்கு இருக்கு. நான் அடிக்கடி ராமர்கிட்ட, ‘உங்க முகத்தைப் படைக்கும் போது கடவுள் மூடு அவுட்ல இருந்திருப்பார் போல’னு காமெடியா சொல்லுவேன்.’’\nஇரட்டை அர்த்த வசனங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிதுனு ஸ்கிரிப்ட்டில் அதை அதிகம் சேர்ப்பீங்களா..\nடைரக்டர் தாம்ஸன்: ’’ஸ்கிரிப்ட்டில் அதை நான் எழுதுறது இல்லை. இவங்களா ஆன் த ஸ்பாட்ல பேசிடுவாங்க. நான் எப்போதுமே ஃபேமிலி ஆடியன்ஸ் முக்கியம்னு நினைப்பேன். அதை மனசில் வைத்துதான் ஸ்கிரிப்ட் எழுதுவேன்.’’\nஉங்க எல்லாரோட பெயருக்கு முன்னாடியும் ஒரு அடைமொழி இருக்கு. அதை நீங்க முழு மனசோட ஏத்துக்கிட்டுதான் வெச்சீங்களா..\nவடிவேல் பாலாஜி: ’’என் பெயரைப் பார்த்துட்டு நான் வடிவேல் சார் மாதிரி மட்டும்தான் பண்ணுவேன்னு நினைக்கிறாங்க. அதுனாலேயே பட வாய்ப்புகள் வரதில்லை. அதனால இந்த பெயரை மாத்திடலாம்னு நான் நினைக்கலாம். ஆனால், அது முடியாது. மக்கள் மனசுல இந்தப் பெயர் பதிவாகிடுச்சு. அதை மாத்தவே முடியாது.’’\nஒரு ஆண், பெண் வேஷம் போட்டு நடிக்கிறது கஷ்டமான விஷயம்... ஒரு பெரிய மாஸ் மீடியாவில் அதைப் பண்ணும் போது உங்களுக்கு எதுவும் தயக்கம் இருந்ததா..\nநாஞ்சில் விஜயன்: ``ஒரு காமெடி ஷோவில் பெண் கேரக்டர் இல்லாமல் ஸ்கிரிப்ட் எழுதவே முடியாது. எங்க டீமை பொறுத்தவரைக்கும் மீசை பிரச்னை பெரும் பிரச்னையா இருக்கு. சிலரால மீசை எடுக்க முடியாது. அதுனால நான், வடிவேல் பாலாஜி அண்ணன், ராமர் அண்ணன்னு சில பேர் மட்டும் பெண் வேஷம் போட்டுட்டு இருக்கோம். அதுல நான் கொஞ்சம் மெனக்கெட்டு அதைப் பண்றதால பார்க்க அழகா இருக்கு. வெளியில நிறைய பேர் கிண்டல் பண்ணிட்டுத்தான் இருக்காங்க. கிண்டல் பண்றவங்க பண்ணட்டும். அது அவங்க வேலை; இது என் வேலை.’’\nநீங்க நல்லா பாடுறீங்க... சூப்பர் சிங்கர்ல பாடலாம்ல..\nராமர்: ``சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க. அதுல குரலை மாத்திப் பாடலாம்னு இருக்கேன்.’’\nஇந்தச் சந்திப்பின் வீடியோவைக் காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528807/amp?ref=entity&keyword=trip", "date_download": "2019-12-15T13:16:48Z", "digest": "sha1:5OXYNQ4M2PTU4DGZ2LFDFDYJIDMS3QJD", "length": 14648, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Amit Shah's sudden trip to Mumbai: Trouble with Shiv Sena | அமித்ஷா மும்பை பயணம் திடீர் ரத்து: சிவசேனாவுடன் தொகுதி பங்கீட்டில் சிக்கல்? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் வ���ழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமித்ஷா மும்பை பயணம் திடீர் ரத்து: சிவசேனாவுடன் தொகுதி பங்கீட்டில் சிக்கல்\nமும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.\nஇதுபோலவே நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருகட்சிகளும் 135 தொகுதிகளில் போட்டியிடவும் மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கவும் தொடக்கத்தில் முடிவு செய்திருந்தன. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.\nமக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதகிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. ஆனால் பாஜக 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக கூடுதலாக வாக்குகளையும் பெற்றிருந்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.\nசிவசேனாவுக்கு 120 தொகுதிகள் மட்டுமே வழங்க பாஜக முன் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க சிவசேனா கட்சி மறுத்து வருகிறது. இதனால் இருகட்சிகள் இடையே கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு அதிகமான இடம் வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்து இருகட்சிகள���ம் தனித்து போட்டியிட்டன. 122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 63 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.\nஇதனிடையே பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை மும்பை செல்ல திட்டமிட்டு இருந்தார். மும்பையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி கட்சிக்கு ஆதரவு திரட்டுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர்களும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிப்பதால் அமித்ஷாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவின் மும்பை பயணத்துக்குள் தொகுதி பங்கீட்டை முடித்து விட பாஜகவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இழுபறி நீடிப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் சிவசேனா தலைவர்களை சந்திப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என அமித்ஷா கருதுவாக கூறப்படுகிறது. அதுபோலவே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ளூர் பாஜக தலைவர்களும், சிவசேனாவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அமித்ஷா வந்தால் அவர் தலையிடும் சூழல் ஏற்படுவதை தடுக்கவுமே அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு முடிவதற்குள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதிலும் சிக்கல் இருப்பதால் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nஅசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு...மோடி குற்றச்சாட்டு\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nஆந்திராவி���் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை... சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஉத்தரப்பிரதேசம் நொய்டாவில் பிரியாணி விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nடெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் மயக்கம்\nநேபாள நாட்டின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு\n× RELATED சென்னையில் இருந்து ரயில் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/210137?ref=archive-feed", "date_download": "2019-12-15T14:11:47Z", "digest": "sha1:JOJCMO3RSYIY7532IZYCS6CC5IZ5GCRG", "length": 7375, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஈரானின் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nReport Print Basu — in மத்திய கிழக்கு நாடுகள்\nஈரான் வளைகுடாவில் போரைத் தொடங்காது, ஆனால் அது தன்னை தற்காத்துக் கொள்ளும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.\nநோர்வே சர்வதேச விவகார நிறுவனத்தில் பேசிய ஸரீஃப், வளைகுடாவில் போர் நடந்தால் கண்டிப்பாக அந்த போரை நாங்கள் தொடங்கியதாக இருக்காது, போரைத் தொடங்கவும் மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். ஆனால் நாங்கள் தற்காத்துக் கொள்வோம் என்று அவர் கூறினார்.\nமேலும், 2015 ஆம் ஆண்டில் ஈரான் உலக வல்லரசுகளுடன் கையெழுத்திட்ட சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பிரான்ஸ் திட்டங்களில் செயல்பட ஈரான் தயாராக உள்ளது என்று ஸரீஃப் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் எங்களிடம் உள்ள திட்டங்களை செயல்படுத்தப் போகிறோம் என்று நோர்வே சர்வதேச விவகார நிறுவனத்தில் பேசிய ஸரீஃப் கூறினார்.\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை குறைக்க அல்லது ஈரானிய மக்களை சிறப்பாக வாழ உதவும் ஒரு இழப்பீட்டு நெறிமுறையை வழங்க முன்வந்தார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்க��� அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-2019-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/productscbm_921536/120/", "date_download": "2019-12-15T13:52:25Z", "digest": "sha1:WIU5HTY4FDIG2MCDU64YYIS3B4NMRFS2", "length": 26854, "nlines": 100, "source_domain": "www.siruppiddy.info", "title": "வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்.\nநிலமும் புலமும். சிறுப்பிட்டி 08.07.2019\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌��்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்ம���ந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல��லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nஇன்றைய ராசி பலன் 15.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பணவரவு...\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்… துலாம் முதல் மீனம் வரை\n 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்���ு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம்...\nஇன்றைய ராசி பலன் 14.02.2019\nமேஷம்இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...\nராகு-கேதுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி...\nஇன்று ராகு கேது பெயர்ச்சி : ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில்...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.இன்று காலை-07 மணியளவில் விநாயகர் ��ழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள்...\nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/22833", "date_download": "2019-12-15T14:13:31Z", "digest": "sha1:BWN52KINIXVRAL3SPK4IYKYCWTXJYR6W", "length": 13792, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர் | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nமுன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர்\nமுன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர்\nமுன்னாள் போராளிகள் உண்மையாகவே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது , தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டார்கள் இராணுவம் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றில்லை அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஅண்மைக்கா���மாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டுள்ளனர் என பரவியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரசாங்கம் முன்னால் போராளிகள் சிலரை வெறும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்வது என்பது உண்மை எனினும் சந்தேகத்தின் பேரில் முன்னால் போராளிகளை கைது செய்வது பிழை எனினும் வன்முறைகள் சில தற்பொழுது நடந்துகொண்டிருக்கின்றன. முன்னாள் போராளி என்ற முறையில் மதுபோதையில் பொலிஸாரை சுட்டிருந்தால் அதை நாங்கள் சரி என்று சொல்லமுடியாது பிழை செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.\nமுன்னாள் போராளிகளை பிழையான வழிகளில் கைது செய்யப்படிருந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உண்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யார் என்று அறியப்படவேண்டும் முன்னாள் போராளிகளாக இருந்து அவர்கள் குற்றங்கள் இழைப்பார்கள் என்றால் நாங்கள் அவர்களை வித்தியாசமாக பார்க்கமுடியாது.முன்னாள் போராளி என்ற ரீதியில் காரணமின்றி கைது இடம்பெற்றால் அதை நாங்கள் நிறுத்தவேண்டும் அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.\nவன்முறை இராணுவம் வட மாகாண முதலமைச்சர் தண்டனை முன்னாள் போராளிகள்\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nமுன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\n2019-12-15 18:57:56 க.வி. விக்னேஸ்வரன் கூட்டு சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார்.\n2019-12-15 18:48:11 ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம் ஜனாதிபதி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் ���ட்டுமே ;செல்வம்\nரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\n2019-12-15 17:31:55 ரெலோ பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-12-15 16:58:39 சிறிகாந்தா தலைமை தமிழ்த் தேசியக் கட்சி\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்\n2019-12-15 16:53:52 யாழ் வீடுகள் புகுந்து\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61641", "date_download": "2019-12-15T14:13:16Z", "digest": "sha1:FTQKYKFQES7RDUFLYJEP5RG4CSNHVY44", "length": 13078, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் - ஜே.வி.பி. | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nதனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் - ஜே.வி.பி.\nதனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் - ஜே.வி.பி.\nஅவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமே உரிமை போராட்டம் மேற்கொண்ட வெளிவாரி பட்டதாரி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலாகும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nபயங்கரவாத தாக்குதல் உலகில் அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்து தகவலும் தெரிவித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஅதனால் ஏனைய பயங்கரவாத தாக்குதலுடன் இதனை ஒப்பிடமுடியாது.\nஅத்துடன் அவசரகால சட்டம் இல்லாத நிலையிலே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் எதிர்காலத்திலும் பாதுகாப்பு தேவைகளுக்காக அவசரகால சட்டம் தேவை என தெரிவிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்களை தடுக்கவும் உரிமை போராட்டங்களை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்தவுமே அரசாங்கம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nமுன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\n2019-12-15 18:57:56 க.வி. விக்னேஸ்வரன் க���ட்டு சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார்.\n2019-12-15 18:48:11 ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம் ஜனாதிபதி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\n2019-12-15 17:31:55 ரெலோ பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-12-15 16:58:39 சிறிகாந்தா தலைமை தமிழ்த் தேசியக் கட்சி\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்\n2019-12-15 16:53:52 யாழ் வீடுகள் புகுந்து\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:27:08Z", "digest": "sha1:2BCXPZ5QLZNYSKFP7J2DULOPCW4PURKQ", "length": 13178, "nlines": 219, "source_domain": "ippodhu.com", "title": "வருமானம் இல்லாத யூடியூப் சேனல்கள் நீக்கம்? யூடியூப் அதிரடி முடிவு - Ippodhu", "raw_content": "\nHome WORLD வருமானம் இல்லாத யூடியூப் சேனல்கள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூடியூப் சேனல்கள் நீக்கம்\nயூடியூப் நிறுவனம் வருமானம் இல்லாத யூடியூப் சேனல்களை தங்களது தளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயூடியூப் உலக அளவில் விடியோ ஒளிபரப்பு தளங்களில் முதலிடத்தில் இருக்கிறது. நாள்தோறும் உலகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான விடியோக்கள் இத் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு என தனியாக சேனல் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் வருமான ஈட்டுபவர்கள் இங்கு அதிக அதிக அளவில் உள்ளனர். யூடியூப் தளத்தில் உள்ள சேனல்கள் போதிய அளவு சம்பாதிக்கவில்லை என்றால் அத்தகைய சேனல்களை எல்லாம் நீக்கப்போவதாக யூடியூப் புதிய விதிமுறையை வடிவமைத்து வருகிறது.\nவணிக ரீதியாக வெற்றி பெறாத யூடியூப் சேனல்களை மட்டுமல்லாது அவை பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது உலக அளவில் பல யூடியூப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.\nசின்ன, வளர்ந்து வரும் யூடியூப் பயனர்களைப் பலியாக்கி, பெரும் சேனல்களை மட்டும் மீண்டும் வளர்க்க யூடியூப் உதவுகிறது என சர்வதேச அளவில் பலரும் யூடியூப் தளத்தின் மீது சமூக வலைதளங்களில் இது தொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த ஆண்டுக்குள்ளாகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என யூடியூப் சேனல்கள் மெயில் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். யூடியூப் தளம் இப்புதிய விதியை வருகிற டிசம்பர் 10ஆம் தேதி முதலே செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுது.\nஆனால் இந்தச் செய்தியில்கடுகளவும் உண்மையில்லை என்று யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளது\nPrevious articleநேற்று அதிசயம் நடந்தது; நாளையும் நடக்கும்: ரஜினி\nNext articleதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nரூ.1000 பொங்கல் பரிசு : டிசம்பர் 20 முதல் ரேசன் கடைகளில் கிடைக்கும்\nபிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி : டிசம்பர் 16 தேதிக்குள் வழங்க ஆணை\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவு\n”நாதமும் தாளமும் நீயானாய்”: மந்திர பாடசாலை நடத்தும் திவ்யா துரைசாமி\nபாலில் பூண்டு கலந்த��� குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : கடைசி நிமிடங்களில் பிரேசிலிடம் தோல்வி அடைந்தது கோஸ்டா ரிகா\nமோடியின் நற்செயலைக் கண்டறிவது என்பது ‘வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது’\nஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம்\nஅனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம்\nகூகுள் சிஇஓ பணியிடம் காலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html", "date_download": "2019-12-15T13:42:15Z", "digest": "sha1:D4MK36JJ6YA67LBUX43FEYQGMC3RTUL3", "length": 25259, "nlines": 161, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்\nசென்னை மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் இதழ் தென்றல் அழகான பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும் வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. http://www.tamilonline.com/thendral/\nமுனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் பேட்டி:\nஅரிய பல தகவல்கள் உள்ள அச் செவ்வியில் ஒரு கருத்து தற்போது நடப்பில் மாறாக உள்ளது.\n\"தமிழ் படிக்காதவர் எத்தனை பேர் பள்ளியில் தமிழைப் படிக்காமல், பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர் பள்ளியில் தமிழைப் படிக்காமல், பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர் ஏறத்தாழ இரண்டு சதம் மட்டுமே. எடுத்துக்காட��டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள்12,059. எந்த ஆண்டும் சதவீத அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்தச் சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும் ஏறத்தாழ இரண்டு சதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள்12,059. எந்த ஆண்டும் சதவீத அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்தச் சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும் இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் சிலர் தவிர்த்து எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறுபல வடிவங்களில் வந்துகொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதுகூட இல்லை.\"\nஇக்கருத்திற்கு என் பதிலைத் தென்றல் (ஏப்ரல், 2008) இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அதனைத் தங்களின் மேலான பார்வைக்கு வெளியிடுகிறேன்.\nஅறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அரிய நேர்காணலை வெளியிட்டமைக்காகத் தென்றலுக்கு நன்றியும் பாராட்டும். 'குலோத்துங்கன்' அவரது புனைபெயரை விளக்கிக் கட்டுரைத் தொடக்கமே சிறப்பாய் இருக்கிறது. மரபுக்கவிதை படைக்கும் இருவர் -- வா.செ.கு., ஹரிகிருஷ்ணன் --அளவளாவியது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழக முதல்வர் கலைஞர் முரசொலி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் தன்னைக் குலோத்துங்கனின் சேனாபதி கருணாகரன் என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். கலைஞர் சொற்பொழிவு இங்கே. சென்ற 30-35 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டிலே பொறியியல் படித்தவர் மனங்களைத் தன் நேர்மை, உழைப்பு, அறிவியல் கட்டுரைகள், சொல்லாற்றல், தமிழ் உணர்வு, புலமை கொண்டு ஈர்த்த���ர் துணைவேந்தர் வா.செ.கு. கொங்கின் குக்கிராமம் ஒன்றிலே பிறந்து வாழ்வில் பல பட்டங்களும் பதவிகளும் தன்னைத் தேடிவரச் செய்த முனைவர்.\nதமிழைச் செவ்வியல் மொழியாக என் நண்பர்கள் பேரா. ஜார்ஜ் ஹார்ட், சென்னை ஆசியவியல் நிறுவனம் ஜான் சாமுவேல் ஆகியோர் பல்லாண்டுகளாக முயன்று எழுதிய முன்னீடுகளை (proposals) இந்தாலஜி போன்ற மேலைநாட்டுப் பேராசிரியன்மார் சொல்லாடும் இடங்களில் நானும் 10 ஆண்டுகளுக்கு முன்னமே வைத்திருக்கிறேன். மேதகு. அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருக்கையில் டாக்டர் வா.செ.கு. போன்றோர் முயற்சி எடுத்து இரண்டாண்டுகளுக்கு முன் அதிகார பூர்வமாகத் தமிழ் செம்மொழி ஆனது மகிழ்ச்சி. அதிலும், அரசாணையில் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியம் இருக்கவேண்டும் என வரையறை செய்து இருப்பதனால் வடமொழி தவிர வேறு இந்திய மொழிகளுக்கு அத்தகுதி இல்லை என்றாகிறது.\nவா.செ.கு. ஐயா தமிழ்த் தாத்தா உவேசா அவர்களின் தபால்தலை வெளியீ ட்டுக்குத் தூண்டுகோலாக இருந்தார் என்பதைத் தென்றல் வழியே அறிகிறேன். தமிழ் இணையப் பல்கலை வலைத்தளத்தை TAM/TAB தராதரத்தில் மட்டுமன்றி, வலையாடும் தமிழ்மக்கள் ஒருமித்துப் பயன்படுத்தும் யூனிகோடிலும் ஏற்படுத்த வேண்டுகோளை வைக்கிறேன். இன்று ஆனந்தவிகடன், தென்றல், ஆறாம்திணை, தினமலர் போன்ற பல முக்கியமான வலையிதழ்கள் யூனிகோடுக்கு மாறிவிட்டன. தமிழ் வலைத்திரட்டிகளில் (blog aggregators) இன்று சுமார் 3000 தமிழ் வலைப்பதிவுகள் காணக் கிடைக்கின்றன. அனைத்து வலைப்பதிவுகளும் இந்திய மொழிகளில் யூனிகோடில் தான்.\nவா.செ.கு. அவர்களுக்கு மிகவும் பிடித்த பணித்திட்டம் தமிழ் எழுத்துச் சீரமைப்பு. அதை எளிதில் நடைமுறைப்படுத்தும் வழி யூனிகோட் தான். இன்று வா.செ.கு. எழுத்துரு என்றே font இருக்கிறது. அதில் இ/ஈ, உ/ஊ ஏறிய உயிர்மெய்களைப் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான 'ஸிலபரி' (syllabary) என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொன்றோ வரட்டும், அறிஞர் குழு முடிவெடுக்கட்டும். ஆனால், மலையாளம் போலத் தமிழிலும் உ/ஊ ஏறிய உயிர்மெய்கள் உடைத்து விரும்புவோர் எழுதலாம் என்ற அரசாணையை டாக்டர் வாசெக�� போன்றோர் பெற்றுத் தந்தால் அதற்காக வடிவுடைய 50 சீர்மை எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாகத் தமிழருக்கு வழங்க நாங்கள் தயாராய் இருக்கிறோம்.\n'பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர் ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டு விடும் ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டு விடும்' என்று வா.செ.கு. அவர்கள் கூறியிருக்கிறார்.\nஇது 1995-ன் நிலைமையாக இருந்திருக்கலாம். ஆனால், 2008-ல் பள்ளிகளில் தமிழ் பயிலும் நிலைமை தனியார் ஆங்கிலக் கான்வென்டுகளால் தலைகீழாக மாறிவிட்டது. நகரங்களில் இன்று மையக்கல்வி வாரியம் (CBSE), மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகள் அரிதாய் இருந்த நிலை மாறி தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளைக் காட்டிலும் அதிகமாக எண்ணிக்கையில் ஏறிக்கொண்டே போகின்றன. இன்று தமிழை ஒரு பாடமாக எடுக்காத பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் கணிசமாக இருக்கிறார்கள். ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தொகை மாநிலக் கல்வி இயக்ககத்தின் பள்ளி மாணவர்களின் தொகைக்கு நிகராகி வருகிறது. இதைப் பாருங்கள்: அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள். ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம். ஆதாரம்:\nஉலகமயமாதல் என்பதன் ஓர் அங்கமாக ஆங்கிலம் வேலைவாய்ப்பு வசதிகளுக்குத் தேவைதான். ஆனால், தமிழை ஒரு பாடமாகவேனும் பயிலக் கட்டாயமாக்கல் என்பது அரசாங்கச் சட்ட ஆதரவுடன் நிகழவேண்டும். இல்லாவிட்டால், இன்னும் ஒரு பத்தாண்டுகளி��் சாதாரண அடுக்களை மொழியாகி விடும் தமிழ். நடுத்தர வர்க்கத்தாரும், மேல்தட்டு நிலையினரும் எழுதவோ, படிக்கவோ தெரியாத ஒரு கூலி மொழியாகிவிடும் அபாயத்தில் இருக்கிறது தமிழ். ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம் என்ற வேறுபாடில்லாமல் யாவரும் தமிழை ஒரு பாடமாகப் படிக்கவேண்டும். இதில் முரண்நகை என்னவென்றால் தொழில்நுட்பம் கணினி வலைப் பதிவுகளாகவும், சொற்களைக் கொடுத்து எந்த ஓர் அரிய செய்தியையும் நொடியில் துழாவித் தேடெந்திரங்களில் தருவதாகவும், அரிய சங்கீதப் பாடல்கள், சினிமாப் பாட்டுகள் என்று எவற்றையும் யுட்யூப் தளம் போன்றவற்றால் கிடைப்பதற்கும் வழிவகை செய்து விட்டது.\nதமிழே வாசிக்கத் தெரியாத ஒரு சமுதாயமாக ஒரு 50 விழுக்காடு மக்களைத் தமிழ்நாட்டின் ஆங்கிலப் பள்ளிகள் உருவாக்குவதால் 'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா' என்பது தமிழுக்கு உண்மையாகி விடும். ஒரு பாடமாகவாவது தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் பயிற்றப்படல் வேண்டும், அதற்கு அரசு துணைநிற்க வேண்டும்.\nவலைப்பதிவுலகில் அறிஞரின் கருத்து விவாதமேடை ஆனது. உதாரணமாக,\nபுருனோ, பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2 சதவிதம் தானா\nகொத்தனார், தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்\nரவிசங்கர், கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி http://tinyurl.com/6kdfo2\n//அதில் இ/ஈ, உ/ஊ ஏறிய உயிர்மெய்களைப் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான 'ஸிலபரி' (syllabary) என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொன்றோ வரட்டும்,//\nஇது பற்றிய மேலதிக விளக்கங்கள், தகவல்கள், தொடுப்புகளைத் தர இயலுமா\n(உங்கள் பதிவில் captchaவை நீக்கினால் உதவியாக இருக்கும். நன்றி)\nபேட்டி என்ற சொல்லிற்குப் பதிலாக செவ்வி என்ற சொல்லை இணையத்தில் சில தமிழறிஞர்கள் புழங்குவதைக் கண்டேன். செவ்வி என்ற சொல்லின் விளக்கம் என்ன\nஆங்கிலப் பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து நான் பெரிதும் மதிக்கும் அறிஞர் வா.செ.கு கூறிய புள்ளிவிபரம் பழையதே என்று நானும் எனது மனைவியும் வியந்தோம். சரியான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.நன்றி. தமிழக அரசின் சமீபத்தைய சட்டம் மெட்ரிக் பள்ளிகளை மட்டும் கட்டுபடுத்தும் அல்லவா மைய அரசு பள்ளிகளில்(சிபிஎஸ் சி) தமிழைப் பாடமாக எடுத்து படிப்பவர்கள் 50-60 % என்று எங்கோ கேட்டேன். சரியான புள்ளிவிபரம் யாராவது தரமுடியுமா\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஇணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலி (ஜூன் 7, 2008)...\nகுமுதத்தின் எழுத்துரு மாற்றம் - விகடனைத் தொடர்ந்து...\nஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என...\nஇந்தி > ஆங்கிலத் தற்பெயர்ப்பு வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8656.75", "date_download": "2019-12-15T12:24:34Z", "digest": "sha1:PR4O3OGLWGCKQYR2Z2P3VJ6YSNOWQM2W", "length": 20625, "nlines": 275, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.", "raw_content": "\nதடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியி னீங்கிய வத்தவத்தர்\nநடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nஎடுக்கும் விழவும் நன்னாள்விழவும் இரும்பலி யின்பினோ டெத்திசையும்\nஅடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.\nஅன்புடை யானை யரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று\nநன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்\nபொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன\nஇன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த விருப்பர்தாமே.\nபுண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்\nகண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த விருந்தவூராம்\nவிண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்\nபண்ணியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nமுத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்\nஅத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன ணங்கொ டிருந்தவூராம்\nதொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்\nபத்திமைப் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nபொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்\nஇங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்\nதெங்குயர் சோலைச��� ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்\nபங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nதேவியொர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்\nஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே யமர்ந்தவூராம்\nபூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்\nபாவியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nஇந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்\nவந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்\nகொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப்\nபந்தணையும் விர லார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nகுற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்\nஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம்\nசுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானநல்கப்\nபற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nநீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்\nகூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தவி ருந்தவூராம்\nதாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்\nபாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nவெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விற லாரரக்கன்\nவண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி டம்வள மோங்கியெங்கும்\nகண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்\nபண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nமாலு மயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்ட\nசீல மறிவரி தாகிநின்ற செம்மையி னாரவர் சேருமூராம்\nகோல விழாவி னரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்\nபாலென வேமொழிந் தேத்துமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nபின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்\nதன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத்\nதுன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்\nபன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.\nஎண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்\nபண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன் மேல்\nகண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன\nகொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே.\nவண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம்\nபெண்டான்மிக வானான்பிறைச் சென்னிப்பெரு மானூர்\nதண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்\nவிண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.\nபடைப்புந்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை\nகிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்\nபுடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்\nவிடைத்தேவரு தென்றன்மிகு வேணுபுர மதுவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/03/blog-post_60.html", "date_download": "2019-12-15T13:33:58Z", "digest": "sha1:5D4O525TH3BOQ2IU3RH4O56CNVFGECN5", "length": 15406, "nlines": 45, "source_domain": "www.thuruvamnews.com", "title": "இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.\nபாராளுமன்றத்தில் நடந்த சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அண்மையில் நடந்த இனவாத வன்செயல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் புதன்கிழமை (21) அமைச்சர் கிரியல்ல தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கண்டிமாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்ச்ர்களான ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், ஆனந்த அழுத்கமகே, மயந்த திஸாநாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், லாபிர் ஹாஜியார், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,\nஅமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எமது அரச தலைவர்களுடன் கலந்துரையிடலில் ஈடுபட்டு வருகிறோ��். இவற்றுக்கு நாங்கள் நிரந்தரமான தீர்வை காண வேண்டும். அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான சம்பவங்களால் நமது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. தற்போது ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரை பார்க்கும் பொழுது,வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை தொடர்பில் அங்கு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்\nஅண்மையில் நடந்து முடிந்துள்ள சம்பவங்களை உற்றுநோக்கும் பொழுது குறிப்பாக நீதியையும்,அமைதியையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பை சுமந்துள்ள பொலிஸார் தங்களது கடமையில் தவறிழைத்து உள்ளதை இட்டு நாம் மிகவும் ஆழமாக தேடிப்பார்க்க வேண்டும்.\nதெல்தெனியவிலிருந்து அலவத்துகொட,பூஜாபிட்டிய, கட்டுகஸ்தோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களில் திருப்தியடையக்கூடிய வகையில்,இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு கிடைப்பத்தில்லை என்பதே எங்களது நிலைப்பாடாகும்.இது நாங்கள் காண்கின்ற விஷயம் இதனோடு நீங்கள் உடன்படுவீர்கள் என நினைக்கிறோம்.\nஇது சம்பந்தமாக பொலிஸ் மாஅதிபரோடு கதைத்தோம். பொலிஸ் மேலதிகாரிகள் ஓரிருவரினால் தவறுகள் நடந்திருக்கலாம். விசேடமாக அம்பாறை சம்பவத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆயினும் கண்டியில் பொலிஸ் மேலதிகாரிகள் ஓரிருவரைத்தவிர ஏனைய உயர் அதிகாரிகள் மீது விரல் நீட்ட முடியாது. என்பதை சொல்லியாக வேண்டும். ஆதாரமின்றி எங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது.\nஅவ்வாறே அரச தலைவர்களும் இந்த சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தி உள்ளனர். ஜனாதிபதியும்,பிரதமரும் இதில் ஈடுபட்டு தம்மால் ஆனவற்றை செய்துள்ளனர். ஆயினும் இது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்குவதற்கும், இதன்பின்னர் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழாமலிருப்பதற்கும் அவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.\nஇதில் ஈடுபட்ட குழுவினர் இதனை திட்டமிட்டே, செய்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது அவசரமாக இடம்பெற்ற ஆத்திரமூட்டும் சம்பவத்தின் பிண்ணனியில் நடந்ததல்ல. இதற்காக ஏற்கனவே தயாராக இருந்தார்கள் என்பதற்கு எங்களிடம் போதிய சான்றுகள் உள்ளன. குற்றவிசாரணைப்பிரிவினர் அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆகையால் அவற்றுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன் இன்னும் தேடிப்பார்க்க வேண்டியவை உள்ளன.\nமுஸ்லிம்கள் சிலருடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஏன் பள்ளிவாசல்களை தாக்க வேண்டும் இது செய்திருக்க கூடாத விஷயமாகும். இவ்வாறு பள்ளிவாசல்களை சேதமாக்கியது எந்த அமைப்பினர் என்பதை கண்டறிய வேண்டும். இந்த சம்பவங்களின் பின்னால் உள்ள குழுவினரை அடையாளம் காணவேண்டியது ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.\nவிசேடமாக கலுவான,அழுதவத்த விகாரைகளில் மணியை ஒலிக்க செய்து மக்களை ஒன்றுதிரட்டி கும்பல்களை ஏவிவிட்டு, செய்த காரியத்தை பற்றி தேடிப்பார்க்க வேண்டும். இதன்பின்னணியில் உள்ள அமைப்பினர் மிகவும் திட்டமிட்டே இதனை செய்திருக்கிறார்கள் என்பதே எங்களது அபிப்பிராயமாகும். இதையிட்டு உயர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி வருகிறார்கள்.இதே வேளை முஸ்லிம்கள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்களை களைவதற்கும் முயற்சிக்க செய்ய வேண்டும்.\nமுஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் இருப்பதாக எங்களது சாதாரண சிங்கள மக்களில் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், மதகுருமார்களின் சிலரும் கூறுகின்றனர். உண்மையிலேயே இவர்கள் சொல்கின்ற தீவிரவாதம் இதுவரை பயங்கரவாதமாகவோ,வன்செயலாகவோ வளர்ச்சியடையவில்லை. அவ்வாறான சம்பவங்கள் நடந்ததாகவும் இல்லை. வேறு சமயங்களின் வழிபாட்டு தலங்கள் மீதோ, மதகுருமார்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டதாக இல்லை. தெல்தெனிய சம்பவம் போன்றவை அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அவற்றுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால் இச்சம்பவத்தோடு அம்பாறை சம்பவத்தை ஒப்பிட முடியாது.\nஅமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கண்டி மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்துபவர் என்கின்ற வகையிலும் இந்த சபைக்கு முதல்வர் என்கின்ற வகையிலும், பௌத்தர்கள் இது சம்மபந்தமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.அது பத்திரிகையில் வெளிவந்தவுடன் அவரை ஏசுகின்றனர். அவ்வாறான கருத்தை தெரிவிப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் கூட இருக்கிறார்கள்.\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கூற்றிலுள்ள பின்னணியையும் தேடிப்பார்க்க வேண்டும். அவ்வாறே அரச நிர்வாக கட்டமைப்பினுள் இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போனதாலும், அதற்க்கு துணை போனதாலும் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.இவை ஆங்காங்கே நடந்துள்ளதை நாங்கள் காண்கிறோம்.இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடைபெறாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து முஸ்லிம்கள் மத்தியில் சிங்களவர்கள் பற்றியும் சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றியுமுள்ள தப்பபிப்பிராயங்களை களையவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21353", "date_download": "2019-12-15T12:53:35Z", "digest": "sha1:LHNTSIFE3IM7KHZI36AZETF7FNQEDEQQ", "length": 6676, "nlines": 91, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\n/ஐபிஎல் 2019ஐபிஎல்12சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிடல்ஸ்\nபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\nஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆகியன மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 44(26), அம்பத்தி ராயுடு 5(5) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 30(16) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவர்களை தொடந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 27(33) ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார்.\nமறுமுனையில் தோனி 32(35) ரன்களுடன் காத்திருக்க, இறுதியாக களமிறங்கிய பிராவோ 4(3) ரன்கள் குவித்து ஆட்டத்தின் 19.3-வது பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nடெல்லி அணி தரப்பில் அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியின் வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.\nTags:ஐபிஎல் 2019ஐபிஎல்12சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிடல்ஸ்\nதேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறதா டிடிவி.தினகரன் கட்சி – கடைசி நேர பரபரப்பும் விளக்கமும்\nஇதுதான் கமலின் அரசியல் – அம்பலப்படுத்தும் இதழாளர்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\nரஜினி பட விநியோக உரிமையைப் பெற பா.ம.க தலைவர் முயற்சி\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_72.html", "date_download": "2019-12-15T12:51:16Z", "digest": "sha1:VJESCVSIUZO6KKSNDQOHZAJKOKJCGBAM", "length": 18791, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆளுநரை டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆளுநரை டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், ஆளும்கட்சி சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.\nகொந்தளிப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநரை மத்திய அரசு திடீரென டெல்லி வருமாறு அழைத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை ஏமாற்ற�� விட்டதாக தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 30ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆளும் அதிமுக கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து 3ஆம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரம், ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இ.யூ.மு.லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 5ஆம் தேதி (நாளை மறுதினம்) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும், 11ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅதேபோன்று, வணிகர்களும் தமிழகத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், இன்று முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், வருகிற 11ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்று ஒரே நாளில் 600 இடங்களில் அறிவிக்கப்படாத திடீர் போராட்டம் நடத்தினர். விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் ரயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். சென்னையில், மெரினாவில் போராட்ட��்காரர்கள் புகுந்துவிடாதபடி தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்ககிரி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்பட பல இடங்களில் டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டன.\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டமும் நடத்தப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் எப்போது தமிழகம் வந்தாலும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்பினர் அறிவித்துள்ளதால், கடந்த சில நாட்களாக எந்த மத்திய அமைச்சர்களும் தமிழகம் வராமல் உள்ளனர். பாஜ தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜ அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதை சுட்டிக்காட்டி மத்திய உளவுத்துறையும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையையொட்டி, நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை கவர்னர் மாளிகைக்கு நேரில் அழைத்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமை குறித்தும், இதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய உள்துறை அமைச்சகம் அவசரமாக டெல்லி வருமாறு அழைத்துள்ளது. மத்திய அரசின் அழைப்பை ஏற்று, தமிழக கவர்னர் நேற்று இரவு 7.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இன்று டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்களை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி சார்பில் அனைத்து அமைச்சர்களும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்���ுகிறார்கள். இது மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு திடீரென டெல்லிக்கு அவசரமாக அழைத்துள்ளது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவும் நேரத்தில், பிரதமர் மோடி வருகிற 11ஆம் தேதி ராணுவ கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்னை வருகிறார். அவருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால், பிரதமர் மோடி பயணத்தை ரத்து செய்வது குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பயணத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.\n0 Responses to காவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆளுநரை டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆளுநரை டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149681-this-survey-about-dream-girl-of-the-2019", "date_download": "2019-12-15T13:49:30Z", "digest": "sha1:NQFLIYNGGXC7CFJDRREB2LF3MBMKAYSZ", "length": 5552, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurvey | This survey about dream girl of the 2019", "raw_content": "\nதமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..\nதமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..\nதமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் எப்போதும் பிரிக்க முடியாது. பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவைப் பார்க்காமல், தனது வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் ஏராளம். அதில் ஒரு ரகம்தான், `அரவிந்த் சாமி போல் மாப்பிள்ளை அமையவேண்டும்’, `நயன்தாரா போல் பொண்ணு அமைய வேண்டும்’ என நினைப்பவர்கள். வருடங்கள் ஓடஓட இவர்களின் நடிகர், நடிகைகளின் தேர்வு மட்டும்தான் மாறுமே தவிர, இந்த எண்ணம் மாறாது. அப்படி 2019 ம் ஆண்டின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த சர்வே. இதில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா போன்ற சீனியர் நடிகர்களைச் சேர்க்காமல் இளம் நடிகைகளை மட்டுமே சேர்த்திருக்கிறோம். உங்களது ட்ரீம் கேர்ள் யார் என்பதை இங்கு பதிவு செய்யுங்கள்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 சிங்கிள்ஸ்... இவர்களில் லவ்வர் பாய் யார்.. #ValentineSurvey - இந்த சர்வேயில் கலந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/125412-i-am-enjoying-this-phase-very-much-dance-master-sandys-wife-on-pregnancy-and-motherhood", "date_download": "2019-12-15T13:15:15Z", "digest": "sha1:SOUZHC262VKTIIFTFYXLU7N2EBHGRUGV", "length": 12501, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி | I am enjoying this phase very much - Dance master sandy's wife on pregnancy and motherhood!", "raw_content": "\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nஒரு டான்ஸ் மாஸ்டராக சாண்டியை நமக்கு நன்றாகத் தெரியும். அவர் மனைவி சில்வியா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் நிலையில் சில்வியாவிடம் பேசினோம்.\n''என் தங்கச்சிக்கு அவங்களை (சாண்டி) ரொம்ப பிடிக்கும். அவளுடைய பிறந்��நாளுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக அவரை கூப்பிட்டோம். அவரும் 'என் ஃபேன்னு சொல்றீங்க. கண்டிப்பா வரே'னு சொன்னார். அவரைப் பார்த்ததும் என் தங்கச்சி சந்தோஷத்தில் அழுதுட்டா. அப்போவே அவரும் எங்க ஃபேமிலியும் குளோஸ் ஆகிட்டோம். அடிக்கடி வீட்டுக்கு வருவார். என் தங்கச்சி நல்லா டான்ஸ் ஆடுவாள். ரெண்டு பேரும் டான்ஸ் பற்றி நிறைய பேசிப்பாங்க. எனக்கோ அவர் சீன் போடுற மாதிரியே தெரிஞ்சது. அதனால், அவர்கிட்ட பேசவே மாட்டேன். அப்படியே பேசினாலும் அண்ணன்னுதான் பேசுவேன். அப்போ நான் பி.இ படிச்சுகிட்டிருந்தேன். நான் நல்லா படிக்கிற பொண்ணு. காதல் மேலே எல்லாம் விருப்பம் இல்லை. நல்லா படிச்சு முனைவர் பட்டம் வாங்குறதுதான் விருப்பமா இருந்துச்சு. ஒருநாள் திடீர்னு அவர் என்னைக் காதலிக்கிறதா சொல்லிட்டார். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலே. வீட்டுல சொன்னாலும் தப்பாகிடும். அப்புறம் நான் அவர்கிட்ட பேசவே இல்லே. அவரோ நான் பதில் சொல்லைன்னு என் அம்மாகிட்ட போய், `உங்க பொண்ணை பிடிச்சிருக்கு'னு சொல்லி பெண் கேட்டார். அம்மா என்கிட்ட பேசினாங்க. என் ஃபேமிலிக்கே அவரைப் பிடிச்சுப்போச்சு. சரின்னு நானும் ஓகே சொல்லிட்டேன்'' என்கிற சில்வியா பேச்சில் காதல் மலர்கிறது.\n''அவரைத் திருமணம் செஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே, 'எனக்கு படிக்கணும். படிச்சுட்டு வேலைக்குப் போவேன். என் கரியரை விட்டுக்கொடுக்க மாட்டேன்'னு சொல்லிட்டேன். அவரும் 'உனக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணும்மா'னு சொல்லிட்டார். திருமணமான ரெண்டாவது நாளே, எம்.இ படிக்க அட்மிஷன் போட்டேன். இப்போ, ஃபைனல் இயர் படிக்கிறேன்'' என்றவர், தங்கள் வாழ்வில் நுழைந்திருக்கும் புதிய உயிர் பற்றி வெட்கத்துடனே பேசத் தொடங்கினார்.\n''கர்ப்பமானதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. நான் காலேஜ் டாப்பர் வேறே. இதனால், படிப்பு பாதிக்கப்படுமோன்னு நினைச்சேன். ஆனால், என் கணவர் ஃபுல் சப்போர்ட்டா இருந்தார். கர்ப்பமா இருக்கும்போதும் பரீட்சை எழுத கூப்பிட்டுப் போனார். பரீட்சை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் வாசலிலேயே காத்திருந்தார். அந்தப் பரீட்சையிலும் நான்தான் முதல் மார்க். 'இந்த நேரத்திலும் எப்படி படிப்பில் பின்னியெடுக்குறே'னு என் ஃப்ரண்ட்ஸ் ஆச்சர்யமா கேட்பாங்க. 'என் கணவர் அவ்வளவு அன்பா பார்த்துக்கிறார். அதுதா��் என் பூஸ்ட்'னு சொல்வேன். என் கணவரைப் பற்றி எதிர்மறை கருத்துகள் வந்தாலும், இயல்பில் ரொம்ப அன்பான மனிதர். வாங்கின சம்பளத்தை அப்படியே என்கிட்ட கொடுத்திடுவார். அவர் செலவுக்கே என்கிட்ட கேட்டுதான் வாங்குவார். இப்போ, நாங்க டான்ஸ் கிளாஸ் நடத்திட்டிருக்கோம். நான்தான் பிசினஸைப் பார்த்துக்கிறேன். அவர் சினிமாவுக்கு கோரியோகிராஃப் பண்ணிட்டிருக்கார். இந்தத் துறையில் ஏற்ற இறக்கம் எப்பவும் இருக்கும். நான் நல்லா படிச்சு டீச்சிங் புரொபஷனுக்கு போகணும்னு இருக்கேன். என்னால் முடிஞ்ச அளவுக்கு பைனான்ஷியலா அவருக்கு சப்போர்ட் பண்ண நினைக்கிறேன்'' என்றவரிடம், இப்போ எத்தனையாவது மாதம் எனக் கேட்டதும் வெட்க புன்னகையை உதிர்க்கிறார்.\n''இன்றைக்கு காலையில் புராஜெக்ட் வைவா போய்ட்டுதாங்க வந்தேன். இப்போ எனக்கு ஒன்பதாவது மாதம் முடியப்போகுது. இன்னும் 15 நாளில் பாப்பா பிறந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. என் கணவர்தான் சாப்பாடு ஊட்டிவிடறது, வாக்கிங் கூப்பிட்டுப் போறதுன்னு பார்த்துப் பார்த்து பண்றார். எங்க ரெண்டு பேருடைய முதல் எழுத்தும் 'S'. அதனால், எங்க பாப்பாவுக்கும் 'எஸ்' ஆரம்பிக்கும் எழுத்துலதான் பெயர் வைக்கப்போறோம். ஒரு சின்ன கஷ்டம்கூட தெரியாத அளவுக்கு அன்பா என்னைப் பார்த்துக்கும் கணவர்தான் என் முதல் குழந்தை'' என்கிற சில்வியா முகத்தில் மிளிர்கிறது தாய்மை.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/irradiation", "date_download": "2019-12-15T14:09:29Z", "digest": "sha1:2JKB5VTYZPCVTBKWE6KXTI52MWQSRMIX", "length": 5584, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "irradiation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். கதிர் வீச்சுத்தாக்கம்; வீசுகதிர் வீழல்\nமருத்துவம். ஊடு கதிர் மருத்துவம்; ஊடுகதிர் சிகிச்சை; கதிர்வீச்சு மருத்துவம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 02:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் பட���ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/conveniente?hl=ta", "date_download": "2019-12-15T14:42:35Z", "digest": "sha1:E2GNJ57CFZTAFO6EETXDDAEPL3EXRLLR", "length": 7185, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: conveniente (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/pudukkottai-district/gandharvakottai/", "date_download": "2019-12-15T12:32:11Z", "digest": "sha1:XIAL4Z4CQAXDGOMAAHH5EAKWH62W4AF6", "length": 24270, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "கந்தர்வக்கோட்டை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு: கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: கந்தர்வக்கோட்டை, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புதுக்கோட்டை மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nநாள்: நவம்பர் 05, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வைத்தூர் கிளை கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 06. 10. 2019 அன்று நடைபெற்றது\tமேலும்\nகுளம் சுத்தம் செய்தல்/கருவேல மரங்கள் அகற்றும் பணி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தம் செய்தல் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.\tமேலும்\nகிளை கட்டமைப்பு /கலந்தாய்வு கூட்டம்/ கிளை பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட தச்சங்குறிச்சி ஊராட்சியில் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்- மரக்கன்று வழங்குதல்-கந்தவர்கோட்டை தொகுதி\nநாள்: ஜூலை 25, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\n20/07/19 அன்று கந்தர்வகோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் மரக்கன்று வழங்குதல் நடைபெ���்றது\tமேலும்\nகுளம் தூர் வாரும் பணி-கந்தவர் கோட்டை தொகுதி\nநாள்: ஜூலை 09, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வகோட்டை தொகுதி அரவம்பட்டி ஊராட்சியில் குளம் தூர்வாருதல் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.\tமேலும்\nசாராய ஆலையை எதிர்த்து கையெழுத்து இயக்கம்-கந்தவர்கோட்டை\nநாள்: ஜூலை 09, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வகோட்டை தொகுதி சாராய ஆலை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம் -கந்தவர்கோட்டை தொகுதி\nநாள்: ஜூலை 03, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள், புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/56155-tribute-to-the-siva-chandran-s-body.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:31:12Z", "digest": "sha1:ZHSBGWMHXV5THPQKATMN42LIN7CJG4AY", "length": 12517, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோர் அஞ்சலி! | Tribute to the Siva Chandran's body", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீ��்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nசி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோர் அஞ்சலி\nதிருச்சி விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உள்பட மொத்தம் 38 பேர் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்த சிவசுப்பிரமணியன், அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் மற்றும் கேரளா வசந்த குமார், பெங்களூரை சேர்ந்த குரு என 4 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது.\nவிமானநிலையத்தில் சிவசந்திரன் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்த்குமார் ஹெக்டே, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து முப்படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் உடல் ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. மேலும, சுப்ரமணியன், வசந்தகுமார் ஆகியோரின் உடல்கள் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுப்ரமணியன் உடல் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. வசந்த குமார் உடல் விமானம் மூலம் கோழிக்கோடு கொண்டு செல்லப்படுகிறது. திருச்சியில் இருந்து மற்றொரு விமானம் மூலம் வீரர் குரு என்பவரின் உடல் பெங்களூர் எடுத்து செல்லப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்ரீரங்கம் மாசித் தெப்பத் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nவங்கிக்கு ��ெல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\nபாக். ராணுவத் தளபதியை செம மிரட்டு, மிரட்டும் பஞ்சாப் முதல்வர்\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு\nஉயிரிழந்த பிரியங்கா ரெட்டிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி \nஇந்திரா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை\nநேருவுக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/02/13/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-89/", "date_download": "2019-12-15T13:08:17Z", "digest": "sha1:Z4LIPTPUCML4OY7MW3JNC7VHEGW2JV5A", "length": 6924, "nlines": 123, "source_domain": "atozhealth.in", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 89 | A to Z Health", "raw_content": "\nHome Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 89\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 89\nஇரத்த அழுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாற்பது வயதுக்கு மேல் அனைவரும் அவசியம் முழு உடற்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.\nஇரத்தப் பரிசோதனையில் முக்கியமாக சர்க்கரை, உப்பு, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ், யூரிக் அமிலம் மற்றும் கொழுப்பின் துணைப் பொருள்களான அதிக அடர்த்திக் கொழுப்பு, குறை அடர்த்திக் கொழுப்பு, மிகக் குறைந்த அடர்த்திக் கொழுப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்ட வேண்டும்.\nஇரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை, இரத்த வெள்ளணுக்கள் மற்றும் அவற்றின் வகைகளின் எண்ணிக்கை இரத்த செல் தட்டுகளின் எண்ணிக்கை ஹீமோகுளோபின் முதலியவை பார்க்கப்பட வேண்டும். சிறுநீரின் எல்லாவகைச் சோதனைகளையும் செய்ய வேண்டும்.\nமார்பு எக்ஸ்-ரே படம் எடுத்து நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் கவனமாகப் பரிசோதிக்கவேண்டும். அல்ட்ரா சவுண்ட் உதவியோடு நுரையீரலில் ஏதேனும் குறைகள் தென்படுகின்றனவா என்பதையும், ஆஞ்சியோ கிராபி மூலம் இரத்த நாளச் சுருக்கம் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.\nகண் பரிசோதனையை முழுவதுமாகச் செய்யவேண்டும். முக்கியமாக விழித்திரையைப் பரிசோதித்து அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆராய வேண்டும்.\n– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்\nPrevious articleதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 32\nNext articleசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 90\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 131\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 130\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/howcommunistslookatreligiousbeliefs/", "date_download": "2019-12-15T12:31:56Z", "digest": "sha1:AWKCU22RSLSTOGC72WUHPNTTIEZFBWQA", "length": 15500, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்���ுவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nகேள்வி: நம்பிக்கை,வழிபாடு,சடங்கு போன்ற மத செயல்பாடுகளால் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியினரிடம் மதவாதம் பற்றிக்கொள்கிறது. சங் பரிவார் அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது\nநம்பிக்கை, வழிபாடு, சடங்கு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பினும் இவற்றைத் தனித்தனியாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.சடங்குகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல நாம்.தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி,பொன்னாடை போர்த்துதல் போன்ற சில சடங்குகள் நம்மிடமும் உண்டு.மூடநம்பிக்கை சார்ந்ததாக அல்லாமல் ஆண்-பெண் சமத்துவத்துவம் , சாதி சமத்துவம் போன்றவற்றைப் பாதிக்காத படி இருக்கும் சடங்குகளை மக்கள் கடைப்பிடிப்பதை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. நினைவு கூர்தல் போன்றவற்றின் குறியீடாகத்தான் சடங்குகள் நம் வாழ்வில் வந்தன. இது ஒரு வகை எனில், பெரும்பாலான சடங்குகள் நம்பிக்கை சார்ந்தும் மூட நம்பிக்கை சார்ந்தும் உருவானவை.ஒவ்வொரு சடங்கையும் அதன் தோற்றக்கதையை ஆய்ந்து விமர்சிக்கலாம். உதாரணமாக மயானக்கரைக்கு தீச்சட்டி கொண்டு போதல் –இது அந்தக்காலத்தில் நெருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்படாத காலத்தில் உருவான –தேவையை ஒட்டி எழுந்த பழக்கம்- தீப்பெட்டி,லைட்டர் போன்றவை வந்த பின்னும் தொடரும்போது அது வெறும் சடங்காகி விடுகிறது.பயனற்ற சடங்குகளைத் தவிர்க்கலாம்.பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் தங்கள் ஆசிகளை வழங்குவதன் அடையாளமாக திருநீறு பூசுவது,நெற்றியில் சிலுவை இடுவது என்கிற பழக்கம் அல்லது சடங்கு பெருவழக்காக இருக்கிறது.மன நிறைவைத்தரும் இதுபோன்ற சடங்குகளுக்கு மாற்றாக மத அடையாளமற்ற புதிய சடங்குகளை உருவாக்க வேண்டும்.\nவழிபாடு என்பது அறிவியலடிப்படையில் தேவையற்றது. அதை விமர்சிக்கும் போது நம் நாட்டில் ஒரு பண்பாடாகவே வளர்ந்து நிற்கும் தனி மனித வழிபாட்டையும் சேர்த்துத்தான் பேச வேண்டும்.நம்பிக்கை-மூடநம்பிக்கை இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.மூடநம்பிக்கையை எதிர்க்கும் போராட்டத்தில் நம்பிக்கையாளர்களும் இணைய சாத்தியம் உள்ளது.அப்படியான நிகழ்ச்சி நிரல்களை நாம் உள்ளூர் அளவில் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.வறட்டு நாத்திகம் சங் பரிவாரத்துக்கு மேலும் உதவிகரமாகவே அமையும்.\nநம்பிக்கை,சடங்கு ,வழிபாடு உள்ளவர்களிடம் மதவாதம் இருப்பதில்லை. மத உணர்வுதான் இருக்கிறது.மத உணர்வு மதவாதமாகி மத வெறிக்குத் துணைபோகும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் மத உணர்வு மத நல்லிணக்கமாக மலர்ந்து மதச் சார்பின்மை என்கிற திசையிலும் மணம் பரப்ப வாய்ப்பு உள்ளது. யார் முந்துகிறோமோ அவருக்கு சாதகமாக மனித மனங்கள் திரும்பும்.\nஇந்தியாவில் மதவாத சக்திகள் சுறுசுறுப்பாகவும் விரைந்தும் செயல்படுவதுபோல மதச்சார்பற்ற சக்திகள் (நீங்களும் நானும் உள்ளிட்டு) செயல்படுவதில்லை என்பது வரலாறு.\nஉள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை. அப்படியானால் நாம் இன்னும் பல மடங்கு வேகத்துடனும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.நம்பிக்கை என்னும் கோட்டை அழிக்கவும் அறிவியல் கல்வி மூலம் முயல வேண்டும். அல்லது அக்கோட்டுக்குப் பக்கத்தில் மதச்சார்பற்ற கோட்டைப் பெரிதாக வரைந்து மதவாதக் கோட்டைச் சிறியதாக்கவும் செய்யலாம். முறைசார்ந்த கல்வியில், பாடத்திட்டத்தில் கல்வியின் உள்ளடக்கத்தில் அறிவியல்பூர்வமான மாற்றத்துக்காக நாம் போராடுவது இன்னொரு முக்கியமான பணி.\nமுந்தைய கட்டுரைஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் ...\nஅடுத்த கட்டுரைதலைமையேற்றல் குறித்து தோழர் மாவோ (மேற்கோள்கள்)\nபாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஇந்த தலைப்பில் விவாதிக்க இங்கே கமெண்ட் செய்திடுங்கள்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இத��ில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/chekka-chivantha-vaanam-movie-opening-weekend-chennai-box-office-collection-report/", "date_download": "2019-12-15T12:40:29Z", "digest": "sha1:FX76WPSXM3XC3422BJTSF4INNW637BZ2", "length": 4550, "nlines": 94, "source_domain": "www.cinehacker.com", "title": "‘Chekka Chivantha Vaanam’ movie – [ Opening Weekend ] Chennai Box Office Collection Report – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/83064/cinema/Bollywood/Anushkas-new-policy!.htm", "date_download": "2019-12-15T12:50:08Z", "digest": "sha1:7XDWAG2Y5OLNBSKPCCQ6UBQ5BQMNLNG2", "length": 9682, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனுஷ்காவின் புதிய கொள்கை! - Anushkas new policy!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து ரசித்து வருகிறார், அனுஷ்கா சர்மா.\nகிரிக்கெட் வீரர் கோஹ்லியை திருமணம் செய்த பின், நடிப்பதை குறைத்த அவர், போட்டிகள் இல்லாத நேரத்தை, தன் கணவருடன் செலவிட்டு வருகிறார். தங்களுக்கு பிடித்த, ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு சென்று, இயற்கை அழகை அனுபவிக்கின்றனர், இருவரும். கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்கும்படி பார்த்துக் கொள்கிறார்.\nசுற்றுலா தலத்துக்கு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83303/cinema/Kollywood/The-importance-of-humor!.htm", "date_download": "2019-12-15T13:52:58Z", "digest": "sha1:RWVCWY7O6ME4K4N4WXI3ALKWDOHBKPKR", "length": 9379, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நகைச்சுவைக்கு முக்கியத்துவம்! - The importance of humor!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி நாயகியராக நடிக்கும் படம், தனுசு ராசி நேயர்களே. இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.படம் குறித்து, டிகங்கனா சூர்யவன்சி கூறுகையில்,''ஜோதிடத்தை நம்பும் ஒருவன், வாழ்க்கையில் எதிர்கொள்ளும்பிரச்னைகளையும், அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான்என்பதையும் சொல்லும் படம் இது. நகைச்சுவைக்குமுக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\n���னைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542421", "date_download": "2019-12-15T13:48:03Z", "digest": "sha1:BFMXQVJJVDZGI3B7TPV64PKSKRMKWBNU", "length": 12978, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Government transport | குடந்தையில் போதிய அடிப்படை வசதி செய்யாததால் சேறும் சகதியாக மாறிவரும் அரசு போக்குவரத்து கழக பணிமனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேன�� இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடந்தையில் போதிய அடிப்படை வசதி செய்யாததால் சேறும் சகதியாக மாறிவரும் அரசு போக்குவரத்து கழக பணிமனை\nமாநில போக்குவரத்து மாநகராட்சி பட்டறை\nகும்பகோணம்: போதிய அடிப்படை வசதி செய்து தராததால் கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணி சேறும் சகதியுமாக மாறி வருகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதால் காலி செய்து விட்டு கும்பகோணம் ஒன்றியம் அசூர் ஊராட்சியில் 20 ஆயிரம் சதுர அடியில் 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் அந்த ஊராட்சியில் உள்ள பள்ளிக்கு உரிய இடமாகும்.\nஇந்த இடத்துக்கு விரைவு போக்குவரத்து கழகம் வந்து 3 ஆண்டுகளான நிலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. சாலையும் அமைக்கவில்லை. இதனால் பேருந்துகள் செல்லும் இடமெல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பணிமனைக்குள் சென்ற பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் மாட்டி கொண்டது. அந்த பேருந்தை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதேபோல் பேருந்துகளை கழுவும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.\nதற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மழைநீருடன் பேருந்துகளை கழுவும் நீரும் கலந்து நிற்பதால் பணிமனையே கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள ஓய்வறை மற்றும் சுகாதார வளாகங்கள் இருந்தும் போதுமான வசதி இல்லாததால் டிரைவர், கண்டக்டர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் தொழிலாளர்களால் ஓய்வெடுக்க முடிவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போதைய எம்பி பாரதிமோகன், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு நிதி ஒதுக்கி சீரமைப்பேன் என்றார். ஆனால் சொற்பளவில் நிதியளித்து விட்டு சென்றவர், மீதமுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்க வில்லை என்பது வேதனையான விஷயமாகும்.\nஅரசு விரைவு போக்குவரத்து பணிமனை கும்ப��ோணத்தில் இருந்து 7 கிலோ மீட்டா் தூரத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் சென்றுவர சிரமமாக உள்ளது. அதை நகரத்திற்குள்ளே ஒரு இடத்தில் டெப்போவை அமைத்தால் சுலபமாக இருக்கும்.\nஎனவே மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து விரைவு கழகத்தை கும்பகோணம் நகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது தற்போதுள்ள விரைவு போக்குவரத்து கழக பணிமனையை சீர்படுத்தி சுகாதாரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்ம குளம் திறப்பு நடுங்கும் குளிரிலும் நள்ளிரவு பெண்கள் புனிதநீராடி வழிபட்டனர்: தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை\nவிளைச்சலுக்கும் வந்த சோதனை கோவில்பட்டி பகுதியில் அழுகும் வெங்காய பயிர்கள்: நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா\nசிண்டிகேட் அமைத்த சேகோசர்வ்- ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கு விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம்: போராட்ட களத்தில் விவசாயிகள், வியாபாரிகள்\n× RELATED பிள்ளையார்குளம் கிராமத்தில் அடிப்படை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/15528/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T12:46:42Z", "digest": "sha1:IZHG5EJHQDWJGERWG47YTYJTBB63YY4Y", "length": 6339, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "அமெரிக்காவில் நடைபெற்ற படகுப் போட்டியில் அதிவிரைவு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: புகைப்படங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆ���்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்காவில் நடைபெற்ற படகுப் போட்டியில் அதிவிரைவு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: புகைப்படங்கள்\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\n3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது\n13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்\n150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்\nஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது\n× RELATED பழவேற்காடு ஏரியில் மீனவர் படகில் இருந்து தவறி விழுந்த உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:59:29Z", "digest": "sha1:CP67MEJSSA3YZGZ3INVHHWBX3EX4HXT2", "length": 116380, "nlines": 321, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சபா பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nசபா பர்வம் - கிண்டிலில்\nகங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சார்ந்து தமிழாக்கப்பட்டிருக்கும் இந்த சபா பர்வத்தில் சபா கிரியா, லோகபால சபாகயானம், ராஜசூய ஆரம்பம், ஜராசந்த வதம், திக்விஜயம், ராஜசூயீகம், அர்க்கியாஹரணம், சிசுபால வதம், தியூதம், அனுத்யூதம் என்ற பத்து உபபர்வங்களும், அவற்றில் 80 பகுதிகளும், 2708 ஸ்லோங்களும் இருக்கின்றன.\nவகை கிண்டில், சபா பர்வம்\nஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 13 -14\nசபா பர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான். ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் கலகங்களிலும், அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் நாடு விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர். மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும், வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன. உண்மையில், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, வ���ஷம் அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ, அந்த நாட்டில் இல்லாதிருந்தது. திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section13.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் பகுதி 14அ - அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், அவர்கள் அனைவரையும் விட வளமையில் அதிகரித்தும், பலத்தில் அதிகரித்தும், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான். மேலும் ஜராசந்தன் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்து நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அந்த மன்னன் {ஜராசந்தன்}, மன்னர்களில் உயர்ந்த மன்னாக இருந்து, இந்த அண்டத்தின் ஆட்சியே அவனை மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவன் {ஜராசந்தன்} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான். மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன் {Sisupala}, அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் பகுதி 14ஆ - அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.\nமேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும�� போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 10 -12\nசபா பர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும் , படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாதது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு உருவை எடுக்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், உருவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை. அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும். அந்தச் சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனது. அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது. விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன், மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் {பாண்டுவின்} விருப்பத்தை நிறைவேற்று. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் உனது இறந்த முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு வேள்வியை நடத்துவதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம். ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்.\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 8 & 9\nசபா பர்வம் பகுதி 8 | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ, பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது. தேவர்களாலும், மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும், சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை. அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்கள் உள்ளன. அந்த மாளிகையில் புனிதம் மிகுந்த அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section8.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nமேற்க்கண்ட வீடியோ கோப்பில் சபாபர்வப் பகுதியின் எண் தவறாக இருக்கிறது. இருப்பினும் அதில் உள்ள ஒலிப்பதிவு பகுதி 8 தான்.\nசபா பர்வம் பகுதி 9 | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன. அது விஸ்வகர்மனால் (தேவ தச்சன்) நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும் மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது. நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருந்தன. அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய, பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும், நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் அமர்ந்திருக்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section9.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 6 & 7\nசபா பர்வம் பகுதி 6 | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) அந்தணர்களில் முதன்மையானவர்களுடனும் (பிரார்த்தனை செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான். அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், \"அந்தச் சபாமண்டபங்களைக் குறித்து எங்களுக்கெல்லாம் விளக்குங்கள். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம். ஓ அந்தணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள் பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள் {அவருக்கு சேவை செய்பவர்கள் யார் {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள் வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள் வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள் ஓ அந்தண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து, நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது\", என்றான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, \"ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்,\" என்றார் {நாரதர்}. see more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section6.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் பகுதி 7 | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: பராசரர், பர்வதர், சவர்ணி, கலவா, சங்கா, யக்ஞவல்கியா பாலுகி, உத்யலகா, ஸ்வேதகேடு, தண்டியா, பாண்டாயணி, ஹவிஸ்மத், கரிஷ்டா, மன்னன் ��ரிச்சந்திரன்; ஹிருதியன், உதர்ஷண்டில்யா, பராசரியா, கிருஷிவலா, வதஸ்கந்தா, விசாகா, விதாதா, கலா, காராலதண்டா, தஸ்த்ரி, விஸ்வகர்மா, தும்புரு, மேலும் மற்ற முனிவர்கள், சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவன் இந்திரனை சேவிக்கத் தயாராக நிற்கின்றனர். சகாதேவன், சுனிதன், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, உண்மை பேச்சு கொண்ட சமீகர், சத்தியங்களை நிறைவேற்றும் பிரசேதகர்கள், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலாஹர், கிராது, மருதர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தானு, காக்ஷிவத், கௌதமர், தார்கியர், வைஸ்ராவனா, காலகவ்ரிகிய முனிவர், அஸ்ரவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேஹாவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வக்ஷேனா, கண்வர், கத்யாயணா, ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்கியா, கௌசிகா, ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், புத்திசாலித்தனங்கள், கற்றலின் தேவதை, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section7.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5உ | நாரதர் விசாரணை\nசபா பர்வம் பகுதி 5உ | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: மன்னர்கள் ஆட்படக்கூடாத பதினான்கு{14} தீமைகளான நாத்திகம் {1}, பொய்மை {2}, கோபம் {3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை} {4}, காலம் கடத்துதல் {5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல் {6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல் {Idle} {7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்} {8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்வது {9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுவது {10}, ஒரு தீர்க்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவது {11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல் {12}, நன்மைக்கான மங்கள காரியங்களைச் செய்யாமை {13}, எதையும் சிந்திக்காமல் செய்வது {14} - ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா ஓ மன்னா ���வற்றால், ஏகாதிபதிகள் பாழடையாமல் தங்கள் அரியணையில் நிலைத்தும் இருப்பார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5e.html\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5ஈ | நாரதர் விசாரணை\nசபா பர்வம் பகுதி 5ஈ | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான {1}வேற்றுமையை அகற்றல், {2}பரிசளித்தல், {3}ஒற்றுமையின்மையை விளைவித்தல், {4} பலத்தைப் பிரயோகம் செய்வது போன்ற உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5}, பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5}, பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5இ | நாரதர் விசாரணை\nசபா பர்வம் பகுதி 5இ | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா ஓ பூமியின் தலைவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, அவர்கள் எளிதாக பயமற்று, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல உன்னை அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nசபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் 5ஆ | நாரதர் விசாரணை\nசபா பர்வம் பகுதி 5ஆ | அசல் பதிவுக்குச் செல்ல\nபதிவிலிருந்து சில வரிகள்: பாரத குலத்தில் வந்த காளையே {யுதிஷ்டிரா}, உனது நாட்டின் ஏழு{7} முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் சம்பாதித்த செல்வத்தால், சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம���புகிறேன். மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன். உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி5அ\nசபா பர்வம் பகுதி 5அ | அசல் பதிவுக்குச் செல்ல\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 4\nசபா பர்வம் பகுதி 4\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் 3\nசபா பர்வம் பகுதி 3\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 2 | முழு மஹாபாரதம்\nசபா பர்வம் பகுதி 2\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆடியோ, சபா பர்வம், ஜெயலட்சுமி அருண்\nஅந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80\nபாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த பயத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில விஷயங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் துயரத்தில் மூழ்கினான். அவன் அமைதியற்று கவலையுடன் அமர்ந்து துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி, \"ஓ பூமியின் தலைவா, முழு பூமியையும், அதன் செல்வங்களையும் பெற்று, பாண்டவர்களையும் நாடு கடத்திய பிறகு இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்\nதிருதராஷ்டிரன், \"கூட்டணி படைகளின் துணையுடன் பெரும் ரதங்களில் போர் புரியும் வீரர்களில் காளைகளான பாண்டுவின் மகன்களைப் போரில் சந்திக்க வேண்டிய ஒருவன் எப்படி துக்கப்படாமல் இருக்க முடியும்\nசஞ்சயன், \"ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது தவறான செயலாலேயே இந்தப் பெரும் பகைமை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது நிச்சயம் மொத்த உலகிற்கும் அழிவைக் கொண்டு வரும். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் தடுக்கப்பட்டும், தீய மனம் கொண்ட உமது வெட்கங்கெட்ட மகன் துரியோதனன், தனது சூத தூதுவனிடம் {பிராதிகாமினிடம்}, பாண்டவர்களின் அன்புக்குரிய அறம்சார்ந்த மனைவியை {திரௌபதியை} சபைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டான். யாருக்கு தோல்வியையும் அவமானத்தையும் தேவர்கள் கொடுக்கப்போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான். அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் அந்த மனிதனைக் காண வைக்கும். ஆதரவற்ற பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} சபையின் நடுவே இழுத்து வந்து அந்தப் பாவிகள் பயங்கரமான கொடூரமான அழிவை மொத்தமாகப் பெற்றுக் கொண்டனர். *பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்து, கடமையையும், அனைத்து அறநெறிகளையும் அறிந்து, அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட துருபதன் மகளை {திரௌபதியை}, போலிப் பகடையாட்டம் {பொய்யாட்டம்} ஆடும் துரியோதனனைத் தவிர வேறு யாரால் இப்படி அவமதித்து சபைக்குக் கொண்டு வர முடியும் கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தி மாதவிலக்காக இருந்த அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, சபைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பாண்டவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, நாடு பிடுங்கப்பட்டு, ஆடைகளும் களைந்து, அழகிழந்து, அனைத்து மகிழ்ச்சியையும் தொலைத்து, அடிமை நிலையில் இருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாள் {திரௌபதி}. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்ட அவர்கள் தங்கள் வீரத்தைக்காட்ட இயலாமல் இருந்தனர். அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனும் கர்ணனும் கொடுமையான மற்றும் கடுமையான வார்த்தைகளை, அப்படி நடத்தப்படத் தகாதவளான கோபம் கொண்ட கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} பேசினர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் அச்சமூட்டும் தீமையின் முன் அறிகுறி என எனக்கு படுகிறது\" என்றான்.\nதிருதராஷ்டிரன், \"ஓ சஞ்சயா,துயரத்தில் இருக்கும் துருபதன் மகளின் {திரௌபதியின்} பார்வையே முழு உலகத்தையும் எரித்துவிடும். அப்படியிருக்கும் போது எனது ஒரு மகனாவது உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா பாண்டவர்கள் மணந்த மனைவியான அழகும் இளமையும் கூடிய அறம்சார்ந்த கிருஷ்ணை {திரௌபதி} சபையில் இழுத்து வரப்பட்ட போது, பாரதர்களின் {துரோணாதிபதிகளின்} மனைவிகள் காந்தாரியுடன் கூடி பயத்தால் ஓலமிட்டு அழுதனர். இப்போது கூட அவர்கள் தினமும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர். திரௌபதி இப்படி அவமதிக்கப்பட்ட கோபத்தால் அந்தணர்கள் அன்று மாலை செய்ய வேண்டிய அக்னிஹோத்திரச் சடங்கைச் செய்யவில்லை. பிரளய காலத்தில் நடப்பது போல காற்று கடும்பலத்துடன் வீசியது. அங்கே கடும் இடியுடன் கூடிய புயலும் ஏற்பட்டது. எரிகற்கள் விண்ணிலிருந்து விழுந்தன. காலமற்ற காலத்தில் சூரியனை ராகு விழுங்கி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தினான். நமது போர் ரதங்கள் திடீரென எரிந்தன. அவற்றின் கொடிக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இவை அனைத்தும் பாரதர்களுக்கு {துரோணாதிபதிகளுக்கு} நேரப்போகும் தீங்கினைப் பகன்றன. துரியோதனனின் வேள்வி அறையில் இருந்து நரிகள் ஊளையிட்டன. எல்லாபுறத்திலிருந்தும் கழுதைகள் பதிலுக்கு கத்த ஆரம்பித்தன. பிறகு, பீஷ்மர், துரோணர், கிருபர், சோமதத்தன், உயர் ஆன்ம பாஹ்லீகன் ஆகியோர் சபையை விட்டுச் சென்றனர். இதன்பிறகுதான் நான் விதுரனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, \"ஓ கிருஷ்ணா {திரௌபதி} நான் உனக்கு வரங்களை வழங்குகிறேன். நீ என்ன கேட்கிறாயோ அதை நிச்சயம் கொடுக்கிறேன்\" என்றேன். பாஞ்சால இளவரசி பாண்டவர்களின் விடுதலையைக் கோரினாள். எனது சுய விருப்பத்தின் பேரில் நான் பாண்டவர்களை விடுவித்து, அவர்க��ை {பாண்டவர்களை} அவர்களது ரதங்கள் விற்கள் மற்றும் அம்புகளுடன் {அவர்களது தலைநகருக்கு-காண்டவப்பிரஸ்தத்திற்கு/ இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பிப் போக கட்டளையிட்டேன். அதன் பிறகு தான் விதுரன் \"சபைக்குள் கிருஷ்ணையை இழுத்து வந்தது நிச்சயம் பாரத குலம் அழிய வழிவகுக்கும். இந்தப் பாஞ்சால மன்னனின் மகன் {திரௌபதி} களங்கமற்ற ஸ்ரீ ஆவாள். தெய்வீகப் பிறவியான அவள் {திரௌபதி} பாண்டவர்கள் மணந்த மனைவியாக இருக்கிறாள். இவளுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பாண்டுவின் கோபக்கார மகன்கள் மன்னிக்க மாட்டார்கள். விருஷ்ணி குல வில்லாளிகளும் மன்னிக்க மாட்டார்கள். பெரும் பலம் வாய்ந்த வீரர்களான பாஞ்சாலர்களும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். தடுக்க முடியாத வீரம் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} துணை கொண்டு, நிச்சயம் அர்ஜுனன் பாஞ்சாலப் படையுடன் திரும்பி வருவான். பெரும் பலம் வாய்ந்த பீமசேனனும் தனது கதாயுதத்தை யமனைப் போலச் சுழற்றிக் கொண்டு வருவான். பீமனுடைய கதாயுதத்தின் பலத்தை இந்த மன்னர்களால் தாங்க முடியாது. ஆகையால், ஓ மன்னா, பாண்டவர்களிடம் பகைமையில்லாமல் எப்போதும் அமைதியும் சமாதானமுமாக இருப்பதே சிறந்ததாகப் படுகிறது. பாண்டுவின் மகன்கள் எப்போதுமே குருக்களைவிட {கௌரவர்களைவிட} பலசாலிகள்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, **சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான் என்பதை நீர் அறிவீர். ஆகையால், ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு சமாதானம் செய்து கொள்வதே உமக்குத் தகும். எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, ஓ மன்னா, இருகட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தும். ஒ மன்னா, நீர் இந்த வழியில் நடந்து கொண்டால், நிச்சயம் நற்பேறைப் பெறுவீர்.\" என்றான். இவ்வாறே கவல்கனின் மகனான விதுரன் அறமும் பொருளும் சார்ந்த வார்த்தைகளில் என்னிடம் பேசினான். எனது மகன் மீது நான் கொண்ட பாசத்தினால், நான் அவனது {விதுரனது} ஆலோசனையை ஏற்கவில்லை\" என்றான் {திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}.\n*பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்த திரௌபதி,\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nஅமானுஷ்ய பிறப்புகள் - ஆதிபர்வம் பகுதி 167\nஅந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168\nதிருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169\n**சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான்\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 14 ஆ\n - சபாபர்வம் பகுதி 15\n - சபாபர்வம் பகுதி 16\nராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 17\nசுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை - சபாபர்வம் பகுதி 18\nஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19\nஎதிரியை அழிக்க கிளம்பிய மூன்று வீரர்கள் -சபாபர்வம் பகுதி 20\nஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 21\n\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22\nபதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 23\nஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24\nவகை சஞ்சயன், சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், விதுரன்\n - சபாபர்வம் பகுதி 79\nவிதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து துர்சகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது....\nவைசம்பாயனர் சொன்னார், \"பெரும் முன்னறியும் திறன் {Foresight} கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்}, \"தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான் அர்ஜுனன் எப்படிச் சென்றான் மாத்ரியின் மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர் ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார் ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார் சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள் சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள் நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்\" என்றான்.\nவிதுரன், \"குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது முகத்தைத் துணியால் மூடிச் சென்றான். ஓ மன்னா, பீமன், தனது பெரும் கரங்களைப் பார்த்துக் கொண்டே செ��்றான். ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மன்னனைத் தொடர்ந்து சென்று மண்ணை சுற்றிலும் வீசிச் சென்றான். மாத்ரியின் மகனான சகாதேவன், தன் மேனியில் வண்ணம் பூசிச் சென்றான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மனிதர்களில் அழகான நகுலன் தன் மேனியில் அழுக்கு பூசிக் கொண்டு பெரும் துயரத்துடன் சென்றான். பெரிய கண்களை உடைய அழகான திரௌபதி, கலைந்திருந்த தனது முடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே கண்ணீருடன் சென்றாள். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தௌமியர் தனது கையில் குசப் {தர்ப்பைப்} புல்லை வைத்துக் கொண்டு சாமவேதத்தில் இருந்து யமனைக் குறிக்கும் பயமூட்டும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சாலை வழி சென்றார்\" என்றான்.\nதிருதராஷ்டிரன், \"ஓ விதுரா, பாண்டுவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லும்போது ஏன் இப்படி வித்தியாசமான கோலத்தில் சென்றனர்\nவிதுரன், \"உமது மகன்களால் துன்புறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து நாடும் செல்வமும் திருடப்பட்டு இருந்தாலும், ஞானமும் நீதியும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் மனம் அறத்தின் பாதையில் இருந்து வழுவவில்லை. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் உனது பிள்ளைகளிடம் அன்புடனேயே இருக்கிறான். நியாயமற்ற முறையில் அனைத்தையும் இழந்தாலும், அவன் {யுதிஷ்டிரன்} பெரும் கோபம் கொண்டிருந்தாலும், \"எனது கோபப்பார்வையால் மக்களைப் பார்த்து அவர்களை எரித்துவிடக் கூடாது\" என்று கண்களைத் திறக்காமல் செல்கிறான். அதனாலே அவன் {யுதிஷ்டிரன்} முகத்தை மூடிச் செல்கிறான்.\nஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீமன் ஏன் அப்படிச் செல்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேளும். \"எனது கரங்களின் பலத்திற்கு நிகரானவர் யாருமில்லை\" என்று நினைத்துக் கொண்டு தனது பெரும் கரங்களை அடிக்கடி விரித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். ஓ மன்னா, தனது கரத்தின் வலிமையில் கர்வம் கொண்ட விருகோதரன் {பீமன்}, அந்தக் கரங்களைக் கொண்டு எதிரிகளின் செயல்களுக்காக அவர்களை அவன் {பீமன்} என்ன செய்யப் போகிறான் என்பதைக் காட்டிக் கொண்டு செல்கிறான்.\nஇரண்டு கரங்களையும் (காண்டீவத்தைத் தாங்கிப்} பயன்படுத்தவல்ல குந்தியின் மகனான அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி சென்று, மணல் துகள்களை தூவி, போர்களத்தில் தனது கணைகளின் மழையைக் குறிப்��ால் உணர்த்துகிறான். ஓ பாரதா, மணற்துகளை எப்படி எளிதாக அவனால் வீச முடிகிறதோ அப்படித் தனது அம்புகளின் மழையை (போர்க்களத்தில்) எளிதாக எதிரிகள் மீது பொழிவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறான்.\nசகாதேவன் தனது முகத்தில் வண்ணம் பூசி, \"இந்த துயர் நிறைந்த நாளில் என்னை யாரும் அறிந்து கொள்ள வேண்டாம்\" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான். ஓ மேன்மையானவரே, நகுலன் தனது மேனியை புழுதியால் கறைபடுத்தி, \"இப்படிச் செய்யவில்லை என்றால், என்னைப் பார்க்கும் பெண்களின் இதயங்களைக் கொள்ளையிடுவேன்\" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான்.\nகேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே, \"என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆவிக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்\" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.\nஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் கற்ற தௌமியர், தனது கையில் தெற்மேற்கு நோக்கிய குசப்புல்லை கொண்டு, முன்னணியில் நடந்து, யமனைக் குறிக்கும் சாம வேத மந்திரங்களை உரைத்துச் செல்கிறார். ஓ ஏகாதிபதி, அந்த கற்ற அந்தணரும், \"போர்க்களத்தில் பாரதர்கள் கொல்லப்படும் போது, குருக்களின் புரோகிதர்கள் இப்படியே (இறந்தவர்களின் நன்மைக்கான} சோம மந்திரங்களைப் பாடிச் செல்வர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.\nபெரும் துயரத்தில் இருந்த குடிமக்கள் அனைவரும், \"ஐயோ, ஐயோ, எங்கள் தலைவர்கள் செல்கிறார்களே. ச்சீ… ச்சீ… பேராசை கொண்ட குருகுலத்தின் மூத்தவர்கள் சிறுபிள்ளைகள் போல் நடந்து கொண்டு பாண்டுவின் வாரிசைகளை ஒதுக்கினரே. ஐயோ, பாண்டுவின் மகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாங்கள், தலைவன் இல்லாமல் இருப்போமே. தீய, பேராசை கொண்ட குருக்களிடம் நாங்கள் எப்படி அன்புடன் இருக்க முடியும்\nஓ மன்னா இப்படியே பெரும் மனோ சக்தி கொண்ட குந்தியின் மகன்கள், தங்கள் இதயத்தில் இருந்த தீர்மானங்களைக் குறிப்புகளாலும், நடத்தையாலும் க��றிப்பிட்டு சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதும், வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது, பூமி நடுங்கத் தொடங்கியது. அமாவாசை இல்லாத போதே சூரியனை ராகு விழுங்க வந்தான். நகரத்தை வலப்புறம் கொண்டு {இடப்புறமாக} எரிகற்கள் விழுந்தன. {ஊரை அபஸவ்யமாகச் சுற்றி எரிகொள்ளி விழுந்தது என்கிறது ம.வீ.ரா. பதிப்பு}. நரிகளும், கழுகுகளும், காக்கைகளும், மற்ற இறைச்சி உண்ணும் விலங்குகளும் பறவைகளும், தேவர்களின் கோவில்களில் இருந்தும், புனிதமான மரங்களின் உச்சியிலிருந்தும், சுவர்கள் மற்றும் வீடுகளின் மேலிருந்தும் உரக்க கத்த ஆரம்பித்தன. ஓ மன்னா, உமது தீய ஆலோசனைகளின் விளைவால் இந்த இயல்புக்கு மிக்க பேரிடர் அறிகுறிகள், பாரதர்களின் அழிவைக் குறிக்கும்படி காணப்படவும் கேட்கப்படவும் செய்தன.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இப்படி மன்னன் திருதராஷ்டிரனும், ஞானமுள்ள விதுரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது, அந்த கௌரவர்கள் சபையில், அனைவரின் கண்களுக்கும் முன்னால், தேவலோக முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்} தோன்றினார். அவர்கள் அனைவருக்கும் முன்னால் தோன்றிய அவர் {நாரதர்}, பயங்கரமான வார்த்தைகளால், \"இன்றிலிருந்து பதினான்காவது வருடம், துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள்\" என்று சொன்னார். வேத அருளைத் தன்னகத்தே கொண்ட அந்த முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்}, இப்படிச் சொல்லிவிட்டு, வானத்தில் கடந்து, காட்சியில் இருந்து மறைந்தார்.\nபிறகு, துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி, நாட்டை அவரிடம் {துரோணரிடம்} ஒப்படைத்தனர். பிறகு துரோணர், பகைமையும் கோபமும் கொண்ட துரியோதனன், துச்சாசனன், கர்ணன் மற்றும் அனைத்து பாரதர்களிடமும், \"பாண்டவர்கள் தெய்வீக மூலம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து, மரியாதையுடன் இதயப்பூர்வமாக என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன்.\nஆனால் விதி வலியது, அதை என்னால் மீற முடியாது. பகடையில் தோற்ற பாண்டுவின் மகன்கள், தங்கள் ஏற்ற உறுதிக்கு ஏற்றவாறு நாடு கடந்து செல்கிறார்கள். அவர்கள் கானகத்தில் பனிரெண்டு வருடங்கள் வாழ்வார்கள். இந்த காலத்தில் அவர்கள் அங்கே பிரம்மச்சரிய வாழ்முறையைக் கைக்கொண்டு, பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் திரும்பி தங்கள் எதிரிகளை வஞ்சம் தீர்க்கப் போகின்றனர். முன்பு நடந்த ஒரு நட்பு ரீதியான சச்சரவில் நான் துருபதனை நாட்டை இழக்கச் செய்தேன். ஓ பாரதா {துரியோதனா} என்னால் அவனது நாடு கவரப்பட்டதால், அவன் ஒரு வேள்வி செய்து, {என்னைக் கொல்வதற்காக} ஒரு மகனைப் பெற்றான். யாஜர் மற்றும் உபயாஜரின் தவ வலிமையில், துருபதன் {வேள்வி} நெருப்பிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ற பெயர் கொண்ட மகனையும், களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி} என்ற மகளையும் பெற்றான். அவர்கள் இருவரும் வேள்வி மேடையில் எழுந்தவர்கள்.\nபாண்டுவின் மகன்களுக்கு நடந்த திருமணத்தால் அந்தத் திருஷ்டத்யும்னன் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} மைத்துனனாகி, அவர்களிடம் அன்புடன் இருக்கிறான். ஆகையால், அவனைக் {திருஷ்டத்யும்னன்} குறித்தே நான் அச்சப்படுகிறேன். தெய்வீகப் பிறப்பு பிறந்து, நெருப்பு போல பிரகாசிக்கும் அவன் {திருஷ்டத்யும்னன்} பிறக்கும்போதே வில், அம்பு மற்றும் கவசத்துடன் பிறந்தான். நானோ இறப்பு உள்ள மனிதன். ஆகையால், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} நான் மிகவும் அச்சம் கொள்கிறேன். அந்த எதிரிகளைக் கொல்லும் பர்ஷத்தனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான். நானும் அவனும் {திருஷ்டத்யும்னனும்} நேரடியாகப் போர்க்களத்தில் மோதும் நிலை வந்தால், நான் எனது உயிரை இழக்க நேரிடும்.\nகௌரவர்களே, *திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான் என்ற பொது நம்பிக்கை இருக்கும் போது, இதை விட பெரிய துன்பம் எனக்கு என்ன இருக்க முடியும் அவன் {திருஷ்டத்யும்னன்} என்னைக் கொல்லவே பிறந்திருக்கிறான் என்று நான் கேள்விப்படுகிறேன். இதுவே உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. ஓ துரியோதனா, உன்னால் அந்தக் கொடுமையான அழிவுக்காலம் நெருங்கி வந்துவிட்டது. உனக்கு நன்மை பயக்கும் செயல்களை நேரம் கடத்தாமல் செய். பாண்டவர்களை நாடு கடத்திவிட்டதால், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதே. இந்த உனது மகிழ்ச்சி, பனிக்காலத்தில் பனை மரத்தின் அடியில் (குறுகிய காலம்) ஓய்வெடுப்பதைப் போலத்தான் நீடித்திருக்கும். ஓ பாரதா {துரியோதனா} பலதரப்பட்ட வேள்விகளைச் செய்து மகிழ்ந்து, நீ விரும்பு அனைத்தையும் கொடு. இன்றிலிருந்து பதினான்காவது வருடம் பேரிடர் உன்னை மூழ்கடிக்கும்\" என்றார் {துரோணர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"துரோணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், \"ஓ க்ஷத்தா {விதுரா}, ஆசான் உண்மையைச் சொல்கிறார். நீ சென்று பாண்டவர்களை அழைத்து வா. அவர்கள் திரும்பி வர வில்லை என்றால், அவர்கள் மரியாதையுடனும், பாசத்துடனும் செல்லட்டும். அந்த எனது மகன்கள் {பாண்டவர்கள்} ஆயுதங்களுடனும், ரதங்களுடனும், காலாட் படையுடனும் சென்று அனைத்து நல்ல பொருளையும் பெற்று மகிழட்டும்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\n*திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான்........\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nஅமானுஷ்ய பிறப்புகள் - ஆதிபர்வம் பகுதி 167\nஅந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168\nதிருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169\nவகை சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், துரோணர், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி ச��னகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ர���க்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப��படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/news/anna-university-invites-application-for-the-post-of-professional-assistant-and-clerical-assistant/articleshow/70639966.cms", "date_download": "2019-12-15T14:24:33Z", "digest": "sha1:6Y63LFXBMWD3SZAA5Q7BO5CIMOBTOBUZ", "length": 16144, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "anna university recruitment 2019 : அண்ணா பல்கலை.யில் வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! - அண்ணா பல்கலை.யில் வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பக்கலாம். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:\n( காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு\nநிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை\nதேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nவேலைவாய்ப்பு அறிவிக்கை நாள்: 10 ஆகஸ்ட் 2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 22 ஆகஸ்ட் 2019\nவிண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:\n( பொறியியல் பட்டதாரிகளுக்காக காத்திருக்கும் பாதுகாப்புத்துறை வேலைகள்\nபதவி 1: புரொபஷனல் அசிஸ்டெண்ட்\nபணி காலம்: 6 மாதங்கள்\nபிரிவு 1 - பி.இ கம்ப்யூட்டர் /பி.டெக் ஐடி\nபிரிவு 2 - எம்சிஏ / எம்பிஏ / எம்.காம் / எம்எஸ்சி\nபிரிவு I - ஒரு நாளைக்கு 736 ரூபாய்,\nபிரிவு II - ஒரு நாளைக்கு 690 ரூபாய்\nபதவி 2: கிளரிக்கல் அசிஸ்டெண்ட்\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கணினி அறிவு, தட்டச்சு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: ஒரு நாளைக்கு 434 ரூபாய்\n( இஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை)\nமேற்கண்ட பணிகளில் சேருவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், கையெழுத்துடன் சுயவிபரங்கள் இணைத்து, Additional Controller of Examinations (University Departments), Bi-Centennial Building, CEG Campus, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு, ஆகஸ்ட் 22ம் தேதி, மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் மட்டுமே இண்டர்வியூக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த விபரங்கள், விண்ணப்பதாரர்களுக்கு இமெயில்/எஸ்எம்ஸ் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். அரசுத் பணி தேர்வுக்கு தயாராிக் கொண்டிருப்பவர்கள், இந்த பணிக்கும் விண்ணப்பித்து முயற்சிக்கலாம்.\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வேலைவாய்ப்பு செய்திகள்\nநவ. 29 க்குள் விண்ணப்பிக்க வேண்டிய இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் நவ. 16 முதல் 22 வரை\nTN Veterinary Recruitment: கால்நடை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை மாதம் ரூ. 20 ஆயிரம் சம்பளம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபுதுச்சேரி JIPMER மருத்துவக்கல்லூரியில் உதவியாளர், கிளார்க், மெக்கானிக் என எக்கச..\nமத்திய அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ஆய..\nயு.பி.எஸ்.சி UPSC NDA 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nவங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி தேர்வுக்கான IBPS SO ஹால் டிக்கெட் வெளியீடு\nஎச்சரிக்கை.. RRB NTPC தேர்வு தேதி, ஹால்டிக்கெட் உண்மையில் வெளியாகியுள்ளதா\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nஅம்பிரிஸை வெளியேற்றிய சஹார்... வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் துவக்கம்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஜடேஜா ரன் அவு��் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nJob Mela: சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nமத்திய அரசு பணிக்கான SSC தேர்வில் குறைந்தபட்ச வயது வரம்பு மாற்ற...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...\nஸ்டேட் வங்கி தேர்வு: இவர்கள் பெயில் ஆனாலும் வேலை உண்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161338&cat=464", "date_download": "2019-12-15T14:10:38Z", "digest": "sha1:ZOHUSMMMRRITFRIURDO2S3IOT5W72GOT", "length": 29991, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "மாரத்தான் போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாரத்தான் போட்டி பிப்ரவரி 10,2019 14:00 IST\nவிளையாட்டு » மாரத்தான் போட்டி பிப்ரவரி 10,2019 14:00 IST\nபுதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் பன்னிரண்டாவது மாரத்தான் போட்டி ஞாயிறன்று காலை நடந்தது. ஆரோவில் விசிட்டர் சென்டரில் தொடங்கிய மாரத்தான் போட்டி 40 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் ரயில்வே துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் மூன்று பெண் கமாண்டோ போலீசார் உள்ளிட்ட 17 பேரும், தமிழக முதன்மை வனக்காப்பாளர் மாலிக் தலைமையில் வனத்துறையினரும், நடிகை அமலாபால் உள்ளிட்ட 3000 பேர் பங்கேற்றனர்.\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nஆசிரியர் வேலைக்கு 3 லட்சம் பேர் ஆர்வம்\nபெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 3 பேர் கைது\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\nகிராமத்து வீட்டில் நடிகை பொங்கல்\n- மா.சுப்ரமணியன்
,முன்னாள் மேயர்\nபாகிஸ்தானில் இந்து பெண் நீதிபதி\nநிச்சயித்த பெண் அடித்துக் கொலை\nசர்வதேச செஸ்: முதலிடத்தில் திவ்யா\nசர்வதேச செஸ்; கேத்ரினா முதலிடம்\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nமாநில அளவிலான விளையாட்டு போட்டி\nமூன்று மாத பெண்குழந்தை மாயம்\n5 கி.மீ. மாரத்தான் ஓட்டம்\nசிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி\nஸ்டெர்லைட்டுக்கு கம்பெனி கொடுக்க 21 தொழிற்சாலை\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்\nபுதுச்சேரி நகரில் காடு பார்க்க வாங்க....\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nசென்னையில் சர்வதேச தரத்தில் கால்பந்து மைதானம்\nஒன்றே கால் கிலோ தங்கம் கடத்தல்\nபெண் போலீஸ் தற்கொலை; காதலன் கைது\nதேசிய பீச் சாம்போ சாம்பியன் போட்டி\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nகாப்பகத்தில் பாலியல் தொல்லை 2 பேர் கைது\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nகாதலன் எஸ்கேப் : பெண் போலீஸ் தற்கொலை\nடயர் வெடித்ததால் விபத்து 4 பேர் பலி\nபா.ஜ., பெண் நிர்வாகி மீது மதிமுகவினர் தாக்குதல்\nபோதை காரால் விபத்து: 2 பேர் பலி\nலாரி - வேன் மோதலில் 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்\nபாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் \nதமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி\nவலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nபாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் \nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகர���ட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி\nவலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு வ���ழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2019-12-15T13:40:02Z", "digest": "sha1:DEH2WSBGZ2MBGQR27KDOAYGOSZ2NZZDA", "length": 27439, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "செயற்பாட்டு வரைவு | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு உயர்ந்த பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று இந்த மானுட உலகத்த...\tமேலும்\nதமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட���சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகவும் இந்தியத் துணைக் கண்ட மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் இந்தியாவிற்கு வெளியே இலங்கை, மலேசி...\tமேலும்\nஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு ஈழத் தேசம், ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்ட பூமி. தமிழுக்கும் தமிழ் மக்க...\tமேலும்\nஎழுவர் விடுதலை உறுதி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஎழுவர் விடுதலை உறுதி – கால்நூற்றாண்டு காலக் கண்ணீர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன்,...\tமேலும்\nகாவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகாவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு குற்றவாளிகளைப் பிடித்துக் கூண்டில் நிறுத்துவதல்ல காவல் துறையின் வேலை; குற்றவாளிகளே உருவாகாத ஒரு சமூகத்தை உருவாக்க...\tமேலும்\nதூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு மனிதக் கழிவை மனிதர்களே அள்ளுவது கொடுமை அதை மாற்ற வேண்டியது நமது கடமை நவீன அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட இக்காலகட்டதிலு...\tமேலும்\nபத்தாண்டுப் பசுமைத் திட்டம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nபத்தாண்டுப் பசுமைத் திட்டம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு இந்த உலகம் உன்னுடையது அல்ல. உன் பிள்ளைகளுக்கு உரியது. கோடி கோடியாகப் பணம் சேர்த்து அவர்களுக்கு வைக்க வேண்டாம்...\tமேலும்\nபோக்குவரவுத்துறைக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nபோக்குவரவுத்துறைக் கொள்கை – தரமான சாலைகள் பாதுகாப்பான பயணம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு போக்குவரவு வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்ப...\tமேலும்\nமாற்று மின் பெருக்கம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nமாற்று மின் பெருக்கம் – நமது அரசின் புதிய மின் உற்பத்திக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு தன்னியக்கம் தவிர மின்னியக்கம் இல்லாமல் எதுவும் இல்லை. ஒளி மயமான எ...\tமேலும்\nகல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு அனைவருக்கும் சரியான சமமான, தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம். நல்லத் தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். எனவே த...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/karnataka-bjp-leader-yeddyurappa-meet-governor-vajubhai-vala", "date_download": "2019-12-15T14:28:50Z", "digest": "sha1:Y772FMYIOEYNEMSKASM2ITVIMSSMHUXQ", "length": 11177, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோருகிறார்- எடியூரப்பா! | KARNATAKA BJP LEADER YEDDYURAPPA MEET WITH GOVERNOR VAJUBHAI VALA | nakkheeran", "raw_content": "\nஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோருகிறார்- எடியூரப்பா\nகர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடி��த்தால், 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு இன்று மாலை 07.30 மணியளவில் நடைபெற்றது. அதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.\nஇதனையடுத்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து அளிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா தேர்வு செய்யப்படவுளளார். அதன் தொடர்ச்சியாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்திக்கும் எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமைக்கோருகிறார். கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூ.1000 கோடி தருவதாக பேரம் பேசினார் ... எடியூரப்பாவை சிக்க வைக்கும் எம்.எல்.ஏ...\nசசிகலாவை காப்பாற்றும் எடியூரப்பா...செம்ம கடுப்பில் மோடி...ரெய்டில் எஸ்கேப் ஆன சசிகலா\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா எடுத்த அதிரடி முடிவு\nகிராஃபிக்ஸ் ஆணுக்காக வீட்டை விட்டு சென்ற மனைவி... என்றுதான் தீருமோ இந்த டிக்டாக் மோகம்\nசச்சின் தேடிய சென்னை ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு\n'FASTAG' அவகாசம் ஜனவரி 15- ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஊருக்குள் புகுந்த இரண்டு தலை நல்லபாம்பு... வணங்க ஆரம்பித்த பொதுமக்கள்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0116072019/", "date_download": "2019-12-15T12:27:40Z", "digest": "sha1:2C6HBVCNN7ZHX5HNGWQASKFLPPB72CBK", "length": 5009, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nகனடாவின் வடிவிலான நாணயத்தை கனடா அரசு வெளியிடுகின்றது\nகனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது.\nறோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.\nவடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன.\nஅந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர்.\nசுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் தொடர்ந்தும் அதிகரிப்பு\nகப்ரியலா தீவில் விபத்துக்குள்ளான விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு புதிய சட்டம்\nவன்கூவர் துப்பாக்கி சூடு – ஒருவர் மருத்துமனையில் அனுமதி\nஇகுருவி நவம்பர் மாத பத்திரிகை 2019\nதமிழ் மக்களின் தோழன் JK\nமாவீரம் ” நவம்பர் 03 , 2019\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019”\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி ���யர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/17723-thieves-can-steal-your-smartphone-pin-code-in-seconds-using-thermal-cameras.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T13:03:33Z", "digest": "sha1:XBFZ2RRCHJOHB5LA6DDTHNQ25L55OQDD", "length": 9559, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய திருடர்கள் பயன்படுத்தும் புதிய முறை | Thieves can steal your smartphone PIN code in SECONDS using thermal cameras", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய திருடர்கள் பயன்படுத்தும் புதிய முறை\nதெர்மல் கேமரா எனும் வெப்ப உணரி கேமராக்கள் உதவியுடன் ஸ்மார்ட்போன் தகவல்களை ஹேக்கர்கள் எளிதில் திருடுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மிகச்சில ஸ்மார்ட்போன்களிலேயே விரல் ரேகை மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி இருக்கிறது என்றே கருதப்படுகிறது. ஸ்மார்ட்போனினை கைகளைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும்போது போனின் திரையில் கைகளின் வெப்பம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஸ்மார்ட்போன் திரையை தெர்மல் கேமிரா மூலம் திருடர்கள் புகைப்படமாகப் பதிவு செய்கின்றனர். அந்த புகைப்படத்தினைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் பேட்டர்ன��� அல்லது ரகசிய குறீயீட்டு எண்களை திருடர்கள் அறிந்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டூட்கர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nஐந்து மாநில தேர்தல்: முழுமையான முடிவுகள்\nராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\n12 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி : வெளியானது ‘நுபியா ரெட் மேஜிக் 3’\n'சோனி' புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு : ‘எக்ஸ்பெரியா எல்3’\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nபட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு அலசல்\nஇந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா\nதிடீரென வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்... தவிர்ப்பது எப்படி..\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐந்து மாநில தேர்தல்: முழுமையான முடிவுகள்\nராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:27:58Z", "digest": "sha1:4A2DSAEKSEZRZBEJUME3TPCIFDKQN6NF", "length": 7178, "nlines": 115, "source_domain": "www.sooddram.com", "title": "சாதிக்கொரு மயானம் – Sooddram", "raw_content": "\nயாழ்ப்பாணம், புத்தூர் கிராமத்தில் நடந்த “சாதிக்கொரு மயானம்” பிரச்சினையில் தலையிட்ட சிங்களப் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. ஆனால், இது தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் யாரும் பொங்கி எழவில்லை. “ச��ங்களவனே வெளியேறு” என்று போராட்டம் நடத்தவில்லை. அதற்கு மாறாக, தமிழ் செய்தி ஊடகங்களில் பொலிஸ் அத்துமீறலை நியாயப் படுத்தும் வகையில் செய்தி வெளியிடப் பட்டன. அங்கு இயங்கும் மார்க்சிய லெனினிசக் கட்சி, மக்களை ஒன்றுதிரட்டி போராட வைத்ததை பாராட்டாமல், “மக்களை வன்முறைக்கு தூண்டி விட்டார்கள்” என்று குற்றம் சாட்டின.\nஅந்த சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் வெளியாகும் “தமிழ்த் தேசிய” தினசரிப் பத்திரிகை உதயன் வெளியிட்ட செய்தியில், மிகுந்த வன்மத்துடன் எழுதப் பட்டுள்ளது. அது தனது ஆதிக்க சாதிவெறியையும், வலதுசாரி- மேட்டுக்குடி மனோபாவத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணத்தில், இதற்கு முன்னர் நடந்த தமிழ் மக்களின் போராட்டங்களை “தன்னெழுச்சி” என்று குறிப்பிட்டு வந்த பத்திரிகை, இந்தப் போராட்டத்தை மட்டும் “ஒரு கட்சியின் தூண்டுதல்” என்று எழுதுவது உள்நோக்கம் கொண்டது. வலதுசாரிகள் தமிழ்த் தேசிய போர்வையில் வந்தாலும், சாதிய கொண்டையை மறைக்க முயற்சிப்பதில்லை.\nPrevious Previous post: தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/07/blog-post_51.html", "date_download": "2019-12-15T12:32:42Z", "digest": "sha1:OQZKFHVRUHE25VGNE36EUOORSMHIHK4A", "length": 11061, "nlines": 41, "source_domain": "www.thuruvamnews.com", "title": "இனவாதிகளுக்கு துனைபோன பொலிஸாரை இடமாற்றவில்லை ஐ.நா. உயரதிகாரிகளிடம் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL இனவாதிகளுக்கு துனைபோன பொலிஸாரை ��டமாற்றவில்லை ஐ.நா. உயரதிகாரிகளிடம் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டு\nஇனவாதிகளுக்கு துனைபோன பொலிஸாரை இடமாற்றவில்லை ஐ.நா. உயரதிகாரிகளிடம் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டு\n- உடன் செயற்பட்டிருந்தால் வன்முறையை கட்டுப்படுத்தியிருக்கலாம் -\nசட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை,கண்டி இனக்கலவரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனத்தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அந்த இனவாத வன்செயல்களுக்கு துணைபோனதாக கூறப்பட்ட பொலிஸ் உயரதிகாரிகளை சுட்டிக்காட்டி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் அவ்வாறு நடைபெறவில்லை என விசனம் தெரிவித்தார். அத்துடன்\nவெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.\nதற்பொழுது இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வதிவிட பிரதிநிதி ரெரன்ஸ் டி.ஜோன்ஸ், இங்குள்ள ஐ.நா வின் நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கீதா சப்ஹர்வால் சகிதம் அமைச்சர் ஹக்கீமை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nநிலைமாறு கால நீதி தொடர்பில் ஏற்கெனவே மியன்மார், இந்தோனேசியா,மாலைதீவு போன்ற நாடுகளில் பணிபுரிந்து நீண்ட அனுபவம் வாய்ந்த ஐ.நாவின் இடைக்கால வதிவிட பிரதிநிதி ரெரன்ஸ் டி.ஜோன்ஸ் மூன்று மாத காலம் இலங்கையில் தங்கியிருந்து இங்குள்ள களநிலவரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nரெரன்ஸ் டி.ஜோன்ஸ், கீதா சப்ஹர்வால் ஆகியோர் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பிலும் நிலைமாறுகால நீதிதொடர்பிலும் கேள்விகளை எழுப்பிய போது அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்.\nஇலங்கையில் முன்னர் நீண்டகாலமாக அவசரகால சட்டம் நடைமுறையில் இருந்ததனால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொறுப்பானவர்கள் பொதுவான சட்டங்களின் கீழ் செயற்படாமல் குறுக்கு வழிகளை கையாள்வதற்கு தொடர்ச்சியாக எத்தனித்து வருகின்றனர். இதனால் நீதியை நிலைநாட்ட��வதில் தாமதமும் முறைகேடுகளும் ஏற்பட்டு வருகின்றன. துரதிஷ்டவசமாக தேசிய அரசினுள் நிலவுகின்ற முறுகல் நிலையின் காரணமாக ஸ்திரமற்ற தன்மை காணப்படுவதான ஒரு தோற்றப்பாடு உள்ளது.ஆயினும் முன்னைய அரசாங்கத்தைவிட இந்த ஆட்சியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அவதானிக்கப்படுகின்றது.\nஅண்மையில் மட்டக்கிளப்பு மாவட்டத்தில் புன்னக்குடாவில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ ஆயுதக்களஞ்சியம் அமைக்கப்படும் விவகாரம் சர்ச்சை கிளப்பியது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் கூட வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினரின் பிரசன்னம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.\nமன்னார் சிலாவத்துறையின் நகர் பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். திகனை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்ற குறை நீடித்து வருகின்றது.\nஇனரீதியான வன்முறைகளின் போது கடமையில் ஈடுபடுத்தப்படும் கலகம் அடக்கும் பொலிஸ் படையில் மூவினத்தினரும் இடம்பெற செய்யப்படவேண்டும். என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்துள்ளோம். ஒரு சம்பவம் நடைபெற்ற உடனேயே போலீசாரே அங்கு விரைய வேண்டி இருக்கிறது. பொலிஸாரினால் நிலைமையை கட்டயப்படுத்த முடியாத போதே படையினர் வரவழைக்கப்படுகின்றனர். பொலிஸ் திணைக்களத்தை பொறுத்தவரை சீர்திருத்தங்கள் அவசியமாகும். குற்றச்செயல்களை கையாளும் விதம் குறித்து புதிய சுற்றுநிருபங்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும் இனவாத வன்செயல்கள் ஏற்படுவதற்கும் சமூக வலைத்தளங்களும் பெருமளவு காரணமாகும்.அவற்றினூடாக பதிவேற்றம் செய்யப்படும் உணர்வுகளை தூண்டக்கூடிய தவறான செய்திகளை கண்டறிந்து அவற்றை வடிகட்டி முறையான விதத்தில் கையாளுவதற்கான வழிவகைகள் ஓரளவு மேற்கொள்ளபப்டுவதாக தெரியவருகிறது என்றார்.\nஅமைச்சர் ஹக்கீம் கூறியவற்றை கவனமாக செவிமடுத்த ஐ.நா அதிகாரிகள் அந்த விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றனர். இந்த சந்திப்பில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூரும் உடனிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/83583/cinema/Bollywood/Salman-Khan-on-Dabangg-3-song.htm", "date_download": "2019-12-15T12:53:14Z", "digest": "sha1:FKY3HDVFE7V6HWKEGX5GZ34QKIRZY4WS", "length": 10062, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு! - Salman Khan on Dabangg 3 song", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபுதேவா இயக்கத்தில், சல்மான் கான் நடிக்கும், தபாங் - 3 என்ற ஹிந்தி படம், 20ம் தேதி வெளியாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், சர்ச்சையை உருவாக்கி உள்ளது.\nஅப்பாடலில், சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இருப்பதற்கு, சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் எனவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஹிந்தி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுர்காவதியான அனுஷ்காவின் பாகமதி மிதாலி ராஜ் ஆன டாப்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஹிந்திப் படத்திற்கு இத்தனை தியேட்டர்களா \nசல்மான் கானின் பிக் பாஸ் வருமானம் 200 கோடி \nஹிந்தியில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் நேருக்கு நேர் மோதல்\nபாலிவுட்டை விட தென்னிந்திய படங்கள் வசூலை குவிக்கின்றன: சல்மான்கான்\nசல்மானையும் தமிழில் டுவீட் செய்ய வைத்த 'தபங் 3'\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/83136/Chinna-thirai-Television-News/sripriya-ask-apology-for-comment-on-super-singer-program.htm", "date_download": "2019-12-15T12:49:23Z", "digest": "sha1:HMCNHISQUGKPGOYOUTU2MDPHRW4NBUDJ", "length": 16625, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா - sripriya ask apology for comment on super singer program", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nசூப்��ர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதி சுற்று சமீபத்தில் நடந்தது இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஇதில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை வென்றார். அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசளிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை விக்ரம் தட்டிச் சென்றார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் புன்யாவுக்கும், சாம் விஷாலுக்கும் வழங்கப்பட்டது.\nஇந் நிலையில் இந்த முடிவுகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் விமர்சித்திருந்தார். \"விஜய் டிவி தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். நம்பிக்கை புன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷ்க்கு டைட்டில் கொடுக்காத போதே இந்த போங்கு ஆரம்பித்து விட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்\" என்று கூறியிருந்தார்.\nஸ்ரீப்ரியாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்ரீப்ரியா மன்னிப்பு கேட்டு தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்த எனது கருத்தில், என் நினைவு தப்பியதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். . மன்னித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.\nsripriya super singer ஸ்ரீபிரியா சூப்பர் சிங்கர்\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் நாகினி ரோஜா பிரியங்கா நிச்சயதார்த்தம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவிளம்பரம் வேணும்னா இது மாதிரி ஏதாவது பிதற்றுவார்கள்.. அதை ஏன் செய்தியை போடு அவர்களை மதிக்கிறீர்கள்... இவங்க நடித்த லட்சணம் எல்லோருக்கும் தெரியும்.\nபாமரனும் சங்கீதத்தை புரிந்து கொண்டு பாடுகிறான் அவனை எங்கள் தொலைகாட்சி ஊக்குவிக்கிறது என காட்டிக் கொள்வதே ஒரு விளம்பர யுக்தி அப்பொழுதுதான் அவர்கள் இந்தத் தொலைகாட்சி நிகழ்சசிகளை தொடர்ந்து பார்ப்பார்கள் எப்படி தேர்தலில் படித்த மேல்குடி மக்களை (அவர்கள் ஒரு பொழுதும் தொடர்ந்து ஆதரவு தர மாட்டார்கள் அவர்கள் அறிவைப் பயன்படுத்தி வேட்பாளர்களின் குற்றம் குறைகளை அலசுவார்கள் , வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர்களைக் ) கட்சிகள் புறக்கணிப்பது போல ஊடகங்களும் தொலைகாட்சி அமைப்பாளர்களும் நினைக்கிறார்கள் continuity அவசியம் இதுவும் ஒருவகை சூதாட்டம் மேலும் இதில் கைபேசி மின்னஞ்சல் மூலம் வாக்குப் பதிவு என்பதே வெற்றியாளரை நிர்ணயிக்கும் எனவே அதிலும் காசு பார்க்கலாம் கமலுக்குப் பிடித்திருக்கும்\nஸ்ரீப்ரியா சொல்வது உண்மைதான். இங்கே தகுதி எல்லாம் வெறும் எமோஷனல்தான்\nஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் \nselvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஸ்ரீப்ரியா சொன்ன கருத்தில் ஒரு தப்பும் இல்லை.இன்று வரை தொலைக்காடசி. தகுதி அடிப்படையில் பரிசு வழங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.தொலைக்காடசி நிறுவனத்தார் யாரை பரிந்துரைக்கின்றார்களோ,அவர்களை தேர்ந்து எடுப்பது தான். நடுவர்களின் வேலை.ஏனென்றால்,நடுவர்களை நியமிப்பதும்,சம்பளம் தருவதும் தொல்லை காடசி நிறுவனமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\n100வது எபிசோடுக்கு வந்தது பூவே செம்பூவே\nஜெயஸ்ரீ புகாரை மறுத்த ஈஸ்வர்: வீதிக்கு வந்த குடும்பசண்டை\nதிரும்பவும் சீரியலில் நடிக்கும் தேவயானி\nமகளுக்கு பாலியல் தொல்லை: கணவர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்\nமற்றொரு நடிகையுடன் தொடர்பு: சின்னத்திரை நடிகர் கைது - மனைவி பரபரப்பு ...\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபூவையாரின் ரசிகன் நான்: ஹிப் ஹாப் ஆதி\nசின்ன படங்களை ஒதுக்காதீர்கள்: ஸ்ரீபிரியங்கா வேண்டுகோள்\nபடப்பிடிப்பில் விபத்து : அதிர��ஷ்டவசமாக தப்பிய ஸ்ரீபிரியங்கா\nசூப்பர் சிங்கர் 6 : ரித்திக் வின்னர், அனுஷ்யா 3ம் இடம் கூட இல்லை\nசூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிபோட்டி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542010/amp", "date_download": "2019-12-15T12:32:46Z", "digest": "sha1:WH5H5LGMFQO4AV4QK7WZ3R2ITT6FGUE2", "length": 9074, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "The US tour is over OPS returned to Chennai | அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து ஓபிஎஸ் சென்னை திரும்பினார் | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து ஓபிஎஸ் சென்னை திரும்பினார்\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 8ம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தமிழகம் மற்றும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பினர், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினார்.\nஅமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8.15 மணிக்கு சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன், மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, பால் மனோஜ்பாண்டியன், வைகைசெல்வன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்\nகுடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி\nதிருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து வேட்புமனுக்கள் திருட்டு\nஉள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல்\nஅதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள் : தொண்டர்க��ுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஅமைச்சர் வேலுமணிக்கு மு.க.ஸ்டாலினை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது : மா.சுப்பிரமணியன் கேள்வி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு\nதிமுக ஒதுக்கும் இடங்களை மதிமுக ஏற்கும் : வைகோ பேட்டி\nதமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களை போல் வலுவான போராட்டம் நடைபெற வேண்டும் : திருமாவளவன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்\nஉள்ளாட்சி பதவிகளில் குறைந்த இடங்களே ஒதுக்கியதால் அதிமுக கூட்டணியில் பிளவு பாஜ, பாமக, தேமுதிக தனித்து போட்டியிட முடிவு\n14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nபேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் நேரில் வாழ்த்து தெரிவிப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நடந்து வரும் வீட்டுவசதி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு\nமநீம தொழிலாளர் அணி செயலாளர் நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/life-history/k-j-yesudas-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:58:25Z", "digest": "sha1:NGVTNJQ4DVJI74OJ7WWMKBX3VKHGSKPH", "length": 23231, "nlines": 211, "source_domain": "onetune.in", "title": "K.J. yesudas - கே. ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்பட", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • இசைக்கலைஞர்கள்\nK.J. yesudas – கே. ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார்.\nதிரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.\nசுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.\nமேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.\nஅற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே.ஜே. யேசுதாஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜனவரி 10, 1940\nஇடம்: கொச்சி, கேரளா மாநிலம், இந்தியா\nபணி: கர்நாடக இசைக் கலைஞர், பாடகர்\nகட்டசேரி யோசப் யேசுதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட கே. ஜே. யேசுதாஸ் அவர்கள், 1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “கொச்சி” என்ற இடத்தில் ஆகஸ்டைன் யோசப்புக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மலையாள செவ்விசைக் கலைஞர் மற்றும் நடிகரும் ஆவார்.\nK.J. yesudas – கே. ஜே. யேசுதாஸ்-ன் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஐந்து வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட யேசுதாஸ் அவர்களுக்கு, இசையின் ஆரம்பப் பாடல்களை அவருடைய தந்தை கற்றுக் கொடுத்தார்.\nதன்னுடைய தந்தையிடமே இசைப் பயிற்சிப்பெற்று வளர்ந்த அவர், பிறகு ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் இசைப் பயிற்சிப்பெற்றார். K.J. yesudas – கே. ஜே. யேசுதாஸ் உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்த யேசுதாஸ் அவர்கள், நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே வெளியேறினார்.\nஆனால், அக்கல்லூரியில் பயின்ற கொஞ்ச காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் செம்மை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.\nK.J. yesudas – கே. ஜே. யேசுதாஸ்-ன் திரைப்படத்துறையில் யேசுதாஸின் பயணம்\n1960 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய யேசுதாஸ் அவர்கள், கே. எஸ். ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த “கால்ப்பாடுகள்” என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் பாடலைப் பாடினார்.\nஅந்தப் பாடல் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், மேலும் பல திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் பெற்றுத் தந்தது. வெகு விரைவில், தமிழ் திரைப்படத் துறையில் கால்பதித்த அவர், 1964 ஆம் ஆண்டு எஸ். பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “பொம்மை” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nபிறகு 1970ல் இந்தித் திரைப்படத்துறையில் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். ஆனால், அவர் பாடி வெளிவந்த முதல் படம், இந்திப் படமான “சோட்டி சி பாத்” என்பதாகும்.\nஅதனைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனைப் படைத்தார்.\nஇதைத்தவிர, சமயப் பாடல்களையும், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.\n1972 ஆம் ஆண்டு கே. எஸ். சேதுமாதேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சனும் பப்பையும்’ (மலையாளம்) என்ற திரைப்படத்தில் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்காக இவருக்கு, சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.\nஅதற்கு அடுத்த ஆண்டே ‘காயத்ரி’ (மலையாளம்) என்ற திரைப்படத்தில் ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்காக ‘தேசிய விருதை’ வென்றார். அதைத் தொடர்ந்து, 1976ல் ‘சிட்சோர்’ (இந்தி) திரைப்படத்தில் “பாஷி கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘மேகசந்தேசம்’ (தெலுங்கு) திரைப்படத்தில் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும்,\n1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ (மலையாளம்) திரைப்படத்தில் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் பாரதம் (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் ‘தேசிய விருதினை’ வென்று சாதனைப் படைத்தார்.\nதொடக்கத்தில் ஒரு சில பாடல்களைத் தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும், 1974 ஆம் ஆண்டு, ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.\nஅதில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது எனலாம். மேலும் ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”,\n‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் “தெய்வம் தந்த வீடு” பாடல்கள் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.‘தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’, ‘நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்’, ‘பூவே செம்பூவே’, ‘தென்பாண்டி தமிழே’,\n‘ஆராரிரோ பாடியதாரோ’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘பூங்காற்று புதிதானது’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘செந்தாலும் பூவில்’, ‘கல்யாண தேன்நிலா’, ‘அதிசய ராகம்’ போன்ற பாடல்கள் இன்றளவும் இசை ரசிகர்கள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nயேசுதாஸ் அவர்கள், பிரபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ‘வினோத், விஜய் மற்றும் விஷால்’ என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகனான விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்கி வருகிறார்.\n1975 – “பத்ம ஸ்ரீ” விருது.\nஅண்ணாமலை பல்கலைக்கழகம்(1989), கேரளா பல்கலைக்கழகம்(2003), மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்(2009) மூலமாக ‘கௌரவ டாக்டர் பட்டம்’.\n1992 – இசைப்பேரரிஞர் விருது.\n1992 – சங்கீத் நாடக அகாடமி விருது.\n2002 – “பத்ம பூஷன்” விருது.\n2003 – வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது.\n1972ல் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்கும், ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்கும், 1976ல் கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும், 1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் ‘பாரதம்’ (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் ‘தேசிய விருதினை’ வென்றார்.\nஇதைத�� தவிர, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும், வனிதா திரைப்பட விருதுகளையும்,\nமேலும் ‘சங்கீத சிகரம்’, ‘சங்கீத சக்ரவர்த்தி’, ‘சங்கீத ராஜா’, ‘சங்கீத ரத்னா’, ‘கான கந்தர்வா’ என எண்ணிலடங்கா விருதுகளை வென்று சாதனைப் படைத்தார். ‘மொழிகளுக்கும், எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே\nஅந்த வகையில் K.J. yesudas – கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் ஒலித்த அத்தனைப் பாடல்களும், என்றென்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபடே குலாம் அலி கான்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/category/teen-age/", "date_download": "2019-12-15T14:17:29Z", "digest": "sha1:5T3S2245ULZ7E7TJFLGSXDW4YINRBFXQ", "length": 3545, "nlines": 145, "source_domain": "atozhealth.in", "title": "Teen Age | A to Z Health", "raw_content": "\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19657?to_id=19657&from_id=20605", "date_download": "2019-12-15T12:43:31Z", "digest": "sha1:XWNTIY4JOAMGXDTOC6MV5OBZHQUTVXGY", "length": 10071, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை! – Eeladhesam.com", "raw_content": "\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nடில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nசெய்திகள் நவம்பர் 16, 2018நவம்பர் 21, 2018 இலக்கியன்\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு முரணாகவே நியமித்துள்ளார். இங்கு ஜனாதிபதியே அரசமைப்பை மீறியுள்ளார்.\nஇது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, இதனை எதிர்த்தோம். இது தொடர்பில் நாம், ஜனாதிபதியை சந்தித்தபோது எமது தீர்மானத்தை மாற்றக் கோரினார். இல்லாதுவிட்டால் நடுநிலைமை வகிக்குமாறு கோரினார். நாம் யாருக்கும் ஆதரவானவர்கள் அல்லர்.\nஅரசமைப்பு, சட்டம் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் காரியங்கள் இடம்பெறவேண்டும் என்பதே எமது நோக்கம். அதனடிப்படையிலேயே, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்ட விடயத்தில் நாம், மூன்றாவது தடவையாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுள்ளோம்.\nஎனவே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிலிருந்து நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையே ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்“ என தெரிவித்துள்ளார்.\nநான் பதவி விலகுவது என் இஸ்டம்\nநான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால்\nநடைபாதை வியாபாரத்திற்கு தடை- சுமந்திரன்\nயாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nஇலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nவிட்டுக்கொடுக்க தயார் மகிந்த அதிரடி அறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-15T13:46:10Z", "digest": "sha1:RQEMEWSFF7GCBYRLKGGOB6WEPH7DL3DK", "length": 15662, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை... மன்னித்துவிடு அசிஃபா’ - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’\n’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, போலீசார் உட்பட எட்டு பேரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம், ரசானா பகுதியைச் சேர்ந்த முஹமது யூசூஃப் என்பவரின் மகள் அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த முஹமது யூசூஃப், அசிஃபாவை பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கிவில்லை.\nஇதனையடுத்து அவர், ஹிராநகர் காவல்நிலையத்தில், ஜன.12ஆம் தேதி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து காணாமல்போன அசிஃபாவைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி, ரசானா அருகேயுள்ள வனப்ப���ுதியில் அசிஃபா சடலமாக மீட்கப்பட்டார்.\nஇது தொடர்பான விசாரணையில், அசிஃபா கடத்தப்பட்டு, ஒரு கோவிலில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், இந்த கொடூர குற்றம் வெளியே தெரியாமலிருக்க, அசிஃபாவின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும், ஆதாரங்களையும் போலீசாரே அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்தச் சம்பவத்தில் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு காவலர்கள், 17 வயது நிரம்பிய ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு பேர் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. சிறுமி அசிஃபாவுக்கு நிகழ்ந்த கொடுமை, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்தக் கொடுமையைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதனிடையே குற்றவாளிகளுக்கு ஆதராவாக நடந்த பேரணியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் கலந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nடெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, சிறுமி அசிஃபா வழக்கில் நீதி கிடைக்க, நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பைத் தரவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும், ஒரு தந்தையாக, நாட்டின் குடிமகனாக, ஒரு மனிதனாக அசிஃபாவைப் பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nPrevious articleபாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வைக் கைது செய்தது சிபிஐ\nNext articleசென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு அடுத்த சிக்கல்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் – துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங்\nபள்���ி மாணவி கொலை : 10 வயது மாணவி கைது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nடெல் ஜி 5 : டெல் அறிமுகம் செய்த புதிய கேமிங் டெஸ்க்டாப்...\nமுதல் மிரர்லெஸ் டிஜிட்டல் கேமரா அறிமுகம் செய்த ஃபுஜிபிலிம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nகாங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நியாய திட்டத்தை உருவாக்க உதவியவர் அபிஜித் பானர்ஜி\nகாஷ்மீர் மக்களின் அவலநிலைக்கு காரணமான அரசை எதிர்த்து பேச முடியாததால் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/director-rajesh-joins-with-actor-sivakarthikeyan/", "date_download": "2019-12-15T12:37:04Z", "digest": "sha1:OMUI2EVOFEBNBN3LUXNFW3YFTGQQL3SG", "length": 7550, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன் | இது தமிழ் இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\nதிரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்\nஇதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.\nஸ்டுடியோ க்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, ‘சிவகார்த்திகேயன் 13’ #SK13 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது.\nTAGDone Media SK13 Studio Green இயக்குநர் ராஜேஷ் சிவகார்த்திகேயன்\nPrevious Postகாத்திருப்போர் பட்டியல் விமர்சனம் Next Post“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/-11-10-", "date_download": "2019-12-15T13:27:45Z", "digest": "sha1:DMJLEQKX7YAZSZKFJ6ZQWAYSKPDH7SZU", "length": 11452, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\n\"செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்\"- நாசா...\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை...\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்...\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு......\nசென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை\nபேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு...\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி...\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம்...\nடி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி...\nஇந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nபல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது\nஜிஎஸ்டி விலக்குப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nபோலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு\nபோலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு\nபூந்தமல்லி: ஆண்டிமடம் காவல் நிலையத்தில், வெடிகுண்டுகளுடன் நுழைந்து, ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கில், 11 பேருக்கு, தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்தில், 1997ம் ஆண்டு, வெடிகுண்டுகளுடன் நுழைந்த கும்பல், காவலர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி, அங்கிருந்த துப்பாக்கிகள், சீருடைகள், தோட்டாக்கள், வாக்கி டாக்கி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.இது சம்பந்தமாக, சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட, 15 பேரை, உளவு பிரிவு போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றம் சாட்டப்பட்ட சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகிய மூன்று பேர் இறந்து விட்டனர்.வீரையா என்பவர் அப்ரூவராக மாறினார். இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nநீதிபதி செந்துார்பாண்டி, குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள, 11 பேருக்கும் தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயராஜ் ஆஜரானார். வழக்கில், 72 சாட்சிகள், 101 ஆவணங்கள், 67 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nசுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாள��்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE/", "date_download": "2019-12-15T14:03:12Z", "digest": "sha1:ABN6TQ3MGOSKOWHBBXKUBNSJKXWUBDOB", "length": 8562, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்! | Chennai Today News", "raw_content": "\nவழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nவழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்\nவங்க கடலில் புயல் சின்னம் தோன்றி அது தமிழகத்தை நோக்கி வருவது போல் தெரிந்தாலும் திடீரென திசைமாறி ஆந்திரா மற்றும் ஒரிசா பக்கம் சென்று விடும் என்பதே நாம் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வரும் நிகழ்வுகளாகும்\nஅதனை அடுத்து தற்போது வங்க கடலில் புல்புல் என்ற புயல் உருவாகி வந்த நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது\nஇந்த நிலையில் தற்போது அந்தமான் அருகே நிலைகொண்டிருக்கும் புல்புல் புயல், வழக்கம்போல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால் புல்புல் புயலால் தமிழகத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்\nகேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி\n4 மருத்த���வ கல்லூரியின் முதல்வர்கள் அதிரடி மாற்றம்: என்ன காரணம்\nரஜினியின் நட்பை விட இது முக்கியமானது: கமல்ஹாசன்\nரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்துக்கும் நல்லதல்ல – தனியரசு\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nமாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்: தயார் நிலையில் விக்கிரவாண்டி-நாங்குநேரி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-12-15T13:37:15Z", "digest": "sha1:JE4RJVAAVZBF6LH52VVOLIPBO27XCTAC", "length": 7569, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "இனி இலங்கைக்கு நல்ல நேரம் தான்.. ஜம்பவான் சங்கக்காரா | Netrigun", "raw_content": "\nஇனி இலங்கைக்கு நல்ல நேரம் தான்.. ஜம்பவான் சங்கக்காரா\nலண்டனில் உள்ள லார்ட்ஸில் நடந்த எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில், 2020 மார்ச் மாதம் இலங்கைக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உலகக் கிரிக்கெட் குழு திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜம்பவான் சங்கக்காரா கூறியுள்ளார்.\nலண்டனில் உள்ள லார்ட்ஸில் நடந்த எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டம் ஆகத்து 13 மற்றும் 14ம் திகதி நடைபெற்றது.\nஇதில் கலந்துக்கொண்ட எம்.சி.சி.யின் தலைவராக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்காரா கூறியதாவது: ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை போன்ற துயர சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் இலங்கை போன்ற நாடுகளில் கிரிக்கெட்டை ஆதரிப்பது மிகவும் முக்கியமானது.\nஒரு நாட்டை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணம் ரசிகர்களுக்கு கொண்டாட ஒரு பெரிய தருணத்தை கொடுக்கும்.\nஇலங்கை பார்வையிட ஒரு அழகான நாடு மற்றும் உலகின் சிறந்த கிரிக்கெட் இடங்களுள் ஒன்றாகும். ஒட்டுமொத்த நாட்டிலும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக��கம் மகத்தானதாக இருக்கும். சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை வரவேற்பது சிறப்பானது.\nஉலகக் கிரிக்கெட் குழு தனது அடுத்த கூட்டத்தை இலங்கையில் 2020 மார்ச் மாதம் நடத்த விரும்புகிறது என கூறினார்.\nPrevious articleஎன் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம்\nNext article16 வயது சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்…\nகேரள மாநிலத்தில் காலையில் நண்பன் பரிசளித்த லொட்டரி சீட்டு: மாலையில் கோடீஸ்வரரான இளைஞர்\n :மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன\nபுகைப்பட கலைஞரான தமிழ் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த ஆப்பிள் நிறுவனம்\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஒப்பந்தம்.\nதமிழ் தேசிய கட்சி உதயமாகியுள்ளமைக்கான காரணம் வெளியிட்ட : என்.ஸ்ரீகாந்தா\nலிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத்தொழிலாளர்கள் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/121115-bose-venkat-who-has-donned-important-roles-in-kavan-and-theeran-is-going-to-join-ajith-for-viswasam", "date_download": "2019-12-15T13:08:21Z", "digest": "sha1:XUIKEJ2GDATZMYFODTL4UKC4TEKSC5R7", "length": 11988, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை!\" - போஸ் வெங்கட் | Bose Venkat who has donned important roles in Kavan and theeran is going to join ajith for Viswasam", "raw_content": "\n``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை\" - போஸ் வெங்கட்\nபோஸ் வெங்கட் தனக்கு `விஸ்வாசம்' பட வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தற்போது நடந்து வரும் சினிமா ஸ்டிரைக் குறித்தும் பேசியது.\n``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை\" - போஸ் வெங்கட்\nஅஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவிருக்கும் படம், `விஸ்வாசம்'. மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் ஸ்டிரைக் காரணமாக, படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பகட்டப் பணிகளையும் சற்று நிதானமாக, கவனத்துடனேயே செய்துவருகிறது, படக்குழு. படத்தின் முக்கிய காமெடியனாக ரோபோ ஷங்கர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுதவிர, மேலும் சில நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். இந்நிலையில், `கவண்', `தீரன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த போஸ் வெங்கட் `விஸ்வாசம்' ப���த்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். திரைத்துறைச் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வெங்கட் இப்படத்தில் ஒப்பந்தம் ஆனது குறித்தும், சினிமாவின் தற்போதைய சூழல் குறித்தும் நம்மிடம் பேசினார்.\n`` `விஸ்வாசம்' படத்துக்காக இயக்குநர் சிவா ரெடி பண்ணியிருந்த நடிகர், நடிகைகள் ஆலோசனைப் பட்டியலில் என் பெயரும் இருக்குனு என்னை அப்ரோச் பண்ணாங்க, நானும் சந்தோஷமா ஒகே சொல்லிட்டேன். மார்ச் மாசத்துலிருந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதா இருந்துச்சு. தமிழ் சினிமா ஸ்டிரைக் பிரச்னை போய்க்கிட்டு இருக்கிறதால, ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போகுது. இந்த வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாலேயே நான் அஜித் சார், சிவா சார் படங்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன். அஜித் சாரின் `வீரம்', `என்னை அறிந்தால்' படங்களில் அஜித் சாரோட வில்லன்களுக்காக டப்பிங் பேசியிருக்கேன். அப்போதிலிருந்தே சிவா சார், அஜித் சார் இருவரும் அவங்க படத்துல என்னை நடிக்க வைக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க. பல நாள் கழித்து, அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 30 நாள்கள் ஷூட்டிங்கிற்குத் தேதி கேட்டுள்ளார்கள். இந்தப் படத்துல சப்போர்டிங் கேரக்டரா இல்ல ஃபிரெண்ட் கேரக்டரானு தெரியலை. ஆனா, கண்டிப்பாக ஒரு பெரிய கதாபாத்திரமாக இருக்கும்னு நம்புறேன்\" என்கிறார், போஸ் வெங்கட்.\n``குணச்சித்திர கேரக்டர், வில்லன் என ஒரே சமயம் பல படங்களில் நடித்து வரும் நீங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்புகள் நிறுத்தம் உள்ளிட்ட அறிவிப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n``சினிமாவில் வேலை செய்யும் தினக் கூலிக்காரர்கள் தனது கஷ்டங்களை மறந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது, நமக்கு இது பெரிய சிரமமாகத் தெரியவில்லை. ஒவ்வோரு தயாரிப்பாளரும் எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே சினிமாத் தயாரிப்பு வேலையைச் செய்து வருகிறார்கள். செல்வமணி சார் சொல்வதுபோல, ஏதோ ஒரு நிறுவனம் அதை சுரண்டிக் கொண்டிருப்பதா... இந்த வேலை நிறுத்தம் கஷ்டமானதுதான் என்றாலும், இதனால் கிடைக்கும் நன்மைகள் பெரிது. ஒவ்வொரு தொழில்நுட்பமும் தன்னை மேம்படுத்திக்கொண்டே வரும். கியூப் விஷயத்தில் மட்டும் 100 வருட ஒப்பந்தம் போட்டுக்கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இன்று டிஜிட்டல் தொழில்நு���்பத்திற்கு மாறியுள்ளோம். இன்னும் பத்து வருடம் கழித்து இதே தொழில் வேறொரு பரிணாமத்தை அடையும். அதற்குத் தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல, தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை முறை கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பதும் இந்தப் போராட்டத்தின் அடிப்படையான விஷயம். இன்று, மின்சார பில், வரி, ஷாப்பிங் என எல்லாவற்றையும் ஸ்மார்ட் போனில் செய்து வருகிறோம். சினிமா டிக்கெட் விற்பனையும் வெளிப்படையாக இருந்தால்தான், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்லது, பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கும் நல்லது. இந்த ஸ்டிரைக் திரைத்துறையின் ஒட்டுமொத்த நன்மைக்கே\" என முடிக்கிறார், போஸ் வெங்கட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:52:03Z", "digest": "sha1:LSLP37PABZUIMGUL7GENH6FUSJF6PZF5", "length": 60976, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மலயத்வஜன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 20\nபதிவின் சுருக்கம் : மலயத்வஜப் பாண்டியனின் பெருமையைக் கேட்ட திருதராஷ்டிரனும் அஃதை உரைத்த சஞ்சயனும்; தனக்கு இணையாக எவரையும் கருதாத பாண்டியன்; கர்ணனின் படையைக் கலங்கடித்தது; பாண்டியனின் ஆற்றலைக் கண்டு வியந்து, அவனைப் பாராட்டி, அவனைப் போருக்கு அழைத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் நாண்கயிற்றை அறுத்து, அவனது குதிரைகளையும், பாதுகாவலர்கள் இருவரையும் கொன்ற பாண்டியன் மலயத்வஜன்; பாண்டியன் மலயத்வஜனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது தேரைச் சுக்கநூறாக நொறுக்கிய அஸ்வத்தாமன்; தன்னைத் தேடி வந்த யானையில் ஏறிக் கொண்ட மலயத்வஜப் பாண்டியன்; பாண்டியனின் கரங்களையும், சிரத்தையும் அறுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை வழிபட்ட துரியோதனன்...\n சஞ்சயா, உலகம் பரந்த புகழைக் கொண்ட பாண்டியனின் பெயரை ஏற்கனவே நீ எனக்குச் சொன்னாய். ஆனால், போரில் அவனது சாதனைகள் உன்னால் உரைக்கப்படவே இல்லை.(1) அந்தப் பெரும் வீரனின் ஆற்றல், ஊக்கம், சக்தி, வலிமையின் அளவு மற்றும் செருக்கை இன்று எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஆயுத அறிவியலின் முழு அறிவைக் கொண்ட தலைவர்களான பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், அர்ஜுனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் உம்மால் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும், இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவருக்கும் சக்தியில் மேம்பட்டவனாக, அந்தப் பாண்டியன் தன்னையே கருதினான் என்பதை அறிவீராக. உண்மையில் அவன், மன்னர்களில் எவரையும் தனக்கு நிகராகக் கருதியதே இல்லை.(3,4) கர்ணன் மற்றும் பீஷ்மரையும் அவன் தனக்கு இணையாக ஒருபோதும் ஏற்றதில்லை. வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது அர்ஜுனனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாகத் தன் இதயத்தால் ஒருபோதும் அவன் ஏற்றதுமில்லை.(5) மன்னர்களில் முதன்மையானவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாண்டியன் இவ்வாறே இருந்தான். அந்தகனைப் போலச் சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டியன், அந்நேரத்தில் கர்ணனின் படையைக் கொன்று கொண்டிருந்தான்.(6)\nதேர்கள், குதிரைகள் ஆகியவற்றால் பெருகியிருந்ததும், காலாட்படைவீரர்களில் முதன்மையானோர் நிறைந்ததுமான அந்தப் படையானது, பாண்டியனால் தாக்கப்பட்டு, குயவனின் சக்கரத்தைப் போலச் சுழலத் தொடங்கியது.(7) மேகக்கூட்டங்களின் திரளை விலக்கும் காற்றைப் போல அந்தப் பாண்டியன், தன்னால் நன்கு ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, குதிரைகளையும், சாரதிகளையும், கொடிமரங்களையும், தேர்களையும் அழித்து, அதன் ஆயுதங்களையும், குதிரைகளையும் விழச் செய்து, அந்தப் படையைக் கலைக்கத் தொடங்கினான்.(8) மலைகளைப் பிளப்பவன் {இந்திரன்} தன் வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கி வீழ்த்துவதைப் போலவே பாண்டியனும், கொடிமரங்கள், கொடிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வெட்டி, அவற்றைத் தரித்திருந்த யானைகளை அதன் சாரதிகளோடும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களோடும் வீழ்த்தினான்.(9) மேலும் அவன், குதிரைகளையும், ஈட்டிகள், வேல்கள் மற்றும் அம்பறாத்தூணிகளுடன் கூடிய குதிரைவீரர்களையும் வெட்டி வீழ்த்தினான். பெரும் துணிவைக் கொண்டவர்களும், போரில் தளராதவர்களும், பிடிவாதம் கொண்டவர்களுமான புளிந்தர்கள், கஸர்கள், பாஹ்லீகர்கள், நிஷாதர்கள், அந்தகர்கள், தங்கணர்கள், தெற்கத்தியர்கள், போஜர்கள் ஆகியோர் அனைவரையும் தன் கணைகளால் சிதைத்த பாண்டியன், அவர்களது ஆயுதங்களையும், கவசங்களையும் இழக்கச் செய்து, அவர்களது உயிரையும் இழக்கச் செய்தான்.(10,11) போரில் நான்கு வகைச் சக்திகளையும் கொண்ட அந்தப் படையைத் தன் கணைகளால் அழித்துக் கொண்டிருந்த பாண்டியனைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அச்சமற்ற போர்வீரனை நோக்கி அச்சமில்லாமல் சென்றான்.(12)\nஅப்போது புன்னகையுடன் கூடியவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேரில் நர்த்தனமாடிக்கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த அந்தப் போர்வீரனிடம் {பாண்டியனிடம்} அச்சமற்ற வகையில் இனிமையாகப் பேசியழைத்து அவனிடம்,(13) “ஓ மன்னா {பாண்டிய மன்னா}, ஓ மன்னா {பாண்டிய மன்னா}, ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, உன் பிறவி உன்னதமானதாகவும், கல்வி பெரியதாகவும் இருக்கிறது. கொண்டாடப்படும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட நீ இந்திரனுக்கே ஒப்பானவனாக இருக்கிறாய்.(14) பருத்த உன்னிரு கரங்களில் உன்னால் பிடிக்கப்பட்டிருப்பதும், உன் பிடியில் இணைக்கப்பட்ட பெரிய நாண்கயிற்றைக் கொண்டதுமான அந்த வில்லை வளைத்து, வேகமான கணைகளாலான அடர்த்தியான மழையை உன் எதிரிகள் மீது பொழியும்போது, மேகக்கூட்டங்களின் திரளைப் போல நீ அழகாகத் தெரிகிறாய். போரில் என்னைத் தவிர உனக்கு நிகரான வேறு எவரையும் நான் காணவில்லை.(15,16) பயங்கர வலிமையைக் கொண்ட அச்சமற்ற சிங்கமானது, காட்டில் மான் கூட்டங்களை நொறுக்குவதைப் போல, எண்ணற்ற தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும், குதிரைகளையும் தனியனாகவே நீ நொறுக்குகிறாய்.(17) ஆகாயத்தையும், பூமியையும் உன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்யும் நீ, உரத்த முழக்கங்களைச் செய்து பயிரை அழிக்கும் கூதிர்கால மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறாய்.(18) உன் அம்பறாத்தூணியை வெளியே எடுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான உன் கூரிய கணைகளை ஏவி, முக்கண் தேவனுடன் போரிடும் (அசுரன்) அந்தகனைப் போல என்னோடு மட்டுமே நீ போரிடுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(19)\nஇப்படிச் சொல்லப்பட்ட பாண்டியன், “அப்படியே ஆகட்டும்” என்றான். “தாக்குவாயாக” என்று அவனிடம் சொன்ன துரோணர் மகன் {அஸ்வத்தாம��்}, ஆவேசத்துடன் அவனைத் தாக்கினான். பதிலுக்கு மலயத்வஜன் {மலையத்வஜன்}[1], முள்பதித்த ஒரு கணையால் {கர்ணியால்} துரோணர் மகனைத் துளைத்தான்.(20) அப்போது ஆசான்களில் சிறந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையும், நெருப்பின் தழல்களுக்கு ஒப்பானவையுமான சில கடுங்கணைகளால் அந்தப் பாண்டியனைத் தாக்கினான்.(21) பிறகு அஸ்வத்தாமன், கூர்முனை கொண்டவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான பிற பெரிய கணைகள் சிலவற்றை, வேறுபட்ட பத்து வகை நகர்வுகளுடன்[2] செல்லுமாறு தன் எதிரியின் மீது மீண்டும் ஏவினான்.(22) எனினும் பாண்டியன், தன் எதிரியின் அந்தக் கணைகள் அனைத்தையும் ஒன்பது கணைகளால் வெட்டினான். மேலும் நான்கு கணைகளால் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் அவன் பீடித்ததால், அவை விரைவாக இறந்தன.(23) பிறகு, தன் கூரிய கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளை வெட்டிய பாண்டியன், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும், நீட்டி வளைக்கப்பட்டதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் நாண் கயிற்றையும் அறுத்தான்.(24)\n[1] மதுரை மீனாட்சியம்மனின் தந்தையின் பெயரும் மலயத்வஜப் பாண்டியனே. துரோண பர்வம் பகுதி 23ல் சாரங்கத்வஜன் என்ற பாண்டிய மன்னன் இதே போன்ற பெரும் வல்லமை கொண்டவனாகக் குறிப்பிடப்படுகிறான். சாரங்கத்வஜனின் தந்தை கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சாரங்கத்வஜனுக்குச் சாகரத்வஜன் என்ற பெயரும் உண்டு என்பதாகவும் அப்பகுதியில் குறிப்புகள் இருக்கின்றன. அந்தச் சாரங்கத்வஜனும், இந்த மலயத்வஜனும் ஒருவரா என்பது தெரியவில்லை. ஒன்றாகவே இருக்க வேண்டும்.\n[2] “மேல்நோக்கு, கீழ்நோக்கு, நேர், எதிர் போன்ற பத்து வகை நகர்வுகள். வெவ்வேறு அங்கங்களைத் துளைக்க, வெவ்வேறு வகையான நகர்வுகளில் கணைகளைச் செலுத்த வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். “பத்து வகைப் பாணகதிகளானவை – உன்முகி, அபிமுகி, திரியக, மந்தா, கோமூத்திரிகா, தருவா, ஸ்கலிதா, யமகா, கராந்தா, கருஷ்டா என்பனாவகும். பத்தாவது கதியானது அதிகருஷ்டா என்றும் அழைக்கப்படுகிறது. அது தலையுடன் கூடத் தூரத்தில் போய் விழக்கூடியது” என்று வேறொரு பதிப்பில் குறிப்பிருக்கிறது.\nஅப்போது, எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, நாண்பூட்டாத தன் வில்லில் நாணைப்பூட்டிய அதே வேளையில், தன் தேரில் வேறு சிறந்த குதிரைகளைத் தன் ஆட்கள் பூட்டிவிட்டார்களா என்பதையும் பார்த்துக் கொண்டு,(25) (தன் எதிரியின் மீது) ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். இதனால், தன் கணைகளைக் கொண்டு அந்த மறுபிறப்பாளன் {பிராமணன்}, மொத்த ஆகாயத்தையும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தான்.(26) கணை ஏவுவதில் ஈடுபட்டுள்ள உயர்ஆன்ம துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகள் உண்மையில் வற்றாதவை என்பதை அறிந்திருந்தாலும், மனிதர்களில் காளையான அந்தப் பாண்டியன் அவை அனைத்தையும் துண்டுகளாக வெட்டினான்.(27) அந்த அஸ்வத்தாமனின் எதிராளி, அவனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கவனமாக வெட்டி, அம்மோதலில் பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்கள் இருவரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(28)\nதன் எதிரியால் வெளிக்காட்டப்படும் கரநளினத்தைக் கண்ட துரோணர் மகன், தன் வில்லை வட்டமாக வளைத்து, மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்திரளைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான்.(29) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு நாளின் எட்டுப் பாகத்தில் ஒன்றின் அளவிலான கால இடைவெளிக்குள் {ஏழரை நாழிகை = 2 முகூர்த்தம் = 1 சாமம் = 3 மணிநேர காலத்திற்குள்}[3], அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஒவ்வொன்றிலும் எட்டு இளங்காளைகள் பூட்டப்பட்டு இழுக்கப்படும் எட்டு வண்டிகளால் சுமக்கப்படும் அளவிற்குக் கணைகள் பலவற்றை ஏவினான்.(30) அந்நேரத்தில் சினத்தில் நிறைந்த அந்தகனைப் போலவோ, அந்தகனுக்கே அந்தகனைப் போலவோ தெரிந்த அஸ்வத்தாமனைக் கண்ட மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(31) மலைகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியைக் கோடையின் முடிவில் மழைத்தாரைகளால் நனைக்கும் மேகத் திரளைப் போல, அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிப்படையின் மீது தன் கணைமாரியைப் பொழிந்தான்.(32)\n[3] 1 நாள் = 60 நாழிகை; ஒரு நாளின் எட்டில் ஒரு பாகம் = 7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம். 1 நாழிகை = 24 நிமிடங்கள்; 7 1/2 நாழிகை = 180 நிமிடங்கள் = 3 மணி நேரம். அதாவது ஒரு சாமப் பொழுதிற்குள். பார்க்க: https://ta.wikipedia.org/wiki/நாழிகை. வேறொரு பதிப்பில் இவ்வரி, \"ஐயா, எட்டு எட்டுக் காளைகள் கட்டின எட்டு வண்டிகள் சுமந்துவந்த அவ்வளவு ஆயுதங்களையும் த்ரோணபுத்திரர் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிரயோகித்துவ���ட்டார்\" என்றிருக்கிறது. கங்குலிக்கும் இதற்கும் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அளவுக்கு நாழிகையில் வேறுபாடு உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது.\nஅஸ்வத்தாம மேகத்தால் ஏவப்பட்ட அந்தத் தாங்கிக்கொள்ளமுடியாத கணைமாரியை வாயவ்ய ஆயுதத்தால் கலங்கடித்த அந்தப் பாண்டிய காற்று, மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த முழக்கங்களைச் செய்தது.(33) அப்போது துரோணர் மகன், முழங்கிக் கொண்டிருந்த பாண்டியனுடையதும், மலய மலை பொறிக்கப்பட்டதும், சந்தனக் குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டதுமான கொடிமரத்தை அறுத்து, பின்னவனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(34) பிறகு ஒற்றைக்கணையால் தன் எதிரியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட அந்தப் போர்வீரனின் {மலயத்வஜனின்} வில்லைப் பிறைவடிவக் கணையொன்றால் வெட்டி, தன் எதிரியின் தேரையும் நுண்ணியத் துண்டுகளாகப் பொடியாக்கினான்.(35) தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைத் தடுத்து, அவனது ஆயுதங்கள் அனைத்தையும் வெட்டிய துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரிக்குத் தீங்கால் மகுடம் சூட்ட ஒரு வாய்ப்பை அடைந்தாலும் கூட, மேலும் சிறிது நேரம் அவனோடு போரிடும் விருப்பத்தால் அவனைக் கொல்லாதிருந்தான்.(36)\nஅதே வேளையில் கர்ணன், பாண்டவர்களின் பெரிய யானைப் படையை எதிர்த்து விரைந்து, அதை முறியடித்து அழிக்கத் தொடங்கினான்.(37) தேர்வீரர்களை அவர்களது தேர்களை இழக்கச் செய்த அவன் {கர்ணன்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, நேரான எண்ணற்ற கணைகளால், யானைகளையும், குதிரைகளையும், மனிதப் போர்வீரர்களையும் தாக்கினான்.(38) வலிமைமிக்க வில்லாளியான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பாண்டியனைத் தேரற்றவனாகச் செய்திருந்தாலும், போரிடும் விருப்பத்தில் அவனைக் கொல்லாதிருந்தான்.(39) அந்த நேரத்தில், பெரும் தந்தங்களுடன் கூடியதும், போர் உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு ஆயத்தம் செய்யப்பட்டதும், வேகமாக ஓடுவதும், பெரும் வலிமையைக் கொண்டதும், அஸ்வத்தாமனின் கணைகளால் தாக்கப்பட்டதும், சாரதியற்றதுமான ஒரு பெரும் யானை, மற்றொரு பகை யானையை எதிர்த்து முழங்கிக் கொண்டே பாண்டியன் இருந்த திசையை நோக்கிப் பெரும் வேகத்த���டன் சென்றது.(40) பிளவுபட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலத் தெரிந்த அந்த யானைகளின் இளவரசனைக் கண்டவனும், யானையின் கழுத்தில் இருந்து போரிடும் முறையை நன்கறிந்தவனுமான அந்தப் பாண்டியன், மலைச்சிகரத்தின் உச்சியில் உரத்த முழக்கத்துடன் துள்ளிக் குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்த விலங்கின் கழுத்தில் விரைவாக ஏறினான்.(41)\nபிறகு, மலைகளின் இளவரசனின் அந்தத் தலைவன் {மலயத்வஜன்}, அங்குசத்தால் யானையைத் தாக்கி, சினத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் வீசுவதில் (தான் வேறுபட்டுத் தனித்துவமாகத் தெரிந்த) கவனமான நிதானத்துடன், சூரியனது கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய ஒரு {வேல்} வேலை ஆசான் மகனின் {அஸ்வத்தாமன்} மேல் விரைவாக ஏவி உரக்க முழக்கமிட்டான்.(42) மகிழ்ச்சியால் மீண்டும் மீண்டும், “நீர் கொல்லப்பட்டீர், நீர் கொல்லப்பட்டீர்” என்று கூவிய பாண்டியன், ரத்தினங்களாலும், முதல் நீரின் வைரங்களாலும் {மிகத் தூய வைரங்களாலும்}, மிகச் சிறந்த வகைத் தங்கத்தாலும், அற்புதத் துணியாலும், முத்துச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட துரோணர் மகனின் கிரீடத்தை (அந்த வேலைக் கொண்டு) துண்டுகளாக நொறுக்கினான்.(43) சூரியன், சந்திரன், கோள்கள், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கிரீடம், அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரம் பேரொலியுடன் பூமியில் விழுவதைப் போலக் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.(44)\nஇதனால் பெருஞ்சினத்தால் சுடர்விட்ட அஸ்வத்தாமன், காலால் மிதிபட்ட பாம்புகளின் இளவரசனைப் போல, எதிரியைப் பெரும்வலியால் பீடிக்கவல்லவையும், யமதண்டத்துக்கு ஒப்பானவையுமான பதினான்கு கணைகளை எடுத்துக் கொண்டான்.(45) அக்கணைகளில் ஐந்தால் தன் எதிராளியின் யானையுடைய நான்கு கால்களையும், துதிக்கையையும், மூன்றால் அம்மன்னனின் {மலயத்வஜனின்} இரு கரங்களையும், சிரத்தையும் {தலையையும்} வெட்டிய அவன் {அஸ்வத்தாமன்}, பெரும் பிரகாசம் கொண்டவர்களும், அந்தப் பாண்டிய மன்னனைப் பின்தொடர்ந்து சென்றவர்களுமான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரை ஆறு கணைகளால் கொன்றான்.(46) நீண்டவையும், நன்கு பருத்தவையும், சிறந்த சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையுமான அம்மன்னனின் {மலயத்வஜனின்} கரங்கள் பூமியில் விழுந்ததும், கருடனால் கொல்லப்பட்ட இரு பாம்புகளைப் போல நெளியத் தொடங்கின.(47) முழு நிலவின் பிரகாசத்துடன் அருளப்பெற்ற முகத்தைக் கொண்டதும், நேர்த்தியான மூக்கையும், சினத்தால் தாமிரமாகச் சிவந்த இரண்டு பெரிய கண்களையும் கொண்டதும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தலையும் தரையில் விழுந்து, இரண்டு பிரகாசமான நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(48)\nதிறன்நிறைந்த அந்தப் போர்வீரனால் {அஸ்வத்தாமனால்}, ஐந்து கணைகளைக் கொண்டு ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட யானையும், மூன்று கணைகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட மன்னனும், மொத்தமாகப் பத்துத் துண்டுகளாகப் பிரிந்து கிடந்த போது, பத்து தேவர்களுக்காகப் பத்து பகுதிகளாகப் பிரித்துப் படைக்கபட்ட வேள்வி நெய்யைப் போல அது தெரிந்தது.(49) சுடலையில் {சுடுகாட்டில்} சுடர்விட்டெரியும் நெருப்பானது, உயிரற்ற உடலின் வடிவில் நீர்க்காணிக்கையை ஏற்ற பிறகு, நீரால் அணைக்கப்படுவதைப் போலவே, அந்தப் பாண்டிய மன்னன் {மலயத்வஜன்}, எண்ணற்ற குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டி, ராட்சசர்களுக்கு அவற்றை உணவாகப் படைத்த பிறகு, இப்படியே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் அமைதிப்படுத்தப்பட்டான்[4].(50) ஆயுத அறிவியலின் அந்த முழுமையான தலைவன் {அஸ்வத்தாமன்}, தான் எடுத்துக்கொண்ட பணியை நிறைவு செய்த பிறகு, அசுரன் பலி {பலிச்சக்கரவர்த்தி} அடக்கப்பட்டதும், விஷ்ணுவை மகிழ்ச்சியாக வழிபட்ட தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் கூடியவனும் உமது மகனுமான மன்னன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரனை {அஸ்வத்தாமனை} பெரும் மரியாதையுடன் வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(51)\n[4] வேறொரு பதிப்பில், “பிதிர்களுக்குப் பிரியனான அந்தப் பாண்டியன் அனேக குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் கால்வேறு கைவேறாகத் துண்டாடி அரக்கர்களுக்கு உணவாக்கிச் சுடலைத்தீயானது உயிரற்றவுடலாகிற ஹவிஸைப் பெற்று மூண்டெரிந்து நீர்ப்பெருக்கால் நனைக்கப்பட்டுத் தணிவது போல ஓய்ந்தான்” என்றிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கர்ண பர்வம், சாரங்கத்வஜன், துரியோத��ன், பாண்டியன், மலயத்வஜன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்���ின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு ப��னுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:50:30Z", "digest": "sha1:5U5GHO5ADB7OWMXQFO2JHZL5ZHA7IYMZ", "length": 15330, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதல் கின் பேரரசர் சமாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முதல் கின் பேரரசர் சமாதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதல் கின் பேரரசர் சமாதி\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nமுதல் கின் பேரரசர் சமாதி\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\nமுதல் கின் பேரரசரான கின் சி குவாங்கின் சமாதி லின்டாங�� மாவட்டம், சியான்,சான்சி மாகாணத்தில் உள்ளது. கி.பி.246 தொடங்கி கி.பி.208 வரை, 38 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடைபெற்றது. இச்சமாதி கின் பேரரசின் தலைநகர் சியான்யாங்கை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நகரின் சுற்றளவு 2.5 கி.மீ (1.55 மைல்). வெளிநகரின் சுற்றளவு 6.3 கி.மீ (3.99 மைல்). அரசரின் கல்லறை கிழக்கு முகமாக உள்நகரின் தென்மேற்கில் உள்ளது. 76 மீட்டர் உயரமுள்ள குன்றின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. சமாதிக்குன்றுக்கருகே சுடுமண்சுதை படை இதற்குக் காவலாக அமைக்கப்பட்டுள்ளது.\n1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை.\n2 சிமா கியான் குறிப்பு\nகின் பேரரசர், கி.பி.246 இல் தனது 13 ஆவது வயதில் அரியணை ஏறியதும் கட்டுமானப்பணி தொடங்கியது. கி.பி.221 இல் கின் ஆறு நாடுகளைக் கைப்பற்றி, ஒருங்கிணைந்த சீனாவை உருவாக்கி பேரரசர் ஆனதும் கட்டுமானப்பணி முடுக்கம்பெற்றது.\nகின்னின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் சிமா கியான் குறிப்பிலிருந்து,\nஒன்பதாவது மாதத்தில் லீ குன்றில் கட்டுமானம் ஆரம்பித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 7,00,000 பேர் கடுமையாக உழைத்தனர். வெண்கலத்தால் கல்லறை உருவானது. அதிகாரிகளுக்கான மாளிகைகளும் கண்கவர் கோபுரங்களும் அமைத்தனர். பொக்கிசங்களால் மாளிகைகளை நிரப்பினர். அனுமதியின்றி நுழைந்தவர்களை அம்பெய்தி கொன்றனர். பாதரசத்தால் நதிகளையும் கடலையும் அமைத்தனர். விண்மீன் தொகுதிகளையும் நிலத்தையும் மாதிரி செய்தனர். மீன் எண்ணெயில் எரியும் விளக்குகளை அமைத்தனர். வாரிசில்லாத பேரரசரின் மனைவிகள் இறந்த அரசருக்குத் துணையாக உள்ளே செல்லுமாறு இரண்டாம் பேரரசர் ஆணையிட்டார். புதையில் மர்மம் காக்கும்பொருட்டு கல்லறையில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் உள்ளே அனுப்பட்டனர். இறுதி சடங்குகள் நிறைவுற்றதும் உள்வழி மூடப்பட்டு, வெளிவழி அடைக்கப்பட்டது. குன்றின்மீது மரங்கள் நடப்பட்டு முழுதும் மறைக்கப்பட்டது.\nகுடியானவர்களின் கலகம் மூண்டபோது, சாங் கான் 7,00,000 பணியாளர்களையும் கலவரத்தை ஒடுக்க அனுப்பினார். கட்டுமானம் சில காலம் பாதிக்கப்பட்டது. சியாங் யூ கல்லறையை சூரையாடியாதாகவும் பின் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனால் சில பகுதிகள் எரியூட்டப்பட்டதாகவு��் சொல்லப்பட்டது. எனினும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதையும் தற்காலத்திய ஆய்வுகள் உணர்த்தவில்லை.\nகின் சி குவாங் கல்லறை வளாகம், அவரது பேரரசு, அரண்மனை ஆகியவற்றின் சிறு நகலாகும். கல்லறைக்குன்றைச் சுற்றி, இரு சுற்றுச்சுவர்கள் உள்ளன. உட்சுவர் மற்றும் வெளிசுவருக்கிடையே பல குழிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.\nஉள் சுற்றுச்சுவருக்குள்ளே மேற்கில் வெண்கல தேரும் குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர்கள், அதிகாரிகளின் சுதைமண்சிற்பங்கள் உள்ளன. உட்சுவருக்கும் வெளிசுவருக்கிமிடையேயுள்ள பகுதியில் காவலர்கள், அவைக் கலைஞர்கள் ஆகியோரின் சுதைமண் சிற்பங்கள்,கல்லாலான கவச உடைகள் உள்ளன. வடக்கில் வெண்கல வாத்து, நாரை, அன்னம் கொண்ட அரச பூங்காவும் இசைக்குழுவும் உள்ளன. வெளிச்சுவருக்கு வெளியே அசல் குதிரைகளும் பழக்குநர்களும் கொண்ட அரச லாயம் உள்ளது. மேற்கில் கட்டாய பணியில் இறந்தத் தொழிலாளர்களின் பெரும் இடுகாடு உள்ளது. சுடுமண்சுதைச்சிற்பப் படை 1.5 கிமீ தொலைவில் கிழக்கில் உள்ளது. கல்லறைக்குன்று அகழ்வுப்பணி இன்னும் முழுமை பெறவில்லை. எனினும், வேறுபல தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-bigg-boss-3-tamil-363751.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:22:26Z", "digest": "sha1:XDFH5656A473XVUL5YOLMA2T4OKCZBKS", "length": 13192, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருநாதா கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கற மாதிரி ஏதாவது பச்சமிளகாய் கிடைக்கும்? | memes on bigg boss 3 tamil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு த���விர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nTechnology பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.\nAutomobiles ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்\nLifestyle நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருநாதா கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கற மாதிரி ஏதாவது பச்சமிளகாய் கிடைக்கும்\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த வாரம் நாமினேசன் வித்தியாசமாக உள்ளது. போட்டியாளர்கள் தாங்கள் காப்பாற்ற விரும்பும் சக போட்டியாளர்களுக்காக பச்சை மிளகாய் சாப்பிடுகிறார்கள்.\nதர்ஷன் ஷெரினுக்காகவும், சாண்டிக்காகவும் தலா ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுகிறார். நல்லவேளை சேரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். இல்லாவிட்டால் அவரும் இரண்டு பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்க வேண்டும்.\nஇப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss 3 tamil செய்திகள்\nபிக்பாஸ் சீசன் 3 கொண்டாட்டம்... இதுதான் உண்மை...\nமக்களே ரெடியா.. விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்.. முகேன் பாடுகிறார்\nBigg Boss 3 tamil: யா-வில் முடியும் பெயர்களுக்கு பிக் பாஸில் யோகமாம்\nBigg Boss 3 Tamil: வனிதாவை சண்டைக்காரியாகவே களம் காண வைக்கும் பிக் பாஸ்\nBigg boss 3 tamil: மாறிய பிக் பாஸ்.. மாற்றியது யாரோ...\nBigg Boss 3 Tamil: மழுப்பி சென்ற கவின்.. மாட்டிக் கொண்டார் இன்று\nBigg Boss 3 Tamil: பணத்துக்காகத்தான் எல்லாமேன்னு சொல்லிட்டு கிளம்பி இருக்கலாம்\nBigg Boss 3 Tamil: கவின் ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு கிளம்பறார் போல....\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா\nBigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியும் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா\nகவின் எப்டியும் டைட்டில் வின் பண்ண மாட்டார்ங்கற தைரியம் தான உனக்கு..\nஇந்த ரணகளத்துலயும் ஒரு ஜாலி கேட்குதுல்ல பிக் பாஸ் உங்களுக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/plan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-12-15T12:39:56Z", "digest": "sha1:NSLFBXQXCBEBIB5RMXMKS5KUYESBFCXX", "length": 10336, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Plan: Latest Plan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக கூறி, ஹைதராபாத்தில் இடதுசாரி எழுத்தாளர் கைது\nமத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ\nமே 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி\nகாவிரி வரைவு திட்டம்- தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி\nமா.செ நீக்கம்.. ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு\nஆட்சி, கட்சியை கைப்பற்ற... சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள்\nமத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை.. சட்டசபையில் சீறிய எடப்பாடி பழனிச்சாமி\n\"செங்கோட்டையனை பிளான் செய்து அசிங்கப்படுத்தினார்கள்.....\" - கொளுத்திப்போடும் தினகரன்\n23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை.. தெற்கு ரயில்வே அசத்தல்\n\"ஆப்ரேஷன் தமிழ்நாடு..\" அமித்ஷா வகுக்கும் பலே திட்டம்\nகுஜராத் வேட்பாளர் விவகாரம்... காங்- ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே அடிதடி\nபிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போகிறாரா��் ஜூலி\nமிகக் குறைந்த விலையில் விமான ஓடு பாதை அமைக்கத் திட்டம் கொடுத்து பிரிட்டனை கலக்கி வரும் இந்தியர்\nமுதலில் புதுச்சேரி... அப்புறம் தமிழ் நாடு... பாஜகவின் பேராசை அரசியல் பிளான் இதுதான்\nசர்ச்சைக்குரிய தெர்மோகோல் திட்டத்திற்கு நான் மட்டும் காரணம் இல்லை- செல்லூர் ராஜு 'அடடே' விளக்கம்\nமக்களிடம் ஆதரவை பெற சசிகலா மாஸ்டர் பிளான்.. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா\nசெக் பவுன்சுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம்.. அதிரடி சட்டத்திற்கு மத்திய அரசு ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/220801?ref=category-feed", "date_download": "2019-12-15T13:29:59Z", "digest": "sha1:NZHG6ZXTYLMWVO2QGHICV66QUPMZZX4X", "length": 8971, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரஞ்சன் நகைச்சுவைகளை அரங்கேற்றுகிறார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தின் அமைச்சர்கள் பௌத்த பிக்குகள் உட்பட சமய தலைவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளும் அவமதிப்பான தாக்குதல்களின் பின்னணியில், அந்த கட்சி தலைமையின் நேரடி தலையீடு இருக்கின்றதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.\nஅண்மையில், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பௌத்த தேரர்களை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்தை விமர்சிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதிரைப்படமாக இருந்தாலும் வெறுமையாக ஓடும் போதும் சலிப்பை ஏற்படுத்தும். அப்போது நித்திரை வரும். படம் பார்ப்பவர்கள் தூங்கி விடக் கூடாது என்பதற்காக இடையில் நகைச்சுவை காட்சிகளை இடம்பெற செய்வார்கள்.\nதற்போதைய அரசாங்கத்தில் அப்படியான நகைச்சுவை காட்சிகளை ரஞ்சன் ராமநாயக்க அரங்கேற்றி வருகிறார். அதற்காகவே அவர் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அரசாங்கத்தில் ஏதாவது சிறிய கோளாறு ஏற்பட்டால���, நகைச்சுவைகளை அரங்கேற்றவே ரஞ்சன் ராமநாயக்க இருக்கின்றார்.\nஅவர் சமூக சேவைகள் பிரதியமைச்சராக இருந்த காலத்தில், திவுலப்பிட்டியவுக்கு வந்து, தான் பெண்களுக்காகவே சமூக சேவை செய்ததாக கூறினார்.\nதான் விருப்பத்துடன் தனது சேவையை செய்வதாக அவர் தெரிவித்தார். இதுதான் ரஞ்சன் ராமநாயக்கவின் மனநிலை எனவும் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/02/thai-poosam.html", "date_download": "2019-12-15T12:41:20Z", "digest": "sha1:CRD22I2OCNRXEPWG2GNZZJGWIXEUBMZC", "length": 5016, "nlines": 138, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: சிகாகோ முருகன் தைப்பூச அலங்காரம்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nசிகாகோ முருகன் தைப்பூச அலங்காரம்\nகாய்கனிகளுடன் அருமையாக இருக்கிறார்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவான மூவரும்.\nஃபோட்டோவைக் கிளிக்கினால் சிகாகோ (லெமாண்ட்) ஸ்கந்தஸ்வாமி தரிசனம்\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\n70 பேரு‌க்கு கலைமாமணி விருது\nநோம் சோம்ஸ்கிக்கு இணைய விண்ணப்பம் - உங்கள் கையொப்ப...\nசிந்து சமவெளியில் பழையோள் கொற்றவை\nசிகாகோ முருகன் தைப்பூச அலங்காரம்\nதமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nகூகுள் இணையப் பேருந்து ~ தமிழ்நாட்டு நகர உலா\nமுத்துக்குமார் தீக்குளிப்பு - தினமணி தலையங்கம்\nநகைஞர் நாகேஷுக்கு வா���்த்து - கவிஞர் கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13832-chief-minister-jayalalitha-health-report.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T13:54:30Z", "digest": "sha1:KNVUGJUTHDJLOUFUW2CZIZJTERTUOZKZ", "length": 17485, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சர் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை இதுவரை வெளியிட்ட அறிக்கைகள் | Chief Minister Jayalalitha Health Report", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nமுதலமைச்சர் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை இதுவரை வெளியிட்ட அறிக்கைகள்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை இதுவரை வெளியிட்ட அறிக்கைகளின் விபரம் பின்வருமாறு:\nமுதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அப்போலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவர் வழக்கமான உணவை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது\nமுதலமைச்சருக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், வழக்கமாக உட்கொள்ளும் உணவை உட்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் செய்தி அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் மருத்துவமனை தெரிவித்தது. சிகிச்ச���க்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல்கள் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முதமைச்சருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க தேவையில்லை என்றும், சிகிச்சைக்கு அவர் போதிய அளவுக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.\nமுதலமைச்சருக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.\nமுதலமைச்சர் ‌ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனை தந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக்குழுவினர் 3 பேர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தக்குழு அக்டோபர் 7-ஆம் தேதி வரை சென்னையில் தங்கி முதலமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே செப்டம்பர் 30-ந்தேதி சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வந்து முதல்வரின் உடல்நிலையை சோதித்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்லானி மீண்டும் சென்னை‌ வந்து இரண்டு நாட்கள் முதலமைச்சரின் உடல்நிலையை கண்காணித்ததோடு, அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமூத்த இதயசிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் சிகிக்சை நிபுணர்கள், நீரிழிவு சிகிச்சை நிபுணர்கள் முதலமைச்சருக்கு சிகிச்சையளித்து‌ அவரது உடல்நலன் குறித்து கண்காணித்தாக அப்போலோ மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது. அப்போது முதலமைச்சர் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமுதலமைச்சருக்கு ஞாயிறு மாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதயநோய் சிகிக்சை நிபுணர்களும், சுவாசவியல் நிபுணர்களும் சிகிச்சை அளித்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ அறிக்கைக���் இதுவரை.\n23.09.16 - காய்ச்சல்,நீர்ச்சத்து குறைபாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட முதல்வ‌ர் உடல் நிலை சீரானது\n24.09.16 - முதலமைச்சர் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும், உணவை உட்கொண்டதாக தகவல்\n25.09.16 - காய்ச்சல் குறைந்துள்ளது, வழக்கமான உணவை உட்கொண்டார்\n29.09.16 - மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு கூறப்பட்டது\n3.10.2016 - முதலமைச்சர் ‌ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனை தந்ததாக தகவல்\nஎய்ம்ஸ் குழுவினர் 3 பேர் நேரில் வந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.எய்ம்ஸ் மருத்துவக்குழு அக்.7 வரை சென்னையில் தங்கி கண்காணித்தனர்.லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வந்தார்\nஎய்ம்ஸ் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி - அப்போலோ குழுவுடன் ஆலோசனை\nமூத்த இதயசிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நிபுணர்கள் முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்தனர்\nமுதலமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கை\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற தேசிய தலைவர்கள் வாழ்த்து\nமுதலமைச்சர் உடல்நலம் குறித்து அறிய அப்போலோவில் திரண்ட அதிமுக தொண்டர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் தேர்வு: எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரிப்பு\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதம்\nதமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக அரசின் கோப்புகளை ஆய்வு செய்த வெங்கைய்யா நாயுடு: எல்லை மீறுகிறதா பாஜக\nஜெயலலிதா கனவு நனவாகியுள்ளது: மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் வெங்கய்ய நாயுடு\nஉசிலம்பட்டி அருகே ஆணவ படுகொலை\nமதுக்கடைகளை மூட 7வயது சிறுவன் கோரிக்கை\nதமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி\nடாஸ்மாக் கடைகளை மாற்றியமைக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத��தியமா\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற தேசிய தலைவர்கள் வாழ்த்து\nமுதலமைச்சர் உடல்நலம் குறித்து அறிய அப்போலோவில் திரண்ட அதிமுக தொண்டர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2019-12-15T13:01:14Z", "digest": "sha1:5ME6KZL6JDTWES2HLQPVDJCUPCJCJAO3", "length": 15556, "nlines": 157, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் சமூக ஆய்வு – Page 2 – Sooddram", "raw_content": "\nCategory: அரசியல் சமூக ஆய்வு\nலெபனான் தொடக்கம் ஸ்பெயின் வரை ஹொங்கொங் தொடக்கம் பொலிவியா வரை உலகில் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டங்கள். நோக்கங்கள் வேறு, கோசங்கள் வேறு, போராட்ட உத்திகள் வேறு என்றாலும் எல்லாவற்றிலும் பொதுவான அம்சங்கள் இல்லாமல் இல்லை.\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nகாலி மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் நிலைமை பின்தங்கியுள்ளது. தமிழ்ப் பிள்ளைகள் கற்பதற்கு போதிய தமிழ்ப் பாடசாலைகள் இல்லை. அதனால் பெருமளவு தோட்டப்புற தமிழ்ப் பிள்ளைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் இணைந்து அம்மொழியிலேயே கற்கின்றனர். கணிசமான பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளில் கற்று வருகின்றனர்\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்\nஇந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தின் மூத்த கட்டுரையாசிரியரான பில் வான் ஆகென், 2019 ஜூலை 25 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.\nதோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .\nகைகளால் கழிவகற்றுவோருக்கு எப்போதுதான் விடிவுகாலம்\nமற்றொரு மரணம்; பாதாளக் குழியில் இறங்கி கழிவகற்றும்போது விஷவாயு தாக்கி தமிழ்நாட்டில் மற்றொரு மரணம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. கழிவுகளை அகற்றும்போதான உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ‘கைகளால் மனிதக் கழிவகற்றுவோர்’ என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்கிறது இணையம். ஏன் இந்தத் தனிப் பெரும் பெருமை ஏனென்றால், இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர்கொண்டிருப்பதால்; சாதியம் இந்து சமூகம் மட்டுமே சுவீகரித்திருக்கும் ஆயிரம் ஆண்டு கால மாண்பு என்பதால்; தீண்டாமை நம் தனித்துவம் என்பதால் ஏனென்றால், இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர்கொண்டிருப்பதால்; சாதியம் இந்து சமூகம் மட்டுமே சுவீகரித்திருக்கும் ஆயிரம் ஆண்டு கால மாண்பு என்பதால்; தீண்டாமை நம் தனித்துவம் என்பதால் ‘சாதிய சமூகம் தன் பல்லாண்டு கால மாபாதகத்துக்கு மன்னிப்புக் கேட்பதுடன்தான் இத்தகைய முயற்சிகள் தொடங்க வேண்டும்’ என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன். இக்கேவலத்திலிருந்து மீட்கப்படுவோரின் மறு வாழ்வுக்காக அவர் முன்வைத்த பரிந்துரைகளுக்கு இன்னும் முகங்கொடுக்கவில்லை. அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.\nபொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்\nஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகியிருக்கிறார். புதிய அமைச்சரவை ஒன்று பதவியேற்றுள்ளது. அதில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.\nகியூபா நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஆளுமை\nஅமெரிக்க வல்லரசை அரை நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்ற சிங்கம்\nஃபிடல் காஸ்ட்ரோவின் மூன்றாவது நினைவு தினம்\nகியூபாவை ஒரு கட்சியால் ஆள���்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ.அவர் மறைந்து இன்றுடன் மூன்று வருடங்கள்.\nதோழர் பத்மநாபாவின் 68வது (19.11.2019) பிறந்த தினம்.\nஎமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமாகிய தோழர் க.பத்மநாபாவிற்கு இன்று 68 வயது. அவரது அரசியல் பயணமும் தலைமைத்துவமும் மிகவும் சரியானது என்பதை அவர் இல்லாத இன்றைய சூழல் எமக்கு நன்கு உணர்த்துகின்றது.\nபுதிய ஜனாதிபதி: மீண்டும் ஒரு தோல்வி\nஇன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-haggai-1/", "date_download": "2019-12-15T12:23:34Z", "digest": "sha1:6GCNCC3F4YN6RZGIA2S3HZAFRES2LPG6", "length": 12561, "nlines": 177, "source_domain": "bible.catholicgallery.org", "title": "ஆகாய் அதிகாரம் - 1 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil ஆகாய் அதிகாரம் – 1 – திருவிவிலியம்\nஆகாய் அதிகாரம் – 1 – திருவிவிலியம்\n1 தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி;\n2 “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; ‘ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.\n3 அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது.\n4 இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா\n5 ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்; ‘உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.\n6 நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்.\n7 உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்’ என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.\n8 ‘எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்’ என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.\n9 ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன் ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.\n10 எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது; நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது.\n11 மேலும் நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.”\n12 அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும், தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாய���ன் சொற்களுக்கும் செவிகொடுத்தனர்; மக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர்.\n13 அப்;போது ஆண்டவரின் தூதரான ஆகாய் மக்களிடம், “‘நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் ஆண்டவர்” என்னும் ஆண்டவரின் அருட்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்.\n14 அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலின் உள்ளத்தையும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவின் உள்ளத்தையும் மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார். அவர்களும் சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது இல்லத்தைக் கட்டும் பணியை மேற்கொண்டார்கள்.\n15 அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்.\n◄முந்தய புத்தகம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:37:42Z", "digest": "sha1:7ZPE355ZLYXBI3H6HI2JXMMPRIM4YLSE", "length": 8533, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தார்வாட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சலக எண் • 580 00x\n• தொலைபேசி • +0836\nதார்வாட் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் தார்வாட் நகரத்தில் உள்ளது.\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் தார்வாட் மாவட்டப் பக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள��\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2014, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Afd-notice", "date_download": "2019-12-15T14:10:02Z", "digest": "sha1:JB6SKN5GZWI632CGJ6Y5JQNMXKH7VFY4", "length": 10225, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Afd-notice - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபக்கத்தின் பெயர் என்ற பக்கத்தின் நீக்கலுக்கான வாக்கெடுப்பு\nதமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைவாக, கட்டுரையின் பெயர் என்ற கட்டுரையானது, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளடக்கப்படவேண்டுமா நீக்கப்படவேண்டுமா என ஓர் உரையாடல் இடம்பெறுகின்றது.\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/கட்டுரையின் பெயர் என்ற பக்கத்தில் இது பற்றி உரையாடப்படுகின்றது. ஓர் இணக்கமுடிவை எட்டும் வரையில் இவ்வுரையாடலில் எவரும் பங்குகொள்ளலாம். நீக்கலுக்கான பரிந்துரையில், தொடர்புடைய கொள்கைகளும் வழிகாட்டல்களும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். உயர்தரத்தையுடைய சான்றுகளையும் எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் குவியப்படுத்தியே இவ்வுரையாடல் நடைபெறுகின்றது.\nஉரையாடலின்போதும் பயனர்கள் மேற்கூறிய கட்டுரையைத் தொகுக்கலாம். உரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டவற்றை மேம்படுத்த முனையலாம். ஆயினும், நீக்கலுக்கான அறிவிப்பைக் கட்டுரையிலிருந்து அகற்றலாகாது.\nஇந்த வார்ப்புருவானது எப்போதும் பதிலிடப்படவேண்டும். அதாவது, {{subst:Afd-notice}}.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2016, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/01/16/india-sulking-sm-krishna-skip-congress-meeting-at-jaipur-168018.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:57:41Z", "digest": "sha1:22NWRSPXRUF2WTPGSSKBL5HPO6DGDBTD", "length": 16669, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வியட்நாம் போறேன் மேடம்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க எஸ்.எம்.கிருஷ்ணா 'சாக்குபோக்கு'! | Sulking SM Krishna to skip Congress meeting at Jaipur | வியட்நாம் போறேன் மேடம்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க எஸ்.எம்.கிருஷ்ணா 'சாக்குபோக்கு'! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியட்நாம் போறேன் மேடம்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க எஸ்.எம்.கிருஷ்ணா சாக்குபோக்கு\nடெல்லி: வரும் 18ம் தேதி ராஜஸ்தானில் நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா புறக்கணிக்கிறார்.\nவரும் 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டமான சிந்தன் ஷிவிர் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வெளிநாட்டு கொள்கை குறித்து ஆலோசிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடந்த டிசம்பர் மாதமே நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் தன்னால் ஆலோசனைக் கூட்டத்திற்கு வர முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்திலோ வேறு விதமாகச் சொல்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்கவிருக்கும் கர்நாடகத்தில் தன்னை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று கிருஷ்ணா எதிர்பார்க்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைமை இது குறித்து எந்த முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் தான் அவர் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறார் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sm krishna செய்திகள்\n36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு.. கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு\nகடனை விட சொத்துகள் அதிகம்.. உரியவர்களுக்கு திருப்பி கொடுங்கள்.. கடிதத்தில் சித்தார்த்தா உருக்கம்\n\\\"ஒரு தொழிலதிபராக தோல்வி அடைந்துவிட்டேன்\\\".. கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா எழுதிய கடைசி கடிதம்\nகட்சியை விட்டு போனதுக்கு ராகுல் காந்தி தான் காரணம்... போட்டுடைத்த எஸ்.எம். கிருஷ்ணா\nவிரைவில் பாஜகவில் இணைகிறார் நடிகை ரம்யா\nகதரை உதறி விட்டு 15ம் தேதி முதல் காவி அணிகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா\nவயதைக் காரணம் காட்டி ஓரம் கட்டுவதா.. காங்கிரஸை உதறித் தள்ளினார் எஸ்.எம்.கிருஷ்ணா\nமூத்த காங். தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு\nசித்தராமையா எடுத்து முடிவு துணிச்சலானது.. எஸ்.எம்.கிருஷ்ணா ஆஹா.. ஓஹோ\nமைசூர் ராஜா நகையை அடமானம் வைத்தாரா.. கே.ஆர்.எஸ். அணை கட்டினாரா.. எஸ்.எம்.கிருஷ்ணா சொல்வதை பாருங்கள்\nகட்சியை வழி நடத்த ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளது காங்கிரஸாருக்கு மகிழ்ச்சி: எஸ்.எம். கிருஷ்ணா\n224 வேட்பாளர்களை தேர்வு செய்ய 60 பேர் குழுவா: காங். தலைமை மீது எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsm krishna எஸ்எம் கிருஷ்ணா காங்கிரஸ்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\nகுடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டம்- அஸ்ஸாமில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165705&cat=32", "date_download": "2019-12-15T12:35:57Z", "digest": "sha1:2OWFEUHTM333DAV435AVX5XTL77QBDWP", "length": 39258, "nlines": 717, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு ஏப்ரல் 30,2019 00:00 IST\nபொது » வாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு ஏப்ரல் 30,2019 00:00 IST\nவிபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியில் உள்ளவர்கள், தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் எழுதிக் கொள்வது ஆகியவற்றிற்கு, மோட்டர் வாகன சட்டப்படி அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறை தலைவர் ராஜேந்திரன் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மோட்டார் வாகன சட்டப்படி எவ்விதமான அனுமதியும் இல்லை. இதுபோல கட்சி கொடி மற்றும் பதவி எழுதப்பட்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க, காவல் துறையினர் தயக்கம் காட்டுவதாகவும், இது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள், பெரும்பாலும், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை; சுங்கச்சாவடி கட்டணங்களை செலுத்தாமல் அந்த ஊழியர்களுடன் சண்டையிடும் சூழலும் உள்ளது எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nஸ்டாலின் பதவி விலக தயாரா..\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஏவல்துறையான காவல்துறை : கமல்\nதாசில்தார் சஸ்பெண்ட் : அதிகாரியிடம் மனு\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nஸ்டாலின் பூஜ்யம் : பா.ஜ.க சதம் அடித்துள்ளது\nலோக்ஆயுக்தா பதவி : ஆளுனரின் செயலருக்கு உத்தரவு\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nமாநில அந்தஸ்த்து கிடைக்காததற்கு காரணம்\nரெய்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை\nஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nகாங்கிரஸ் கட்சியில் யார் பிரதமர்\nசமூக பிரச்சனையை கூறும் குடிகன்\nவயநாட்டில் ராகுல் வேட்புமனு தாக்கல்\nபோலீஸ் வாகனங்களில் பணம் கடத்தல்...\nதிமுக தீயசக்தியை அப்புறப்படுத்த வேண்டும்\nதேர்தல்… திருவிழா… களைகட்டுது மதுரை\nஅதிருப்தியால் அ.தி.மு.க.,வினர் கட்சி தாவல்\nஇருக்கைகள் காலி: ஸ்டாலின் அதிர்ச்சி\nபணம் படைத்த கட்சி திமுக\nஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இல்லை\nபொதுமக்கள் கேள்விக்கு வேட்பாளர் பதில்\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nமாநில ஓபன் செஸ் போட்டி\n19வது தேசிய தடகள போட்டி\nபாரதிதாசன் நினைவிடத்தை மாற்ற வேண்டும்\nமாநில அளவி���ான வலுதூக்கும் போட்டி\nதேசிய குத்துச்சண்டை; காஞ்சி சிறுமிக்கு தங்கம்\nபதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும்\nகோயிலில் கடை வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nகண்ணியமற்ற ஸ்டாலின் ; மலிவான ராகுல்\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஓ.என்.ஜி.சி.,க்கு கம்யூ., கட்சி திடீர் ஆதரவு\nராகுல் பேச்சுக்கு ஸ்டாலினின் பதில் என்ன\nஸ்டாலின் ஒரு துரோகி விஜயகாந்த் பேச்சு\nவாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nஇந்த வாரத்தில் புதுச்சேரியில் 4வது கொலை\nகோமதிக்கு 10 லட்சம்; ஸ்டாலின் பரிசு\nஆற்றில் மனு கொடுத்து நூதன ஆர்ப்பாட்டம்\nஇந்து விரோதிகளுக்கு ஓட்டு கிடையாது : ஜீயர்\n: ஸ்டாலினுக்கு அன்புமணி சவால்\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nபெண்களுக்கு 50 சதவீதம் சீட் ஒதுக்கிய கட்சி\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nபல்கலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற ஐகோர்ட் உத்தரவு\nதீயில் கருகும் உயிரினங்கள் : சமூகவிரோதிகள் அலட்சியம்\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக��தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்���ி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/kamal-haasan-speech-and-reactions/", "date_download": "2019-12-15T14:43:36Z", "digest": "sha1:SSEVGVRWPLEJIMQZDCWC7F26PC542LS2", "length": 17555, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "கருத்தை கருத்தால் எதிர்க்காமல், மிரட்டுவது என்ன மாதிரியான அரசியல்!!! உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி... | kamal haasan speech and reactions | nakkheeran", "raw_content": "\nகருத்தை கருத்தால் எதிர்க்காமல், மிரட்டுவது என்ன மாதிரியான அரசியல்\nநேற்றுமுன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. காந்தியை சுட்டுக்கொன்றவர் கோட்சே எனப்பேசினார்.\nஇதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்தது. ஒரு கருத்தை, கருத்தால் எதிர்ப்பது என்பது ���ப்போதும் வரவேற்கத்தக்கதே. அவரது கருத்திற்கு எதிர்கருத்துகளோ, ஆதரவு கருத்துகளோ வருவது எப்போதும் அவரவர் விருப்பம்.\nதமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் மாநில தலைவர் கூறியது, கமலின் பேச்சை நிறுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும் என பிரச்சாரத்தில் கூறியதுடன், \"தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் கமல். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை\" என தனிமனித வாழ்க்கையையும் விமர்சித்தார். கருத்தை கருத்தால் எதிர்க்காமல் அவருடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசுவது என்ன மாதிரியான அரசியல் என தெரியவில்லை.\nஅடுத்தது அவரது கட்சியின் தேசிய செயலாளர் ஒற்றுமையை பேணிக்காப்பவர், பெரியார் சிலையை பாதுகாப்போம் எனக்கூறி ஒற்றுமையை வளர்த்தது இவரது சாதனை, அப்படிப்பட்ட பெருமைகளை உடைய ஹெச்.ராஜா கூறியுள்ளார், கமல்ஹாசன் ஜின்னாவின் பேரன், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் என்றும், அத்துடன் முஸ்லிம்களின் ஓட்டுக்காக இந்துக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இந்து எனக்கூறியதால் அவரை ஜின்னாவின் பேரன் என சித்தரிப்பது எதை குறிக்கிறது. இது பிரிவினை இல்லையா\nஉங்களுக்கு ஒரு நிகழ்வை நியாபகப்படுத்த நினைக்கிறேன்... காந்தியின் 71-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட அன்று, அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதை துப்பாக்கியால் சுட்டனர். அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம்போல் வழிந்து ஓடியது, பின் அந்த உருவ பொம்மை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று முழக்கமிட்டனர். அப்போது ஏன் நீங்கள் எதிர்வினையாற்றவில்லை.\nநாதுராம் கோட்சேவிற்கும், மகாத்மா காந்திக்கும் இடையே தனிப்பட்ட பகை ஏதும் இருந்ததா அவன் ஏன் கொன்றான், அது நடந்த காலகட்டம் என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்தால் ஒரு முடிவு தெரியவரும்.\nஇவரெல்லாம் எப்படி அமைச்சரானார் என்ற சந்தேகம் பல அதிமுக அமைச்சர்களை பார்��்கும்போது எழும். இவர் அவர்களில் ஒருவர் இப்போது அதை தெள்ளந்தெளிவாக நிரூபித்துவிட்டார் ராஜேந்திரபாலாஜி. சட்டத்தையும், அனைத்து மக்களையும் பாதுகாப்பேன் என உறுதிமொழியேற்று பதவிக்கு வந்த இவர், கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் எனக்கூறுகிறார். 70 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம், கலைஞரை அமெரிக்கா அழைத்துசென்று சிகிச்சை அளிக்காமல் அவரை கொன்றுவிட்டனர், ஹிந்தி தெரியாததால்தான் மத்திய அரசு வேலை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பேசும் அமைச்சரே, கமல் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் எனக்கூறியவரே, கமல் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் எனக்கூறியவரே நேற்று உங்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு. தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலையில் குல்லா வைத்துக்கொண்டு அதே அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தாரே அதற்கு பெயர் என்ன.\nஒவ்வொரு நாடுகளிலும் மதத்தின் பெயரால் தினமும் ஏதாவது ஒரு கொடுமை நடக்கத்தான் செய்கிறது. இந்த விஷயத்தில் நாடும், மதமும் மாறுகிறதே தவிர கொடுமைகள் மாறுவதில்லை. மதம் மாட்டை பாதுகாத்து, மனிதனை கொல்லும், உயிருடன் எரிக்கும், குழந்தையிடமிருந்து தாயை பிரிக்கும், ஒரு கருத்தை கூறியவரின் நாக்கை அறுக்க சொல்லும் மொத்தத்தில் மதம் மனிதனை மிருகமாக்கும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகமல்ஹாசனை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் விளக்கம்\nஒரே மேடையில் பிக் பாஸ் கவின், லாஸ்லியாவிற்கு கிடைத்த கெளரவம்... இன்ப அதிர்ச்சியில் கவின்\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்'- நமது அம்மா\nஉள்ளாட்சித் தேர்தலில் 'மக்கள் நீதி மய்யம்' போட்டியில்லை- கமல்ஹாசன் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீருக்கு 370க்கு பதிலாக 371 சிறப்பு அந்தஸ்த்து\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் ��ாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/62012-japanese-emperor-akihito-declares-historic-abdication.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:43:35Z", "digest": "sha1:VBPM2BMVFDOKELQWIW5BKBJ66OQGOZY2", "length": 11117, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜப்பானின் 126வது மன்னராக இளவரசர் நருஹிட்டோ நாளை பதவியேற்பு | Japanese Emperor Akihito declares historic abdication", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஜப்பானின் 126வது மன்னராக இளவரசர் நருஹிட்டோ நாளை பதவியேற்பு\nஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான 85 வயதான அகிஹிட்டோ வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக நேற்று பதவி விலகினார். ஜப்பானின் 126வது மன்னராக இளவரசர் நருஹிட்டோ நாளை பதவி ஏற்க உள்ளார்.\nஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.\nவயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகியுள்ள அகிஹிட்டோவையடுத்து அவரது மூத்த மகனான பட்டத்து இ��வரசர் நருஹிட்டோ நாளை மன்னராக முடிசூட்டப்படுகிறார்.\nஅப்போது மன்னர் அகிஹிட்டோ அமர்ந்த அரியணையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மன்னர் பதவி விலகுவதற்கான சடங்குகள் தொடங்கியுள்ளன. இதற்காக பாரம்பரிய உடையணிந்து அஹிட்டோ காட்சியளித்தார்.\nசடங்குகள் வெளிப்படையாக நடைபெறாது என்ற போதிலும் மன்னர் மாளிகை முன்பு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு மன்னர் அஹிட்டோ பதவி விலகினார். இதையடுத்து நாளை காலை இளவரசர் நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்னராக பதிவயேற்கவுள்ளார்.\nஜப்பான் மன்னர் குடும்பத்தினருக்கு அரசியல் செல்வாக்கு கிடையாது என்றாலும் அது அந்நாட்டின் கவுரவமாக கருதப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆற்காடு சுரேஷ் உட்பட 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் கைது\nபாக்., சிறையில் வாடிய 55 இந்திய மீனவர்கள் விடுதலை\nதிருமணத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு: காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்த வாலிபர்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாட்ஷாவுடன் வாழை இலையில் விருந்து\n24,000 முறை முதியவர் கொடுத்த டார்ச்சரால்...கடுப்பான நிறுவனம்\nஇந்தியா-ஜப்பான் 2+2 உரையாடலுக்கான தொடக்கக் கூட்டம்\nமகாராஷ்டிரா : முக்கட்சிகளின் இணைப்பினால் கைவிடப்படுமா இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் \n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2018/3955-2018-01-23-04-22-52", "date_download": "2019-12-15T12:32:39Z", "digest": "sha1:SS5PPT74HOAV56TO45CYWXXSBA53YX7G", "length": 28318, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "யாமிருக்க பயமேன்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2018\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nஇளம் பெண்களின் அகில இந்திய சிறப்பு மாநாடு\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nசாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா - கவுசல்யா உருக்கமான சந்திப்பு\nபல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்\nபெண்ணுரிமை பேசும் விளம்பரப் படம்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nஇந்தப் பகுதியை வாசிக்கும் சில நண்பர்கள் அவ்வப்போது அபிப்ராயம் தெரிவிக்கிறார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் சொல்லும் ஒரு கருத்து “உங்க கட்டுரை படிச்சோம்... கதை படிக்கிற மாதிரி இருக்கு” என்பது. இதையே சிலர் இன்னும் வேறுவிதமாகச் சொல்வதுண்டு. “உங்க கதை படிச்சேன்” என்று சொல்லிவிட்டு.. சந்தேகமாக “அது கதை மாதிரிதான் இருக்கு இல்லையா” என வினவுகிறார்கள். அவர்கள் கூற்று மிகச்சரியானதே. அவர்களுக்கு ஏற்படும் அதே எண்ணங்கள்தான் எனக்கும். இந்தப் பகுதியில் இதுவரை வெளிவந்திருக்கிற சங்கதிகள் அத்தனையும் சிறுகதையாக எழுதி விடும் சாத்தியப்பாடுகள் கொண்டவைதான். இவற்றை கட்டுரை என்று நான் நம்புவதற்கான இரண்டே நியாயம் எல்லாவற்றையும் நான் நேரடியாக சொல்வதும், சொல்கின்ற விஷயங்களில் கற்பனை எதுவும் இல்லை என்பதும்தான்.\nவாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில் கதை தோன்றுகிறது. சில சமயங்களில் நிகழும் விஷயங்கள் கிட்டத்தட்ட கச்சிதமான சிறுகதை போலிருப்பது எனக்கு வியப்பளிக்கிற விஷயம். தற்போது சொல்லப் போகிற விஷயம் அப்படியான ஒன்றுதான். இதனை சற்றே மெருகூட்டி எழுதினால் இது ஒரு சிறுகதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று தோன்றுகிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை வருவதற்காக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். பிளாட்பாரத்தில் கூட்டமேயில்லை. அத்தனை நீள ரயிலுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பயணிகள்தான். எனது பெட்டியில் யாருமே இல்லை. ரயில் கிளம்ப இன்னும் நேரமிருந்ததால் பிளாட்பாரத்தில் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நெரிசலற்ற ரயில் பிரயாணம் வசதியானதுதான். ஆனால் ஆளற்ற பெட்டியில் பிரயாணம் செய்வது ரொம்பவும் வெறுமையாயிருக்கும் எனத் தோன்றியது. ஆறுதலாக சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள். புதுக்கல்யாணம் என்று சொல்லாமலேயே தெரிந்தது. அவ்வளவு சிரிப்பு. எதற்கெடுத்தாலும் கணவனின் காதோரமாக அந்தப் பெண் சந்தேகம் கேட்டபடியிருந்தார். சந்தேகம் கேட்பது இரண்டாம் பட்சமென்றும் அந்தச் செய்கை விளைவிக்கிற அந்நியோன்யமே பிரதானம் என்றும் எனக்குப் பட்டது.\nஇருவரும் எனது பெட்டியில் ஒட்டியிருந்த ‘சார்ட்’டைப் பார்த்து தம் இடங்களை உறுதி செய்து கொண்டனர். அவர்களும் எனது பெட்டியில்தான் வரப்போகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது.\nஅந்தப் பெண் பெட்டியில் கூட்டமே இல்லாதது பற்றிய தனது சங்கடத்தை தெரிவித்தார். “நாம மட்டுந்தான் போலிருக்கு பயமா இருக்கே” என்று அவர் சொல்ல கணவர்... சற்று நேரத்தில் ஆட்கள் வருவார்கள். பயப்பட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் பெட்டியில் பாதிக்கு மேற்பட்ட ‘பெர்த்’கள் காலியாக இருப்பதை ‘சார்ட்’ உணர்த்தியது. தங்களது பொருட்களை உள்ளே வைத்துவிட்டு அவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து பிளாட்பாரத்தின் ஒரு கடைக்குச் சென்றனர். இதுவே கல்யாணமாகி சில ஆண்டுகளாகியிருக்கும் பட்சத்தில் மனைவிகள் லக்கேஜ்களுக்கு காவலாக வண்டியில் அமர்ந்திருக்க, கணவன்கள் மட்டும் போய் பிஸ்கட்டும், தண்ணீரும் வாங்கி வரக்கூடும்.\nநான் பத்திரிகைகள் விற்று வந்த நபரிடம் ஒன்றிரண்டை வாங்கிக் கொண்டு இருக்கையில், முதுகில் துப்பாக்கியுடன் ஒரு காவலர் பிளாட்பாரத்தில் விரைந்து வந்தார். எனது பார்வையை கவனித்த பேப்பர் விற்பவர் “கொஞ்ச நாளா நிறைய திருட்டுங்க நடக்குதுன்னு போலிஸ் செக்யூரிட்டி பண்ணி இருக்காங்க சார்” என்றார்.\nஅந்தக் காவலர் எங்கள் பெட்டியைப் பார்த்து விட்டு கையை ஆட்ட ஒரு ஆள் சிறிய போர்டு ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடிவந்து எங்கள் பெட்டியின் கடைசி ஜன்னலோரம் தொங்கவிட்டார். (‘காவல்துறை உதவிக்கு’ என்பது போல் அதில் ஏதோ எழுதி இருந்தது)\nபேப்பர்காரர் மேற்கொண்டும் தகவல் சொன்னார். சென்னை வரை பயணிகள் எவ்விதமான கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கலாமென்றும், பெட்டியில் ஜனக்கூட்டம் இல்லாவிட்டாலும் காவலர்கள் வருவதால் பாதுகாப்பு உத்தரவாதமென்றும் நெல்லைத் தமிழில் சொல்லி விட்டுப் போய் விட்டார். நான் உள்ளே சென்று அமர்ந்தேன். பிரச்னையின்றி நான் எனக்கான ‘அப்பர் பெர்த்’தில் ஏறிக்கொண்டு விட, எனக்கு நேர் எதிர் கீழே லோயர் பெர்த்தில் புதிதாய் வந்த ஒரு பள்ளி மாணவன் அமர்ந்து இருந்தான். பக்கவாட்டில் இருந்த மேல், கீழ் பர்த்துகள் அந்த தம்பதிகளுக்கு. சற்று நேரத்தில் பெட்டியில் சுமாராக இருபது முப்பது பேர் தேறிவிட்டனர். என்றாலும் அந்தப் பெட்டிக்கு அந்தக் கூட்டம் குறைவானதே. ரெயில் நகர்வதற்கான ஆயத்தங்கள் தென்படத்துவங்கின.\nதம்பதிகள் பக்கவாட்டு கீழ் ‘பர்த்’தில் அமர்ந்து தமக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டு இருந்தபோது ஒரு காவலர் ஓடிவந்தார். கீழ்’பர்த்தி’ல் இருந்த மாணவனைப் பார்த்தார். \"எந்திரி.... எந்திரி’ என்று அதட்டலாகச் சொன்னார்.\nபையன் அச்சத்துடன் எழுந்து எதிர் பர்த்தில் அமர்ந்தான். தம்பதிகளின் இயல்பான பேச்சு நின்றது. அவர்கள் தமக்குள் பார்த்துக் கொண்டனர். அடுத்து பெரிய துப்பாக்கியுடன் ஒரு காவலர் வர, சற்று வயதான மற்றொருவர் வந்து அந்த \"பர்த்’தில் அமர்ந்தார். வயதானவர், துப்பாக்கி காவலருக்கு அடுத்த மேல் நிலையில் உள்ள காவலர் போலும். அவ���து சாதாரணப் பேச்சு கூட மிக உரத்த குரலில் இருந்தது.\nவந்து அமர்ந்ததும் அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். பார்வையின் கடுமை மிகவும் தீவிரமானதாக இருந்தது. அந்தப் பார்வையே ஒருவனை குற்றவாளியாக உணரச் செய்யும் ஒருவிதமான வெருட்டும் பார்வை. அந்த தம்பதியையும், மாணவனையும், அந்தப் பார்வையால் பார்த்து விட்டு சாவதானமாக அமர்ந்து உடன் வந்த துப்பாக்கி காவலருடன் பேசத்துவங்கிவிட்டார். அது இது என்றில்லாமல் பல விஷயங்களையும் தொட்டு ஏதோதோ பேசியவாறிருந்தார். பேச்சு முக்கியமில்லை. அதில் இருந்த தொனி மிகவும் அச்சுறுத்துவது. அவர் கையாண்ட நபர்கள், அவரிடம் மிதிவாங்கிய குற்றவாளிகள் என்று பலரையும் பற்றி விவரித்தார். சற்றும் தோழமையற்ற பேச்சு, அதட்டலான குரல் என்று அவர் பேசப் பேச அந்த இளம்பெண்ணின் முகம் மாறிக்கொண்டிருந்தது.\nஅவர் பேசியபடியே இருக்க அந்தப் பெண்ணின் கண்கள் அவ்வப்போது அந்த துப்பாக்கியையே பார்த்தபடி இருந்தன. என்னதான் அடிக்கடி சினிமா பார்த்தாலும் நிஜத் துப்பாக்கி பார்ப்பவரை தொந்தரவு செய்கிற விஷயம்தான்.\nசற்றுநேரம் கழித்து துப்பாக்கிக் காவலர், “ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பிப் போனார். பெரிய காவலர் கண்ணை மூடி அமைதியானார். சிறிது நேரம் கழிந்தது. துப்பாக்கிக் காவலர் திரும்பி வந்தார். அவர் கையில் ஓரிரு சீட்டுக்கட்டுகள்.\nதுப்பாக்கிக் காவலர் பெரிய காவலரிடம் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக சீட்டுக்கட்டுகளைக் கொடுக்க அதனை அவர் வாங்கி வைத்துக் கொண்டார். சற்றுப் பொறுத்து இரண்டு இளைஞர்கள் வந்தனர். காவலர்களிடம் சீட்டுக் கட்டைத் தருமாறு கேட்டனர். பெரிய காவலர் அவர்களைத் திட்டினார். இனிமேல் சீட்டு விளையாட மாட்டோமென்று உத்தரவாதம் தந்து அவர்கள் வற்புறுத்தி சீட்டுக்கட்டைக் கேட்க பெரிய காவலர் குரலை உயர்த்தி அவர்களை அதட்டினார் \"மரியாதையாப் போயிடு’ என்று அவர் போட்ட அதட்டலில் அவர்கள் வாயை மூடிக் கொண்டு போய் விட்டனர்.\nநான் பக்கவாட்டு ‘பர்த்’தைப் பார்த்தேன். அந்த இளம்பெண் முகத்தில் ரயிலேறும்போது இருந்த புன்னகையைக் காணோம். மிகவும் சிரமப்பட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்க, அருகே கணவன். அவர்கள் இருவருமே அமைதியாக இருந்தனர், ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளத் தோன்றாமல். பன்னிரண்டு மணியைத் தாண்டும் வரை இரு காவலர்களும் பேசிக் கொண்டு இருந்தனர். பிறகு பெரிய காவலர் துப்பாக்கிக் காவலரிடம் ‘லைட்டை அமத்தய்யா’ என்று சொல்ல அவர் விளக்கை அணைத்தார். நான் அதன் பின்பும் வெகுநேரம் கழித்தே தூங்கினேன்.\nசென்னை வந்ததும் காவலர்கள் முதலிலேயே இறங்கிப் போய்விட நாங்கள் எங்கள் லக்கேஜ்களை சேகரித்துக் கொண்டு இறங்கினோம். தம்பதிகளை வரவேற்க உறவினர்கள் வந்திருந்தனர். “என்ன சௌகரியமா வந்து சேந்திங்களா” என்றார் ஒரு உறவினர்.\nஅந்த இளம்பெண், “இல்லண்ணா... சரியாவே தூங்கலை... பயம்மா இருந்துச்சு” என்றாள்.\n“காவலுக்கு ரெண்டு போலிஸ்காரங்க வந்தாங்க அதான்” என்றாள் அந்தப் பெண்.\nஅந்தப் பெண்ணின் கூற்றில் உள்ளே முரண்பாடு என்னைக் கவர்ந்தது. சிறுகதைக்கு உண்டான குணங்களில் முக்கியமானது அது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2008/03/thillai.html", "date_download": "2019-12-15T13:25:40Z", "digest": "sha1:5ZDCGNHSW5DWYO4APS4M5VHTQVH4GP7N", "length": 31310, "nlines": 180, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம், மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ��யாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம் ... என்று பல பதிவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள், அன்னாருக்கு நன்றிகள் கோடி. சிதம்பரம் தீக்கிதர்கள் பற்றிய விவரணப்படம் இங்கே முன்னர்க் கொடுத்தேன்.\nபாரிஸ் நகரில் குய்மெ (Guimet) அருங்காட்சியகத்தில் உள்ள ஆடவல்லான் (சதாநிருத்த ஆனந்ததாண்டவ மூர்த்தி) சோழர் காலத்தவர். அகஸ்டி ரோடின் என்னும் புகழ்வாய்ந்த சிற்பி 1913-ல் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அழைப்பினால் சென்னை மியூசியத்தில் திருவாலங்காடு நடராஜரைப் பார்த்தபின் பிரெஞ்சு மொழியில் எழுதிய கவிதை, குறிப்புகளே உலகக் கலைவரலாற்றில் இந்தியக் கலைப்படைப்புகளைப் படிக்கவும் சேர்க்கவும் வித்தாக அமைந்தன.\nதொல்பொருள் ஆய்விலே சிவ வழிபாடு பற்றித் தெரியவரும் உண்மைகள் சில. பெருங்கல் மூதாதையர் ஈமச் சின்னங்கள் (Megalithic burials, பாண்டுக் குழிகள்) கி.மு. 1000க்குப் பின்னர் இரும்பூழியில் (Iron Age) தென்னாட்டிலும், இலங்கையிலும் கிடைக்கின்றன. இவற்றில் குதிரைகள், கடிவாளங்கள், திரிசூலங்கள், ... கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் லிங்கங்கள் காணோம். இதற்கு, சிந்து சமவெளி உயர்நாகரிகம் அமைத்தோர் திராவிட மக்கள் என்று ஆராய்ந்துவரும் நண்பர் பேரா. ஆஸ்கோ பார்ப்போலாவின் கட்டுரையைப் படிக்கலாம். A. Parpola, 2002, Jl. of American Oriental Society, Pandaie and Sita on the historical background of the Sanskrit epics, vol. 122 (2), 2002 pp. 361-373. இது வேண்டுவோர் naa.ganesan@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.\nமுதன்முதலில் இலிங்க வழிபாட்டைத் தெளிவாக இந்தியாவில் கிடைப்பது காளத்தி அருகேயுள்ள மௌரியர் காலத்தைய குடிமல்லம் இலிங்கம் ஆகும் (கி.மு. 3-2ஆம் நூற்றாண்டு). இலிங்க வழிபாடு தொல்லியலின் படி, வடமதுரை போன்ற இடங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. 2-ஆம் நூற்றாண்டின் பின்னர் வெகுவாகப் பரவி, சாளுக்கியர், பல்லவர் குகைகளில் காண்கிறோம். இலிங்கோத்பவர் புராணம் (அண்ணாமலை) கூறும் கார்த்திகை விளக்கீடு விழாவாகக் கொண்டாடப்பட்டதைப் பல பாடல்களில் சங்க இலக்கியம் குறிக்கிறது. 5-7 நூற்றாண்டுகள் தென்னாட்டில் முழுஉருவ வழிபாடாகவும் சிவ வழிபாடு இருந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் இலிங்கம் என்ற வார்த்தை இல்லை, ஆனால் சிவபெருமானின் உருவ வடிவம் பலவாறு வருணிக்கப்படுகிறது. அய்யனார், சாஸ்தா/ஐயப்பனை ஆரியன் என்பதும் ஐயனாரைக் குதிரையில் ராஜலீலாசனத்தில் வழிபடலும் காண்க. ஆரியன் எனச் சிவபிரானைத் திருவாசகம் தேவாரம் போன்றன போற்றும். உதாரணமாக, பொதிகை மலையில் உள்ள தெய்வம் சைவர்களுக்குத் தட்சிணாமூர்த்தியாக உருவானார், பௌத்தர்கள் மலயம்/பொதியில் மலையில் வாழ்வது அவலோகிதர் என்றனர் (கண்டவியூக சூத்திரம் (முதல் நூற்றாண்டு), பின்னர் யுவான் சுவாங் (7-ம் நூற்.)). பொதிகை மலையில் ஆரியன்காவு உள்ளது, ஆரியங்காவுப்பிள்ளை போன்ற பெயர்களைச் சாதாரணமாக நெல்லைப் பகுதிகளில் கேட்க முடிந்தது. வடக்கே தட்சிணாமூர்த்தி இல்லை. கர்நாடகா, ஆந்திராவிலேயே கார்வான் (காரோணம்) லகுளீசர் தக்கிணரின் இடத்தில் இருப்பார். பௌத்த அவலோகிதர் - சைவத் தக்கிணாமூர்த்தி விளக்கங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி, தமிழ் செம்மொழி என்று அறிவித்தபின் இந்திய அரசு நடத்தும் 'நோக்கு' (2008) ஆராய்ச்சி இதழில் வெளிவந்திருக்கும் என் கட்டுரையில் காணலாம்:\nதொன்மையான திராவிட மக்களின் இசை, கூத்து இவற்றின் மொத்த உருவாக விளங்கும் கூத்தப்பிரான் vs. இலிங்க வழிபாடு இழுபறிகளைச் (tussles back and forth) சிதம்பரத்தில் காணமுடிகிறது. நடராசர் திருக்கூத்து எங்கே அருமையாகப் பேசப்படுகிறது என்றால் திருமங்கை ஆழ்வாரின் வளமடல்களைப் படிக்கலாம். சகலாகம பண்டிதர் உமாபதி சிவாச்சாரியார் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது குஞ்சிதாங்க்ரிஸ்தவம், கோயிற்புராணத்திற்கும் வடமொழியில் ஏற்பட்ட சிதம்பர மாகாத்மியம் சொல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தில்லைவாழ் அந்தணர்தான் திருச்சித்திரகூடத்தில் பெருமாளுக்கும் வழிபாடியற்றியுள்ளனர். ஸ்ரீவைஷ்ணவ பட்டாச்சாரியர்கள் தோற்றத்துக்கு (கி.பி. 1539) முன்னால் அப்படி. சோழர்கள் சிலரால் தில்லைப் பெருமாள் கடலுள் புகுந்தார், மீண்டும் விஜயநகர ஆட்சியில் புதிதாய்ப் பெருமாள் கோயில் ஏற்பட்டது. கீழ்த் திருப்பதியில் உள்ள உற்சவர் கோவிந்தராஜப் பெருமாள் தில்லையில் இருந்தவர்தான். புகலடைந்த அவருக்கு அதனால் தில்லைப் பாசுரங்களே திருப்பதியில் பாடப்படுகின்றன (வேங்கடவனின் அண்ணன் என்பது மரபு).\nதிருவாதிரை உற்சவத்தில் 'ககன கந்தர்வ கனக விமானத்தில்' ஆடல்வல்லபிரான் ஊருக்குள் (சென்னை) திருவீதி உலாப் போகும் காட்சி. பண்டை இலக்கியங்கள் கூறும் தில்லைவாழ் அந்தணர் என்பவர்கள் உமாபதி சிவாச்சாரியார் போன்ற ஆகம வழிபாடுள்ளோராக இருக்கலாம், தற்கால தீட்சிதர்கள் சிதம்பர மகாத்மியம் கூறும் வங்காளத்தில் இருந்து வந்தோராக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. காலங்காலமாக ஆட்சிகள் மாறும்போது, ஆகம வழிபாடுகள் தில்லையில் மங்கித் தாழ, வைதீக வழிபாடு மேலோங்கியிருக்கலாம். தமிழ்நாடு தமிழே தெரியாதோரால் சில நூற்றாண்டுகள் கைமாறியது வரலாற்றுண்மை. சீவைணவ சமயம் விசயநகர, பின்னர் நாயக்க மன்னருடன் சேர்ந்தமையாலும் காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு வளர்ந்துள்ளது. ஆழ்வார்களின் நாலாயிரத்தைக் காட்டாறு என்று சொன்னால், அதன் ஈடுகளின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை ஆற்றுப் பிரவாகத்துக்கு வியாக்கியானச் சக்கிரவர்த்திகள் அமைத்தளித்த கரைகள் என்னலாம். ஆச்சார்யார்கள் வாழையடி வாழையாக வழிகாட்டியதால் வேத சாம்யம், உபய வேதாந்தம், கருவறையில் பாசுரம் அனுசந்தித்தல் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. ஆனால், சைவத் திருமுறைகளுக்கு உரைமரபு இல்லை. தேவாரத்திற்கு உரையே 1960களில் தானே தமிழர் எழுதத் தலைப்பட்டனர். சைவத்தின் தேக்கநிலைக்கு பிற்காலச் சோழ பாண்டியர் ஆட்சி மறைந்தபின் பல நூற்றாண்டுகள் தமிழர் தமிழ்நாட்டை ஆளாததும் ஒரு முக்கியக் காரணந்தான். இன்னும் சைவம் 12-14 நூற்றாண்டுகளிலே நிற்கிறது. உதாரணமாக, எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும், சைவ சித்தாந்த மடங்கள் சமற்கிருத அர்ச்சனைக்குத் தான் ஆதரவு என்று 'அபிடவிட்' அளிக்கின்றன. மேலும் சிதம்பரத்தை ஒரு தனியார் சொத்து என்றே சைவமடங்களும் நிற்பது ஜனநாயக எதிர்நிலைப்பாடு தானே.\nமரபுத் தமிழ் இலக்கியத்தில் சிவபெருமான் எழுதியதாகச் சொல்லப்படுபவை மூன்றே மூன்று பாடல்களே: (1) தருமிக்காக எழுதிய 'கொங்குதேர் வாழ்க்கை' (குறுந்தொகை) (2) பாணனுக்குப் பரிந்து சேரமான் பெருமாளுக்கு அனுப்பிய சிபாரிசுக் கடிதம் (பதினோராந் திருமுறை) (3) கொற்றவன்குடி உமாபதி சிவத்திற்குப் பெற்றான் சாம்பானுக்குத் தீட்சை அளிக்கச்\nசிவனார் சொன்ன வெண்பா. இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய செய்தி: சிவன் கடிதம் எழுதியது விளிம்புநிலை மாந்தருக்கேயாம். உமாபதி சிவம் தீட்சை பெற்றான் சாம்பானுக்கு அளித்த தில்லைத் தலத்தில் நந்தனார் உருவம் 1940வரை இருந்துள்ளது. அச்சிலை இருந்தமைக்குச் சான்றாக உவேசாவின் 'நந்தன் சரித்திரக் கீர்த்தனை' கோபாலகிருஷ்ண பாரதி வரலாற்றிலே விரிவாகக் காணமுடிகிறது.கொண்���ல் சு. மகாதேவன் 1930களில் பார்த்ததைத் தில்லைவிடங்கன் வ. மெய்கண்டார் நடத்தும் இளந்தமிழன் (2005) சிற்றிதழில் கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் தீட்சிதர்கள் நந்தனார் நாயனாரை 50-60 வருடம் முன்பு அகற்றியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. அச்சிலையைத் தேடியெடுத்துப் பிரதிஷ்டை செய்வதும், தமிழ்ப் பாசுரங்களை யார் வேண்டுமானாலும் பாட வழிவகுப்பதும் அரசால் நிரந்தரமாக்கப்படல் வேண்டும்.\nஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர் (வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர் முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு 'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர். அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை தந்துள்ளன. எனவே, மெல்ல மெல்லத் தான் மக்களாட்சி அரசின் முயற்சிகள் நடைமுறைக்கு வரும். தீட்சிதர்களுக்கு வருமானம் பெருகவும், தனியாரிடம் விதவிதமாய் வசூல்கள் ஒழுங்கடையவும், கோயில் கட்டிடங்கள், மண்டபம், கோபுரம், விமானம் நல்லமுறையில் வெகுபணம் செலவிட்டு கும்பாபிஷேகம் நடந்து ஏனைக் கோவில்கள் போலச் செழிக்கவும் தில்லைத் திருத்தலம் ஒரு private property அன்று, அனைத்துச் சைவருக்கும் சொந்தமானது என்னும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் ஏற்படப்போகும் நீதிமன்றங்களும், சர்க்கார்களும் அந்நிலைக்குச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம். திருப்பதி, பழனி, மதுரை, ... போன்று வரும்படி சிதம்பரத்தில் மிகுங்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள், நுட்பக் கல்லூரிகள் தொடங்கி அரசாங்கம் நடத்தலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் (உ-ம்: வள்ளலாரின் வடலூரில் ஒரு சர்வகலாசாலை), யாழ்ப்பாணத்திலுங் கூட, கல்லூரிகளுக்கு நிதி அளிக்கும் நிலை ஏற்பட வேண்டும்.\n(1) மலர்மன்னன், நந்தன் இல்லாமல் நடராஜரா\n(2) அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், தீட்சிதர்கள் யார்\nசெறிவான தகவல்கள் அடங்கிய கட்டுரை ஐயா\n//தில்லைவாழ் அந்தணர்தான் திருச்சித்திரகூடத��தில் பெருமாளுக்கும் வழிபாடியற்றியுள்ளனர்//\n\"மூவாயிர\" நான் மறையாளர் நாளும்\nமுறையால் வணங்க அணங்காய சோதி,\nதேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்\nதிருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே\n-இது தான் அந்தப் பாசுரம்.\n//கீழ்த் திருப்பதியில் உள்ள உற்சவர் கோவிந்தராஜப் பெருமாள் தில்லையில் இருந்தவர்தான்//\n இவருக்குத் தில்லைப் பாசுரங்கள், \"திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\" என்று தான் இன்றும் சேவிக்கப்படுகிறது\n//நந்தனார் நாயனாரை 50-60 வருடம் முன்பு அகற்றியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது//\n சைவ மடங்களும் அபிடவிட் போடுகின்றன என்று சொல்கிறீர்கள் ஹூம்ம்ம்ம்ம்ம்\n//'சிதம்பரம் கோயில் ஒரு 'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல'//\nசரிங்க சாமீ...அடியேன் சொல்வதைக் கண்டு யாரும் கோவிச்சிக்காதீங்க\nலாஜிக் படி கோவில் இல்லை, மடம்-ன்னே வச்சிப்போம்\nமடத்துக்குண்டான வழிமுறைகள் எல்லாம் நடக்கின்றனவா\nமடம்-ன்னா மடத்தலைவரும் சீடரும் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கணும். சில மாதங்களில் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்கக் கூடாது சில மாதங்களில் தங்கணும் - இதெல்லாம் நடக்கலைன்னா மடமும் இல்லையே\n நிர்வாகம் யார் வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனா ஆலயம் பொதுச் சொத்தே\nஉப்புச் சத்தியாகரகம் நடந்த இடம் தனியார் சொத்தா இருக்கலாம் ஆனால் சத்தியாகரகம் நடந்து நாடு விடுதலை பெற்றபின் நினைவுச் சின்னம் வைக்கும் நிலை வரும் போது, அது பொதுச் சொத்தே\nசார், word verificationஐத் தூக்கிடுங்களேன்.\nஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பரிசு கொடுப்பதற்குப் பதிலா தண்டனை கொடுக்கறீங்களே\nபல இடுகைகளாக எழுத வேண்டிய பற்பல தகவல்களை ஒரே இடுகையில் சேர்த்துச் சொல்லியிருக்கிறீர்கள் கணேசன் ஐயா. ஒவ்வொன்றாக மீண்டும் படித்து ஏதேனும் கேள்விகள் வந்தால் கேட்கிறேன். நோக்கு ஆராய்ச்சி இதழில் இருக்கும் கட்டுரையையும் படிக்கிறேன்.\nநிறைந்த தகவலடங்கிய கட்டுரைக்கு மிக்க நன்றி\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008)\nஅந்தோணி முத்துவின் டிவி செவ்வி எவ்வாறு\nமெய்நிகர் மொபைல��� எண் (Virtual Mobile Number) பெறுவ...\nகணினியும் செம்மொழி தமிழும் (சுஜாதா, 2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.evergreater.com/ta/badge-emblem.html", "date_download": "2019-12-15T13:12:41Z", "digest": "sha1:AKAG7RXFS7CLTWIMCQIVJ5ZNZ4QN7UJJ", "length": 13728, "nlines": 230, "source_domain": "www.evergreater.com", "title": "Customized Badge& Emblem - China Ever Greater", "raw_content": "\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\n3D குரோம் லேபிள் & நிக்கல் லேபிள்\nடோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர்\nபதக்கம், உலோக சாவிக்கொத்தை & மெட்டல் கைவினை\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nFOB விலை: அமெரிக்க $ 0.01 - 2 / பீஸ்\nMin.Order அளவு: 500-1000 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி, West Union, ஃபோட்டோஸ், அலி வர்த்தக காப்பீட்டுறுதி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nBadges and emblems அனைத்து வடிவங்கள், பாணிகள், மற்றும் அளவுகளுடன் வருவார்கள். பொதுவாக பிளாஸ்டிக் (ஏபிஎஸ்), துத்தநாக கலவை, அல்லது அலுமினியம் தயாரிக்கப்படுகிறது.\nஅவர்கள் உங்கள் லோகோ அல்லது படத்தை நின்று கம்பீரமானவன் இருக்கும் செய்ய சிறந்த வழி.\nதரம் டெக்னாலஜி மெட்டீரியல் விண்ணப்ப\n* வலுவான கனரக வெளிப்புற பயன்படுத்த வினைல், நீர் ஆதாரம் மற்றும் UV ஆதாரம் * சில்க் திரை அச்சிடும் * அலுமினியம் பேட்ஜ் மற்றும் சின்னம் * துத்தநாக கலவை உலோக பேட்ஜ் மற்றும் சின்னம் * கார் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* 5`7 வருடங்கள் தொடர்ந்திருக்கலாம் * துல்லியமான நிறங்களை * பிளாஸ்டிக் ஏபிஎஸ் பேட்ஜ் மற்றும் சின்னம் * கார் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* வலுவான ஒட்டக்கூடிய * குரோம் பள���ளப்பான வெள்ளி, வெள்ளி, பழங்கால வெள்ளி, பளபளப்பான தங்கம், சாடின் தங்கம், பழங்கால தங்கம், தாமிரம் சிவப்பு, பழமையான செம்பு சிவப்பு, துப்பாக்கி நிறம் சாடின் முதலியன * நிக்கல் பேட்ஜ் மற்றும் சின்னம் * லேப்டாப்பை பேட்ஜ் மற்றும் சின்னம்\nகிடைக்கும் * 3M பசை (விரும்பினால்) * பிரஷ்டு வெள்ளி, பிரஷ்டு தங்கம் * குரோம் பேட்ஜ் மற்றும் சின்னம் * பதவி உயர்வு பேட்ஜ் மற்றும் சின்னம்\n* துல்லியமான டை வெட்டு மற்றும் அச்சிடும் * Doming * இரும்பு * லேப்டாப்பை பேட்ஜ் மற்றும் சின்னம்\n* தொழில்முறை தொகுப்பு * குறி & டீ-புடைப்பு உண்டு பண்ணு * குளிர்சாதன பெட்டியில் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* 3D பிரீமியம் தோற்றம் * குத்துவதை & டை நடிகர்கள் * பேச்சாளர் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* பிளாஸ்டிக் ஊசி * இயந்திரம் லோகோ பேட்ஜ் மற்றும் சின்னம்\n* சூடான முத்திரை * விளையாட்டு உபகரணங்கள் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* அமைத்துக்கொள்ள வரிசை எண் * வெளிப்புற பொருட்கள் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* மீண்டும் தாளில் அச்சு ( விரும்பினால்) * அலங்காரம் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* சுத்தமான & தூசி இலவச மேற்பரப்பில் * எச்சரிக்கை அறிகுறிகள் பேட்ஜ் மற்றும் சின்னம்\n* இல்லை கீறல், எந்த தூசி\nதனிப்பயனாக்கப்பட்ட பொருட்கள் உத்தரவிடும் எப்படி\nதனிப்பயனாக்கப்பட்ட பொருட்கள் செயல்முறை உத்தரவிடும்:\n1.customer எங்கள் விற்பனை ஆலோசகர் கலைப்படைப்புகள், அளவு, கொத்தமல்லி அனுப்ப\n3.customer உறுதிசெய் விலை 30 ~ 50% வைப்பு செய்ய\n4.consultant டிஜிட்டல் ஆதாரத்தை அனுப்பவும்\n5.Customer உறுதிப்படுத்தவும் மற்றும் உற்பத்தி தொடங்க அல்லது மாதிரி செய்ய\n6.Consultant அனுப்ப வாடிக்கையாளருக்கு முடிக்கப்பட்ட பொருட்கள் படம்\n7.Customer ஓய்வு கட்டணத்தைச் செலுத்தலாம்\nமுந்தைய: டோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர்\nஅடுத்து: 3D குரோம் லேபிள் & நிக்கல் லேபிள்\nநீங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=18744", "date_download": "2019-12-15T13:03:53Z", "digest": "sha1:D75JB44SKOSUMRP6Q3754F6F4BBWVY6W", "length": 3839, "nlines": 35, "source_domain": "kodanki.in", "title": "நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜா���ை சந்தித்த ராதிகா..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..\nசமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா-இளையராஜா சந்திப்பு நிகழ்ந்து அது பரபரப்பான செய்தியானது. அதேப்போல தேனியில் பாரதிராஜா-ராதிகா சந்திப்பு நிகழ்ந்தது.\nதிருமணம் ஒன்றிற்காக தேனி சென்றிருந்தார், இயக்குநர் பாரதிராஜா. அங்கு பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கும் ‘ மருதா ‘ படப்பிடிப்பில் இருந்த ராதிகா, பாரதிராஜா வீட்டுக்கு சென்று சந்தித்து இருவரும் உரையாடி இருக்கின்றனர். நேற்றைய காலை உணவு பாரதிராஜா வீட்டில்தான்..\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்\nPrevஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி\nNextநடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540099/amp", "date_download": "2019-12-15T13:39:10Z", "digest": "sha1:4ZNRMSPRE6KBA45K4JGQXJ6FV77QEE3P", "length": 7983, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "BJP does not keep promises before election: Arvind Sawant | தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை: அரவிந்த் சவந்த் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nதேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை: அரவிந்த் சவந்த் குற்றச்சாட்டு\nமும்பை: தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை; இனி மத்திய அமைச்சராக நான் தொடர்வது தார்மீக ரீதியில் முறையாக இருக்காது என்பதால் பதிவியை ராஜினாமா செய்தேன் என ராஜினாமா செய்த சிவசேனா எம்.பி. அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே மகாராஷ்டிராவில் ஆட்சியம��க்க ஆதரவு தெரிவிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நிபந்தனை அளித்தது குறிப்பிடத்தக்கது.\n27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்\nகுடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி\nதிருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து வேட்புமனுக்கள் திருட்டு\nஉள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல்\nஅதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஅமைச்சர் வேலுமணிக்கு மு.க.ஸ்டாலினை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது : மா.சுப்பிரமணியன் கேள்வி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு\nதிமுக ஒதுக்கும் இடங்களை மதிமுக ஏற்கும் : வைகோ பேட்டி\nதமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களை போல் வலுவான போராட்டம் நடைபெற வேண்டும் : திருமாவளவன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்\nஉள்ளாட்சி பதவிகளில் குறைந்த இடங்களே ஒதுக்கியதால் அதிமுக கூட்டணியில் பிளவு பாஜ, பாமக, தேமுதிக தனித்து போட்டியிட முடிவு\n14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nபேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் நேரில் வாழ்த்து தெரிவிப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நடந்து வரும் வீட்டுவசதி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு\nமநீம தொழிலாளர் அணி செயலாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2019-12-15T13:38:20Z", "digest": "sha1:FMBR43TQGU6OV2AASLLIDDRSC4DYFSUT", "length": 7237, "nlines": 80, "source_domain": "mmkinfo.com", "title": "ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nHome → அறிவிப்புகள் → ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nகாங் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர்\nபேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nமலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கை இது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.\nமத்திய பாஜக அரசின் பலதரப்பட்ட தவறுகளை அறிவார்ந்த வகையில் அம்பலப்படுத்திய ப. சிதம்பரம் அவர்களின் கருத்துக்கு கருத்தியல் ரீதியாகப் பதில் கூற திராணியற்ற மோடி அரசின் கோழைத்தனமான செயலே அறிவார்ந்த தமிழர் ப. சிதம்பரத்தின் கைது.\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n253 Views காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n495 Views கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/741060", "date_download": "2019-12-15T12:56:47Z", "digest": "sha1:CDUKEFYXXCISD4UIDURYBFL5O3MU6A6D", "length": 3252, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\n19:24, 11 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n307 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n[[File:European Central Bank 041107.jpg|left|thumb|250px|யூரோ வலயத்தின் நிதிக்கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கியின, [[பிராங்க்ஃபுர்ட்]]]]\nயூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எஸ்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனியா [[2011]]ல் யூரோ பிரதேசத்தில் இணைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/8", "date_download": "2019-12-15T12:23:23Z", "digest": "sha1:P47E35FMCA4HHFKF74ZL7BJ2DKFS3A7S", "length": 6326, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நாலு பழங்கள்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவைப்பேன். அதில் யார் தேறுகிருர்களோ அவரையே கல்யாணம் பண்ணிக் கொள்வேன்’ என்று அவள் சொன்னுள். -\n'எப்படி நீ சோதனை பண்ணுவாய்’ என்று அவள் தந்தையாகிய அரசன் கேட்டான். - 'எனக்கு நாலு பழம் வேண்டும். அந்தப் பழங்கள் இப்படி இருக்க வேண்டுமென்று சொல்லுவேன். அவற்றை யார் கொண்டு வந்து தருகிருரோ, அவரையே நான் மனப்பேன்’ என்று அவள் சொன்னுள்.\n'என்ன பழம்' என்று அரசன் கேட்டான்.\n'நாலு வகையான பழங்களை நான் சொல்லு கிறேன். அவற்றைக் கேட்டுக்கொண்டு ஒரு வாரத்தில் கொண்டுவந்து கொடுத்தால் அவரைக் கெட்டிக் காரர் என்று தெரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வேன்' என்று அவள் சொன்னள்.\nஒரு நாள் ராஜசயை கூடியது. தனக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்க அரசகுமாரி அந்தக் கூட்டத்தைக் கூட்டினள். பல தேசத்து அரசகுமாரர் களும் வந்திருந்தார்கள். அரசனும் அரசியும் அவர் களுடைய குருவும் வேறு பல பெரிய மனிதர்களும் சபையில் கூடியிருந்தார்கள். - -\nஅரசன் தன் புதல்வியைப் பார்த்து. \"உனக்கு எந்த வகையான பழங்கள் வேண்டுமென்பதைச் சொல். இங்கே வந்திருக்கும் அரச குமாரர்கள் இன். னும் ஒரு வாரத்தில் அந்தப் பழங்களைக் கொண்டு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 18:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/04/03/", "date_download": "2019-12-15T13:24:26Z", "digest": "sha1:EMIUNE6WQP7UMSUNFNJQJNPOARK3PUTT", "length": 26005, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of April 03, 2018: Daily and Latest News archives sitemap of April 03, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 04 03\nபெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் – ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு மனம் வைக்குமா\nஇ-வே பில் ஏப்.1 முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்- மத்திய அரசு அறிவிப்பு\nநாற்காலியில் இருந்து தவறி விழுந்தார் சித்தராமையா: தலையில் காயம்\nஉயர்நீதிமன்றங்களில் தலித் நீதிபதிகள் ஒருவர் கூட இல்லை\nதலித் அமைப்பினர் போராட்டம்: வடமாநிலங்களில் வன்முறையால் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nகாவிரி.. மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nகாவிரி போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதீவிரமடைந்த தலித் போராட்டம்.. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காத்திருக்கிறதா அடி\nபொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணை திரும்பபெறப்பட்டது.. பின் வாங்கிய மோடி\nஊடக சுதந்திரத்தை முடக்குகிறதா மத்திய அரசின் 'ஃபேக் நியூஸ்' உத்தரவு\nகேள்வித்தாள் லீக் விவகாரம்: மறுதேர்வு இல்லை என சிபிஎஸ்இ அறிவிப்பு\nமைனர் சிறுமியை இரண்டாவதாக மணக்க திட்டம்.. ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை\nகார் கண்ணாடியை உடைத்து பர்ஸ் திருட்டு.. டிரைவிங் லைசென்ஸை கொரியரில் திருப்பி அனுப்பிய திருடன்\nநீதிபதி லோயா பின் தலையில் தாக்கப்பட்டார்.. உடற்கூறு அறிக்கையில் மறைக்கப்பட்ட உண்மை\nமத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் இலாகாக்கள்\nஈராக்கி��் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு\nதலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளது.. ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nகணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்\nவன்கொடுமை சட்டத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு… தீர்ப்பை தவறாக பார்ப்பதாக சுப்ரீம் கோர்ட் வேதனை\nஎங்க அப்பா யாரு தெரியுமா.. மது போதையில் கார் ஓட்டி வந்த அதிகாரி மகளிடம் சிக்கி திணறிய போலீசார்\nகாவிரிய வச்சுக்க அம்மாவ கொடுன்னு சொன்னவாய்தானே உண்ணாவிரதம் இருக்கு: நெட்டிசன்ஸ் அதகளம்\nகுழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வழங்கி புதனின் ஆசி பெறச் செய்யுங்கள்\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19: ரிஷபம் ராசிக்கு பலன்கள், பரிகாரங்கள்\nதிருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம் - தெய்வானையுடன் வலம் வந்த முருகன் - அரோகரா முழக்கம்\nநாளை கடன் அடைக்க ரெடியா இருங்க\nகறுப்பும் காவியும் - வெற்றிடம் (1)\nமதுரையில் கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை\nதமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேருந்துகள் இயங்காது.. 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nஅதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவினர் உண்ணாவிரதம் நிறைவு... பழரசம் குடித்து முடித்து வைத்தனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்\nஇதற்கெல்லாமா தற்கொலை செய்வது… வழுக்கைக்காக வாழ்க்கையை இழக்கலாமா\nமோடியின் சொல்படி அதிமுக தமிழகத்தில் நாடகம் நடத்திவருகிறது : வைகோ\nகாவிரி பிரச்சினையில் திமுக கபட நாடகம்... ராஜதுரோகம் - ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு\nகாவிரி... இதைப் பண்ணுங்க மக்களே.. உலகின் கவனம் ஈர்க்க ஜேம்ஸ் வசந்தன் கூறும் ஐடியா\n100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்.. காவிரிக்காக எழும்பூரில் ரயில் மறியல்\nவைகோவை தாக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர்.. மீட்டு சென்ற மதிமுக தொண்டர்கள்\nகாவிரி : ஏப்ரல் 5 வேலைநிறுத்தத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு\nதுரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான்.. காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை\nஏப்ரல் 5ல் தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும்.. திமுக போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு\nஏப்ரல் 5 -ம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் ஸ்டிரைக்.. திமுக நடத்தும் ��ோராட்டத்திற்கு ஆதரவு\nராமநாதபுரத்தில் மணல் சரிந்து 11ம் வகுப்பு மாணவன் பலி\nகளத்தில் குதித்த தெற்குவீரபாண்டிபுர மக்கள்.. தூத்துக்குடியில் பெரிதாகும் ஸ்டெர்லைட் போராட்டம்\nகாவிரிக்காக வலுக்கும் போராட்டம்: இன்று வணிகர்கள் கடையடைப்பு: சிவகாசி பட்டாசு ஆலை மூடல்\nகாவிரி: வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறதா மத்திய அரசு\nகாவிரி வாரியத்திற்காக உண்ணாவிரதம்... திடீரென உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்\nகாவிரிக்காக கடைகள் மூடல்: வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட்\nமதுரை, தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடல்\nவெயில் தாக்கம்: குழந்தைகள், பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாவிரி வாரியம் அமைக்கக்கோரி மருந்தகங்கள் போராட்டம்.. தமிழகம் முழுவதும் 30000 மருந்து கடைகள் மூடல்\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு... சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nகுரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு.. உடுமலையை சேர்ந்த சிவசங்கரி உயிரிழப்பு\n6 வருஷமாச்சு \"அம்மா\" வந்து\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்\nகாவிரி வாரியம் அமைக்க மோடி பயப்படுவது ஏன்- வைகோ சொல்வதை பாருங்க\nஓமலூர் அருகே 11-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி 3வது நாளாக திமுக தொடர் போராட்டம்.. தமிழகம் முழுக்க மறியல்\nதிருவாலங்காடு அருகே உயர் மின் கம்பி அறுந்தது : சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை பாதிப்பு\nகாவிரி வாரியத்திற்காக திமுக சாலை மறியல்... சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nகர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங். கட்சிகள் செயல்படுகின்றன.. பொன்னையன் குற்றச்சாட்டு\nமுதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமையுள்ளதா - ஹைகோர்ட் அதிரடி கருத்து\nமும்பை விவசாயிகள் பேரணியை போல திருச்சியை திணற வைத்த டெல்டா விவசாயிகள்.. விமான நிலையம் முற்றுகை\nவெள்ளம்புத்தூர் தலித் சிறுவன் கொடூர கொலை: குற்றவாளியை காவலில் எடுக்கிறது போலீஸ்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் திடீர் மறியல்... குண்டுகட்டாக தூக்கி���் சென்ற போலீஸ்\nநீலகிரி.. கர்நாடக மாநில பேருந்துகள் நிறுத்தம் - சுங்கச்சாவடிகள் வெறிச்சோடின\nகாவிரி.. மத்திய அரசைக் கண்டித்து மஜக எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம்\nஎம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியல.. முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் இருக்காங்க: தமிழிசை தாக்கு\nகாவிரி: ஏப். 5-இல் திமுக அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாமக ஆதரவு\nநியூட்ரினோ, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக விரைவில் போராட்டம்... திருச்சியில் டிடிவி அறிவிப்பு\nகாவிரி வாரியம் அமைக்காமல் நீதிமன்ற அவமதிப்பு... மத்திய அரசு மீது புதுச்சேரி கொறடா வழக்கு\nகொடுங்கையூர் ரவுடி முட்டை கோபி கொலையில் 5 பேர் கைது - ஜெயில் சண்டைக்கு பழி வாங்கிய ரவுடி\nஇது உங்களுக்கே நல்லா இருக்கா தமிழக பாஜக & தமிழிசை மேடம்\nகாவிரி விவகாரம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவிரி வழக்கில் தமிழக வக்கீல் சரியாக வாதாடவில்லை... துரைமுருகன் மீண்டும் குற்றச்சாட்டு\nகாவிரி : ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு - ஈஸ்வரன்\nமத்திய அரசை எதிர்க்காமல் உண்ணாவிரதம் என்று கபட நாடகம் ஆடுகின்றனர் - மு க ஸ்டாலின்\nசிதம்பரம் அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: 4 பேர் கைது\nஜெ. தீபாவுக்குத் தான் பகை... முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாதவன்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக 51வது நாளாக போராட்டம்.. மேலும் ஒரு கிராம மக்கள் ஆதரவு\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வைகை எக்ஸ்பிரஸில் திருச்சி கிளம்பிய கமல்\nகாவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவர முயற்சியா: போராட்டத்தை கொச்சைப்படுத்தும் எச். ராஜா\nஹெல்மெட் அணியாத தகராறு.. சென்னையில் இளைஞர் விரலை உடைக்கும் போலீசார்.. வைரலான வீடியோ\nதிருச்சியில் இன்று முதல் 18ம் தேதிவரை பொதுக்கூட்டங்களுக்கு தடை.. கமல் பொதுக்கூட்டம் கதி\nநொறுக்கு தீனி.. சாப்பாட்டு இடைவேளை.. தகிட தகிட குத்தாட்டம்.. அதிமுக நடத்தும் அடடே உண்ணா விரதம்\nசென்னையில் ஹெல்மெட் தகராறுக்காக இளைஞர் கையை போலீஸ் உடைத்தார்களா நடந்தது என்ன\n.. நோ பாஸ்.. ஜஸ்ட் லைக் தட் எட்டிப் பிடிக்க முடியும்\nதமிழ் வானொலிகளில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகரித்துள்ளது தடுக்கப்���ட வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nதஞ்சையில் ஒரு நிர்பயா... நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி கூட்டு பலாத்காரம் - 6 பேர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்... சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்\nபாதுகாவலரை போதையாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பித்த கைதிகள்\nஉலகப் பார்வை: தூக்கத்திலிருந்து மகனை எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்\n1 வருடம் சிறை.. 90 லட்சம் அபராதம்.. மனைவியின் போனை சோதனையிடும் ஆண்களுக்கு சவுதியில் தண்டனை\nஇரண்டாக பிரியும் ஆப்ரிக்க கண்டம்.. லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-03-22", "date_download": "2019-12-15T12:52:27Z", "digest": "sha1:CGSEV22AOP3AHQQUDEYWFKJAU4GTNKN5", "length": 9531, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "காலச்சுவடு", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\n‘காமாலைக் கண்ணனு’க்கு காட்சியெல்லாம் மஞ்சள்\n‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலுக்கு எச்சரிக்கை\nஅவதூறுகளால் அடங்காது விடுதலை நெருப்பு\nஇந்த வருடம் மழை அதிகம்\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nசிண்ட்ரெல்லா ஐந்து - ரம்பா\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி - கலைஞன் பரப்பிய வெளி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4\nசுந்தர ராமசாமி: நினைவின் குட்டை - கனவு நதி\nசுந்தரராமசாமி - உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்\nடிக்டாக் வீடியோக்கள் உங்களை கிளர்ச்சி அடையச் செய்கின்றதா\nதமிழ் இனி 2000: இலக்கிய நீரோக்கள்\nதிப்புசுல்தான், ஷாஜஹான், சனதருமம் போதிக்கும் கருப்புப் பூச்சாண்டிகள்\nதேவநேயப் பாவாணரின் தமிழாய்வுப் பரிமாணங்கள்\nநிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்\nநெருப்பாற்றில் தத்தளித்த வரலாற்றுப் பக்கங்கள்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 27, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவிடுதலைப் புலி��ள் மீதான அவதூறுகள் - வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5687:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2019-12-15T13:20:20Z", "digest": "sha1:453MERRZ5QJFED5NGI3H5E7D6DTFEYVM", "length": 7572, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "கல்வி நல்லோர்களின் சொத்து", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி கல்வி நல்லோர்களின் சொத்து\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nகல்வி செயலை கூவி அழைக்கிறது;அது பதில் தந்தால் நின்றுவிடுகிறது;இல்லையேல் துள்ளி ஓடி விடுகிறது. -நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nகல்வி நபிமார்களின் சொத்தாக இருக்கிறது;ஆனால் பொருள் நிராகரிப்போர்(காபிர்கள்) பிர் அவ்ன்,காரூன் போன்றோருடைய சொத்தாயிருக்கிறது. -அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nகல்வி கற்க விரும்புவோருக்கு கல்வியை கற்றுக் கொடுப்பது வழிகாட்டியின் கரத்தில் வாளைக் கொடுப்பது போலாகும் -உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nகல்விமான்கள் குறைந்த அளவிலிருந்தும் வறியவர்களாகவே வாழ்கின்றனர்; காரணம்,முட்டாள்கள் அதிகமாயிருந்தும் கல்விமான்களின் மதிப்பை உணருவதில்லை\" -அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nகல்வி நம்மை பாதுகாக்கிறது;நாமோ செல்வத்தை பாதுகாக்கிறோம்\" -அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\n\"அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்படுபவரின் இரத்தத்தைவிட கல்விமானின் பேனா மை அதிக கனமாயுள்ளது\" முஜத்தித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.\nஒரு தடவை ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களை பார்த்து எல்லாக்கொடையாளிகளுக்கும் யார் கொடையாளி என்று உங்களுக்குத் தெரியுமா\nஅதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தான் நன்கறிவர் என பதில் கூறினர்;\nபிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலில் அல்லாஹ், அவனுக்குப்பிறகு ஆதமுடைய மக்களில் நானாக இருக்கிறேன்;\nஎனக்குப்பிறகு சாதாரண மக்களில் கல்வியை கற்று பிறகு அக்கல்வியை நல்ல விதமாக பிறருக்கு எடுத்துரைத்தாரே அவராக இருக்கிறார். இத்தகைய மனிதர் மறுமை நாளில் தனித்தலைவராக விளங்குவார்\" எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அ��்ஹு அவர்கள். நூல்-மிஷ்காத்)\nகல்வியின் சிறப்பை உணர்ந்து நாமும் கற்போம்;பிறர் கற்பதற்கும் துணை நிற்போம்அல்லாஹ் நம் அனைவரையும் கல்வியாளர்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3558", "date_download": "2019-12-15T13:07:36Z", "digest": "sha1:LAVFVHPP67O3YHQP2HFZXW2MIQNJLI7S", "length": 4724, "nlines": 86, "source_domain": "site.lankasee.com", "title": "கனகசபை செல்வராசா | LankaSee.com | Notice", "raw_content": "\nதோற்றம் : 10 யூன் 1955 — மறைவு : 17 யூலை 2015\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை செல்வராசா அவர்கள் 17-07-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவபாக்கியம்(குட்டி- கொழும்பு) அவர்களின் பாசமிகு கணவரும்,\nகஜேந்தினி(பிரான்ஸ்), தேவாஜினி(கொழும்பு), பபிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nநாகராசா(ஜெர்மனி), சிவராசா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஸ்ரீதரன்(பிரான்ஸ்), தீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபத்மாவதி(ஜெர்மனி), சரோஜாதேவி(கொழும்பு), சாரதாம்பாள்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்புச் சகலனும்,\nதேவதர்ஷன், அனோஷ்கா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகஜேந்தினி ஸ்ரீ(மகள்) — பிரான்ஸ்\nபபி தீபன்(மகள்) — சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_53.html", "date_download": "2019-12-15T12:47:47Z", "digest": "sha1:4K3XFVYZE3UDGQ3JVIWSOZCWODHYURBV", "length": 8705, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களின் போராட்டம் மெளன போராட்டமாக தொடரும்: ஹரீஸ் எம்.பி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம்களின் போராட்டம் மெளன போராட்டமாக தொடரும்: ஹரீஸ் எம்.பி\nதமிழ் மக்களால், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது ஆனால் அங்கு சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பும் என அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் போராட்டமும் கைவிடும் நிலைக்கு அல்லது மெளன போராட்டமாக முஸ்லிம் சமூகமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது கல்முனை செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇன்று மாலை முஸ்லிம் மக்களின் போராட்ட களத்திலிருந்து கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇச்சர்ச்சை தொடர்பில் தெளிவான கலந்துரையாடல்கள், வட்ட மேசை கலந்துரையாடலாக நாம் இனி செயற்படப் போவதாகவும் . இதற்கான தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம்களின் போராட்ட களத்திலிருந்து அறிவித்துள்ளார்.\nமேலும், தமிழ் மக்கள் மனம் நோகும் படி எந்த முஸ்லிம் சமூகத்தினரும் பேச வேண்டாம் எனவும், அவர்கள் தொடர்பில் பிழையான வார்த்தைகளை சமூக ஊடகங்களில் இடவேண்டாம் எம் சமூகம் அவ்வாறு செயற்படும் சமூகமில்லை இருந்தும் இங்கு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாகவும், தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் போராட்டம் மெளன போராட்டமாக தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.\nமுஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இவ்விவகாரம் தொடபில், தீர்வுகாண்பதற்காக செயற்படுவார்கள் எனவும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் என்று தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் ச��ய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\n19 ஆவது திருத்தச் சட்டம் : குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாட தயார் : ஹக்கீம்\n19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-sep-06/38704-2019-10-03-07-59-29", "date_download": "2019-12-15T14:00:08Z", "digest": "sha1:WSCDPYZMG2JN2YYC7B36WRZTEPEOIQRL", "length": 50733, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "சிங்கள வெறியர்களுடன் ராஜபக்சே ஒப்பந்தம்: போர் நிறுத்தத்தை மீறியது யார்?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2006\nசிங்களம் நடத்தும் பெயர் சூட்டாத யுத்தம் - ஈழத்தில் என்ன நடக்கிறது\nசிங்களத்துக்கு ராணுவ உதவி - தமிழின அழிப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும்\nமன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்\nஉலகத் தமிழர்களுக்கு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அறைகூவல்\nபுலிகள் மூழ்கடித்த ஆயுதக் கப்பல் தாக்குதல் நடந்தது எப்படி\nபார் ஆண்டவர்கள் ‘பயங்கரவாதி’களான கதை\nஈழத்தின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும்\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2006\nசிங்கள வெறியர்களுடன் ராஜபக்சே ஒப்பந்தம்: போர் நிறுத்தத்தை மீறியது யார்\n14.8.2006 அன்று முல்லைத் தீவின் ‘செஞ்சோலை’ குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி 55 தமிழ் குழந்தைகளைக் கொன்றது. அதற்கு இரங்க���் தெரிவிக்கும் வகையில் ‘மக்கள் உரிமை மீட்பு கூட்டமைப் பின்’ சார்பில் சேலத்தில் ஊர்வலமும், கண்டனப் பொதுக் கூட்டமும் 21.8.2006 அன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை வருமாறு:\nபோர் நெறிகளுக்கு முற்றிலும் மாறாக, தமிழ் குழந்தைகள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசிக் கொன்று அக்கொடுமையை நடத்தியிருக்கிறது. ஆனால், இலங்கை தரப்போ இது குறித்து பதிலளிக்கும் போது, ‘தவறாகப் புரிந்து கொண்டு, தவறுதலாக குண்டு வீசிவிட்டோம்’ என்றுகூட சமாதானமாகச் சொல்ல வில்லை என்பது மிகவும் வேதனையானது.\nஇந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1965 இல் போர் நடந்த போது, இந்திய விமானப்படை தொடர்பான விழாவை எங்கு நடத்தலாம் என்று இடம் தேடி யோசித்து கடைசியில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் என்ற இடத்திலுள்ள விமான ஓடு தளத்தில் நடத்தப்பட்டது. விழா ஏன் ஓடுதளத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற வினா எழுப்பப்பட்டபோது, இந்தியாவின் விமானப்படை தளபதி இப்படிச் சொன்னார்:\n“பாகிஸ்தான்காரர்கள் அமிர்தசரஸ் விமான தளத்தைத் தாக்குவதாக எங்களுக்கு செய்தி வந்திருக்கிறது; பாகிஸ்தான் காரர்களின் குறி வைக்கும் அழகு() எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் சொன்னபடி இந்த இடத்தில் மட்டும் கண்டிப்பாக குண்டு விழாது. எனவே இங்கு நடத்துகிறோம்” - என்று கூறி விருந்தை அங்கு நடத்தினார்.\nஇது போன்றாவது தவறாக ‘செஞ்சோலை’ காப்பகத்தின் மீது குண்டு வீசி விட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. ஒரு விமானத்தில் இருந்து ஒரே ஒரு குண்டு மட்டும் ‘செஞ்சோலை’ மீது போட்டிருந்தால், தவறாக வீசியதாக இலங்கை சொன்னாலும் அது நம்பும்படி இருந்திருக்கும்.\nஆனால், நான்கு விமானங்களில் வந்து வட்டமடித்து, 16 குண்டுகளை திட்டமிட்டு வீசியதால்தான் குழந்தைகள் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். எனவே தெரியாமல் செய்த செயலாக அது இருக்க முடியாது. ஒருவேளை, போர் நெறிகளை மீறாமல், மிகவும் நிதானமாக போர் நடத்துகிற புலிகளை சீண்டிப் பார்க்க வேண்டும்; அவர்களை தாறுமாறாக நடக்க வைத்து அனைத்துலக சமூகத்திற்கு முன்னால் புலிகளை பயங்கரவாதிகளாக காட்ட வேண்டும் என்ற திட்டம்கூட இலங்கை ராணுவத்தின் வஞ்சக மனத்தில் இருந்திருக்கலாம்.\n1948 இல் ஆங்கிலேயர்களிடமி���ுந்து இலங்கை விடுதலை அடைந்தது. 1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றது இலங்கை அரசு. 1972 இல் எழுதப்பட்ட புதிய அரசியல் சட்டப்படி, ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி; பவுத்தம் மட்டுமே அரசு மதம்’ என்று ஏற்படுத்தினார்கள். சரி, பவுத்தத்தைப் பின்பற்றும் உண்மையான பவுத்தர்களாகவாவது சிங்களர்கள் இருந்து முறையாக நடந்திருந்தால் கூட இங்குச் சிக்கல் வந்திருக்காது.\nபுத்தரின் பிறந்த நாளுக்காகக்கூட பவுத்தர்கள் தங்கள் வீடுகளை அன்றைய தினம் வெள்ளையடிக்க மாட்டார்கள்; ஏனென்றால், வெள்ளையடிப்பதற்காக வீட்டை சுத்தம் செய்யும்போது சிலந்திக் கூடுகளில் உள்ள சிலந்திகள் இறந்து விடும்; அது புத்தர் பிறந்த நாளில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுத்தம்கூட செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட பவுத்தத்தை தங்களின் அரசு மதமாக வைத்திருக்கின்ற சிங்கள அரசு தான் தொடர்ந்து இது போன்ற கோரப் படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றன.\nஇன்னும் சொல்லப் போனால், தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த சிங்கள அரசுத் தலைவர்கள் அனைவரும் பதவிக்காக பவுத்தர்களாக மாறியவர்கள். நம் ஊரில்கூட இது போன்று நடப்பது வழக்கம். வெற்றி பெற்ற கட்சிகளில் போய் பலர் வேக வேகமாக இணைவார்கள்; அல்லது வெற்றி பெற்ற பின்பு உண்மையான தாய்க் கழகத்தை அடையாளம் கண்டதாகச் சொல்லி போய் இணைபவர்களும் உண்டு. அதைத் போலத்தான் சிங்களத்தில் ராஜபக்சேவுக்கு முன்னால் இருந்த அரசுத் தலைவர்கள் எல்லோரும் தேர்தலுக்காக, பதவிக்காக பவுத்த மதத்திற்குச் சென்றவர்கள்.\nதொடக்கக் காலத்தில் இருந்த நான் ஸ்டீபன் சேனநாயகா, பிறகு ஜான் கொத்தலவாலே, சாலமன் பண்டார நாயகே, ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, ரணில் விக்கிரமசிங்கே - இப்படி இவர்கள் அனைவரும் தேர்தலுக்காக, வாக்குகளுக்காக கிறித்துவ மதத்திலிருந்து பவுத்தர்களாக மாறியவர்கள் தான். தற்போதைய அதிபராக இருக்கும் ராஜபக்சே தான் உண்மையான பவுத்தர்() என்று சொல்லப்படுபவர். இந்த உண்மையான பவுத்தரின் அரசுத் தலைமையில் தான் இது போன்ற படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.\nஅதிபர் ராஜபக்சே, ஜே.வி.பி. என்றழைக்கப்படுகிற ‘ஜனதா விமுக்த பெரமுனா’ (மக்கள் விடுதலைக் கூட்டணி) என்ற கட்சியோடும் ‘ஜாதிக ஹெல உறுமய’ என்கிற புத்த பிக்குகள் கட்சியோடும் கூட்டணி அமைத்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே மேற்கூறிய கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது என்ன ஒப்பந்தம் என்றால், ஆளுக்கு எவ்வளவு இடங்கள் தேர்தலில் போட்டியிடுவது என்ற இடப் பகிர்வு ஒப்பந்தம் அல்ல. மாறாக, தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் நிபந்தனைகளே அதில் இடம் பெற்றன. அந்த நிபந்தனைகள் என்னவென்றால்,\n1. எந்த இனக் குழுவுக்கும் ஒரு மாநிலத்தையோ, மாவட்டத்தையோ, நகரையோ, கிராமத்தையோ ஒரு விளையாட்டு மைதானத்தையோ கூட தனியாகப் பிரித்துத் தரக் கூடாது.\n2. எந்த இனக் குழுவுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படக் கூடாது.\n3. போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும்.\n4. ஆழிப் பேரலை (சுனாமி) தாக்குதலால் அழிந்துவிட்ட பகுதிகளுக்கு உதவி செய்ய வெளிநாட்டு உதவியாளர்கள் வந்தபோது சில நிபந்தனைகளை இலங்கையிடம் வைத்தார்கள்.\n‘ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் தமிழ் பகுதிகள் என்பதால், நாங்கள் பணத்தை சிங்கள அரசிடம் மட்டுமே கொடுக்க முடியாது; விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஒரு குழுவை இலங்கை அமைத்தால் அதன் மூலம் நாங்கள் நிதி உதவியை அளிக்கிறோம்’ என்பதே அவர்களின் நிபந்தனை. அந்த நிபந்தனையின் அடிப்படையில் ‘பிடாப்ஸ்’ என்ற ‘ஆழிப்பேரலை மறு சீரமைப்புக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவையும் நாங்கள் கலைத்து விடுவோம் என்று ராஜபக்சே அந்த கூட்டணி கட்சிகளிடம் ஒப்பந்தம் போட்டார். இதன்படி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் ராஜபக்சே.\nஎனவே, தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அல்லது ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற சிறு நன்மைகளைப் போலத் தெரியும் பிரிவுகளைக்கூட ஏற்க மறுப்பவர்தான் ராஜபக்சே. இவர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் ‘சரத் பொன் சேகா’ என்பவரை இலங்கை ராணுவத் தளபதியாக நியமித்தார். ‘வலிய சண்டைக்கு இழுக்கும் இயல்பைக் கொண்டவர் தான் இந்த சரத் பொன் சேகா’ என்று எல்லா பத்திரிகைகளும் எழுதின. இவர் ராணுவத் தளபதியாக வந்த பிறகுதான் வலுச் சண்டைக்கு இழுக்கும் தன்மைகள் அதிகமாயின.\nஈழத் தந்தை செல்வா அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை போடப்பட்ட பல ஒப்பந்தங்களில் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு நிறைவேற்றவில்லை. நார்வே நா��்டின் துணையோடு பிப்ரவரி 22, 2002 அன்று இரு தரப்புக்கும் இடையே கடைசியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. நமது நாட்டிலுள்ள பார்ப்பன பத்திரிகைகளால், அரசுகளால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற விடுதலைப் புலிகளால்தான் அந்த போர் நிறுத்த ஒப்பந்தம்கூட ஏற்பட்டது. 2002 இல் அங்கு நடக்க இருந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தாங்களாகவே முன் வந்து போர் நிறுத்தத்தை புலிகள் அறிவித்தனர். இரு தரப்பும் சேர்ந்து அறிவித்ததல்ல இது; புலிகள் ஒரு தரப்பாக போர் நிறுத்தத்தை அறிவித்து அதை பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்கவும் செய்தனர். இதன் பிறகு நார்வே, இலங்கை அரசிடம் பேசித்தான் இந்த போர் நிறத்த ஒப்பந்தமே போடப்பட்டது.\nசிங்கள அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்த விதிகளின்படி, டிசம்பர் 24, 2002 அன்று யார், யார் (விடுதலைப்புலிகள் - சிங்கள இராணுவம்) எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கே திரும்பிப் போய் நிலை கொண்டுவிட வேண்டும்; அதன் பிறகு முன்னேறி எந்தப் பகுதியையும் இருவரும் பிடிக்கக் கூடாது. சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் அன்று இருந்த யாழ்ப்பாணம் போன்ற தமிழ் பகுதிகள் இன்று வரை அரசிடமே இருக்கிறது. அந்தப் பகுதிகளில் போர் நடத்தி விடுதலைப் புலிகளால் பிடிக்க முடியாதது அல்ல. போர் நிறுத்த ஒப்பந்தம் புலிகளைத் தடுத்ததால்தான் அவை அரசிடம் இருக்கின்றன.\nஅந்த ஒப்பந்தத்தின் மேலும் சில விதிகள் கூறுகின்றன: அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் வாழ்கிற பகுதிகளில் சிங்களப் படைகள் நிலை கொண்டிருந்தன. இந்துக்கள் கோயில்கள், கிறித்துவ ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களிலும், பள்ளிக் கூடங்கள் மற்றும் தமிழர்களின் வீடுகளைக் கைப்பற்றி வாழ்விடங்களிலும் சிங்கள ராணுவம் அன்று இருந்தது. ஒப்பந்தப் படி, வழிபாட்டுத் தளங்களிலிருந்து 30 நாட்களிலும், பள்ளிக் கூடங்களிலிருந்து 90 நாட்களிலும், தமிழர்களின் வாழ்விடங்களிலிருந்தும் சிங்களப் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், சிங்கள அரசு இன்று வரை இவைகளை விட்டு வெளியேறவில்லை.\nஅதே போல், புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் புலிகள் மட்டுமே ஆயுதம் வைத்திருப்பர். அரசுக் கட்டுப் பாட்டுப் பகுதியில் அரசு மட்டுமே ஆயுதம் வைத்திருக்கும். இது இயல் பானது. ஆனால், அரசுக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழர்களுக���கு துரோகம் விளைவிக்கும் கும்பல்களான கருணா குழு, பரந்தன் ராஜன் குழு போன்ற சில குழுக்கள் ஆயுதங்களுடன் இருக்கின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அந்த துரோகக் குழுக்களின் ஆயுதங்களை ராணுவம் தன் பொறுப்பில் களைந்து விடவேண்டும் என்கிறது ஒரு விதி. ஆனால், துரோகக் குழுக்கள் ஆயுதங்களுடன் திரிந்து கொண்டு புலிகளின் ஆதரவாளர்களைக் கொல்கிறார்கள்.\nஅடுத்து, மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட அங்குள்ள மக்களில் 30 விழுக்காட்டினர் மீன் பிடித்தொழிலை மட்டுமே கொண்டுள்ளனர். ஆனால், தமிழ் மக்கள் மீன் பிடிக்க வழியின்றி பட்டினியாகக் கிடக்கிறார்கள். இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தமிழ் மக்கள் பகல் நேரத்தில் ஒரு மாதத்திற்குள் கடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மீன் பிடிக்கவும், 3 மாதங்களுக்குள் இரவு - பகல் எந்நேரமும் சென்று மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஒரு விதி கூறுகிறது. இதையும் சிங்கள அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.\nஇந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்ற நிபந்தனைகளை செயல்படுத்த அதிகபட்சமாக 120 நாட்கள்தான் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2002 இல் போடப்பட்ட இவ்வொப்பந்தத்தின் சிறு பகுதியைக் கூட நான்கரை ஆண்டுகளாகியும் சிங்கள ராணுவம் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களிலும், பள்ளிகளிலும், வாழ்விடங்களிலும் இன்றும் சிங்கள ராணுவம் நிலை கொண்டுள்ளன.\nபோர் என்று வருகிறபோது சிங்கள ராணுவம் அதன் எதிரி இலக்கான போராளிகளின் படை வீரர்களைத் தாக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் தனது மனைவியுடன் டிசம்பர் 24 2005 நள்ளிரவு கிறிஸ்துமஸ் வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஆலயத்திற்குள்ளேயே இருவரையும் சுட்டுக் கொன்றது. இங்கு நடைமுறையில் உள்ளது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் இறந்தால் அங்கு இடைத் தேர்தல் கிடையாது. அதற்கு மாறாக, வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரின் கட்சியின் சார்பில் வேறொருவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார்.\nஅந்த முறையின்படி சுட்டுக் கொல்லப்பட்ட ஜோசப் பரராஜ சிங்கத்தின் இடத்திற்கு வன்னிய சிங்கம் விக்னேஸ்வரன் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என அக்கட்சி அறிவித்தது. அப்படி அறிவிக்கப்பட்ட விக்னேஸ்��ரன் பதவி ஏற்பதற்கு முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் காங்கிரசின் தலைவர் செந்தில் என்பவரும் சுடப்பட்டு இறந்தார். பத்திரிகையாளர்கள் நடேசன், உலகமறிந்த ராணுவ ஆய்வாளரான தராக்கி என்கிற சிவராமன் ஆகியோரும் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கோரக் கொலைகள் எல்லாம் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில், ஆட்சியின் கீழ் இருக்கிற பகுதிகளில்தான் நிகழ்ந்தன. ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இவை போன்ற எவையும் நிகழவில்லை.\nஇன்று கூட (21.8.2006) நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், ‘ஈழ நாடு’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருப்பவருமான சிவத்தம்பி மகராஜா என்பவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இப்படி பொது மக்கள் மீது, மக்கள் தலைவர்கள் மீது, பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற சிங்கள ராணுவத்திற்கு ஆதரவாக இங்குள்ள பத்திரிகைகள் எழுதின. அது மட்டுமன்றி, புலிகள் ‘ஒப்பந்தத்தை மீறி போர் புரிகிறார்கள்’ என்று திரித்தும் செய்திகளை எழுதின. இப்போதுதான் சிறு மாற்றம் ஏற்பட்டு, நம் செய்தித்தாள்கள் நம் தமிழர்கள் இறந்ததை, தமிழ்க் குழந்தைகள் இறந்ததை பதிவு செய்கின்றன.\nதமிழர்களின் அவலங்களை, சிக்கல்களை இப்போது தான் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நம் தொலைக்காட்சிகளெல்லாம் சிங்களத் தொலைக்காட்சிகளிலிருந்து தரும் காட்சிகளைத்தான் நமக்குத் தந்தார்கள். இப்போது தான், புலிகளின் தேசியத் தொலைக் காட்சியிலிருந்து காட்சிகளை எடுத்துப் போட்டு நமக்கு செய்திகளை நம் தொலைக்காட்சிகள் தருகின்றன. நம் தமிழ்நாட்டு ஊடகங்களில் சிறிதளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், அதுவும்கூட தேவைப்படுகிற அளவுக்கான மாற்றங்கள் இல்லை.\nநாம் விடுதலை பெற்ற இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்கிறோம். நம் அரசியல் சட்டம் கருத்துகளை எடுத்துரைக்கவும், கூட்டம் கூடவும், சங்கம் அமைக்கவும் - இது போன்ற பல உரிமைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. இவையெல்லாம் யாராலும் மாற்ற முடியாத அடிப்படை உரிமைகள் ஆகும். அதே போன்று, கருத்துகளை வெளிப்படுத்துவதற்கென்று பத்திரிகைகளுக்கும் உரிமை இருக்கிறது.\nபுலிகளைப் பற்றிய பொய் செய்திகளைப் போட்டு கொச்சைப்படுத்தி எழுத ‘இந்து’ நாளேட்டுக���கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு யாராவது முயற்சித்தால் பிரிட்டிஷ் காலத்து அரசின் சட்டங்களை வைத்துக் கொண்டு அதை சட்ட விரோதமாகக் காட்ட முயற்சிக்கிறார்கள்.\nஇப்படி நடப்பதில் காவல்துறையும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி, விடுதலை பெற்ற பிறகும் சரி, நமது காவல்துறையின் மூளை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை ஒத்ததாகவே இருக்கிறது. இத்தனைக்கும் இப்போது இருக்கின்ற எந்த காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி, அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை; அப்படியே பிறந்திருந்தாலும் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.\nஆனால், உடல் வேண்டுமானால், சுதந்திரத்திற்கு பின்னால் வந்ததாக இருக்குமே தவிர, காவல்துறையினரின் மூளையில் மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியினரின் அடக்கு முறை சிந்தனை இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இந்தப் போக்கிலிருந்து கொஞ்சம் மாறிய சில காவல்துறை அதிகாரிகளின் மூளைகூட முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இருந்தபோது செயல்பட்டதைப் போன்று இன்னும் இருக்கிறது.\nஒரு விபத்து நிகழ்ந்து விட்டால் வழக்கமாக இப்படிச் சொல்வார்கள்: ‘அப்போதே அவன் அப்பா சொன்னார், அந்த பைக்கை வாங்காதே என்று; மீறி வாங்கி, அதை ஓட்டிச் சென்றான், விபத்தில் இறந்து விட்டான்’ அல்லது ‘கிணற்றில் போய் குதிக்காதே என்பதைக் கேட்கவில்லை; இப்போது கிணற்றில் விழுந்து இறந்து போய் விட்டான்.’ இதே போன்று தான்.\nஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளின் கருத்தை வலியுறுத்துவது போன்று ஒரு தட்டியை பெரியார் தி.க. சார்பில் சேலத்தில் வைத்தோம். ‘இந்திய அரசே, சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்காதே; பயிற்சி கொடுக்காதே; அவர்களின் விமான நிலையத்தைச் சீரமைக்காதே என்று அப்போதே நாங்கள் சொன்னோமே இப்போது என்ன நடந்தது பார்த்தாயா இப்போது என்ன நடந்தது பார்த்தாயா’ என்ற கருத்தை வலியுறுத்தி பின் வருமாறு தட்டி எழுதியிருந்தோம்.\n நீ கொடுத்த ஆயுதம், பயிற்சி, நீ சீரமைத்த விமான ஓடுதளம், எதற்குப் பயன்படுகிறது பார்த்தாயா’ கூடவே அந்தத் தட்டியில் ‘செஞ்சோலை’யில் இறந்து கிடந்த குழந்தைகளின் படத்தையும் போட்டிருந்தோம். இது நம் காவல்துறையின் அறிவுக்குத் தவறாகப்பட்டிருக்கிறது. உடனே அதை அகற்றினார்கள்.\n‘குழந்தை ஒன��று இறந்து போய் விட்டால், எப்படியெல்லாம் பெற்றோர் அந்தக் குழந்தையை தூக்கி வளர்த்தனர், இன்று இப்படி இறந்து கிடக்கிறதே’ என்று கூறுவது வாடிக்கையானது. இக் கருத்தை வலியுறுத்தி ஒரு தட்டியில் பின்வருமாறு எழுதி மற்றோர் இடத்தில் வைத்திருந்தோம். ‘தம்பியின் தோளில், மடியில் வளர்ந்த தளிர்களே’ என்று கூறுவது வாடிக்கையானது. இக் கருத்தை வலியுறுத்தி ஒரு தட்டியில் பின்வருமாறு எழுதி மற்றோர் இடத்தில் வைத்திருந்தோம். ‘தம்பியின் தோளில், மடியில் வளர்ந்த தளிர்களே இன்று கருகிப் போனீர்களே’ குழந்தைகள் இறந்து போய்விட்டன என்று எழுதியதுகூட நம் காவல்துறை அதிகாரிகளுக்குத் தவறாகத் தெரிகிறது. இதையும் அகற்றிவிட்டார்கள். காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் கேட்பது, ‘இதையெல்லாம் அகற்றும் அளவுக்கான அறிவுக் கூர்மை() உங்களுக்கு எப்படி வந்தது என்பதுதான்.\nநடந்துவிட்ட குழந்தைகளின் படு கொலைக்கு இரங்கல் தெரிவிக்கவும், அதற்குக் காரணமானவர்களை கண்டிக்கவும் இன்று நாம் ஊர்வலமாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி வந்தோம். ஆனால், இதற்கு வந்த காவலர்கள் ஏறத்தாழ நமக்குச் சமமான எண்ணிக்கையில் இருப்பார்கள். எங்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று தவறாகக் காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள். எதற்காக உங்களுக்கு இது போன்று புத்தி போகிறது என்றே தெரியவில்லை.\nபுலிகளை எதிர்ப்பதில் தன்னை முன்னோடியாக காட்டிக் கொள்ளும் செல்வி ஜெயலலிதாவின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், சட்டமன்றத்தில் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வருகிறார். ‘ஈழத்தில் 61 குழந்தைகள் இறந்து விட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி விவாதிக்க அவையின் எல்லா செயல்களையும் ஒத்தி வைக்க வேண்டும்’ என்கிறார் அ.தி.மு.க.வின் ஓ. பன்னீர்செல்வம். அவைத் தலைவர் அதற்கு, ‘அரசின் சார்பிலேயே தீர்மானம் கொண்டு வருகிறோம்’ என்கிறார். இ.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் உட்பட பலரும் உரையாற்றிய பிறகு அரசால் அங்கு ஒரு இரங்கல் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்ப�� கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/15529/amp?ref=entity&keyword=Hong%20Kong%20People%20Struggle", "date_download": "2019-12-15T12:28:29Z", "digest": "sha1:QJPIJC6MI4BYKJQNC7ER5YJQHQQKL2SW", "length": 6347, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹாங்காங்கில் பட்டமளிப்பு விழாவுக்கு முகமூடி அணிந்து வந்த கல்லூரி மாணவர்கள்: சீன அரசுக்கு எதிராக பேரணி! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹாங்காங்கில் பட்டமளிப்பு விழாவுக்கு முகமூடி அணிந்து வந்த கல்லூரி மாணவர்கள்: சீன அரசுக்கு எதிராக பேரணி\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\n3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது\n13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்\n150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்\nஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது\n× RELATED காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966589/amp?ref=entity&keyword=roadside%20protest", "date_download": "2019-12-15T12:51:47Z", "digest": "sha1:QFZ66JHRZ2V6KFUI6VS732ZAAMF37XKJ", "length": 10672, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "போராட்டம் நடத்த போவதாக தகவல் ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோராட்டம் நடத்த போவதாக தகவல் ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு\nசென்னை, நவ. 7: சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் சார்ந்த ரத்த பரிசோதனை, ரேடியோலஜி, டயாலிசிஸ் டெக்னீஷியன், இசிஜி டெக்னிஷியன், கார்டியோ டெக்னிஷியன் உள்பட 15 மருத்துவம் சார்ந்த பட்டய பாடப் பிரிவில் 100க்கும் மேற்பட்ட வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இங்கு மாணவிகள் தங்கியுள்ள விடுதி மிகவும் பழுதான நிலையில் இருப்பதாக கூறி, நேற்று முன்தினம் அந்த விடுதியை மருத்துவமனை நிர்வாகம் பூட்டிவிட்டது. இதனால் அங்கு தங்கியுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது உடமைகள் அறைக்குள் இருப்பதால் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து பட்டய படிப்பு படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் விடுதியில் தங்கியுள்ள மாணவ-மாணவிகள், வேறு எங்கு சென்று தங்குவது என தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று 2வது நாளாக மருத்துவ பட்டய படிப்பு மாணவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதன் பேரில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள டீன் அலுவலகம், ஆர்எம்ஓ அலுவலகம் உள்ளிட்ட மருத்துவமனை வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதற்கிடையில் பட்டய மாணவர்கள் தரப்பில் பேராசிரியர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து மாணவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.\nஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி 52 பேரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்\nதிருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் புதர்மண்���ி கிடக்கும் சுடுகாடு: சடலங்களை எரிப்பதில் சிரமம்\nமார்ச் 2020 பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\nசிதிலமடைந்து கிடப்பதால் தினமும் விபத்து சாலையில் உறங்கி நூதன போராட்டம்: உடனே சீரமைக்க மக்கள் கோரிக்கை\nதிருத்தணி நந்தியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தம்\nகும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பலுக்கு வலை\nரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கருமாரி அம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு: ரஜினி ஆர்.பாஸ்கர் பங்கேற்பு\n2581 பேர் வேட்புமனு தாக்கல்\nசேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி\nபெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அடியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: நோய் பரவும் அபாயம்\n× RELATED அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/05/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-70/", "date_download": "2019-12-15T12:36:06Z", "digest": "sha1:FRYF6V2JDRLUJ3LFZB5BSLTW62NSDELC", "length": 61458, "nlines": 88, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு மே 16, 2012\nபழைய, கிழிந்த, அழுக்கான கரன்ஸி நோட்டுகளை என்ன செய்வது இந்தியாவில் இவற்றை கிழிக்கும் எந்திரங்களில் போட்டுக் கிழித்து எரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ரிசர்வ் வங்கியிடம் கேட்டால் சொல்வார்கள். அமெரிக்காவில் என்ன செய்கிறார்களாம் இந்தியாவில் இவற்றை கிழிக்கும் எந்திரங்களில் போட்டுக் கிழித்து எரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ரிசர்வ் வங்கியிடம் கேட்டால் சொல்வார்கள். அமெரிக்காவில் என்ன செய்கிறார்களாம் தினசரி சுமார் 4000 கிலோ எடையுள்ள நோட்டுகளைத் துகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது காகிதம். இதை வீணடிப்பானேன் என்கிறது ஃபோர்டு கார் நிறுவனம். இந்தத் தூளாக்கப்பட்ட் காகிதக் கிழிசல்களைக் களிமண் போலப் பிசைந்து காகிதக் கட்டைகளை உருவாக்கி அவற்றை கார்களில் சப்தம், உஷ்ணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அடைப்பானாகப் (insulation) பயன்படுத்தப் போகிறதாம் இந்த நிறுவனம். பணத்தைக் குப்பை என்று கருதும் இந்திய ஞானிகளுக்கு இந்தச் செய்தி உவப்பாக இருக்கும். ’அடப் பாவிகளா’ என்று சொல்லும் யாரும் பணப் பைத்தியமாகவே இருப்பார்கள் என்பது நிச்சயம். பணத்தைக் கரியாக்காதேடா என்று கத்தும் முதியோரை லட்சியம் செய்யாமல் கார் வாங்கித் தள்ளும் இளைஞர்கள், அப்பா அம்மாக்களிடம் சொல்லலாம். கரியாக்கல்லையே, காராக்கி இருக்கிறேன். இந்தக் கார்களைப் பொருத்து அது நிஜமாகக் கூட இருக்கும்.\nமூளையின் மின் அலைகள் கணிணித் திரையில்\nமூளையில் மின் அலைகள் உண்டு. மூளையே பெருமளவு மின் சக்தியால் இயங்குகிறது. சமீபத்தில் மூளையைப் பயன்படுத்தி, சிந்தனை மூலம் கணினித் திரையில் ஓடும் ஒரு பந்தின் வடிவத்தை அடித்து விளையாடும் ஒரு ஆட்டத்தை, பயிற்சியை பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கினர். அந்த சோதனை முயற்சியை விளக்கும் கட்டுரையும், அந்த சோதனையைக் காட்டும் விடியோ ஒன்றையும் இங்கு பார்க்கலாம்.\nபிரான்ஸ் நாட்டின் இருண்ட பகுதி\nமுன்னேறிய நாடுகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் நாடு தன்னுள் வெளியுலகம் அறியாத பகுதி ஒன்றை கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில் ஒழுங்கான வேலை இல்லாமல் சிறு சிறு குற்றங்கள் புரிவோர் இருக்கிறார்கள். அங்கங்கே நிற்கும் வாகனங்களை திருடி அதை கள்ளச் சந்தையில் விற்கும் திருடர்கள் இருக்கிறார்கள். வார இறுதிகளில் இவர்கள் நடைபாதைகளை முழுக்க ஆக்ரமித்து தாங்கள் திருடிய பொருட்களை விற்பார்கள். பட்டப் பகலில் நடுவீதியில் சிறுநீர் கழிப்பார்கள். இந்தப் பகுதிகளில் சூரியன் மறைந்தவுடன் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. இவர்களை கண்காணிக்க வேண்டிய காவல்துறையும் தங்கள் கடமையை சரியாக செய்வதில்லை.\nஆம்…இதெல்லாம் நடப்பது ஒரு மூன்றாம உலக நாட்டில் இல்லை. பிரான்ஸ் நாட்டில் தான்.\nஉலகிற்கே நாகரிகத்தையும் ஜனநாயகத்தையும் போதித்ததாக சொல்லிக்கொள்ளும் இவர்கள் தங்கள் குடிமக்களை ஆளும் லட்சணம் இது. கீழே இருக்கும் கட்டுரையை படியுங்கள். பிரான்ஸ் நாட்டின் வரலாற்றை குறித்த ஒரு குறுக்கு-வெட்டுத் தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.\nஒருவர் ரஷ்யா கம்யூனிஸ்ட், மற்றொருவர் சீன கம்யூனிஸ்ட். முதலாமவர், லெனின், ஸ்டாலினிய வருடங்களில் ரஷ்ய கம்யூனிச ஆட்சியின் அராஜகங்களை, பெரும் படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். மற்றொருவர் அந்த அராஜகங்களை மிஞ்சும் வண்ணம் சீனாவில் தன்னுடைய ‘சம நீதி’ ஆட்சியை பெரும் கொலைகளின் நடுவே நடத்திக் காட்டினார். இருவருக்கும் ஒரே சித்தாந்தம் தான். ஆனால் இவர்க���ிடையே இருந்த உறவு எப்படிப்பட்டது, இவர்களின் ஆளுமை என்பது எப்படிப்பட்டது என்பதை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றமாக இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்படி ஒரு பயங்கரங்களைத் தம் நாட்டு மக்கள் மீது திணித்த ஆட்சிகளின் இரு அதிபர்களால் இப்படி சிரிக்க முடிவது என்பதே மனிதரின் புறத் தோற்றம் எப்படி நம்பத் தக்கதல்ல என்று நிரூபிக்கிறது.\nஇவர்களிடையே நடந்த ஒரு சந்திப்பில் ஒருவர் மற்றவரை ஏளனம் செய்கிறார். தன் நாட்டு மக்களின், உலக மக்களின் வாழ்க்கை குறித்தும் சிறிதும் அக்கறை இல்லாத அதிகாரப் போட்டிகளே இவர்களின் நடவடிக்கைகள். இவர்களுடைய ஆட்சிகளை வணங்கி வழிபடத்தான் எத்தனை பேர் நம் நாட்டில். பேதமைக்கு எல்லை இல்லாத நாடு நம்முடையது.\nமனிதர்கள் அனைவரும் குறைபாடு மிக்கவர்கள் தான். ஆனால் தன்னை உலக ரட்சகராகவும், மனித குல மீட்பராகவும் முன்வைக்கும் ஆளுமைகள் பலரும் அற்பர்களாக இருப்பதைத் தான் நாம் வரலாற்றில் காணமுடிகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கையில் இந்த இருவரும் கூட அப்படித் தானே என்று தோன்றுகிறது.\nஅமெரிக்காவின் ஆயுதவிற்பனையும் உலக நாடுகளின் கலக்கமும்\nஅமெரிக்கா பலவகைகளில் இறங்குமுகத்தில் உள்ளது என்று வெளி நாட்டு ஆய்வாளரும், பத்திரிகைகளும் சொல்லவும், விரிவாக எழுதவும் துவங்கி உள்ளன. இந்த இதழில் பாகிஸ்தானின் துள்ளல் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரையும் பாகிஸ்தானுக்கு இத்தனை துணிச்சல் எப்படி வந்தது, அமெரிக்கா தொண்டையில் குத்திய முள்ளை மெல்லவோ, விழுங்கவோ முடியாமலும், துப்பவும் இயலாமலும் தத்தளிப்பதைச் சொல்கிறது, கவனித்திருப்பீர்கள். தன் காலை மிக மிக அகல வைத்து விட்டுக் கீழே விழுந்து மூக்கை, தாடையை உடைத்துக் கொள்ளாமல் எப்படிப் பின் வாங்குவது என்று யோசிக்கிறது அமெரிக்க ராணுவ/தொழிற்துறை கூட்டணி. சந்தையில் விற்க அமெரிக்காவிடம் இந்நாளில் உள்ளவை பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட ‘அறிவுரிமை’களும், கேளிக்கைப் பொருட்களும், கொஞ்சம் தொழில் துறை உற்பத்திப் பொருட்களும். நிறைய பேருக்குத் தெரியாத வேறு இரண்டு பொருட்கள் முக்கியமானவை. ஒன்று விவசாயப் பொருட்கள்- உணவு, புகையிலை, சோளத்திலிருந்து தயாராகும் பொருட்கள் இத்தியாதி. இன்னொன்று உலகைக் கொலைக்களமாக்கும் ஆய��தங்கள், தளவாடங்கள். ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா வெகு காலமாகவே விற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போதே முதல் சில வருடங்களில் அமெரிக்கா தளவாட விற்பனையில் ஏகப் பொருள் ஈட்டியது. சமீபகாலங்களில் அமெரிக்கா ராணுவத் தளவாடங்களை விட அதிகமாகக் கவனம் செலுத்த விரும்புவது தனியாருக்கு ஆயுதங்களை விற்பதில்தான். இப்படியாகத்தானே உலக மக்களைக் கொலைகாரர்களாகவும், குற்றம் செய்யத் துணிபவர்களாகவும் ஆக்க அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவின் இடது சாரி சஞ்சிகைகளில், குறிப்பாக தொழிலாளர்களுடைய நலன்களைப் பாதுகாக்கவென கவனம் செலுத்தும் ஒரு பத்திரிகையான ‘இன் தீஸ் டைம்ஸ்’ (In These Times) எழுதுகிறது. சரிதான், இடதுசாரிப்பத்திரிகை வேறென்ன எழுதும் என்று தள்ளாமல், இதில் எத்தனை உண்மை, எவ்வளவு பாதகங்கள் இதனால் ஏற்படும் என்று யோசிப்பது நல்லது. ஒரு நாடு ஏற்கனவே இந்த ஏற்றுமதியால் மிகத் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது அண்டை நாடான மெக்ஸிகோ. இந்த ஏற்றுமதிகள் பெருகினால் பெரும் அவதிக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும். ஏன் என்று யோசியுங்கள்.\nவிதி: தொழில் நுட்பத்தின் விலை கூடக் கூட, மனித உயிரின் மதிப்பு குறைந்தபடி இருக்கும்.\nதொழில் நுட்பம் உயர்ந்த சமுதாயத்தை அண்ணாந்து பார்த்துப் பழகிய மூன்றாம் உலகத்து மக்கள் நாம். நம்மைக் காலனியத்துக்கு ஆட்படுத்தி, நசுக்கிச் சுரண்டிக் கொழுத்த யூரோப்பிய நாடுகள் மீது நமக்கு இன்னும் அழியாப் பக்தி இருக்கிறது. சந்தேகமிருந்தால் புரட்சியே நம் வாழ்வு என்று தினம் குரலெழுப்பும் மார்க்சியர்களைக் கேட்டுப் பாருங்கள், இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இந்தியாவை நாகரீகப்படுத்தியது யூரோப்பியர் என்று தப்பாமல் சொல்வார்கள். அப்போது எத்தனை பக்தி யூரோப்பியர் மீது அவர்களுக்கு என்பது தெரியும். மார்க்ஸ் பெயரை உச்சரிக்காமல் ஒரு மிடறு விழுங்கக்கூட முடியாது அவர்களுக்கு.\nஅதே போலவே மறுபக்கம் அமெரிக்காவைத் தெண்டனிடும் ‘புத்திசாலிகளும்’ நம் ஊரில் நிறைய. அமெரிக்காவின் சரிவு ஆரம்பிக்கத் துவங்கிய சில வருடம் முன்பு வரை அங்கு எப்போது போவோம் என்று கனவு காணாத தொழில்துறை ஊழியரே இருந்திருக்க மாட்டார். அந்த பொறிநுட்பப் பொன்னுலகின் குணம் எத்தகையது அந்த நாட்டின் மாபெரும் ராணுவம், பொறி நுட்பத்தின் உச்சியில் உள்ள ஆயுதங்களைப் பிற பராரி மக்கள் மீது பிரயோகிப்பதில் எந்தத் தயக்கும் காட்டாத ராணுவத்தில் வேலை செய்யும் சாதாரணர்களின் நிலைதான் என்ன\nF-22 ராணுவ விமானி ஒருவர், அந்த விமானத்தின் ஒரு காற்று வடிகட்டிப் பகுதி, சுவாசக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றுகிறது, அது தனக்கு பறக்கையில் மயக்கத்தைத் தந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார். அவர் மட்டுமல்ல, பல விமானிகளும் இதே போன்ற மூச்சுத் திணறலும், மயக்கமும் தமக்கும் நேர்ந்ததாகச் சொல்கிறார்களாம்.\nஇந்த ஒரு ’அற்பக்’ காரணத்திற்காக விலை அதிகமான ஒரு விமானத்தை மாற்ற முடியுமா சத்தம் போடாம இரு என்று அமெரிக்க ராணுவம் சொல்கிறது. அவரை ராணுவ ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது. ஒரு வழியாக ‘Whistleblower Act’ மூலம் அவரை இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறார்கள்.\nஇதில் இருக்கும் ஒரு விஷயம் : விலை உயர்ந்த ராணுவ தளவாடத்திற்கு பதிலாக ஒரு மனித உயிரை விலை பேசலாம் என்ற எண்ணம். எதிர்கால மனித சமூகத்திற்கு முதலியத்தின் கொடை இது.இந்த இதழில் ஜப்பானில் விலை உயர்ந்த அணுசக்திப் பொறி நுட்பத்திற்காக ஜப்பானிய அரசாங்கமும், உயர் தொழில் வல்லுநர்களும், பெரும் மின்சக்தி நிறுவனங்களும், சாதாரண மக்களை எப்படி எல்லாம் அலட்சியமாகக் காவு கொடுத்தன என்பதைச் சொல்லும் கட்டுரை ஜப்பானிய சமூக ஆய்வாளரின் வழியாகவே நமக்குக் கிட்டுகிறது. உயர்கல்வியும், பெரும் செல்வமும், மக்களை மதிக்கக் கற்றுக் கொடுப்பதில்லை, அவர்களைச் சுரண்டுவதை மேலும் சாமர்த்தியமாகச் செய்யவே கற்றுக் கொடுக்கின்றன என்று கட்டுரையில் தெரிகிறது. தம் நலன்களைத் தாமே காக்க மக்கள் விழிப்புணர்வோடு இருந்து ஜனநாயக அமைப்புகளைப் பேணாவிட்டால் எந்தக் கருத்தியலாலும் அவர்களுக்கு ஒரு விடுதலையும் கிட்டாது என்பதே நாம் கவனிக்க வேண்டியது.\nமேலும், வருங்காலத்தில் இந்த விமானங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்கப்படலாம். தனக்கு நல்ல லாபம் கிடைக்கும்பட்சத்தில் நம்மை ஆளும் ஒட்டுண்ணிக் கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் இத்தகைய குறைபட்ட தொழில்நுட்பத்தை அப்படியே பெரும் விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். ஸ்விஸ் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு ஒரு வெட்டு வெட்ட��னால் மட்டும் போதும். இந்த ஒட்டுண்ணிகள் ஸ்விஸ் கணக்கில் பணம் சேர்ந்ததும் இந்த நாட்டில் வாழப்போவதில்லை என்று கனவு காண்கிறார்கள். யூரோப்பியரோ வெள்ளை நிறமலலாதவர்கல் பொறுக்கிகள் உள்ளே விடுவதே தவறு என்று சொல்லும் புது நாஜி இயக்கங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றங்களுக்கு அனுப்பத் துவங்கி இருக்கிறார்கள்.\nஎது எப்படி ஆனால் என்ன, இறுதியில் இந்திய ராணுவ வீரனின் வாழ்க்கை பாழாகும். இந்திய ராணுவத்தின் பலம் குறையும். இந்த வகைக் கருவிகள் பாதுகாப்பு தருவதை விட விளைக்கும் நாசமே கூடுதல்.\nநாம் கவலைப்படத்தான் உலகில் எவ்வளவு விஷயங்கள் உள்ளன\nPrevious Previous post: கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்��க அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.���ொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வ��ாஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பே���ாசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் ��ென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/pgcil-recruitment-2019-field-supervisor-vacancy-notification-apply-online-in-tamil", "date_download": "2019-12-15T12:36:29Z", "digest": "sha1:3XQ5IUIDMEKKOPQSDZZPKMQYDQVNWB4H", "length": 12473, "nlines": 271, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Power Grid Recruitment 2019 (Out) – PGCIL Field Supervisor Vacancy | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 14\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 13\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 12\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு \nDRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு – விரைவில் ….\nTNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது\nUPSC NDA 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது @ upsc.gov.in\nSSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nபவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) ஆனது கள மேற்பார்வையாளர் (Field Supervisor) ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2019 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅதிகபட்சம் 29 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்\nமின்னியல் & சிவில் ஆகிய துறைகளில் பொறியியல் / டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nமாத வருமானமாக ரூ. 23000 /- அறிவிக்கப்பட்டுள்ளது.\nதகுதி பட்டியல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்\nவிண்ணப்பக் கட்டணமாக ரூ. 300/- செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை\nஅதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு – விரைவில் ….\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thailand-king-marries-his-security-officer-348871.html", "date_download": "2019-12-15T13:35:21Z", "digest": "sha1:BPHZRMURZME7DCLEA5D5PCPBEM5IYAK4", "length": 16960, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்! | Thailand King marries his security officer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்\nபாங்காங்: தாய்லாந்தில் பாதுகாப்பு அதிகாரியை அந்நாட்டு அரசர் வஜ்ரலங்கோன் மணந்தார். இதன் மூலம் அந்த அதிகாரி புதிய பட்டத்து அரசியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nதாய்லாந்தில் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர் அதுல்யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகன் வஜ்ரலங்கோன் (66) வரும் 4ஆம் தேதி தாய்லாந்தின் புதிய மன்னராக முடிசூட உள்ளார். இவர் அரசர் ராமா 10 எனவும் அழைக்கப்படுகிறார்.\nமே மாதம் 4 முதல் 6- ஆம் தேதி வரை இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\n8 இடங்கள்... 9 மனிதவெடிகுண்டுகள்... புகைப்படங்களுடன் பட்டியலை வெளியிட்டது இலங்கை\nஇந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 40 வயதான சுதிடா திட்ஜாய் என்பவரை வஜ்ரலங்கோன் இன்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் புதிய பட்டத்து அரசியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு சுதிடாவை தனது பாதுகாப்பு அதிகாரிகளின் துணைத் தலைவராக வஜ்ரலங்கோன் நியமித்தார். இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும் அரண்மனையில் அவ்வப்போது தனிமையில் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.\nஇந்த நிலையில் சுதிடாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் அத்தகைய சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களது திருமணம் புத்த மதம் மற்றும் பிராமணர் முறைப்படி விமரிசையாக நடந்தது.\nஇதைத் தொடர்ந்து சனிக்கிழமை இருவரும் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர். வஜ்ரலங்கோன் ஏற்கனவே திருமணம் செய்து 3 முறை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4-ஆவதாக சுதிடாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்\nஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம் மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்\nஉலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. இணைய மறுக்கும் இந்தியா.. தாய்லாந்தில் மோடி திடுக் முடிவு\nஏசியான் மாநாடு.. தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை செய்த மோடி\n12 இளம் கால்பந்து வீரர்கள் சிக்கிய குகை.. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் மீண்டும் திறப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. உலக நாடுகள் வரவேற்றது.. பாங்காக்கில் பிரதமர் மோடி பேச்சு\nதென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வட கிழக்கு இந்தியா மாற்றப்படும்: தாய்லாந்தில் மோடி அதிரடி\nமோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு.. தாய்லாந்தில்\nதாளாற்றித் தந்த.. திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி.. தாய்லாந்தில் அதிர்ந்த அரங்கம்\n'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்\nதிருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nகுட்டியை காப்பாற்ற முயற்சி.. அருவியில் இருந்து தவறி விழுந்த யானைகள்.. பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthailand king marriage தாய்லாந்து திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:48:57Z", "digest": "sha1:2F4KIE34ELRCLREDA5NG5NT4BHFJMFYD", "length": 4946, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சொற்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nBLP வாழும் நபர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்\nNotes குறிப்புகள் / அடிக்குறிப்புகள்\nExternal links வெளி இணைப்புகள்\ndeletion log நீக்கல் பதிவு\nbold text தடித்த எழுத்து\nsignature with timestamp நேரமுத்திரையுடன் கையொப்பம்\norphan page உறவிலிப் பக்கம்\ndouble redirect இரட்டை வழிமாற்று\ninterwiki link பிறமொழி இணைப்பு\nrecent changes அண்மைய மாற்றங்கள்\nrelated changes தொடர்புடைய மாற்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168169&cat=464", "date_download": "2019-12-15T13:13:51Z", "digest": "sha1:QOZM7IL25IWLPGDS4OXCOYQ3NO65ONFL", "length": 31646, "nlines": 648, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 12-06-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅமெரிக்காவிலிருந்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியாகிறது. இதில் விளையாட்டுத்துறையில் அதிக வருமானம் பெறும் 'டாப்-100' நட்சத்திரங்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பில் கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த 12 மாதங்களில் ரூ. 173 கோடி வருமானம் பெற்று, 100வது இடம் வகிக்கிறார்.\nமாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு\nதவான், கோஹ்லி அதிரடி; இந்தியா 352 ரன் குவிப்பு\nகடைகள் 24 மணிநேரம் திறப்பது சாத்தியமா\nடிக்டாக் படுத்தும் பாடு : இளம்பெண் தற்கொலை | Tik Tok | Suicide | Perambalur | Dinamalar\nஅதிக நாட்கள் எடுக்காதீர்: நிதிஷ்\nபாராட்டு பெறும் துப்புரவு பணியாளர்\nசிலம்ப பயிற்சி பெறும் மாணவர்கள்\nதிருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி\nதேசிய ஹாக்கி பெங்களூரு அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி\nதேர்தல் செலவு ரூ.60 ஆயிரம் கோடி\nஅரசுப்பள்ளி 'நீட் வெற்றி' பட்டியல் தயாராகவில்லை\nரோகித் சர்மா சதத்தால் இந்தியா வெற்றி\nஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய தருணங்கள் |cricket|worlcup2019|indianvsaustralia\nஅரசு துறைகள் ரூ.156 கோடி மின் பாக்கி\nரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nதேசிய கோ - கோ மகாராஷ்ட்ரா அணி சாம்பியன்\nவிசைத்தறி ஸ்டிரைக்; ரூ.10 கோடி துணி தேக்கம்\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி அறிவிப்பு\nபஸ்களே வராத பஸ் ஸ்டாண்ட்; ரூ.1 கோடி வீண்\nஇவர் வீட்டில் தண்ணீர் பிரச்னை வந்ததே இல்லை\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா : வைகோ | Vaiko speech about hydrocarbon\nசாலை போடுவதில் ஊழல் எப்படி நடக்கிறது\nஅனல் காற்று எப்போது ஓயும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; ��ிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : ���ீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/ipadiku-kannamma", "date_download": "2019-12-15T13:06:54Z", "digest": "sha1:M6JYWTQS3323MMJVYTB4YBCA45OMQ7NH", "length": 38518, "nlines": 679, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இப்படிக்கு கண்ணம்மா", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர��� சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇளமையும், துடிப்பும், துய்ப்பும், பொறுப்புணர்வும், சமூக அக்கறையுமாக அன்றாட\nவாழ்வை எதிர்கொள்ளும் இளைஞர்கள் இவர்கள். தமிழில் இன்று பல புதிய இளைஞர்கள்\nஎழுதத்தொடங்கி உள்ளனர். ஊடகப் பரவலும், சமூக வலைதளப் பெருக்கமும் பலரையும்\nஎழுதத்தூண்டி உள்ளன. அச்சு ஊடக வரையறைகளைத் தாண்டி எண்ணங்களை\nஎழுத்தாக்கும் சனநாயகப்போக்கு மிகுந்துள்ளது. இது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கிறது.\nஎன்றாலும், அதன் இன்னொரு முகம் பொறுப்பற்ற – தன் எழுத்துக்கு / கருத்துக்கு தன்னை\nஉட்படுத்திக் கொள்ளாததாக அமைந்து நெருடுகிறது. இன்று புழங்குவெளி சுருங்கிப்\nபோய்விட்டது. உரையாடல்களும் இல்லை. பெரும்பாலும் ஒருவழிப்பயணமாக எல்லாமும்\n‘இப்படிக்கு... கண்ணம்மா’ வித்தியாசமான நாவல் முயற்சி. சமூகத்தின் பல\nபின்புலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தனித்து வாழும் நண்பர்களின் கதை. சம்பத்,\nசந்துரு, திலக், சேகர், பிரபா... என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. தஞ்சை\nவட்டாரத்திலிருந்து ஐ.டி. வேலைக்கு வந்து சேரும் சம்பத்தும், லாட்ஜ் நடத்தும் தந்தைக்கு\nமகனாக இஞ்சினியர் சந்துரு, பெருவிவசாயியின் மகனாகப் பிறந்து திரைப்பட ஆசையில்\nவந்து சேர்ந்த திலக், சிறுவயதில் பெற்றோரிடமிருந்து காணாமல் போய் கூர்நோக்கு\nஇல்லம், வளர்ப்பு பெற்றோர்களால் ஆளாகி வேலைக்கு வந்து சேரும் பிரபா. இவர்களோடு\nஅண்ணன், அண்ணியிடம் கோபம் கொண்டு விட்டேத்தியாக வேலையின்றித் திரியும்\nசேகர்... என எல்லோருமாக, எல்லோருக்குமாக வாழும் இன்குடில்...\nவேலை, சம்பளம், திருமணம்... என ஒவ்வொருவரும் வாழ்வில் நிலைப்படும்\nதருணம். சம்பத் துடிப்பானவன். வசதியும் கூட. சகோதரிகள் அயலகத்தில். பெண் பார்க்கும்\nபடலம் நடக்கிறது. திடீரென ஒருபொழுதில் வலைதளத்தில், முகநூலில் இவன் எழுதிய ஒரு\nகவிதைக்கு ‘டிலோனி டிலக்ஸி’ என்ற பெயரில் ஒரு ஆதரவும் (like) கருத்துருவும் (comment)\n ஆய்கிறார்கள்... அவள் இலங்கைத் தமிழச்சி. ஒருவருக்கு ஒருவர்\nஈர்ப்பு, பகிர்வுகள்... காதல் மலர்கிறது... ஈழம், போர், போருக்குப் பிந்தைய நெருக்கடிகள்...\nடிலோனியின் நிஜப்பெயர் கண்ணம்மா... புலம்பெயர்ந்து திருமணம் செய்துகொள்ள\nயத்தனித்தல்... என கவிதையும் காதலுமாக நகர்கிறது காலம்.\nஎதிர்பாராது ஒர�� விபத்தில் சம்பத் சிக்கி உயிருக்குப் போராடுகிறான். உயிர்\nமிஞ்சுகிறது. உடல் பறிபோகிறது. இடுப்புக்குக் கீழே இயக்கமற்றுப் போகிறான்.\nதொடர்பற்றுப் போகிறது. திடீரென ஒரு நாளில் கண்ணம்மா வந்து நிற்கிறார். அதிர்ச்சி.\nஒருவழியாக ஒன்று கூடுகிறார்கள். திருமணம். அப்புறம் செயற்கைமுறைப் பிள்ளைப்பேறு.\nஇருபிள்ளைகள்... சுபத்தில் முடிகிறது கதை.\nநாவலாசிரியர் தன் நண்பன் திலக்குக்காக திரைக்கதை சொல்வதாக அமைகின்றது\nநாவல். தமிழ் திரைப்படங்களுக்கே உரிய பல தொழில் நுட்பங்கள் கதையில்\nஇடம்பெறுகின்றன. என்றாலும் நாவல் நடப்பு வாழ்வோடு மிக நெருக்கமாகப்\nபயணிக்கிறது. விவசாயம், தொழில்கள், பயணங்கள், விபத்துகள், நோய், பாலியல்,\nகாவல்நிலையம், மருத்துவமனை, குருதிக்கொடை, உடல்தானம், காதல், திருமணம், ஊனம்,\nஉள்ளிட்டப் பலவற்றை எதிரும் புதிருமாக நாவல் விவாதிக்கின்றது. காதல் மாபெரும் உயிர்\nஉந்துதலாக, மனித வாழ்வின் உன்னதமானதாகச் சித்திரமாகின்றது.\nஇலங்கைப் பின்னணி கதைக்கு ஈர்ப்பைத் தருகின்றது. ஈழப் போர் பற்றிய அதன்\nதாக்கம் குறித்தப்பகுதிகள் மட்டுமின்றி ஈழத்தமிழும் ஈர்ப்பைத் தருகின்றது. தொடக்கத்தில்\nஐம்பது பக்கங்கள்வரை கதையை நிலைகொள்ள வைக்கும் தவிப்பும் பின்னர் கதையை\nஉச்சம் நோக்கி வளர்க்கும் தகிப்பும் நாவலாசிரியரின் கலையாக்க முயற்சியை\nகதைமாந்தர்கள் யாவரும் உயிருள்ளவர்கள். அவர்களின் அகம் கதைகளில்\nவெளிப்படுகின்றது. பல அருமையான தமிழ்ப் பெயர்கள். எழுத்தாளரின் தமிழ் நேயம்\nநட்பு, அன்பு, காதல், தோழமை முதலிய மானிட நற்குணங்களை லக்ஷ்மிசிவக்குமார்\nதன் எழுத்தில் சாத்தியமாக்கி யிருக்கிறார். செறிவான நடை. கவித்துவ வார்த்தைக்\nவாழ்வே சவாலாகிப் போனச் சூழலில் வாழ்வின் அர்த்தம் தேடும், மனித\nஉணர்வுகளையும் மனித உறவுகளையும் மையப்படுத்தும் நாவலாக இது திகழ்கின்றது.\nநம்பிக்கை அளிக்கும் எழுத்தாளராக லக்ஷ்மிசிவக்குமார் இந்நாவல் வழி\nஅடையாளப்படுகிறார். எழுத்துப் பயணம் தொடரட்டும்.\n17 /11/2015 பொதுக்குழு உறுப்பினர்\nஇளமையும், துடிப்பும், துய்ப்பும், பொறுப்புணர்வும், சமூக அக்கறையுமாக அன்றாட\nவாழ்வை எதிர்கொள்ளும் இளைஞர்கள் இவர்கள். தமிழில் இன்று பல புதிய இளைஞர்கள்\nஎழுதத்தொடங்கி உள்ளனர். ஊடகப் பரவலும், சமூக வலைதளப் பெருக்கமும் ப���ரையும்\nஎழுதத்தூண்டி உள்ளன. அச்சு ஊடக வரையறைகளைத் தாண்டி எண்ணங்களை\nஎழுத்தாக்கும் சனநாயகப்போக்கு மிகுந்துள்ளது. இது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கிறது.\nஎன்றாலும், அதன் இன்னொரு முகம் பொறுப்பற்ற – தன் எழுத்துக்கு / கருத்துக்கு தன்னை\nஉட்படுத்திக் கொள்ளாததாக அமைந்து நெருடுகிறது. இன்று புழங்குவெளி சுருங்கிப்\nபோய்விட்டது. உரையாடல்களும் இல்லை. பெரும்பாலும் ஒருவழிப்பயணமாக எல்லாமும்\n‘இப்படிக்கு... கண்ணம்மா’ வித்தியாசமான நாவல் முயற்சி. சமூகத்தின் பல\nபின்புலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தனித்து வாழும் நண்பர்களின் கதை. சம்பத்,\nசந்துரு, திலக், சேகர், பிரபா... என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. தஞ்சை\nவட்டாரத்திலிருந்து ஐ.டி. வேலைக்கு வந்து சேரும் சம்பத்தும், லாட்ஜ் நடத்தும் தந்தைக்கு\nமகனாக இஞ்சினியர் சந்துரு, பெருவிவசாயியின் மகனாகப் பிறந்து திரைப்பட ஆசையில்\nவந்து சேர்ந்த திலக், சிறுவயதில் பெற்றோரிடமிருந்து காணாமல் போய் கூர்நோக்கு\nஇல்லம், வளர்ப்பு பெற்றோர்களால் ஆளாகி வேலைக்கு வந்து சேரும் பிரபா. இவர்களோடு\nஅண்ணன், அண்ணியிடம் கோபம் கொண்டு விட்டேத்தியாக வேலையின்றித் திரியும்\nசேகர்... என எல்லோருமாக, எல்லோருக்குமாக வாழும் இன்குடில்...\nவேலை, சம்பளம், திருமணம்... என ஒவ்வொருவரும் வாழ்வில் நிலைப்படும்\nதருணம். சம்பத் துடிப்பானவன். வசதியும் கூட. சகோதரிகள் அயலகத்தில். பெண் பார்க்கும்\nபடலம் நடக்கிறது. திடீரென ஒருபொழுதில் வலைதளத்தில், முகநூலில் இவன் எழுதிய ஒரு\nகவிதைக்கு ‘டிலோனி டிலக்ஸி’ என்ற பெயரில் ஒரு ஆதரவும் (like) கருத்துருவும் (comment)\n ஆய்கிறார்கள்... அவள் இலங்கைத் தமிழச்சி. ஒருவருக்கு ஒருவர்\nஈர்ப்பு, பகிர்வுகள்... காதல் மலர்கிறது... ஈழம், போர், போருக்குப் பிந்தைய நெருக்கடிகள்...\nடிலோனியின் நிஜப்பெயர் கண்ணம்மா... புலம்பெயர்ந்து திருமணம் செய்துகொள்ள\nயத்தனித்தல்... என கவிதையும் காதலுமாக நகர்கிறது காலம்.\nஎதிர்பாராது ஒரு விபத்தில் சம்பத் சிக்கி உயிருக்குப் போராடுகிறான். உயிர்\nமிஞ்சுகிறது. உடல் பறிபோகிறது. இடுப்புக்குக் கீழே இயக்கமற்றுப் போகிறான்.\nதொடர்பற்றுப் போகிறது. திடீரென ஒரு நாளில் கண்ணம்மா வந்து நிற்கிறார். அதிர்ச்சி.\nஒருவழியாக ஒன்று கூடுகிறார்கள். திருமணம். அப்புறம் செயற்கைமுறைப் ��ிள்ளைப்பேறு.\nஇருபிள்ளைகள்... சுபத்தில் முடிகிறது கதை.\nநாவலாசிரியர் தன் நண்பன் திலக்குக்காக திரைக்கதை சொல்வதாக அமைகின்றது\nநாவல். தமிழ் திரைப்படங்களுக்கே உரிய பல தொழில் நுட்பங்கள் கதையில்\nஇடம்பெறுகின்றன. என்றாலும் நாவல் நடப்பு வாழ்வோடு மிக நெருக்கமாகப்\nபயணிக்கிறது. விவசாயம், தொழில்கள், பயணங்கள், விபத்துகள், நோய், பாலியல்,\nகாவல்நிலையம், மருத்துவமனை, குருதிக்கொடை, உடல்தானம், காதல், திருமணம், ஊனம்,\nஉள்ளிட்டப் பலவற்றை எதிரும் புதிருமாக நாவல் விவாதிக்கின்றது. காதல் மாபெரும் உயிர்\nஉந்துதலாக, மனித வாழ்வின் உன்னதமானதாகச் சித்திரமாகின்றது.\nஇலங்கைப் பின்னணி கதைக்கு ஈர்ப்பைத் தருகின்றது. ஈழப் போர் பற்றிய அதன்\nதாக்கம் குறித்தப்பகுதிகள் மட்டுமின்றி ஈழத்தமிழும் ஈர்ப்பைத் தருகின்றது. தொடக்கத்தில்\nஐம்பது பக்கங்கள்வரை கதையை நிலைகொள்ள வைக்கும் தவிப்பும் பின்னர் கதையை\nஉச்சம் நோக்கி வளர்க்கும் தகிப்பும் நாவலாசிரியரின் கலையாக்க முயற்சியை\nகதைமாந்தர்கள் யாவரும் உயிருள்ளவர்கள். அவர்களின் அகம் கதைகளில்\nவெளிப்படுகின்றது. பல அருமையான தமிழ்ப் பெயர்கள். எழுத்தாளரின் தமிழ் நேயம்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/60-cctv-cameras-150-kilometers-tamil-police-who-surrounded-robber", "date_download": "2019-12-15T14:52:05Z", "digest": "sha1:WCWRCYBDRXMJQAL2D74BENWS4U66PKXY", "length": 15029, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "150 கிலோமீட்டர்... 60 சிசிடிவி கேமராக்கள்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்த தமிழக போலீஸ்!! | 60 CCTV cameras ... 150 kilometers ... Tamil Police who surrounded the robber! | nakkheeran", "raw_content": "\n150 கிலோமீட்டர்... 60 சிசிடிவி கேமராக்கள்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்த தமிழக போலீஸ்\nசென்னையில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு பேர்வழியை சிசிடிவி வழியாக சுமார் 150 கிலோமீட்டர் பயணித்து போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உதவிஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளை நடைபெற்ற வீட்டின் வெளிப்பக்கத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்ததில் அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அவன் அங்கிருந்து வடபழனி சிக்னல் சென்றது, அங்கிருந்து மதுரவாயல் மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு சென்றது என அவனை தொடர்ந்து 150 கிலோமீட்டர் தூரம் சிசிடிவி காட்சிகளின் வழியாகவே போலீசார் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.\nசெங்கல்பட்டு சென்ற அவன் அங்கிருந்து விக்கரவாண்டி சென்று டூ வீலருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து மீண்டும் திண்டிவனம் சென்ற அவன் ஆரோவில் வழியாக புதுச்சேரி நுழைவுவாயில் முன்னுள்ள வணிக வரி அலுவலகத்தை கடந்து ரஜீவகாந்தி சிலையை தாண்டி செல்ல அதற்குமேல் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் போலீசார் பார்வையிலிருந்து மறைந்தான். சுமார் 150 கிலோமீட்டர் தூரம் 60 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் அவனை பல இடங்களில் தேடியும் அவனை பிடிக்கமுடியாததால் அவனது புகைப்படம் புதுச்சேரி போலீசாருக்கு தமிழக போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் நகைப்பறிப்பு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் ஒருவன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் அவன்தான் தமிழக போலீசார் தேடும் கொள்ளையன் என புகைப்படத்தின் மூலம் அடையாளம் கண்டுகொண்ட புதுச்சேரி போலீசார் தமிழக போலிஸுக்கு தகவலளிக்க அங்கு சென்று அவனை கைது செய்தனர்.\nஅவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத�� என்றும், சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாவலராக பணியாற்றிவன் எனவும் தெரியவந்தது. அவன் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.\nசுமார் 150 கிலோமீட்டர்கள் 60 சிசிடிவி கேமரா கண்கள் மூலம் பயணித்து இறுதியில் கொள்ளையன் சிக்கியிருப்பது தற்போதைய சூழலில் சிசிடிவி கேமராவின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\nகிராஃபிக்ஸ் ஆணுக்காக வீட்டை விட்டு சென்ற மனைவி... என்றுதான் தீருமோ இந்த டிக்டாக் மோகம்\nபோலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது\nதிமுக, அமமுகவினர் கூட்டமாக வந்து மனுத்தாக்கல் பரபரப்பு\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வா���்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1206702.html", "date_download": "2019-12-15T12:43:00Z", "digest": "sha1:S2QLCCEDEW6R23ENXCGST7NHBA3LPOM4", "length": 12492, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "உபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்..!! – Athirady News ;", "raw_content": "\nஉபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்..\nஉபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்..\nஉத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது\nகடந்த மாதம் அம்மாநில அரசு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடிய நிலையில் 5 பேர் பட்டினியால் பலியான பரிதாப தகவல் வெளியாகி உள்ளது.\nஅங்குள்ள குஷிநகர் மாவட்டத்தில் ‘முஷாகர்ஸ்’ எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தான் வறுமை காரணமாக கடந்த மாதம் பட்டினியால் இறந்து உள்ளனர். சோன்வா தேவி என்பவரின் இரண்டு மகன்கள் பட்டினியால் பலியாகி உள்ளனர். சகோதரர்களான அவர்களுக்கு 22 மற்றும் 16 வயது ஆகிறது.\nஇதேபோல மேலும் 3 பேரும் பட்டினியால் இறந்துள்ளனர்.\nமேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதன் காரணமாக எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘முஷாகர்ஸ்’ இன மக்கள் 2.6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில் 97 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள்\nஇதற்கிடையே பட்டினி சாவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-\nபசியால் 2 சகோதரர்கள் சாகவில்லை. அவர்கள் காச நோயால் இறந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்படும்\nமுஷாகர்ஸ் இனமக்களுக்கு எங்களது அரசு வேலை மற்றும் வீடுகள் வழங்கி உள்ளது. அந்த குடும்பத்தினருக்கு ரேசன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.\nமோடி பாணியில் தூய்மை பாகிஸ்தான் திட்டம் – இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார்..\nமும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு – பாக். முன்னாள் பிரதமர்கள் விசாரணைக்கு ஆஜர்..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொ���ிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83088/cinema/Kollywood/Vetrimaran-replied-about-Vadachennai-2.htm", "date_download": "2019-12-15T13:32:25Z", "digest": "sha1:DDX5UJ2ESOR6H3S324TLFH3IRIOEK6IS", "length": 11188, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வட சென்னை 2 எப்போது? வெற்றி மாறன் பதில் - Vetrimaran replied about Vadachennai 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டு��் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவட சென்னை 2 எப்போது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் ‛பொல்லாதவன், ஆடுகளம்' படங்களை அடுத்து இணைந்த வட சென்னை படமும் வெற்றி பெற்றது. அதனால் வட சென்னை 2 உடனடியாக தயாராகும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அடுத்தபடியாக அவர்கள் ‛அசுரன்' படத்தில் இணைந்தனர். அந்த படமும் சூப்பர் ஹிட்டானது. ஆக, தனுஷ் - வெற்றிமாறன் இணைந்த நான்கு படங்களும் ஹிட்டாகி விட்டன.\nஇந்நிலையில், வட சென்னை 2 எப்போது என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில், அசுரன் படத்தை நான் ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ரீமேக் செய்வதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அசுரன் குறித்து ஷாரூக்கான் தனது கருத்தினை சொன்னார். மற்றபடி ரீமேக் செய்வது குறித்து நாங்கள் பேசவில்லை. வட சென்னை 2 படத்தை இப்போது இயக்கவில்லை. சூரி நடிக்கும் படத்தை அடுத்து, சூர்யா உள்பட இரண்டு பிரபல ஹீரோக்கள் நடிக்கும் படத்தை இயக்க பேசி வருகிறேன். அதன்பிறகு தான் வட சென்னை 2 குறித்து யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகதைக்குத்தான் நாயகன் தேவை: வெற்றி மாறன்\nதரமான இயக்குனர்களை வளைக்கத் துடிக்கும் தமிழ் ஹீரோக்கள்\nவிஜய் 65 படம்: இயக்குநர் வெற்றி மாறனுக்கா\nதேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றி மாறன்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-12-15T12:34:23Z", "digest": "sha1:VHSYGGT2VCWLWDBMJEQYCLTQIBU5W3WW", "length": 46164, "nlines": 126, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தேவாபி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 40\n(கதாயுத்த பர்வம் - 9)\nபதிவின் சுருக்கம் : பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார் சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார் சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்(1) ஓ மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர் ஓ போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது\" என்று சொன்னான்.(2)\nவகை ஆர்ஷ்டிஷேணர், கதாயுத்த பர்வம், சல்லிய பர்வம், தேவாபி, விஸ்வாமித்ரர்\n - உத்யோக பர்வம் பகுதி 149\nபதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், \"காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, \"ஓ துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.\nஉயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.\n பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த ��வன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.\nஅவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.\nஇதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.\nபெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம�� பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.\nஅவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.\nஎனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, \"உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை\" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.\nஉறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.\n பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம் எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம் பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.\nஉயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.\nநீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும் இழிந்தவனே {துரி���ோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும் இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]\" என்றார் {திருதராஷ்டிரர்}.\"\n[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.\nவகை உத்யோக பர்வம், சந்தனு, தேவாபி, பகவத்யாந பர்வம், பாஹ்லீகர், புரு, யது\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசி��ன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/punjab-by-elections-congress-bags-3-sad-wins-1-seat-366484.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T12:51:48Z", "digest": "sha1:NTDVO5FTW3ZXHUNOC3KW2HTEVBKZEAUC", "length": 16570, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப்: 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக, அகாலிதளத்தை வீழ்த்தி 3-ல் காங். அமோக வெற்றி! | Punjab By Elections: Congress bags 3, SAD wins 1 seat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப்: 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக, அகாலிதளத்தை வீழ்த்தி 3-ல் காங். அமோக வெற்றி\nPunjab bypolls: Congress ahead in 3 seats | பஞ்சாப் இடைத் தேர்தலில் பட்டையை கிளப்பும் காங்கிரஸ்\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக மற்றும் சிரோமணி அகாலிதளத்தை வீழ்த்தி 3 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது கா��்கிரஸ்.\nபஞ்சாப் மாநிலத்தில் பஹ்வாரா, முகெரியன், டாகா மற்றும் ஜலாலாபாத் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பஹ்வாராவில் காங்கிரஸின் பல்வீந்தர்சிங் தாலிவார், முகெரியனில் இந்து பாலா, ஜலாலாபாத்தில் ரமீந்தர் சிங் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\nபஹ்வாராவில் காங்கிரஸ் வேட்பாளர் பல்வீந்தர் சிங், பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாகாவை 26,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முகெரியனில் காங்கிரஸ் வேட்பாளர் இந்து பாலா, பாஜகவின் ஜாங்கிலால் மகாஜனை வீழ்த்தினார்.\nஜலாலாபாத்தில் காங்கிரஸ் ரமீந்தர் சிங், அகாலிதளத்தின் ராஜ்சிங்கை 16,633 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜலாலாபாத் தொகுதி அகாலிதளத்தின் கோட்டையாக திகழ்ந்த பகுதி,\nமகாராஷ்டிரா ட்விஸ்ட்.. கிங் மேக்கரான சிவ சேனா.. முதல்வர் பதவிக்கு ஆசை\nடாகாவில் அகாலிதளத்தின் சிம்ரந்தீப் சிங்கிடம் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் சிங் சாந்து தோல்வியைத் தழுவினார். பஞ்சாப்பில் வலுவானதாக இருப்பதாக கூறப்படும் ஆம் ஆத்மி கட்சி, இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மிக குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"சார்.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க\".. பேசாம போய்ட்டே இரு.. இல்லை உன்னை போட்ருவேன்..\nஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..\nகரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு\nஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. 13 தொகுதியும் நக்சல் பலம் வாய்ந்த ஏரியா.. துணை ராணுவம் குவிப்பு\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்...2 மணி வரை 52% வாக்குகள் பதிவு\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 62.87% வாக்குகள் பதிவு\nஇனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்\nசுஜித்தை தொடர்ந்து இன்னொரு சோகம்.. ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nஎன் தங்கச்சி என்னை அடிச்சுட்டா.. அவரோட புருஷன் மிரட்டினார்.. போலீஸிடம் ஓடிய டிக்டாக் சோனாலி\nகாய்கறி கழிவோடு த���்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்\n4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை\nஇழுபறி முடிவுக்கு வந்தது.. ஹரியானாவில் பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி.. துணை முதல்வராகிறார் துஷ்யந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nPunjab congress bjp பஞ்சாப் இடைத்தேர்தல் காங்கிரஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/inscription-was-installed-in-tiruvannamalai-government-school-in-the-memory-of-sujith-367258.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:08:29Z", "digest": "sha1:MTI5JSPOSRRPG6MNCGIHMZNEQOV2AX5N", "length": 17003, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது\" | Inscription was installed in Tiruvannamalai Government school in the memory of Sujith - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nவயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா\nசென்னை மாநகராட்சியில் நிதி இழப்பு இல்லை... ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு\nபொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிப்பு- ஸ்டாலின் கண்டனம்\nஅப்பாடா நிம்மதி.. வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.15 வரை கால அவகாசம்\nஉள்ளாட்சி தேர்தலில் ஆக்கப்பூர்வமான வியூகம்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nநிர்பயா வழக்கு.. அமித்ஷாவுக்கு சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nMovies நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nTechnology ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது\"\nதிருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.\nஇதையடுத்து மழை நீர் சேகரிப்பாக மாற்றப்பட்ட இடத்தில் சுஜித் நினைவாக ஒரு கல்வெட்டும் திறக்கப்பட்டது. அதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார்.\nஅந்த கல்வெட்டில் நான் சுஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் எனது தாயின் கருவறையில் பிறந்து 2 வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.\nஇறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகுந்த கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னை போல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.\nஇதில் சுஜித்தின் படத்திற்கு மாணவர்களுடன் சேர்ந்து ஆட்சியர் கந்தசாமியும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நடுக்காட்டுப்பட்டியில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை தவறி விழுந்தார்.\n80 மணி நேர போராட்டம்\nஅவரை மீட்கும் பணிகள் முடுக்கிவிட்டன. எனினும் 80 மணி நேரத்துக்கு மேலாக போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்கவில்லை. இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாள��யும் பொது விடுமுறை\nகார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை மாத பவுர்ணமி விரதம்: வளமான எதிர்காலம் புத்திசாலியான பிள்ளைகள் கிடைக்கும்\nகார்த்திகை தீப விரதம்: பனையோலைக் கொழுக்கட்டை, பொரி உருண்டை வைத்து வழிபடுங்க\nகார்த்திகை தீப திருவிழா 2019 : நவ கிரகங்களின் ஆசி கிடைக்கும் தீப திருவிழா புராண கதைகள்\nசகல செல்வமும் கிடைக்கணுமா விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்க\nதிருக்கார்த்திகை திருவிழா : திருவண்ணாமலையில் பரணி தீபம் மாலையில் மகா தீபம் காண குவியும் பக்தர்கள்\nதீபத்தில் வசிக்கும் மகாலட்சுமி... வீடெங்கும் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் பாருங்க\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nதிருக்கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஐந்து தேர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/kandasamy-g", "date_download": "2019-12-15T13:16:27Z", "digest": "sha1:BIAKHH3X6SVAPDWWEFGUKVQ24TLW6NHJ", "length": 2921, "nlines": 83, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Kandasamy G, Latest News, Photos, Videos on Actor Kandasamy G | Actor - Cineulagam", "raw_content": "\nசன் பிக்சர்ஸின் அடுத்த படம்.. ரஜினியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ ஒப்பந்தம்\nமுதல் நாளை விட இரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த திரையரங்கம், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கும் காளிதாஸ்\nபிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அர்ஜூன் ரெட்டி ஹீரோ டாப் 5 லிஸ்ட் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/full-time-jobs-in-bangalore-for-cost-accounting", "date_download": "2019-12-15T12:38:25Z", "digest": "sha1:OVGPWA4ZIDA7RXIUWSURAP4KLSCOITGV", "length": 12786, "nlines": 271, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Full Time Jobs in Bangalore for Cost accounting jobs", "raw_content": "\nஇளைஞருக்கு 4 வேலை இலவச பதிவு\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nதொழில் பற்றி வேடிக்கையான ��ண்மைகள் உள்ள bangalore cost accounting தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 3 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து COST ACCOUNTING இல் வல்லுநர் bangalore மொத்த 78218 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 3 நிறுவனங்கள் க்கான முழு நேர வேலைகள் உள்ள bangalore உள்ள COST ACCOUNTING அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 570 (0.01%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 4528249 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள bangalore 78218. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 190 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள bangalore ஐந்து COST ACCOUNTING. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 190 ஒவ்வொரு COST ACCOUNTING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in BANGALORE.;\nகிடைக்கக்கூடிய cost accounting மற்றும் கோரி அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nவேலை தேடலுக்கும் வேலைகளுக்கும் இடையில் உள்ள விகிதம் ஒரேமாதிரியாகும்.அதனால் நீங்கள் அதைச் செல்ல மற்றும் அதை அடைய ஒரு தங்க வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். .\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\ncost accounting க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்..\nபணியமர்த்தல் cost accounting இல் வல்லுநர் நிறுவனங்கள் bangalore\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nCost Accounting வேலைகள் Bangalore க்கு சம்பளம் என்ன\nCost Accounting Full Time Jobs வேலைகள் In Bangalore க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Cost Accounting வேலைகள் In Bangalore\nCost Accounting வேலைகள் In Bangalore வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nCost Accounting வேலைகள் In Bangalore நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\ny மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2019 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=36", "date_download": "2019-12-15T14:08:27Z", "digest": "sha1:ETGXXKY2A7Q7YP2NQQ4XHFLFM454XGIP", "length": 7092, "nlines": 108, "source_domain": "abpublishinghouse.com", "title": "Plastic Kadavul [Paperback] - $8.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nஎதுக்கு கையில் கத்தை கத்தையாக கரன்சியோடு போய் ரிஸ்க் எடுக்கறீங்க அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே... அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே... _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் கார்டுகள் இருப்பதே சமூகத்தில் அந்தஸ்து என்றானது அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் கார்டுகள் இருப்பதே சமூகத்தில் அந்தஸ்து என்றானது ஒரே வீட்டில் குடும்பத் தலைவரைத் தவிர, மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி கார்டு என்று வளர்ந்தது. ஆளாளுக்கு கார்டைத் தேய்த்து செலவு செய்ய, மாதக் கடைசியில் வங்கியிலிருந்து ஸ்டேட்மென்ட் வரும்போது, அதற்கான பணம் செலுத்த வேண்டியவர் விழி பிதுங்கி நிற்க வேண்டியதாகிறது. பாக்கியை வசூலிக்க உருட்டுக் கட்டையோடு அடியாட்கள் வர, தலைமறைவானவர்கள்கூட உண்டு ஒரே வீட்டில் குடும்பத் தலைவரைத் தவிர, மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி கார்டு என்று வளர்ந்தது. ஆளாளுக்கு கார்டைத் தேய்த்து செலவு செய்ய, மாதக் கடைசியில் வங்கியிலிருந்து ஸ்டேட்மென்ட் வரும்போது, அதற்கான பணம் செலுத்த வேண்டியவர் விழி பிதுங்கி நிற்க வேண்டியதாகிறது. பாக்கியை வசூலிக்க உருட்டுக் கட்டையோடு அடியாட்கள் வர, தலைமறைவானவர்கள்கூட உண்டு பிளாஸ்டிக் கடவுள் ��ாடகத்தில், கிரெடிட் கார்டுகளின் சாதக, பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார் சி.வி.சந்திரமோகன். கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ஹீரோவின் கையில், வலுக்கட்டாயமாக ஒரு கிரெடிட் கார்டையும், அவர் மனைவியிடம் ஒரு ஆட் ஆன் கார்டையும் திணித்துவிட, அந்தக் குடும்பமே கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலை. வேண்டப்பட்டவர்கள் பலரும் உதவிக்கு வர, ஒரு வழியாக கிரெடிட் கார்டுகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறார் கதாநாயகன் பிளாஸ்டிக் கடவுள் நாடகத்தில், கிரெடிட் கார்டுகளின் சாதக, பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார் சி.வி.சந்திரமோகன். கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ஹீரோவின் கையில், வலுக்கட்டாயமாக ஒரு கிரெடிட் கார்டையும், அவர் மனைவியிடம் ஒரு ஆட் ஆன் கார்டையும் திணித்துவிட, அந்தக் குடும்பமே கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலை. வேண்டப்பட்டவர்கள் பலரும் உதவிக்கு வர, ஒரு வழியாக கிரெடிட் கார்டுகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறார் கதாநாயகன் ஆக, டஜன் கணக்கில் பிளாஸ்டிக் அட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்காமல், அவசர ஆபத்துக்கு ஒரேயொரு கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்பது, இந்த நாடகத்தில் சொல்லப்படும் மெஸேஜ். யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினரால் நடிக்கப்பட்ட இந்த நாடகத்தை மேடையில் பார்க்கும்போது கிடைத்த அதே எஃபெக்ட், இப்போது நூல் வடிவில் படிக்கும்போதும் கிடைக்கிறது. அசத்தலான சம்பவங்களாலும், அழுத்தமான வசனங்களாலும் கிரெடிட் கார்டுகள் பிளாஸ்டிக் கடவுளாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதை உணரலாம். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இனி கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு முன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/-fastag-.15-", "date_download": "2019-12-15T13:28:16Z", "digest": "sha1:DEHBHZRYER27TIHKX6G5GVRGJB7G7PYS", "length": 12421, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு!! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேப��ளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\n\"செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்\"- நாசா...\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை...\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்...\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு......\nசென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை\nபேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு...\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி...\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம்...\nடி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி...\nஇந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nபல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது\nஜிஎஸ்டி விலக்குப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nசுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு\nசுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு\nபாஸ்ட் டேக் திட்டத்தை அமல்படுத்துவது டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் மாற்றுவதே FASTag முறையாகும். இதனை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவங்கிகளைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து FASTag ஸ்டிக்கரை பெற்ற பிறகு Google Play மூலம் FASTag செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் செல்லும் வாகனங்கள் கட்டாயம் பாஸ்ட்டேக் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. எலக்ட்ரானிக் சாதனமான பாஸ்ட்டேகை வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தினால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்காமல் கடந்து செல்ல முடியும்.\nடிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், சுங்கச்சாவடிகளில் காலவிரயத்தை தவிர்க்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி இதனை பெற்றுக் கொள்ளலாம். கடந்த புதன்கிழமை நிலவரப்படி 70 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட் டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்த கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை அடுத்து, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nபோலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி...\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை\nதமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்)...\nகணவர் இறந்ததை செய்தியாக வாசித்த செய்தி வாசிப்பாளர்\nகணவர் இறந்ததை செய்தியாக வாசித்த செய்தி வாசிப்பாளர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகவும்...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/10/blog-post_17.html", "date_download": "2019-12-15T12:52:28Z", "digest": "sha1:XYAQDPHGKN47A3F6YPKPLF5ZPQJ3Z63S", "length": 24876, "nlines": 105, "source_domain": "www.nisaptham.com", "title": "வேலை விற்பனைக்கு ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழகத்தில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அ��ிகமான எண்ணிக்கையில் இடம் பெறும் என்று அனுமானிக்கலாம். இந்தக் கல்லூரிகளில் பணியாளர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. ஆசிரியர்களின் நியமனம், கல்லூரி நிர்வாகம் முதலானவற்றை கல்லூரி நிர்வாகம்(Management) பார்த்துக் கொள்ளும். இத்தகைய அணுகுமுறையில் குறைபாடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. ‘சாதிக்காரர்களுக்குத்தான் வேலை தருகிறார்கள்; மற்றவர்களால் உள்ளே நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக இருக்கிறது’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டேயிருக்கும்.\nஆனபோதிலும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பார்க்கும் போது பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகமும் தரமும் சிறப்பானதாகவே இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை கல்லூரிகளிலும் சுயநிதி பிரிவு, அரசு உதவி பெறும் பிரிவு என்று இருபிரிவுகளை வைத்திருக்கிறார்கள். சுயநிதி பிரிவுக்கான பேராசிரியர்களை தாமாகவே நியமித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிர்வாகத்திலிருந்து ஏழாயிரமோ, எட்டாயிரமோ மாத ஊதியமாக வழங்கப்படும். தங்கள் கல்லூரியின் அரசு உதவி பெறும் பிரிவுகளில் காலியிடங்கள் உருவாகும் போது அந்த இடங்களுக்கு சுயநிதி பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் பேராசியர்களை நியமிப்பார்கள். ‘அரசு உதவி பெறும் பிரிவுக்குச் சென்றுவிட வேண்டும்’ என்ற நோக்கம் சுயநிதிப் பிரிவு பேராசிரியர்களை கடுமையாக உழைக்கச் செய்யும். அதே சமயம் மேலாண்மையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு உதவி பெறும் பிரிவு பேராசிரியர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.\nஇப்படியாக நிர்வாக மேலாண்மையானது கல்லூரியை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்றைய தினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நியமன முறையானது எல்லாவற்றையும் அடித்து உடைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணிக்கான காலியிடம் உருவாகும் போது தேவையான பேராசிரியர்களின் எண்ணிக்கையை அரசாங்கத்திடம் கல்லூரிகள் ஒப்படைத்துவிட வேண்டும். உதாரணமாக இயற்பியல் துறைக்கு ஒன்று, கணிதத் துறைக்கு இரண்டு, பொருளாதாரப் பிரிவுக்கு ஒன்று என காலியிடங்கள் இருக்கிறது எனில் இந்த எண்ணிக்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அரசாங்கத்தால் விளம்பரங்கள் வெளி��ிடப்படும். யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நியமனம் முழுவதையும் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள். பேராசிரியர்களின் நியமனத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம். இப்பொழுதுதான் ப்யூன் வேலையிலிருந்து பேராசிரியர் வேலை வரைக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது அல்லவா பேராசிரியர் பணிக்கு இருபத்தைந்து லட்சம் வரைக்கும் விலை பேசப்படுவதாகச் சொல்கிறார்கள்.\nசில அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. புலம்புகிறார்கள். நிறையக் கல்லூரிகளில் குறைந்தது பத்து பேராசிரியர்களுக்கான பணியிடங்களாவது காலியாகக் கிடக்கின்றன. அரசாங்கத்திடம் ஒப்படைக்கவே தயங்குகிறார்கள். தகுதியே இல்லாதவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்து வந்த கல்லூரியின் தரம் அசைத்துப் பார்க்கப்படும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் நம்புவதும் சரிதான். இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது.\n‘ஒண்ணுமே தெரியாத மண்ணு மாதிரி இருப்பான்...லட்சக்கணக்குல பணத்தைக் கொடுத்துட்டு வந்து போஸ்டிங் ஆர்டரைக் காட்டுவான்....’ என்கிறார்கள்.\nசுயநிதிப் பிரிவுகளில் தற்காலிகப் பேராசிரியர்களாகப் பணி புரிகிறவர்களுக்கு இருபது லட்சங்களைப் புரட்டுவது என்பது சாத்தியமே இல்லாத காரியமாக இருக்கும். இருபது லட்சங்களைப் புரட்ட முடியுமெனில் அவர்கள் ஏன் ஏழாயிரத்துக்கும் எட்டாயிரத்துக்கும் எதற்கு வேலை செய்யப் போகிறார்கள் வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள். வெளியாட்கள் பணத்தைக் கொடுத்து கல்லூரிகளுக்குள் பேராசிரியர்களாக நுழையும் போது இனி எந்தக் காலத்திலும் தம்மால் உதவி பெறும் பிரிவுகளில் நுழைய முடியாது என்பது அவர்களை மனதளவில் தளர்வடையச் செய்யும். வந்தோமோ போனோமா என்கிற வேலையில் செய்வார்கள்.\nபணம் கொடுத்து வேலையை வாங்கிக் கொண்டு உள்ளே வருகிறவன் என்ன மனநிலையில் வருவான் பணம் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறோம்; இவன் யார் கேள்வி கேட்பதற்கு என்றுதான் யோசிப்பான். அரசுக் கல்லூரிகளுக்கும் உதவி பெறும் கல்லூரிகளுக்குமிடையேயான மிகப்பெரிய வித்தியாசமே இந்த மனநிலைதான். மேலாண்மை மற்றும் நிர்வாகத்தினர் குறித்தா�� ஒருவிதமான பயம் கலந்த மரியாதை அரசு உதவி பெறும் கல்லூரியின் பேராசிரியர்களிடமும் பணியாளர்களிடமும் இருக்கும். அரசாங்கக் கல்லூரிகளில் நானே ராஜா; நானே மந்திரிதான். இனி அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இப்படியான மனநிலைதான் உருவாகும்.\nசில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஐடி துறையில் பணியாற்றுகிறார். எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு ஐடிக்குள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நேரம் கிடைத்த போது எம்.பிஃல் முடித்துவிட்டார். இனி இந்த வேலை போதும் என்றும் பேராசிரியர் ஆவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடப் போவதாகச் சொன்னார். அவர் சொன்ன டெக்னிக் மேற்சொன்னதுதான். இருபத்தைந்து லட்ச ரூபாயை முதலீடு செய்து இடம், வீடு என்று வாங்கிப் போடுவதைக் காட்டிலும் யாராவது ஒரு அரசியல்வாதியைப் பிடித்து அவரிடம் கொடுத்து பேராசிரியர் வேலை வாங்கவிருப்பதாகச் சொன்னார். ‘அவ்வளவு ஈஸியா’ என்றெல்லாம் யோசிக்கவே வேண்டியதில்லை. பணம் மட்டும் கையில் இருந்தால் எல்லாமே எளிதுதான்.\nபேராசிரியர் வேலை என்பது அவருடைய கனவு என்றெல்லாம் சொல்ல முடியாது. பேராசிரியர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த லட்சக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காக இருபத்தைந்து லட்சத்தை முதலீடு செய்ய ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பாடம் சொல்லித் தருவதற்கான ஆர்வம், பேராசிரியர் ஆவதான கனவு என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை.\nநிலைமை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. வெளியில் தெரிகிறதோ இல்லையோ- இதுதான் நிலவரம்.\nஅரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வெகு வேகமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு பள்ளியில் வேண்டுமானாலும் விசாரித்துப் பார்க்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. எவ்வளவுதான் சிரமம் என்றாலும் தனியார் பள்ளிகளைத்தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல வேண்டியதில்லை. சில களைகள் இருக்கலாம் என்றாலும் எழுபது சதவீத ஆசிரியர்கள் மனப்பூர்வமாகத்தான் வேலை செய்கிறார்கள். ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது சுதந்திரம் முழுமையாகக் கத்தரிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு ரத்தினக் கம்பளங்களை விரித்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு எந்த ஊரில் பார்த்தாலும் தனியார் பள்ளிகள்தான் கொடி கட்டுகின்றன. கல்வித்துறை அதிகாரிகளிலிருந்து அதிகார மட்டம் வரைக்கும் கட்டுக் கட்டாக கப்பம் கட்டுகிறார்கள். அதனால் தனியார் பள்ளிகள்தான் ஊக்குவிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முழுமையாகச் சிதைக்கப்பட இன்னமும் அதிக காலம் தேவைப்படாது.\nஅதைவிட மோசமான நிலையை நோக்கித்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான் துக்கம். எவ்வளவுதான் திறமை மிக்கவராக இருந்தாலும் பேராசிரியர் வேலையை வாங்கப் பணம் கொடுக்க வேண்டு. திறமையே இல்லையென்றாலும் பணம் கட்டினால் வாங்கிவிடலாம். இது எவ்வளவு அபாயகரமான சூழல் பேராசிரியர்களுக்கென ஒரு மரியாதை இருந்தது. இந்த பேராசிரியர் இந்தப் பாடத்தை நடத்தினால் எந்தக் காலத்திலும் மறக்காது என்கிற பேச்சு இருந்தது. பேராசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தார்கள். இனி காமாக்களும் சோமாக்களும்தான் பேராசிரியர்கள். லட்சங்களைக் கொட்டி வந்த எச்சிகள்தான் பாடம் நடத்துவார்கள். இவர்களிடம்தான் மாணவர்கள் பாடம் படிக்க வேண்டும்.\nஎந்தவொரு நாட்டில் ஒவ்வோர் பத்தாண்டிலும் கல்வித்தரம் உயர்ந்து கொண்டிருக்கிறதோ அந்த நாடுதான் பல்துறை வளர்ச்சியடையும். எந்த நாட்டில் ஒவ்வோர் பத்தாண்டிலும் கல்வியும் அதன் தரமும் கீழே சரிகிறதோ அந்த நாடும் மக்களும் நாகரிகத்திலும், அறிவிலும் வீழ்ந்து கொண்டேயிருப்பார்கள். இதுதான் நடக்கும். தமிழகம் அப்படி சரிந்து வீழ்ந்தும் கொண்டிருக்கிறது. நேரடியாகக் கண்களுக்கு புலனாகவில்லை என்றாலும் இதுதான் நிதர்சனம்.\nநல்லவேளை நானெல்லாம் தப்பிச்சுட்டேன்.நல்ல வாத்தியார்கள் எப்படி இருப்பார்கள் என தெரிந்து கொள்ள முடிந்தது.\nகாசு கொடுத்தா கவருமெண்டு வேலை - மோசமான எதிர்காலத்தை உருவாக்கும் \nபேராசிரியர் பணி மட்டுல்ல ஆய்வக உதவியாளர் அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகளுக்கும் பணம் மட்டுமே பிரதானம்.\nடெல்டா மாவட்டத்தில் கடைசியாக பணி நிரப்ப எட்டு லட்சம் வரை விலை போனது.. சம்பளம் 17500 தான். பணம் பணம் பணம். No money no job..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையி��் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/581-introducing-the-facebook-sports-stadium.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T12:42:32Z", "digest": "sha1:X7OTYXVDSBSTD7HXS4CQIP7QKIMJ4AQ3", "length": 11010, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ : விளையாட்டு போட்டிகளை நேரடியாக ரசிக்க புதிய வசதி அறிமுகம் | Introducing the Facebook Sports Stadium", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ : விளையாட்டு போட்டிகளை நேரடியாக ரசிக்க புதிய வசதி அறிமுகம்\nஉலகிலேயே மிக அதிகமாக 650 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், உலகில் நடைபெறும் முக்கிய விளையாட்டு போட்டிகளை நேரடியாக கண்டு ரசிக்கும் வகையில் ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ என்ற புதிய வசதியை நேற்று அறிமுகம் செய்துள்ளது..\nஇந்த ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ வசதி மூலம் உலகின் எந்த பகுதியில் நடைபெறும் விளையாட்டுகளை நேரலையாக காணலாம். அதில் லைவாக ஒவ்வொரு முறையும் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த விளையாட்டு போட்டியை லைக் செய்வதுடன், நண்பர்களுக்கு ஸேர் செய்யலாம். அந்த விளையாட்டை பற்றி லைவ்வாக விமர்சிக்கலாம். .\nதற்போது விளையாட்டுகளைப் பற்றி ‘லைவ்’ ஆக விமர்சிக்கும் வசதியை டுவிட்டர் நிறுவனம் அளித்து வர���கிறது. இந்நிலையில் டுவிட்டருக்கு போட்டியாக இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ளது. நேற்று அறிமுகம் செய்யப்பட்ட பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்துப் போட்டிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.\nபிப்ரவரி மாதம் 7-ம் தேதி தொடங்கும் சூப்பர் பவுல் போட்டியும் ஒளிபரப்பவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அனைத்து வகையான போட்டிகளையும், பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் குறிப்பிட்ட விளையாட்டு போட்டியின் பெயரை டைப் செய்து தேடினால் அந்த போட்டியின் காட்சிகளை உடனடியாக காணும் வசதியையும் பேஸ்புக் நிறுவனம் அளிக்கிறது. விளையாட்டு ரசிகர்களிடையே இந்த ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ வசதி பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறுவணிகர்களுக்கு ரூ.5,000 கடனுதவி திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\nபோட்டியின் நடுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த நாய்...\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\nகல்குவாரிக்கு எதிர்ப்பு : மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்...\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nசாதியை காரணம் காட்டி பிரியாணி விற்றவர் மீது தாக்குதல்...\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைக��் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுவணிகர்களுக்கு ரூ.5,000 கடனுதவி திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73712-rowdy-death-in-kanjipuram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T13:27:44Z", "digest": "sha1:JIG33LOV34MW2QGHOJFDTTTLCNHAHB3Y", "length": 11130, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலீசிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு | rowdy death in kanjipuram", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nபோலீசிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு\nபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கைது செய்ய போலீசார் விரட்டிச் செல்லும் பொழுது கிணற்றில் விழுந்து அவர் உயிரிழந்தார்.\nசிவகாசியை சேர்ந்தவர் ரவுடி பாட்டில் மணி. மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், சென்னை செங்குன்றம் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது கொலை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இதனால் போலீசார் இவரை தெடி வந்தனர்.\nஇந்நிலையில், ரவுடி பாட்டில் மணி, மற்றும் அவனது கூட்டாளிகள் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கி இருப்பதாக சென்னை செங்குன்றம் சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇ��ையடுத்து தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தனிப்படையினர் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் எதிர்பாராதவிதமாக பாட்டில்மணி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த தூசி காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்புறையினர் உதவியோடு பாட்டில் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவயலில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு - நில உரிமையாளர் மீது புகார்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nசிபிசிஐடி காவல்துறையினர் போல் நடித்து 8 பவுன் தங்கம் திருட்டு- போலீசாக நடித்த இருவர் கைது\nமின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு - தம்பதி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா\nகுழந்தை பிறந்த ஒரு நாளில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nச���யமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/1205-girl-attacked-due-to-facebook.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T12:26:32Z", "digest": "sha1:IACWUY6XGOJH4YQIJIPCZA6CAZHDULZP", "length": 9341, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேஸ்புக்கில் கணவன் பெயரை மாற்றி பதிவேற்றிய மனைவியை கடுமையாக தாக்கிய கணவன் | Girl attacked due to Facebook", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nபேஸ்புக்கில் கணவன் பெயரை மாற்றி பதிவேற்றிய மனைவியை கடுமையாக தாக்கிய கணவன்\nபேஸ்புக்கில் குழந்தை படத்தை பதிவேற்றி, அதில் கணவன் பெயருக்கு பதிலாக வேறு நபரின் பெயரை பதிவிட்ட மனைவியை கணவன் கடுமையாக மனைவியை தாக்கிய சம்பவம் மலேசியாவில் அரங்கேறியுள்ளது.\nமலேசியாவின் பினாங் நகரைச் சேர்ந்த ஸ்டெல்லா ஓய் என்ற பெண் ஒருவர்,தனது பேஸ்புக்கில், தனது குழந்தையின் புகைப்படத்தை போட்டு,அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என வேறு ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.இதைப் பார்த்து அதிர்ந்து போன கணவன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.\nஇதில் படுகாயமடைந்த ஸ்டெல்லா,தாக்குதலால் காயமடைந்த தனது முகத்தின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து,இனிமேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்றும்,இந்த தாக்குதல் குறித��து காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nடத்தோ லீ என்பது தனது பேஸ்புக் நண்பர் என ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.\nமக்கள் நல கூட்டணியின் முதல் கட்ட பரப்புரை வெற்றி: வைகோ பேட்டி\nகூட்டணி குறித்து திமுகவுடன், காங்கிரஸ் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்: ஈவிகேஎஸ், குஷ்பு பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோட்டியின் நடுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த நாய்...\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\nகல்குவாரிக்கு எதிர்ப்பு : மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்...\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nசாதியை காரணம் காட்டி பிரியாணி விற்றவர் மீது தாக்குதல்...\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nசென்னை போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் நல கூட்டணியின் முதல் கட்ட பரப்புரை வெற்றி: வைகோ பேட்டி\nகூட்டணி குறித்து திமுகவுடன், காங்கிரஸ் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்: ஈவிகேஎஸ், குஷ்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-ezhil-shares-his-working-experience-with-late-lyricist-muthu-vijayan", "date_download": "2019-12-15T13:07:55Z", "digest": "sha1:65IDZDE3E3CRQG3AOD7BCT56OPZGGSUF", "length": 13872, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மதுப் பழக்கம்தான் சினிமாவின் சாபக்கேடு!\" - கவிஞர் முத்து விஜயன் மரணம் குறி���்து எழில் | Director Ezhil shares his working experience with late Lyricist Muthu Vijayan", "raw_content": "\n\"மதுப் பழக்கம்தான் சினிமாவின் சாபக்கேடு\" - கவிஞர் முத்து விஜயன் மரணம் குறித்து எழில்\nமறைந்த பாடலாசிரியர் முத்து விஜயனிடம் பணியாற்றிய அனுபவங்களை இயக்குநர் எழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\n'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பாடல்கள்தான். அதிலும் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடலைப் பாடாதவர் யாரும் இருக்க முடியாது. இன்றைக்கும் அந்தப் பாடலுக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' பாடலும் இன்றளவும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தவிர, 'தென்னவன்', 'வல்லதேசம்', 'நெஞ்சினிலே', 'கள்வனின் காதலி' உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் நேற்று காலமானார். அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் எழில்.\n\"நான் உதவி இயக்குநரா இருக்கும்போதிலிருந்தே முத்து விஜயனைத் தெரியும். வையாபுரிதான் என் ரூமுக்கு அவரை கூட்டி வருவார். அப்போவே நிறைய கவிதைகள் எழுதுவார். ஏழ்மையா இருந்ததுனால கவிஞருக்கு உண்டான எந்த விஷயமும் அவர் தோற்றத்துல இருக்காது; ரொம்பவே சாதாரணமா இருப்பார். 'கவிஞர்னா கொஞ்சம் பந்தாவா இருக்கணும். அதெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோ'னு சொல்லுவேன். ஆனா, அதைப் பண்ணமாட்டார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் சாரையும் வைரமுத்து சாரையும் கமிட் பண்ணிட்டேன். உனக்கு இதுல வாய்ப்பு இருக்குமானு தெரியலை. இருந்தாலும் ஒரு டம்மி வரிகள் எழுதிக்கொடு'னு சொல்லியிருந்தேன். வைரமுத்து சார் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால ஒரு பாடலை அவரால் எழுத முடியலை. அப்போ முத்து விஜயன் எழுதின டம்மி வரிகளை ராஜ்குமார் சார்கிட்ட கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுதான் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடல். அந்தப் பாடல் இந்தளவுக்கு ஹிட்டாகும்னு யாரும் நினைக்கலை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதுக்குப் பிறகு, நம்மளால இதே மாதிரி பாடல்களைக் கொடுக்க முடியுமானு அவருக்குள்ள பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. அப்படியே குடிப்பழக்கமும் வந்திடுச்சு. நிறைய பேர், அவங்ககிட்ட ஒண்ணுமே இல்லன்னாலும் ரொம்ப பாசிட்டிவா இருப்பாங்க. ஆனா, இவர்கிட்ட எல்லாத் திறமையும் இருந்தும், நெகட்டிவா யோசிக்கிறதுனால இவருக்குள்ள தாழ்வு மனப்பான்மை அதிகமாகிடுச்சு. என்னுடைய 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்துல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா' பாடல்ல 'நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே...'னு ஒரு வரி எழுதியிருப்பார். அதைப் பார்த்துட்டு கவிஞர் தாமரை என்கிட்ட இவரைப் பத்தி புகழ்ந்து பேசுனாங்க. இந்தப் படத்துக்கு கம்போஸிங் பண்ண மாமல்லபுரம் போயிருந்தோம். அந்த நேரத்துல என் அப்பா இறந்துட்டார். அப்போ என்கூடவே ஊருக்கு வந்து ஒரு வாரம் இருந்து என்னை அந்த சோகத்துல இருந்து மீட்டார் முத்து விஜயன்.\nஇவருக்கு அடுத்தடுத்து பாடல்கள் எழுத படங்கள் கமிட் பண்ண இந்த ரெண்டு ஹிட் பாடல்கள் போதும். ஆனா, இயக்குநர்களை அணுகுறதுல தயங்குவார். யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டார். அந்தத் தயக்கம், பயம் எல்லாமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வெச்சது. அதுக்குப் பிறகு, என்கூட அவர் தொடர்புலயே இல்லை. நானும் கொஞ்ச வருடங்கள் படங்கள் பண்ணாமல் இருந்தேன். நா.முத்துக்குமாருக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். 'தீபாவளி' படம் பண்ணும்போது நா.முத்துக்குமார் என்கிட்ட, 'முத்து விஜயனுக்கு ஒரு பாட்டு கொடுங்க'னு சொன்னார். ஆனா, யுகபாரதியை கமிட் பண்ணி வெச்சிருந்ததுனல கொடுக்க முடியாம போயிடுச்சு. வெளியே போய் நிறைய பாடல்கள் எழுதிட்டுதான் இருந்தார்.\n'சரவணன் இருக்க பயமேன்' பண்ணிட்டு இருந்தப்போ மறுபடியும் வந்தார். அவர் தோற்றம் மாறி இருந்தது. குடிப்பழக்கத்தை விட்டிருந்தார், ரொம்பவே தெளிவா இருந்தார். அவர் ரொம்ப நம்பிக்கையா பேசுனதைப் பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு, பிரசன்னானு ஒரு இசையமைப்பாளரை கூட்டிடுட்டு வந்தார். முத்து விஜயனுடைய ப்ளஸ்ஸே கிராமத்து படங்களுக்கு பாடல் எழுதுறதுதான். 'அதுக்கு தகுந்த மாதிரி ஒரு படம் அமையணும். நிச்சயமா மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்'னு பிளான் பண்ணிட்டு இருந்த சமயத்துல இப்படி ஆகிடுச்சு.\nகுடிப்பழக்கத்தை விட்டிருந்தவர் மறுபடியும் ஆரம்பிச்சதும் மஞ்சள் காமாலை வந்திருக்கு. அதைக் கவனிக்காமல் குடிச்சிக்கிட்டே இருந்ததுதான் அவர் இறப்புக்குக் காரணம். மதுவும் மஞ்சள் காமாலையும்தான் சினிமாவுடைய சாபக���கேடு. ஏகப்பட்ட பேர் இதனாலதான் இறந்திருக்காங்க. அவர் பாடலாசிரியர் சங்கத்துல தங்கியிருந்தார்னு இன்னைக்குதான் எனக்குத் தெரியும். ஆனா, கடைசி ஆறு மாசத்துல அவருடைய வாழ்க்கையே மாறி, இப்போ எங்களை விட்டுப் போனது ரொம்ப வருத்தமா இருக்கு\" என்றார் எழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=18747", "date_download": "2019-12-15T12:24:53Z", "digest": "sha1:3YZ7ATG6GM7EUWA2IJPFIFYKZO3EK37H", "length": 5135, "nlines": 36, "source_domain": "kodanki.in", "title": "நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nநடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..\nதரமணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.\nஇயக்குநர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.\nஅம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்துடன், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவமுள்ள நல்ல வேடங்களை ஏற்று நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜேஎஸ்கே.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nPrevநீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..\nNextஅசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத���தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-12-15T13:44:24Z", "digest": "sha1:V6TVO22ZBUYWULX72OIKIA5NCZUXTUXT", "length": 3571, "nlines": 30, "source_domain": "kodanki.in", "title": "பாராட்டுவிழா Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nகமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு\nCINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா முடிவு இதற்கு காரணம் பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்து இருந்தார்கள். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த பாரதிராஜா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/hakim-ziyech-p124183/", "date_download": "2019-12-15T14:05:55Z", "digest": "sha1:MKBZRB6QP43NVIIMM3PYWS7HVC74PE7N", "length": 11079, "nlines": 351, "source_domain": "tamil.mykhel.com", "title": "Hakim Ziyech Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » மொராக்கோ » ஹக்கீம் ஜியச்\nபிறந்த தேதி : 1993-03-19\nசேர்ந்த தேதி : 2016-08-30\nபிறந்த இடம் : Morocco\nஜெர்சி எண் : 22\nவிளையாடும் இடம் : Midfielder\nஃபிப�� உலகக் கோப்பை 2018 (மொராக்கோ)\nஅமினே ஹாரிட்( Midfielder )\nமாமுவேல் டா கோஸ்டா( Defender )\nஅச்ரப் ஹக்கிமி( Defender )\nசோபியான் அம்ரபாட்( Midfielder )\nஅயூப் எல் காபி( Forward )\nநார்டின் அம்ரபாட்( Forward )\nபேய்கால் பஜிர்( Midfielder )\nரொமைன் சாய்ஸ்( Midfielder )\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-it-wing-work-on-full-pledge-in-social-media-sites-368282.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T12:30:28Z", "digest": "sha1:IEUU7ECK5EVV5SUFT3QC3LIMM2F25ZXK", "length": 18436, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம் | dmk it wing work on full pledge in social media sites - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவு\nதாறுமாறாக பைக்கில் மோதிய கார்.. டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ\nதிடீரென மயங்கி விழுந்த சுவாதி மாலிக்.. ஐசியூவில் அனுமதி.. 13-வது நாள் தொடர் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nவிவசாயத்தில் நஷ்டம்.. பருத்திக்கு நடுவே கஞ்சா செடி.. விவசாயி கைது.. 3 கிலோ கஞ்சா பறிமுதல்\nநேபாளத்தில் துயரம்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து.. 14 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்\nFinance இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\nMovies ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது\nSports தன்னுடைய உடற்தகுதி குறித்து தோனிக்கு மட்டுமே தெரியும்.. கோச் அதிரடி\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தர அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளது.\nமுரசொலி நிலம், மிசா கைது விவகாரம், உள்ளிட்ட விவகாரங்களில் ஸ்டாலினின் இமேஜை சரிக்கும் வகையில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், அதற்கு உரிய ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்க திமுக தகவல் தொழில் நுட்ப அணி அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதோடு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.\nதிமுகவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் தகவல் தொழில் நுட்ப அணி புதிதாக தொடங்கப்பட்டது. அந்த அணிக்கு மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும், உலக விவகாரங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவருமான தியாகராஜன் செயலாளராக இருக்கிறார். அவருக்கு கீழ் அண்ணா நகர் கார்த்திக், இலக்குவன் உள்ளிட்டோர் அந்த அணியின் துணைச் செயலாளர்களாக இருக்கிறார்கள்.\nமாநிலம் முழுவதும் படித்த, பணி காரணமாக நேரடி கள அரசியல் செய்யமுடியாத, அதே வேளையில் திமுக சித்தாந்தங்கள் மீது பற்றுக்கொண்ட நபர்களை தேடி தேடி சந்தித்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார் தியாகராஜன் எம்.எல்.ஏ. இதற்காக மாவட்டச் செயலாளர்களிடம் ஒரு பைசா வாங்காமல், தனது சொந்தப் பணத்தை செலவு செய்துமாநிலம் முழுவதும் பயணம் செய்து நிர்வாகிகளை நியமித்தார் தியாகராஜன்.\nதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் பொறுப்புக்கு வந்தவர்கள் தொடக்கத்தில் வேகமாக செயல்பட்டனர். பின்னர் நாட்கள் ஓட ஓட என்னவென்று தெரியவில்லை அவர்களின் வேகம் அப்படியே குறைந்தது. இதனிடையே பொன்னி, வடுவூர் கதிரவன் போன்ற ஒரு சிலர் மட்டும் இப்போதும் அதிமுக, பாஜகவுக்கு சுடச்சுட பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமிசா கைது விவகாரம், முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இமேஜ் சரியும் வகையில் அண்மைக்காலமாக அதிமுக, பாஜக கட்சிகளில் சமூக வலைதளப்பிரிவினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது திமுக ஐ.டிவிங். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மறுத்து சுடச்சுட பதில் கொடுப்பதற்காகவே தரவுகளை திரட்டுவதற்கு தனி டீம் அமைக்கப்பட இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூட பலத்த மழை வெளுக்கும்.. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னையிலும் போராட்டத்தை தொடங்கிய அஸ்ஸாமியர்கள்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்- சீமான்\nசச்சின் வலைவீசி தேடிய ஹோட்டல் ஊழியர்..வேறு யாருமில்லை.. நம்ம சென்னைவாசிதானாம்.. பேரு குருபிரசாத்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nசிறுபான்மையினர் உரிமை,, ஈழத் தமிழர் வாழ்வை பறிக்கும் குடியுரிமை சட்டம்.. ஸ்டாலின் வீடியோ அறிக்கை\nசென்னை மாநகராட்சியில் நிதி இழப்பு இல்லை... ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு\nபொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிப்பு- ஸ்டாலின் கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தலில் ஆக்கப்பூர்வமான வியூகம்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி.. சென்னை கேஎப்ஜே ஜுவல்லரி மீது குவியும் புகார்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk anna arivalayam திமுக அண்ணா அறிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57450-pudhupettai-2-on-cards.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:18:32Z", "digest": "sha1:NTJ6J67GVOQI4K443JNKKVEVDXEFW7TW", "length": 10103, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "புதுப்பேட்டை 2: தனுஷ் வெளியிட்ட அப்டேட் | Pudhupettai 2 on cards", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nபுதுப்பேட்டை 2: தனுஷ் வெளியிட்ட அப்டேட்\nபுதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை பணிகள் நடைபெற்று வருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.\nதனுஷ், சினோகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது.\nஇதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது பேசிய அவர், \"அந்த படத்திற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அது முதல் பாகத்திற்கு நியாயமாக இருக்க வேண்டும். அதே போல கொக்கி குமார் கதாபாத்திரத்துக்கும் நான் நியாயம் செய்ய வேண்டும். இது எளிமையான விஷயம் அல்ல. இந்த படத்திற்கான திரைக்கதை பணிகள் நடைபெற்ற வருகின்றன\" என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎதிரிகளை பொடிப் பொடியாக்க ஜ்வாலா மாலினி தேவியை வணங்குவாேம்\nஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி\nபாஜகவில் இணைந்தார் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\nநீதிபதியின் உத்தரவை கேட்டு தப்பியோடிய குற்றவாளி: போலீஸ் வலைவீச்சு\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n13 ���ருடங்களுக்கு பிறகு தனுஷுடன் நடிக்கும் சினேகா\nஆயிரத்தில் ஒருவன் 2-க்கு தயாராகும் செல்வராகவன்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/57163-devotional-article-about-lord-shiva.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:33:14Z", "digest": "sha1:4NVLOPZJRSJLG6CMDYAIMNY76EM6ZPQA", "length": 15717, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "சிவ பெருமானின் தோற்றம் நமக்கு எதை உணர்த்துகிறது தெரியுமா? | Devotional Article about lord shiva", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nசிவ பெருமானின் தோற்றம் நமக்கு எதை உணர்த்துகிறது தெரியுமா\nகோரிக்கைகளை இறைவனிடம் வைத்தால், மனம் போல் வாழலாம் என்று நினைக்கும் நாம், அந்த இறைவன் சொல்லும் தர்மம், நீதி,நேர்மை, நாணயம், இரக்கம், அன்பு, தானம் போன்ற பாதையில் பயணிக்க முயற்சி செய்கிறோமோ....\nநாம் செல்லும் பயணத்தில், இவை அனைத்தையும் சற்று பார்க்கிறோம். ஆனால், முழுக்க முழுக்க இவற்றுடனான நம் பயணம், மன உறுதிமிக்க மகான்களால் மட்டுமே இயலும் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிறார், பிரபஞ்சத்துக்கே அதிபதியான சிவப்பெருமான்...\nஅவரது தோற்றமும், அவர் அணிந்திருக்கும் அணிகலன்களும், மனித வாழ்வின் மகத்துவத்தை விளக்குவதாகவே இருக்கின்றன.\nசிவப்பெருமானின் தோற்றத்தில், நம்மை அதிகம் கவர்வது ஆழ்ந்த நிலை தியானம் தான்... இந்த ஆழ்நிலை உருவம் நமக்கு எதை உணர்த்துகிறது வாழ்வில் வரும் எத்தகைய பிரச்னைகளுக்கும், துயரங்களுக்கும், அமைதியும் பொறுமையும் மருந்தாக தரும்போது, தெளிவான மனநிலையுடன் வாழும் மனப்பாங்கை பெற முடிகிறது.\nநான் தான் எல்லாம். நானே அத்தகைய செயலுக்கு காரணகர்த்தா என்று எண்ணாமல், நான் என்னும் அகங்காரத்தை எந்த கணத்தில் விட்டு ஒழிக்கிறோமோ, அக்கணமே நமது மனநிலையும், உடல்நிலையும் மேன்மையான இடத்தைப் பெறு கிறது.\nஇதை உணர்த்தவே, நாகத்தை கழுத்தில் மாலையாக்கி கோர்த்திருக்கிறார்.மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தங்கியிருக்கும் எதிர்மறை எண்ணங் களையும் பொடியாக்கி தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் சிவ பெருமான் கையில் இருக்கும் கமண்டலம் உணர்த்துகிறது.\nஅவரது நீலத்திருமேனி உணர்த்தும் தத்துவம் முக்கியமானது. அளவுக்கு மீறிய கோபத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும். அடக்க முடியா கோபத்திலிருந்து வரும் விஷம் போன்ற வார்த்தைகள், உங்கள் மீதான மதிப்புகளைக் குறைக்க கூடும்.\nஅலைபாயும் மனதை ஆர்ப்பரிக்கவிடாமல், மனதில் இருக்கும் எண்ணங்களை ஒருமுகமாக செயல்படுத்துவது நல்லது. இதனால், உடல் சுத்தமாகி, ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் இருக்கும் என்பதையே உடுக்கை உணர்த்துகிறது.\nஅறியாமையில் இருந்து ஒரு தேடல் பிறக்கும் .அந்த தேடலில் இருந்தே உங்களுக்கான புதிய வழி பிறக்கும் என்பதையே, சிவப்பெருமானின் தலையில் உள்ள கங்கை உணர்த்துகிறது.\nநமக்கு முன்னால் இருக்கும் பிரச்னைகளை மட்டுமே ஆராயாமல், பின்னாடி இருக்கும் பிரச்னைகளையும் ஆராய்ந்து களைந்தால், முடியாது என்ற பிரச்னைகளைக் கூட எளிதாக முடித்துவிடக்கூடிய ஆற்றலை பெற்றுவிடலாம் என்பதை உணர்த்துவதாகவே சிவபெருமானின் நெற்றிக்கண் இருக்கிறது.\nமனம், ஆற்றல், கவனம் அனைத்தும் கட்டுப்படுத்தி, ஒருமுகமாக செயல்பட்டால், எந்த வேலையிலும் தடைகளின்றி தோல்வியே இல்லாமல் வெற்றியைப் பெறலாம் என்று திரிசூலம் உணர்த்துகிறது.\nவாழ்வில் எதுவும் நிரந்தரமல்ல. எல்லாம் கடந்து போகும். எதைப்பற்றியும் சிந்திக்காமல் தோல்விகளிலும் துன்பத்திலும் உடைந்து போகாமல் மீண்டு வாருங்கள் என்பதுதான் சிவப்பெருமானின் சாம்பல் தரித்�� தேகம் உணர்த்தும் உண்மை.\nஆக, மனிதனின் வாழ்வியல் முறைகளை உணர்த்துவதற்காகவே சிவப்பெருமான், தாம் அணிந்திருக்கும் அணிகலன் மூலம், எளிமையாக உணர்த்தியிருக்கிறார். இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் வகுத்த பாதையில் பயணிப்போம், இறைவனை துணையாக பெறுவோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎல்லையில் உளவு பார்த்த இந்திய இளைஞரை அலேக்காகத் தூக்கியது ராணுவம்\nகேட்பவர்களின் மனநிலையைப்படியே கேட்பதும் திவ்வியமாக கிடைக்கிறது...\nநாடு திரும்பும் இந்தியாவின் ரியல் ஹீரோ அபிநந்தன் \nமசூத் ஆசார் இங்கதான் இருக்கார் - பாகிஸ்தான் அரசு ஒப்புதல்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n திருச்செந்தூர் கோவிலில் காதலனுடன் சுவாமி தரிசனம்\nகுமரி கோயிலில் காதலனுடன் நயன்தாரா\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்\nஐயப்ப பக்தர் வேடத்தில் திருட்டு-விசாரணையில் அதிர்ந்த காவல்துறையினர்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்ப��� திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-2813", "date_download": "2019-12-15T12:53:31Z", "digest": "sha1:DOMQG5XQPYQNXVXOEGC7WBF2DLW2N42E", "length": 14742, "nlines": 149, "source_domain": "www.tamiltel.in", "title": "முடி உதிர்வதற்கான சிகிச்சை – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம்.\nமுடி உதிரக் காரணம் என்னவாக இருக்கும் பார்ப்போமா \nஇரத்த சோகை,சரியாக உணவு உட்கொள்ளாதிருத்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,ஹேர் கலரிங்,ஷாம்பூ மாற்றி மாற்றி உபயோகித்தல்,தலைக்கு எண்ணெய் தடவாமலிருப்பது,தைராய்டு,புரோட்டீன் குறைபாடு,மெனோபாஸ்,குறிப்பிட்ட மருந்து வகைகள்,சுற்றுப்புற சூழல்,இன்னும் பல காரணங்கள் உள்ளன.\nகற்றாழை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு , தேவையான ஊட்டச்சத்தையும் முடிக்கு அளிக்கிறது.கற்றாழையில் உள்ள என்சைமேஸ் மற்றும் ஆல்கலின் முடி வளர ஊக்கமளிக்கிறது.\n*கற்றாழையின் சாறு மற்றும்ஜெல் இரண்டுமே தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.பொடுகு,தலையில் கட்டி,புண்,எரிச்சல்,போன்றவற்றை நீக்கி முடிக்கு ஊட்டமளித்து முடிவளரச்செய்கிறது.\n*கற்றாழை சாற்றை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து,சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் மூன்று முறை குளித்தால் முடி உதிர்வது குறையும்.\n*நன்றாக முடி வளர கற்றாழை சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு வாரவாரம் உட்கொண்டால் முடி நீளமாக வளரும்.\nவெங்காயத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலையில் உள்ள கிருமி மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்து முடி உதிர்வதை தடுக்கிறது.\n*வெங்காய சாற்றை தலையில் நேரடியாக தடவி 30 நிமிடம் கழித்து முடியை கழுவி பின் ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.\n*3 மேஜைகரண்டி கற்றாழை சாருடன்,2 மேஜைகரண்டி வெங்காய சாறு மற்றும் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்த கலவையை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.\n*வாரம் மூன்று முறை இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதினமும் நெல்லிக���காய் எடுத்து கொண்டால் முடி அடர்த்தியாவதுடன் முடி உதிர்வை தடுத்து மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.இது மயிர் உடைவதை தடுக்கிறது.\n*மேலும் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் c உள்ளது.இது முடி வளர செய்வதுடன்,இயற்கையான கலரையும் தருகிறது.\n*2 ஸ்பூன் நெல்லி சாறுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கில் வைட்டமின் A,B,C,கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு சத்து,மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.இது முடி வளர செய்வதுடன்,முடி வறண்டு போவதை தடுத்து,நிறம் மாறுவதை தடுக்கிறது.\n*ஒரு தேக்கரண்டி தேனுடன்,ஒன்றரை கப் உருளைக்கிழங்கு சாறு மற்றும் சிறிதளவு நீருடன்,ஒரு முட்டைக்கரு கலந்து முடியில் தடவி 30 நிமிடம் கழித்து ஷாம்பூ போட்டு குளிக்கலாம்.\n*வெந்தயம் முடி உதிர்வதற்கான ஒரு சிறந்த மருந்து.\n*இது முடி வளரச்செய்வதுடன்,உதிர்ந்த மயிர்க்கால்களில் மீண்டும் முடி வளர உதவுகிறது.\n*இதில் உள்ள நிக்கோட்டின் மற்றும் புரோட்டீன் முடிக்கு ஊட்டமளிக்கிறது.\n*ஒரு கப் வெந்தயத்தை இரவே ஊற வைத்துவிட வேண்டும்,காலையில் அதை அரைத்து அந்த கலவையை,தலையில் தடவி,ஒரு துணியால் தலை முடியை முழுவதுமாக காற்று படாமல் மூடி வைக்க வேண்டும்.\n*40 நிமிடம் கழித்து முடியை கழுவ வேண்டும்.இவ்வாறு ஒரு மாதம் தினமும் காலையில் தொடர்ந்து செய்ய வேண்டும்.\n*நாம் அனைவரும் அறிந்த மிகவும் எளிதில் கிடைக்க கூடிய ஒரு மருந்து பூண்டு.இதன் மகத்துவம் ஏராளம்.\n*பூண்டு முடி உதிர்வதை தடுப்பதோடு,முடி வளரவும் உதவி புரிகிறது.பொடுகுக்கு ஒரு சிறந்த மருந்து பூண்டு.\n*இதில் உள்ள அல்லிசின் முடி உதிர்வைக் குறைக்கிறது.வைட்டமின் E முடிக்கு ஊட்டமளித்து,மண்டையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உதிர்ந்த மயிர்க்கால்களிலிருந்து மயிர் புதியதாய் வளர உதவி புரிகிறது.\n*ஆலிவ் எண்ணெயுடன்,8 நசுக்கிய பூண்டு பல்லை சேர்த்து கொதிக்க வைத்து மயிர்க்கால்களில் தடவ வேண்டும் .இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து பாருங்கள்,நல்ல பலன் கிடைக்கும்.\nபாதாம் எண்ணெய்,ஆலிவ் எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,இவற்றில் ஏதாவதொரு எண்ணையை தலை முழுவதும் தடவி,நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.வைட்டமின் E ஆயில் ப��ன்படுத்தினால் மிகவும் நல்லது.இவ்வாறு வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nவிஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…\nஅதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_25.html?showComment=1245946252701", "date_download": "2019-12-15T12:38:49Z", "digest": "sha1:NVXI2B7DPO26XKU66M2MD5XMFFR3Z2LC", "length": 39200, "nlines": 513, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..\nவருங்கால இந்திய பிரதமரின் 32 பதில்கள்..\nஎனக்குப் பிடித்த ஆசிரியர்கள் (தொடர் பதிவு)...\nஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..\n4:49 PM | பிரிவுகள் கதை, காதல், குட்டி கதை, சிறுகதை\nமுதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-\nஎன்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.\nஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.\nதூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...\nசுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்\nபணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..\nதிரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...\nம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..\nஐந்தே ரூபாய் தான் மேடம்..\nஅந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...\nசார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..\nச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..\nநீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..\nBrowsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..\nசில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..\nஅவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..\nஎன்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..\nசும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..\nஉனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..\nஇம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..\nநினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்\nBrowsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..\nஉடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..\nமெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..\nஅன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்\nஅவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..\nசாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..\nகொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..\nஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...\nஅவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..\nஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...\nஅவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..\nகனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..\nஅவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..\nநாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..\n\"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..\nகாதல் இன்றி யாரும் இங்கில்லை...\" யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..\nடிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..\n2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..\nஇது அந்த பிரபலமான “லோ”வில் தொடங்கி “கு”வில் முடியும் பெயரை உடையவர் இல்லை தானே \nஇது கதை தான் பாஸ். ஆனா உண்மைக்கதை.\nஅன்பு ஏன் உனக்கு இந்த வம்பு..\nஒரு பிரபல பதிவர்- இத ஒத்துப்பன்..\nகாதல் ஏக்கங்கள்-இத ஒத்துக்க மாட்டன்\n//ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா\nநைனா வேலைய நீ பாத்துக்குனுக்கீற..\nதேனீ - சுந்தர் said...\nஅது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லு\nஇது அந்த பிரபலமான “லோ”வில் தொடங்கி “கு”வில் முடியும் பெயரை உடையவர் இல்லை தானே \nவானம் என்ன கேள்வி கேட்டுச்சுன்னு கதிரவன் விடை கொடுக்கிறார்\nஇது கதை தான் பாஸ். ஆனா உண்மைக்கதை.\\\\\n//தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது//\nநிலாவுக்கு எப்பய்யா கால் முளைச்சது\nஒரு பொண்ணு நடந்து வந்தததுன்னு சொல்றதுக்கு ஏன்யா உங்களுக்கு இப்படி வலிக்குது\nஒரு பிரபல பதிவர்- இத ஒத்துப்பன்..\nகாதல் ஏக்கங்கள்-இத ஒத்துக்க மாட்டன்\\\\\nகண்டிப்பாக ஒத��துக்க வேண்டும் அண்ணா..\n//ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா\nஅதிலும் ஒரு சுகம் தான் அண்ணா..\nநைனா வேலைய நீ பாத்துக்குனுக்கீற..\n அது ப்ரெளசிங் செண்டரா இல்ல சைக்கிள் கடையா\n//.பத்து ரூபாய் மேடம் இந்தாங்க..//\nசொல்லிட்டு நீயே காசு கொடுத்தியா\n\\\\தேனீ - சுந்தர் said...\nஅது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லு\\\\\nஅது ரொம்ப ரகசியமான நபர் அண்ணா..உங்க கிட்ட மட்டும் சொல்றேன்...யார்கிட்டேயும் சொல்லாதீங்க..அடித்துக்கூட கேட்பாங்க சொல்லாதீங்க..சரியா..\n//கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது//\nஎத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது\nஉம்மை உள்ள தள்ளுன்னா சரியா போகும்\nதேனீ - சுந்தர் said...\nநேற்று மதுரையில் , கா.பா. இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட வளரும் பதிவர், அடிக்கடி செல்பேசியுடன் , மாயமாகி கொண்டே இருந்தார். இதன் பின்னணி என்ன . அவரை பற்றிய க்ளூ , அவர் ஊரின் பெயர் \"சி\" யில் ஆரம்பித்து \"சி\" யில் முடியும். திறந்த இதயம் என பதிவிற்கு பெயர் வைத்துள்ளார் .\n//ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா\nஉதைவாங்குறதுல உமக்கு அம்புட்டு பிரியமாய்யா தெரிஞ்சிருந்தா மதுரையில பார்த்த போது எல்லோரும் சேர்ந்து ஃபுட்பால் ஆடியிருப்போமே\nவானம் என்ன கேள்வி கேட்டுச்சுன்னு கதிரவன் விடை கொடுக்கிறார்\nவால் அது எங்களை மாதிரி யூத்துக்கு மட்டுமே கேட்க கூடிய கேள்வி\n//தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது//\nநிலாவுக்கு எப்பய்யா கால் முளைச்சது\nஒரு பொண்ணு நடந்து வந்தததுன்னு சொல்றதுக்கு ஏன்யா உங்களுக்கு இப்படி வலிக்குது\nஅதெல்லாம் ஒருவித பீலிங் வால்\nநீங்க கலாய்ச்சு விளையாட நாங்க தான் கிடைச்சோமா\n அது ப்ரெளசிங் செண்டரா இல்ல சைக்கிள் கடையா\nப்ரெளசிங் சென்டர் தான் வால்..\n//கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது//\nஎத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது\n//வால் அது எங்களை மாதிரி யூத்துக்கு மட்டுமே கேட்க கூடிய கேள்வி\nபொறந்ததிலிருந்து எனக்கு பொண்ணுங்க பொண்ணுங்க மாதிரி தான் தெரியுறாங்க\nஉங்களுக்கு மட்டும் ஏன் அப்படி\nநீங்க கலாய்ச்ச��� விளையாட நாங்க தான் கிடைச்சோமா\n//அதெல்லாம் ஒருவித பீலிங் வால்\nஇப்படி சொல்லி சொல்லியே எனக்கு வயசாயிரும்போல\nஅப்படி என்னய்யா எனக்கு வயசாயிருச்சா ஒரு இருத்தியொன்னு இருக்குமா\nஅப்டி என்னதான் அந்த பிரபலம் ஏங்கி இருக்கார்னு பாத்தா மாட்டர் இதுதானா. இருந்தாலும் என்னால அது யாருன்னு கண்டு பிடிக்கவே முடீலங்க. கொஞ்சூண்டு ஈசியான க்ளூவா குடுத்திருக்க கூடாதா வேணா நான் லோகு கிட்ட கேட்டுக்கிறேன் இது யாருன்னு\n//எத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது\nபல உருவங்களில் சுத்துதது.. //\nபாத்துக்கோ மோகினி பிசாசா இருக்க்ப்போவுது\n//வால் அது எங்களை மாதிரி யூத்துக்கு மட்டுமே கேட்க கூடிய கேள்வி\nபொறந்ததிலிருந்து எனக்கு பொண்ணுங்க பொண்ணுங்க மாதிரி தான் தெரியுறாங்க\nஉங்களுக்கு மட்டும் ஏன் அப்படி\nமனதிலிருந்து வருகிறது..தடுக்க இயலவில்லை.. //\nசெம பதிவு நண்பா :-)\nஅப்டி என்னதான் அந்த பிரபலம் ஏங்கி இருக்கார்னு பாத்தா மாட்டர் இதுதானா. இருந்தாலும் என்னால அது யாருன்னு கண்டு பிடிக்கவே முடீலங்க. கொஞ்சூண்டு ஈசியான க்ளூவா குடுத்திருக்க கூடாதா வேணா நான் லோகு கிட்ட கேட்டுக்கிறேன் இது யாருன்னு\nநீங்க லோகுவிடம் கேளுங்கள் விரிவாக சொல்லுவார்..\nநன்றி அக்கா முதல் வருகைக்கும் கருத்துக்கும்..\n\\\\தேனீ - சுந்தர் said...\nநேற்று மதுரையில் , கா.பா. இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட வளரும் பதிவர், அடிக்கடி செல்பேசியுடன் , மாயமாகி கொண்டே இருந்தார். இதன் பின்னணி என்ன . அவரை பற்றிய க்ளூ , அவர் ஊரின் பெயர் \"சி\" யில் ஆரம்பித்து \"சி\" யில் முடியும். திறந்த இதயம் என பதிவிற்கு பெயர் வைத்துள்ளார் \\\\\n//அதெல்லாம் ஒருவித பீலிங் வால்\nஇப்படி சொல்லி சொல்லியே எனக்கு வயசாயிரும்போல\nஅப்படி என்னய்யா எனக்கு வயசாயிருச்சா ஒரு இருத்தியொன்னு இருக்குமா\n//எத்தனை வெண்ணிலவுதாய்யா நாட்டுகுள்ள சுத்துது\nபல உருவங்களில் சுத்துதது.. //\nபாத்துக்கோ மோகினி பிசாசா இருக்க்ப்போவுது\nஅது மோகினி இல்லை வால்\n//அது மோகினி இல்லை வால்\nடவுசர உருவீட்டு போன பிறகு சொல்லுவிங்க யாருன்னு\nமனதிலிருந்து வருகிறது..தடுக்க இயலவில்லை.. //\nஇன்னும் ஒன்னும் பண்ண இயலாது\n//அது மோகினி இல்லை வால்\nடவுசர உருவீட்டு போன பிறகு சொல்லுவிங்க யாருன்னு\nடவுசர் போடுற பழக்கமே இல்லை வால்..\nசெம பதிவு நண்பா :-)\\\\\nவருகைக்க��ம் கருத்துக்கும் நன்றி அண்ணா\nகதை நல்லாவே இருக்கு - மனசுலே தோணுதா - சரி சரி - எழுது - எழுது\nகதை சூப்பரு..அதை விட போட்டோ சூப்பரு...ஹி,ஹி\nகதை நல்லாவே இருக்கு - மனசுலே தோணுதா - சரி சரி - எழுது - எழுது\nநன்றி ஐயா ...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்\nகதை சூப்பரு..அதை விட போட்டோ சூப்பரு...ஹி,ஹி\\\\\\\nஇவந்தான் அந்த பிரபல பதிவரா..\nரொம்ப நாளா தெரியாமப் போச்சே.. காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப டேங்சு டம்ப்ரீ...\n//2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..//\nகதைமாதிரி தெரியுது ஆனா இல்லை\n//என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.//\n//ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. //\n//தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்..//\nஅய்யயோ மாலைக்கண் வந்துருச்சுன்னு நெனைக்கிறேன்.. போய் கண்ணை டெஸ்ட் பண்ணுடா..\nஐந்தே ரூபாய் தான் மேடம்..//\nசில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..//\n//.ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..//\nஅவ அடுத்த நாள் சாணிய கூட மிதிச்சு இருப்பா.. அதுக்காக சாணியா மாறிடுவியா\n//இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..//\nஇவந்தான் அந்த பிரபல பதிவரா..\nரொம்ப நாளா தெரியாமப் போச்சே.. காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப டேங்சு டம்ப்ரீ...//\n///இது அந்த பிரபலமான “லோ”வில் தொடங்கி “கு”வில் முடியும் பெயரை உடையவர் இல்லை தானே \nஅன்பு நீங்க நல்லாவே சுடுவீங்க போல் இருக்கிறதே,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=106&family=1", "date_download": "2019-12-15T14:06:20Z", "digest": "sha1:N6RHIUBEQHSRB5ZXNWYWGHCJVA7H5PE6", "length": 58087, "nlines": 340, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nம��ன்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 106\nதிங்கள், மே 2, 2016\nஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்\nஆக்கம்: கே.எஸ். முஹம்மது ஷூஐப்\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர் / முகநூலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக திறம்பட கருத்துகளை பதிவு செய்து வருபவர்\nஇந்த பக்கம் 1861 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎதிர் வரும் மே 16ம் நாள தமிழக சட்டமன்றத்திற்க்கு பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சிகளின் பிரச்சாரங்களும்... வேட்புமனுத் தாக்கலும்... ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளும்... வெளிவந்து தேர்தல் களத்தை பரபரப்பாக இயங்க வைத்த வண்ணம் உள்ளது...\nமக்களின் எண்ணங்களும்... கட்சித் தொண்டர்களின் செயல்பாடுகளும் அந்த மே-16 ஐ நோக்கியே குவிந்திருக்கின்றன.\nபிரதான அ தி மு க - தி மு க தவிர கிட்டத்தட்ட ஆறு முனைப் போட்டி தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழல் இதற்கு முன்பு தமிழகத்தில் ஏறப்பட்டதில்லை... என்றே நினைக்கிறேன்...\nகுறிப்பாக விஜயகாந்த் மற்றும் வைகோ தலைமையிலான மக்கள்நலக் கூட்டணி வாக்காளர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையத் தோற்றுவித்திருக்கிறது...\nஇத்தனை கூட்டணிகளுக்கு மத்தியில் தமிழகததில் பாரம்பர்ய செல்வாக்கு உள்ள... தமிழகத்தின் அரசியல் பிரதான நீரோட்டத்தில் இரண்டறக்கலந்துள்ள தி மு க - அ தி முக கூட்டணிகளும களத்தில் இருக்கின்றன...\nதி மு க அணியைக் கூட்டணி என்றுசொல்லலாம் ..காங்கிரஸ்...ம ம க ..முஸ்லிம் லீக் ..புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அக் கூடடணியில் இணைந்து போட்டியிடுகிறது...\nஒப்பீட்டளவில் ... அ தி மு க அணியைக் கூட்டணி என்று சொல்ல முடியாது.தன்னோடு ஒத்���ுழைக்கும் சில தனிநபர்களின் கட்சிகளுக்கு ஏழு இடங்களை ... அதுவும் தனது சொந்த சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு ...ஒதுக்கியிருக்கிறது...\nஆக... அ தி மு க என்ற இன்றைய தமிழகத்தின் ஆளுங்கட்சி கூட்டணியின்றி தனியாகத்தான் களத்தில் நிற்க்கிறது என்று கூடச் சொல்லலாம்...\nமற்ற கூட்டணிகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தாலும் கூட தமிழகத்தின் இந்த இரண்டு பிரதான அணிகளுள் ஏதாவதொன்றையே மக்கள் தேர்ந்தெடுக்க் கூடிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.\nஇவைகளுள்...எந்த அணி ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்படும்... யாரது ஆட்சியில் மக்கள் தங்கள் தொழிலை...வியாபாரத்தை...வேலையை ...பார்த்துக் கொணடு நிம்மதியாக வாழ முடியும்...\nயாரது ஆட்சி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது...\nதமிழகத்தின் வாழ்வாதாரம் மேம்பட எந்தக் கட்சி பூரணமாக உழைக்கும்... கடந்த காலங்களில் எந்தக் கட்சி உழைத்தது... கடந்த காலங்களில் எந்தக் கட்சி உழைத்தது... ...என்று இன்னோரன்ன செயல்பாடுகளை சீர்தூக்கி ஆராயும் போது.....அது மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள.. எதிர் காலத்திலும் அமையப்போகிற அ தி மு க ஆட்சியே ..என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஇந்த ஆட்சியில் பெரும்பாலான மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன...\nசாலப் பரிந்தூட்டும் தாயாக மாண்புமிகு அம்மா அவர்கள் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை ....அவர் சொல்லியதும் ...சொல்லாததுமாக நிறைய ஏற்படுத்தித் தந்துள்ளார்...\nசென்ற ஆட்சியில் கடுமையாக பயமுறுத்திய மின்வெடடு அறவே இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது...அனல் மின் நிலையங்களின் சீரான மின் உற்பத்தி..காற்றாலை உற்பத்தி..மற்றும் தனியாரிடமிருந்து மின் கொள்முதல் போன்ற துரித செயல்பாடுகளினால்...இன்றைக்கு மின்வெட்டு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.ஒரு பத்து நாட்களுக்கு முன்பு கூட 15,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழக மினவாரியம் அதன் உச்சபட்ச திறமையை எட்டியிருக்கிறது.\nமுதல்வரின் மருத்துவ காப்பீட்டு நிதி சென்ற ஆட்சியில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்ததை மாற்றி ஒவ்வொரு குடும்பத்தற்க்கும் நான்கு லட்சம் ரூபாய் என மாற்றி அமை��்தது...\nதமிழகம் முழுக்க ஆதி திராவிட மாணவர்களுக்கு புதிய தங்கும் விடுதிகளைக் கட்டியது...\nஅவர்களுக்கான் உணவுப் படியை அதிகரித்தது...\nமுதியோர் பென்ஷனை ரூ 500 லிருந்து ரூ 1000 மாக அதிகரித்தது...\nபள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக் கணிணி...\nபள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்\nநாட்டிலேயே முதன் முறையாக இரு சக்கர ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தியது...\nஇன்னும் பல மக்கள் நலத் திடடங்களான அம்மா உணவகம்..அம்மா குடிநீர்...அம்மா உப்பு...குறைந்த விலையில் அம்மா சிமெண்ட்\nகுறைந்த விலையில் மக்கள் பயன் பெற பண்ணைப் பசுமைக் காய்கறிக்கடைகள்...\nபள்ளி கல்லூரிகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமித்தல்...\nகாவல்துறையில் இளம்காவலர் படை என ஏற்படுத்தி வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளித்தல்...\nதமிழக மக்களின் வாழ்வோடு தொடர்புடைய காவிரி..முல்லைப் பெரியார் போன்றவற்றில் சட்டத்தின் துணை கொண்டு மாநில உரிமையைப் பாதுகாத்தல்...\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலத்தில் அநியாயமாக சிறை வைக்கப்பட்ட 275 தமிழர்களை தமிழக அரசு வழக்கறிஞர்களின் துணையோடு சிறை மீட்டது... ஈழத்தமிழர்களின் துயரம் துடைக்க சட்டமன்றத் தீர்மானங்கள்...\nவக்ஃப் வாரியத்திற்க்கு ஒரு கோடி நிதி அளித்தது...\nதனியாரிடமிருந்த வக்ஃப் சொத்துக்களை மீட்டது...\nதமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு முப்பது லட்சம் மானியம்...\nசிற்சில சம்பவங்களைத் தவிர்த்து சிறப்பாகப் பேணப்பட்டு வரும் சட்ட ஒழுங்கு...\nதவறு செய்பவர்கள அமைச்சரகளே ஆயினும் தயங்காமல்நடவடிக்கை...\nகாவல் துறையில் அநாவசியமான கட்சிக்காரர்களின் தலையீட்டை அடியோடு ஒழித்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது... ஏழைப் பெண்களின் திருமணத்திற்க்கு நான்கு கிராம் தங்கமும்... ஐம்பதாயிரம் ரூபாய் பண உதவியும்... செய்தது...\nதமிழகத்தின் பல பகுதிகளில் அரசு கலைக் கல்லூரிகளை துவக்கியது...\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசுடமையாக்கி அங்கு பணி புரியும் ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுத்தது...\nஇன்னும் கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற இலவசஆடுகள் கொடுத்தது...\nஇலவச மிக்சி கிரைண்டர் மின்விசிறி...\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் பங்குகளை தமிழக அரசே வாங்கி அது தனியார்.கைகளுக்குப் போகாமல் பாதுகாத்தது...\n...இப்படியாக இந்த அரசின் மக்கள் நலத்திட்டங்களை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டேபோகலாம்...\nநமதூரை முன்னிறுத்திப் பார்த்தாலும் கூட கடந்த எந்த அரசுகளும் செய்யாத பல நல்ல திட்டங்களை இன்றைய அ தி முக அரசு செய்துள்ளது...\nகடந்த தி மு க அரசால் சும்மா வெற்று வாய்ஜால அறிவிப்பாக நின்று போன பொன்னன்குறிச்சி இரண்டாம் பைப்லைன் திட்டத்தை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசின் பங்களிப்பும் சேர்ந்து ரூ.முப்பது கோடி செலவில் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.\nதீவுத் தெரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளக்கு ரூ.90 லட்சம் செலவில் புதிய கட்டிடம்...\nநமது நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்...\nபுகலிட.மைய்யமாக கொம்புதுறையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டிடம்...\nகோமான் தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...\nஅம்மா உணவகம்...இந்தப் பகுதியில் நமதூரைத் தவிர்த்து வேறு எங்கும் கிடையாது...\nநகரின் சீரான மின் விநியோகத்தைக் கருத்தில் கொண்டு ஆறு புதிய மின் மாற்றிகள்... (டிரான்ஸ்பார்மர்கள்)\nமக்களின் பங்களிப்போடு நமதூரில் துணை மின் நிலையம்...\nநகராட்சி மூலமாக குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பயோகேஸ் திட்டம்...\nஎட்டாயிரம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கியது...\nநோன்புக் கஞ்சி தயாரிக்க அரசு சார்பில ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் இலவச அரிசி...\nபள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி...பள்ளிவாசல் மோதினாருக்கும் இலவச.சைக்கிள்...கிட்டத்தட்ட நாற்பது மோதினார்களுக்கு நமதூரில் வழங்கப்பட்டுள்ளது...\nஇலவச திருமண உதவித் திட்டத்திலும் நமதூரைச் சார்ந்த பல பெண்கள் பயனடைந்திருக்கறார்கள்\nஅரசு பொது நூலகத்திற்க்கு மக்களின் பங்களிப்போடு புதிய விசாலமான கட்டிடம் ...\n..இவ்வாறு பற்ப்பல உதவிகளை நம்மவர்கள் இந்த அரசால் பெற்று வருகின்றனர்...\nசிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில் இந்த ஆட்சியில் எவ்வித தொந்திரவுமின்றி பயமின்றி வாழ்கின்றனர்...\nநமது முதல்வர் குறித்து எதிர்க் கட்சியினரால்...அவர் மோடியின் நண்பர் என்றும் ...இந்துத்வா கொள்கையில் பிடிப்புள்ளவர் ...என்றும் எவ்வித ஆதாரமுமின்றி காலாகாலமாக பரப்புரை செய்யப்பட்டு வரும் ஒரு சூழலில் ...இவைகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இங்கு சிறுபான்மையினர் எல்லா உரிமைகளையும் பெற்று பயமின்றி வாழ்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்...\nஎஸ் பி பட்டினம்...ஆம்பூர்...ஏர்வாடி போன்ற இடங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் கூட ...அரசு பாரபட்சமின்றி செயல்பட்டு சிறுபான்மையினரின் காவலனாகவே இருந்துள்ளது...\nநமதூரில் கே எம் டி ரோடிலுள்ள நமதூர்ப் பிரபல தனவநதரின் வீட்டுக்கு முன்பு சில சமூக விரோதிகள் சமூக நிம்மதியைக் குலைக்கும் பொருட்டு திடீரென ஒரு கோவிலை அங்கு நிர்மாணித்த போது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு வேகமாகச் செயல்பட்டு .. அந்தக் கோவிலை அப்புறப்படுத்தியதோடு..மக்களிடையே சுமுக ஒற்றுமையை நிலைநாட்டி...பதற்றத்தையும் போக்கியது...\nஇப்படியாக பல நன்மைகளையும் ..அரசு நல.உதவித் திட்டங்களையும் பெற்றுத்தந்து...நமது மக்களுக்கும்...சமூகத்துக்கும் பாதுகாவல் அரணாக நிற்க்கும் இந்த அ தி மு க அரசுக்கு எதிர் வரும் தேர்தலில் இன்னொரு வாய்ப்பளிப்பது நமது கடமையாகும்.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஎனது ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே. மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, தமிழகம் மேலும் வளம் பெற, வலம்மான வளர்ச்சி பாதையில் தமிழகம் சென்று அடைய அனைத்து மக்களையும் இந்த தேர்தலில் இரட்டை இலைக்கே வாக்களிக்க சொல்வோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n2. Re:.வாக்குரிமை கொண்டு வஞ்சகர்களின் நெஞ்சங்களில் நஞ்சூட்டுவார்கள், ..\nதமிழக அரசியல் மிக வியப்பானது ஆதரவு அலை , அனுதாப அலை,வானளவு தரும் தேர்தல் வாக்குறுதி, எல்லாவற்றிக்கும் மேலாக வோட்டுக்கு நோட்டு,நடு நிசியில் பாட்டில்களின் நடுவே நடக்கும் தொண்டர்களின் களியாட்டம். ஐந்து ஆண்டுக்கொருமுறை வரும் இந்த ஜனநாயக திருவிழாவில் குளிரூட்டப்பெற்ற தேரில் தெருவில் பயணித்து வரும் அரசியல் தலைவர்களை இனம் கண்டு தேரிலிருந்து அவர்களை தெருவில் விட்ட கதைகள் ஏராளம்\nஅப்படிப்பட்ட ஒரு திருவிழா மீண்டும் வருகிற மே 16 நடக்க உள்ளது இப்பெருவிழாவில் பொதுமக்கள் அவரவர்களின் வாக்குரிமை கொண்டு வஞ்சகர்களின் நெஞ்சங்களில் நஞ்சூட்டுவார்கள், மே 19ம் அன்று நயவஞ்சகர்கள் வீட்டில் முட��்கியும் ,நல்லவர்கள் ரோட்டில் மீண்டும் தேரில் பவனி வரும் தேரோட்டதை காண ஆவலாய் உள்ளோம் .\nஇலையை அடித்து ஆட்டுக்கு போடுவோம் பின்னர் அந்த ஆட்டை அடித்து இலையில் போடுவோம் உண்டுகளிப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n3. Re:...சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nசகோதரர் ஷுஐப் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று அம்மா அவர்கள் அரியணை ஏறவேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.\nசகோதரர் S .I அப்துல் காதர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று கலைஞர் அவர்கள் அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.\nசகோதரர் சதகதுல்லாஹ் அவர்கள் மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்று புரட்சி கலைஞர் விஜயகாந்த் அரியணை ஏறவேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள்.\nஇல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும். என் வீட்டுக் கண்ணாடி என் முதுகை காட்டாது இக்கரைக்கு அக்கரை பச்சை\nஎன்று ஒரு கவிஞர் பாடுவார். ஆக அவரவர்கள் ஆதரிக்கும் கட்சிகளின் குறைகள் அவர்களுக்கு தெரியாது மற்றவர்கள்தான் அதை தோலுரித்துக் காட்டுவார்கள். சூடு பிடித்திருக்கும் தமிழக தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டும் பணப் பட்டுவாடாவை நடத்திக் கொண்டும் இலவசங்களை வழங்கிக் கொண்டும் ஒட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கெல்லாம் ஆன்மீக தலைவர் அரசியல் தலைவர் நமது நபிகள் நாயகம் ஒரு செய்தியை சொல்லி தருகிறார்கள்.\nநமது தொகுதியில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களில் நமக்கு சேவை செய்தவர்கள் முன்பு களத்தில் நின்று வென்று தொடர்ந்து சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கலாம். அல்லது புதியவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்ற ஆசையும் இருக்கலாம். அந்த வகையிலேயே மே 16ம் திகதி காலை இன்ஷா அல்லா நாம் வாக்கு சாவடிக்கு சென்று நமது வாக்குகளை பதிவு செய்வோம்.\nஅந்த நேரத்தில் நாம் அல்லாஹ்விடம் ஒரு து ஆ இறைஞ்சுதலை அவன் முன் வைக்க வேண்டும் அதைதான் நபிகள் நாயகம் சொல்லித்தந்தார்கள். அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவருக்குதான் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பான் அவன் யாரிடமிருந்து அந்த ஆட்சியை பறித்துக்கொள்ள நாடுகிறானோ அதை வெகு சுலபமாக பறித்துக் கொள்வான். இது அவனு���்கு ஒரு விஷயமே அல்ல.ஒரு விஷயம் ஆக வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் அவன் சொல்வதெல்லாம் ''ஆகி விடு'' என்பது மட்டும்தான் அது ஆகிவிடும்.\nஎனவே அந்த வாக்குப் பதிவுக்கு செல்லும் இஸ்லாமிய தோழர்கள் ஓத வேண்டிய து ஆ வை மறந்து நான் நினைப்பதுபோல் தான் நடக்கும் நான் ஆசைப் பட்ட கட்சிதான் வெற்றிபெறும் நான் நினைக்கும் தலைவர்தான் முதலமைச்சர் ஆவார் என்று நினைக்காமல் அல்லாஹ் நினைப்பது தான் நடக்கும் என்று திட்டமாக அல்லாஹ் பேரில் நம்பிக்கை வைத்து இந்த து ஆ வை ஓதுங்கள்.\nஇந்த து ஆவை ஓதினால் நாம் நினைக்கும் ஆட்சி முஸ்லிகளுக்கு உதவி செய்யும் ஆட்சி அமையும். அல்லாஹ் ரசூலை பின்பற்றிய நன்மையையும் கிடைக்கும்.\nஅல்லாஹ் நாமம் வாழ்க நபிகள் நாயகம் நாமம் வாழ்க...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசுஐபு காகா கட்டுரை வாசிப்பதில் நானும் ஒருவன். ஆனால் அவர் ஒரு தலை பட்சமாஹா ஆதரித்து ஓட்டு போட சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.\nஇந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.\nஅம்மா அவர்களின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் தூக்கதிலும் துக்கத்திலும் தான் இருந்தது. அவர்களின் அமைச்சரவை குனிந்து கொண்டேதான் செயல்பட்டதே தவிர வேற ஏதும் சொல்லும்படியாக இல்லை.\nஅம்மா ஆட்சிலும் மின் வெட்டு அதிகமாகவே இருந்தது.பால் விலை, பஸ் கட்டணம், பருப்பு விலை, பல திட்டங்களை சொன்னார்கள் சில திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. முதலில் மக்களை சந்திக்க சொல்லுங்கள். ஹெலிகோப்டேர்ல சுத்தி மக்களின் வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவது, ஆணவ திமிரில் அமைச்சரவையை ஆட்டி படைப்பது, மொத்தத்தில் அதிமுக ஆட்சி சொன்னாங்களே செய்ந்சாங்கள\nஇந்த முறையும் அம்மா வந்தால் தமிழ்நாடு இறைவனாலும் காப்பற்ற முடியாது.\nவரி பணத்தை வேஸ்ட் பண்ணுவதில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை\nகருப்பு துணியை கண்ணில் கட்டி கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று சொல்கின்ற குஊட்டம் தான் அம்மா அமைச்சரவை.\nசிந்தித்து ஓட்டு போடுவீர் மக்களே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n5. Re:...சுல்தான் காக்கா அவர்கள் என்னை மன்னிக்கவும்\nசகோதரர் ஷுஐப் அவர்களின் கட்டுரைக்கு விமர்சனம் எழுதியுள்ள சுல்தான் காக்கா அவர்கள், அம்மா ஆட்சி வந்தால் ''இந்�� தமிழகத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். நவூது பில்லாஹி மின்ஹா.\nஇந்த வசனம் அரசியல்வாதிகள் மிக சாதாரணமாக சொல்வார்கள். ஆனால் அல்லாஹ்வையும் ரசூலையும் மறுமைநாளையும் நம்பும் நாம் அல்லாஹ்வின் வல்லமையை முழுமையாக நம்பும் நாம் அந்த வார்த்தைகளை மறந்தும் சொல்லக் கூடாது. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.\nஇந்த தவறை இந்த இணையத்தளத்தில் சுட்டிக் காட்டியதற்காக என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n6. Re:...அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல 4 காரணங்கள்\nஅ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல 4 காரணங்கள் :\n1. உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒரு வேளை ஜெயலலிதா வுக்கு எதிராக வந்தால், மீண்டும் ஒரு 5 ஆண்டுகளுக்கு பொம்மை முதல்வர் ஆட்சி நடக்கும். தமிழ்நாடு இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி போய்விடும். குறிப்பாக தொழில்கள் அனைத்தும் முடங்கி விடும்.\n2. ஒரு முன்னாள் முதல்வர் திரு. ஓ.பி.எஸ் அவர்கள் ஜெ. வேட்புமனு செய்ய வந்த போது தரையை தொட்டு வணங்கியது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ் இனத்தை கேவலமாக பார்க்க வைத்தது.\nஅ.இ.அ.தி.மு.க.அடிமைகள் செய்யும் கேவலமான செயல்களால் தமிழ்நாட்டில் ஆண் மகன் என்ற ஒரு இனமே இல்லை என்பது போல ஆக்கி விட்டார்கள்.\n3. சென்னை மழை காலத்தில் மட்டும் அல்ல, அப்துல் கலாம் சாவுக்கு கூட போகாத ஒரு முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் எதாவதும் ஒரு மாவட்டம் வந்து இருக்கிறாரா கடவுளின் மீது சத்தியமாக, மக்கள் மீது ஒரு சிறு துளியும் அக்கறை இல்லாத ஒரு முதல்வருக்கு வாக்களிக்கலாமா \n4. இதுவரை எந்த ஒரு மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி இருக்கிறார் இதுவரை எந்த ஒரு அமைப்போ அல்லது சங்கமோ ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக முதல்வரை நேரில் சந்தித்து பேசி மனு கொடுத்த துண்டா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n7. உலக முதலீட்டளர்கள் மாநாடு... பகல் கொள்ளை...\nஅதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான மின்வெட்டு அமலுக்கு வந்தது தொழிற்சாலைகள் மூடியது யாராலும் மறந்து இருக்க முடியாது...\nம���தல் முறையாக பவர் இல்லாமலே யூனிட் விலையை உயர்த்தியது... பால் விலையை கடுமையாக உயர்த்தியது.. பேருந்து கட்டண உயர்வு... வந்தவுடனே திமுக வை பலி வாங்கும் எண்ணத்திலே மக்கள் பணத்திலே கட்டிய கட்டிடங்களை எல்லாம் மானத்திற்காக வேண்டி சீரழித்து.. சமசீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்தது..\nஇப்போது சொல்லி வரக்கூடிய படி படியாக மது விலக்கு என்பதை ஆட்சிக்கு வந்த பிறகு அமுல் படுத்தியிருக்கலாமே அப்படி செய்திருந்தால் மதுவை ஒழித்திருக்கலாமே.. அப்படி செய்திருந்தால் மதுவை ஒழித்திருக்கலாமே.. ஏன் அதை செய்யவில்லை எவ்வளவு போராட்டகள் நடந்தும் கண்டு கொள்ளாமல் விட்டது...\nமக்களுக்காக நான், உங்களுக்காகவே நான்.. ஒரு தாய்க்கு தான் மகனின் அருமை தெரியும்.. அது உண்மையாக இருந்தால் எப்படி இதை ஒளிக்காமல் இருந்திருப்பார்.. ஒட்டு வங்கிக்காக வேஷம் போடுவது தெளிவாகின்றது. மழை வெள்ளத்தில் கிடைத்த கோடி கணக்கான மக்கள் பணம் எங்கே போனது உலக முதலீட்டார்கள் என்று நடத்தி பல கோடி திட்டங்கள் தமிழ் நாட்டில் வரப்போகிறது என்று படம் காட்டினார்களே.. உலக முதலீட்டார்கள் என்று நடத்தி பல கோடி திட்டங்கள் தமிழ் நாட்டில் வரப்போகிறது என்று படம் காட்டினார்களே.. அது என்ன ஆனது அந்த கோடிக்கணக்கான செலவினால் என்ன பயன்../\nதனது ஆடம்பர வாழ்க்கைக்காக மக்கள் பணத்தில் ஹெலிபேட் உண்டாக்குவது.. கோடை நாட்டு எஸ்டேட் போயி ரெஸ்ட் எடுப்பது.. மழையினால் பாதிக்கப்பட்டவர்களை காரில் இருந்து இறங்கி சந்திக்க முடியவில்லை.. அனால் சோ என்பவருக்கு சுகமில்லை என்றவுடன் இறங்கி போக முடிகிறது.. இப்போது தேர்தல் என்று வரும் பொது இறங்கி பல இடங்களுக்கும் செல்லுவது.. இப்போது மட்டும் எப்படி முடிகிறது\nஇப்படியெல்லாம் குணா சித்திரம் கொண்டுள்ள.. அம்மையாரின் ஆட்சி இனியும் தொடர்ந்தால் கலி காலம் தான்.. ஸ்டிக்கர் கலாச்சாரம் தான் இனி நடக்கும்.. அராஜகம் அரங்கேறும்.. திமுக கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது திமுக ஆட்சியில் தான்.. முஸ்லிம்களை பர பட்சமாக குண்டர் சட்டத்தில் போட்டது.. குடும்ப ஆட்சி நடக்கும்.. கோடி கணக்கான மக்கள் பணம் குடும்பத்திற்கு செல்லும்.. ஆக மொத்தம் இரு திராவிட கட்சிகளும் மக்களை மடையர்களாக ஆகினார்கள் கடந்த காலங்களில்.. இதை தவிர்த்த��� மக்கள் நல கூட்டணி ஓரளவு பரவாக இல்லை என்றே சொல்லலாம்.. மக்களால் அடையாளம் காணப்பட்ட இவர்களை விட நல்லவர்கள் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததால் அவர்கள் வெற்றி வாய்ப்பு குறைவு தான்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎனது தவறை சுட்டி காட்டிய மக்கி நூஹுதம்பி காகா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அந்த வார்த்தை என்னையும் அறியாமல் கோபத்தில் வந்தது.\nஅல்லாஹ்விடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வாய் தவறி இது போன்ற வார்த்தைகள் சொல்லாமல் இருக்க இறைவன் பாதுகாப்பானாக ஆமீன். நீங்கள் தான் என்னை பெரும்தன்மையாக மன்னிக்க வேண்டும்.\nஅந்த வார்த்தையை edit பண்ணிருக்கலாமே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஅ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல இந்த ஒரு காரணமே போதும்\nMLAக்கள் அடிமைகளாக இல்லமால் சுயமரியாதையுடன் இருப்பார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/tmmk/", "date_download": "2019-12-15T12:29:21Z", "digest": "sha1:VTGCC4XBBWWIPQY5PPJJ4XZDU3B62ML2", "length": 8908, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "TMMK « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n252 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n814 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]\nஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்\n749 Viewsஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பான வழக்கில் இந்த நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அலஹபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n252 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n495 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/taxonomy/term/30?mag_q=taxonomy/term/30", "date_download": "2019-12-15T12:59:30Z", "digest": "sha1:MTFOTEM3COTJZEAPVBRRLFEMNQYKPCZX", "length": 34462, "nlines": 221, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Jan 2015 | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nதமிழகத்தில் 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு & சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களிலும் புதிதாக ஏற்படுத்தப்படும் நிறுவனங்களிலும் சிறப்பான மனித ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசால் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’ தொடங்கப் பட்டு உள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 18 முதல் 25 வயது வரை உள்ள பொறியியல்,\nதொழிற்கல்வியியல், தொழில் பட்டயபடிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத பயிற்சி அளிக்கப்படும்.\nRead more about வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nநம்மிடம் உள்ள சிறிய தொகையை கொண்டு தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது.\nமத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.\nமின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் சம்பந்தமான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி அத்தொழில்களை ஊக்குவித்து வருகின்றன.\nRead more about சுயதொழில் தொடங்க போகிறீர்களா\n2020 ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகும் என்று அப்துல் கலாம் சொன்னார். ஒரு நாடு பொருளாதார பலம், ராணுவ பலம், விஞ்ஞான ஆற்றல் பலம் இவற்றில் எல்லாம் முன்னிலையில் ��ருந்தால் அந்நாடு வல்லரசாவதற்கான தகுதியை அடைந்ததாக அர்த்தம். இந்த தகுதியை இந்தியா விரைவாக அடைய வேண்டுமெனில் மனித வள ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.\nநமது நாட்டில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 65 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆற்றல்களாக மாறும்போதும் இந்தியா தனது வல்லரசு கனவை அடைவது நிச்சயம். ஆனால் நமது இளைஞர்களிடம் சில குறைபாடுகளும் உள்ளன.\nRead more about தன்னம்பிக்கையே துணை\nபங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்\nபங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. குறிப்பாக நாள் வணிகத்தில் லாபம் பெறுவது மிகச் சிலரே.\nநாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.\nRead more about பங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nநாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்களுக்கான செலவையும், பராமரிப்புக்கான செலவையும் குறைக்க முடியும். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இதன் விளைச்சல் இரு மடங்காக அதிகரிக்கும் என விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கரும்பு சாகுபடிக்கு கரணை முறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக் கரும்பு தேவைப்படுகிறது. இதற்கான வெட்டு கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நாற்று முறை சாகுபடி செய்யும்போது இந்த செலவை பாதியாக குறைக்க முடியும். பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக விளைச்சலை தரும்.\nRead more about நாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nசரக்கு லாரி பெட்டியில் உருவான புதுமை கழிப்பறை\nஉணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றை போல, நல்ல கழிவறையும் மக்களின் அடிப்படை தேவையாக உள்ளது. இந்தியாவில் சுமார் 62 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.\n50 சதவீத வீடுகளில் கழிப்பறையே இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலும், புறநகர் பகுதி களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் திறந்த வெளியைத்தான் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇதன் காரணமாக சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களின் பிடியில் அவர்கள் சிக்க நேரிடுகிறது.\nRead more about சரக்கு லாரி பெட்டியில் உருவான புதுமை கழிப்பறை\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசமீப காலமாக கிரிஸ்டல் நகைகளை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உண்டு. செயின் பறிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு, அதிக விலை கொண்ட தங்க நகைகள் இவற்றால் நடுத்தர வர்க்க குடும்ப பெண்கள் தங்க நகைகளின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. தங்க நகையின் இடத்தை, கிரிஸ்டல் நகைகள் பெற்றுள்ளது.\nகிரிஸ்டல் நகைகளின் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக வும், அழகாகவும் காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் போன்றோர் மத்தியில் கிரிஸ்டல் நகைகள் பிரபலமடைந்து வருகின்றன.\nRead more about பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஉற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்\n3டி பிரிண்டர் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.\nபிளாஸ்டிக், செராமிக் என தேவைக்கு தகுந்தார்போல டை-களை உருவாக்கும் பிரிண்டர்கள் இப்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.\nஇதனால் பாரம்பரியமாக டை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தொழிற்நுட்பத்திற்கு மாற வாய்ப்புண்டு. அவர்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.\nஅண்மையில் முடிவடைந்த டாவோஸ் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கூட அடுத்தகட்ட புரட்சியை 3-டி பிரிண்டர் ஏற்படுத்த வல்லது என கணித்துள்ளனர்\nRead more about உற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்\nமின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்\nதமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இத்திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு, தமிழக அரசு, 2012 பிப்ரவரியில் அனுமதி வழங்கியது.\nநிலம் கையகப் படுத்தும் பணி, சுற்றுச்சூழல்துறையின் அன���மதி வாங்கும் பணி, டெண்டர் விடும் பணி போன்றவை நிறைவுபெற்று மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.\nRead more about மின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்\nஉலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்\nஇந்திய வானியல் துறையில் ‘’இஸ்ரோ’’ வின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. குலசேகரன்பட்டனத்தில் அமையும் போது அது 2வது ராக்கெட் ஏவுதள மையமாகவும் 3வது ராக்கெட் ஏவுதளமாகவும் இருக்கும்.\nRead more about உலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nகணிசமான வருமானத்தை தரு��் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆய��ரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_84.html", "date_download": "2019-12-15T12:48:15Z", "digest": "sha1:LYZLGMHZPQKVWFA7WUDUUKC3CG5LQU5D", "length": 7954, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிங்களவர்களும், இந்துக்களும் திருமணத்தில் ஊடாக இஸ்லாத்திற்கு மாற்றம் -அத்துரலியே - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசிங்களவர்களும், இந்துக்களும் திருமணத்தில் ஊடாக இஸ்லாத்திற்கு மாற்றம் -அத்துரலியே\nநாட்டிலுள்ள பெருமளவான இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தின் ஊடாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்திருக்கிறார்.\nமாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,\nதிருமணத்தின் ஊடாக சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.\nதேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் முதுகெலும்பு உள்ள அரசாங்கம் முதலில் 18 வயதிற்கு உட்பட்ட திருமணம் சட்டத்திற்கு புறம்பானது என்ற ���ரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த சட்டமூலம் ஒன்றை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.\nமேலும் மத்ரஸா பாடசாலைகளில் அராபிய மொழியும், இஸ்லாமும் மாத்திரமே கற்பிக்கப்படுகின்றன. ஏனைய மொழிகளோ அல்லது கணிதம், விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்களோ அங்கு கற்பிக்கப்படுவதில்லை.எனவே இத்தகைய பாடசாலைகளைத் தடை செய்யவதற்கான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கும் தயாராகி வருகிறோம் என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\n19 ஆவது திருத்தச் சட்டம் : குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாட தயார் : ஹக்கீம்\n19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/thangar+bachan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T13:58:48Z", "digest": "sha1:3BLI46RR73RCH5PCZGYP4DA7YWM46FVD", "length": 7715, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thangar bachan", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nகாமெடி படம் பண்ணுவது ஏன்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nதீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லியில் ஜனநாயக கடமையாற்றிய 111 வயது முதியவர்\nமனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை\n'அவர் மாஸ்டர், நாம் சீடர்கள்': சிவாஜி பற்றி அமிதாப்பின் தமிழ் ட்விட்\nஉலகிலேயே மிகவும் வசிகரிக்கபட்ட பிரபலங்கள் பட்டியல் - மோடிக்கு எந்த இடம்\n‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு\nபழம்பெரும் ஹீரோயின் நடிகை மரணம்\nதற்கொலை செய்துகொள்வது விவசாயிகள் மட்டுமல்ல - தங்கர்பச்சான்\nகாமெடி படம் பண்ணுவது ஏன்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nதீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லியில் ஜனநாயக கடமையாற்றிய 111 வயது முதியவர்\nமனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை\n'அவர் மாஸ்டர், நாம் சீடர்கள்': சிவாஜி பற்றி அமிதாப்பின் தமிழ் ட்விட்\nஉலகிலேயே மிகவும் வசிகரிக்கபட்ட பிரபலங்கள் பட்டியல் - மோடிக்கு எந்த இடம்\n‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு\nபழம்பெரும் ஹீரோயின் நடிகை மரணம்\nதற்கொலை செய்துகொள்வது விவசாயிகள் மட்டுமல்ல - தங்கர்பச்சான்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-CCD-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-UPDATE/128-236290", "date_download": "2019-12-15T13:09:13Z", "digest": "sha1:SBLHJMYGM3EY5PPCT752V7E2V6YJE6ZN", "length": 10233, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வெள்ளவத்தை மோதல்; CCD விசாரணை (UPDATE)", "raw_content": "2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Crime News வெள்ளவத்தை மோதல்; CCD விசாரணை (UPDATE)\nவெள்ளவத்தை மோதல்; CCD விசாரணை (UPDATE)\nவெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற மோதல் நிலை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகட்டுமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்களுக்கும் அப்பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇரு தரப்பிலும் மதுபோதையில் இருந்த நபர்களினால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த மோதலின் போது 150க்கும் அதிகமான பிரதேசவாசிகள் குழுமியிருந்தாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர, அவர்களை கலைப்பதற்காக கண்ணீப்புகை பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.\nஇந்த மோதலின் போது, முச்சக்கரவண்டிகள் 7, மோட்டார் சைக்க���ள் மற்றும் வான் ஆகியவற்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று இரவு சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2019-08-05 07:05:00 | வெள்ளவத்தை மோதல்; மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்\nகொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n“தமிழ்த் தேசியக் கட்சி” உதயம்\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை மரணம்\nஇலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம்\nபோதைப்பொருள்களுடன் 18 இளைஞர்கள் கைது\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\nவிஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2911/sangathamizhan/", "date_download": "2019-12-15T13:07:01Z", "digest": "sha1:FWP5F3EZDOLUMGTA2JSHXQFQ2OVPYQAQ", "length": 18657, "nlines": 172, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சங்கத்தமிழன் - விமர்சனம் {2/5} - sangathamizhan Cinema Movie Review : சங்கத்தமிழன் - சங்கடம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீ���்கள்: முகப்பு » விமர்சனம் »\nநேரம் 2 மணி நேரம் 30 நிமிடம்\nராஷி கண்ணா ,\tநிவேதா பெத்ராஜ்\nநடிப்பு - விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்\nதயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ்\nஇயக்கம் - விஜய் சந்தர்\nஇசை - விவேக் மெர்வின்\nவெளியான தேதி - 15 நவம்பர் 2019\nநேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில், விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியையும், பன்ச் டயலாக் பேச வைத்து கமர்ஷியல் ஹீரோவாக மாற்ற முயற்சித்து அரைத்த மாவை மீண்டும் அரைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்சந்தர்.\nதரணி இயக்கத்தில், விக்ரம், ஜோதிகா நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த தூள் படத்தையே கொஞ்சம், அப்படி, இப்படி மாற்றி சங்கத்தமிழன் ஆகக் கொடுத்து அட்லி வழியை பாலோ பண்ண முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.\nதேனி மாவட்டம் மருதமங்கலம் என்ற கிராமத்தில் காப்பர் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என களத்தில் இறங்குகிறார் கார்பரேட் முதலாளியான ரவி கிஷன். ஆனால், அந்த ஊர் மக்கள் நாசர் தலைமையில் அதை எதிர்க்கிறார்கள். தன் நண்பன் அஷுதோஷ் ராணாவை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிறார் நாசர். அதனால் ஏமாற்றமடையும் அஷுதோஷ் மற்றும் ரவி கிஷன் இருவரும் நாசர் குடும்பத்தினரையே கொல்கின்றனர். அப்பாவுக்கு துணையாய் நிற்கும் விஜய் சேதுபதியும் கொல்லப்படுகிறார்.\nசென்னையில் தன் மகள் ராஷி கண்ணாவைக் காதலிப்பவரும் மருதமங்கலம் விஜய் சேதுபதி போலவே இருப்பதால், அவரை ஊருக்கு அனுப்பி மீண்டும் தொழிற்சாலையை ஆரம்பிக்க திட்டம் தீட்டுகிறார் ரவி கிஷன். மருதமங்கலம் செல்லும் சென்னை விஜய் சேதுபதி மக்களின் ஆதரவுடன் மீண்டும் தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடத்த ஆரம்பிக்கிறார். அந்த விஜய் சேதுபதிதான் இந்த விஜய் சேதுபதி என்பதை படம் பார்க்கும் சிறு குழந்தை கூட சொல்லிவிடும். அதன்பின் என்ன என்பதுதான்.... அதே தான்... நீங்கள் நினைப்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.\nபடத்தின் தலைப்பு சங்கத்தமிழன் சார், உங்களை எல்லாரும் ஊர்ல தமிழ், தமிழ் என கூப்பிடுவார்கள் என விஜய் சேதுபதியை உசுப்பேற்றிவிட்டு இந்தப் படத்தில் இயக்குனர் விஜய் சந்தர் நடிக்க வைத்திருப்பார் போலிருக்கிறது. அவரும் வழக்கம் போலவே இந்த மண்ணுக்காகவும், மக���களுக்காகவும் போராடுகிறார். கூடவே அவரை மக்கள் செல்வன் என படத்தில் போற்றிப் பாடுகிறார்கள்.\nபடத்தில் ஹீரோ அறிமுகப் பாடலை அவர் பாடும் போதே யூ டூ விஜய் சேதுபதி என அவரிடம் கேட்கத் தோன்றுகிறது. அதை அடுத்தடுத்த காட்சிகளிலும், கிளைமாக்ஸ் வரையும் கேட்க வைக்கிறார். எந்த இடத்திலும் விஜய் சேதுபதியின் வழக்கமான அந்த வசீகரிக்கும் நடிப்பு இல்லை என்பது பெரும் குறை. இந்த ஆக்ஷன், கமர்ஷியல், மசாலா, பன்ச், மாஸ் படமெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது மிஸ்டர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவை கொஞ்சமாவது மாற்ற வந்த நாயகன் என உங்களை மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அந்த எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விடாதீர்கள் மக்கள் செல்வனே.\nகார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன் மகள் ராஷி கண்ணா. அவருடைய அப்பா கம்பெனியை எதிர்த்துப் போராட தன் காதலன் விஜய் சேதுபதி போயிருக்கிறார் என்று தெரிந்தும் அவரைத் தொடர்ந்து காதலிக்கிறார். ஓராயிரம் சினிமாக்களில் பார்த்த அதே அபத்தமான காதல் தான் இந்தப் படத்திலும்.\nபிளாஷ்பேக்கில் விஜய் சேதுபதியின் தைரியமான முறைப் பெண்ணாக நிவேதா பெத்துராஜ். கடை முன்பு இருக்கும் மரத்தை வெட்டக் கூடாது என்று போராட்டம் நடத்துகிறார். இப்படி போராட்டம் நடத்தறியே உன் பின்னாடி யார் இருக்கிறார் என அடியாள் ஒருவர் கேட்கிறார், சங்கத்தமிழன் என்ட்ரி ஆகிறார். போங்கப்பா, இன்னும் எத்தனை படத்துலதான்பா இப்படி சீன் வைப்பீங்க என தியேட்டரில் நொந்து கொள்கிறார்கள். நியாயத்திற்குப் போராடுபவர் என்று காட்டும் போதே அநியாயமாக இறந்து போகப் போகிறார் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.\nவிஜய் சேதுபதியின் நண்பனாக சூரி. நம்ம காம்பினேஷன் சக்சஸ்புல் காம்பினேஷன் என கிளைமாக்சில் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறார். எந்த இடத்தில் இவர்கள் நம்மை ரசிக்க வைத்தார்கள் என படத்தை திரும்ப ஓட்டிப் பார்த்தாலும் ஞாபகம் வரவில்லை.\nதமிழ் முகமில்லாத இரண்டு வில்லன்கன் கார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன், உள்ளூர் அரசியல்வாதி அஷுதோஷ் ராணா. மக்கள் என்ன சொல்றீங்களோ அதுதான் என ஆயிரத்தி ஒன்றாவது முறையாக வசனம் பேசும் ஊர் தலைவராக நாசர்.\nவிவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். பார்க்கும் போதே ஈர்க்காத பாடல்கள் வெளியில் வந்து எப்படி ஞாபகத்தில் இருக்க��ம். நடனம் ஆட வராது என சொல்லும் விஜய் சேதுபதியை வலுக்கட்டாயமாக நடனமாட வைத்திருக்கிறார்கள்.\nவழக்கமான க்ளிஷேவான காட்சிகள், டெம்ப்ளேட் திருப்புமுனைகள், அடுத்து என்ன நடக்கப் போகுது என எளிதாகச் சொல்லும் காட்சிகள் என பார்த்துப் பார்த்து சலித்துப் போன பல காட்சிகளால் இந்த சங்கத்தமிழன் சங்க கால தமிழ் சினிமாவுக்கே நம்மை அழைத்துச் செல்கிறார்.\nபடத்தில் எதையாவது பாராட்டலாம் என்று யோசித்தால் அப்படி எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. தெலுங்கில் ரீமேக் செய்தால் வேண்டுமானால் ஓடலாம். ஆனால், அங்கும் டப்பிங் செய்து வெளியிட்டுவிட்டார்கள், என்ன செய்ய....\nசங்கத்தமிழன் தொடர்புடைய செய்திகள் ↓\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nநெல்லையில் தடை: 'சங்கத்தமிழன்' ரிலீஸ் சிக்கல்\nமுன்பதிவில் தடுமாறும் 'ஆக்ஷன், சங்கத்தமிழன்'\nசங்கத்தமிழன் - நிவேதா பெத்துராஜிற்கு கைகொடுப்பாரா\nதெலுங்கில் ‛விஜய் சேதுபதி' ஆனது ‛சங்கத்தமிழன்'\nவந்த படங்கள் - விஜய் சேதுபதி\nவந்த படங்கள் - நிவேதா பெத்ராஜ்\nவந்த படங்கள் - ராஷி கண்ணா\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nசெம காமெடி.. 96 படம் foreign ரைட்ஸ் (இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் தவிர) வெறும் 71 லட்சத்துக்கு வாங்குனாங்க.. USA ல மட்டும் 1 .75 கோடி காலக்ஷன் ஆச்சு... அதே ஆளுங்கதான் இப்போ சங்கத்தமிழன வாங்கிருக்கான்னுக. ஐயோ ஐயோ....போன வருஷம் பாத்த லாபத்தை விட இந்த வருஷம் நட்டம் அதிகம்...\nஇந்த விமர்சனத்தை வெள்ளி அல்லது சனிக்கிழமை போட்டிருந்தால் சரி. விஷாலுக்கு ஒரு சட்டம். விஜய சேதுபதிக்கு ஒரு சட்டமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/59381-puthiya-niyamam-malayalam-movie-review", "date_download": "2019-12-15T14:00:25Z", "digest": "sha1:A4FNZIIBPPTJITH6JS5XXJAKPXBCFUP3", "length": 15005, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "புதிய நியமம் - விமர்சனம் | Puthiya Niyamam Malayalam Movie Review", "raw_content": "\nபுதிய நியமம் - விமர்சனம்\nபுதிய நியமம் - விமர்சனம்\nதிருஷ்யம் என்ற திரைப்படம் உண்டாக்கிய அதிர்வலைகள், மலையாள திரைப்பட உலகத்தை சற்று புரட்டித்தான் போட்டது. அதே போன்ற ஒரு முயற்சியை நாமும் மேற்கொள்வோம் என மம்முட்டியும் நினைத்தாரோ என்னவோ சுரேஷ் கோபியை வைத்து ஏ.கே.சாஜன் உருவாக்கவிர���ந்த \"சாலமன்டே கூடாரம்\" மம்முட்டியின் என்ட்ரியால் புதிய நியமமானது.\nபாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தான் \"புதிய நியமத்தின்\" ஒன் - லைன்.\nசூழ்நிலைகளின் கட்டாயத்தால் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு ஏற்படும் ஓர் அதிர்ச்சி சம்பவமும், அதிலிருந்து மீண்டு வரும் நெகிழ்ச்சித் தருணமுமாக இத்திரைப்படம், \"திருஷ்யத்தின்\" மம்முட்டி வெர்ஷன்.\nலூயிஸ் போத்தன் - வாசுகி ஐயர் தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை. கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்த லூயிஸ், கதக்களி நடனக் கலைஞரான வாசுகி ஐயரை காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் அப்பார்ட்மெண்டில் தனிக் குடித்தன வாழ்க்கை.\nகுடும்ப நல நீதி மன்றத்தில் வழக்குரைஞராகவும், பகுதி நேரமாக தனியார் தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராகவும் வலம் வரும் மம்முட்டி, வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், எந்த ஒரு விஷயத்தையும் பாஸிடிவ் எனர்ஜியோடும் பார்க்கும் மனோபாவமும் கொண்டவர். விவாகரத்து வழக்குகளுக்காக தன்னைத் தேடி வரும் நபர்களை பெரும்பாலும் கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லறத்தில் இணைத்துவிடுவார்.\nபடத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே ஒரு இறுக்கமான மனநிலையோடு இருப்பது, பள்ளிப் பேருந்தில் ஏறும் தன் பெண் குழந்தையை தொட்டு தூக்கும் பேருந்துப் பணியாளரை அதட்டுவது, தன் கணவரை மயக்கி விடுவாரோ என பக்கத்து வீட்டு பெண் நிருபரை வெறுப்பது, என்று தன்னையும், தன் குடும்பத்தைச் சுற்றியும் தவறுகள் நிறைந்திருப்பதாக நெகட்டிவ் சிந்தனைகளில் மூழ்கியிருப்பவர் வாசுகி.\nஇப்படி இரு வேறு மனநிலைகளைக் கொண்டவர்களின் இல்லற வாழ்க்கை நல்ல முறையிலேயே சென்றிகொண்டிருக்க, ஓர் எதிர்பாரா சம்பவம் வாசுகியை நிலைகுலையச் செய்கிறது. தன் கணவனிடம்கூட சொல்வதற்குப் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வாசுகிக்கு, அந்த ஊரில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை விசாரித்து வரும் டி.சி.பி ஜீனாபாய் மீது நம்பிக்கை ஏற்பட்டு, தன் கணவருக்குத் தெரியாமல் அவரைத் தொடர்புகொள்கிறார். வாசுகி இப்படியொரு இறுக்கமான மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டிலேயே முடங்கிக்போகும் நிலை ஏற்படக் காரணமென்ன என்பதை பிளேஷ் - பேக் காட்சிகளில் நடந��த ஒரு கொடூரமான சம்பவம் மூலம் விவரிக்கிறது திரைக்கதை. செல்போன் உரையாடலின் மூலமாகவே நடந்ததை கேட்டுத் தெரிந்துகொள்ளும் டி.சி.பி. ஜீனாபாய், வாசுகியை நேரில் சந்திக்காமலேயே, ஒரு தோழியாக இருந்து அவருக்கு ஆலோசனையளித்து, ஸ்மார்ட்டான சில முயற்சிகளின் மூலம், அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.\nகேரளா என்றாலே பாரம்பரிய வீடு, அதில் வாழும் குடும்ப உறவுமுறை என்பதைத் தாண்டி, அப்பார்ட்மெண்ட்களில் வசிக்கும் மனிதர்கள், லோ-ஹிப் ஜீன்ஸும், பாப் -மார்லியின் உருவம் வரைந்த டி-சர்ட்டும் அணிந்துகொண்டு போதைக்கு அடிமையான இளைஞர்கள் என தற்கால கேரளத்தின் ஒரு சிறிய முகத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோலில் தாங்கிச் செல்வது ஹீரோயின் கதாபாத்திரமே என்று தெரிந்தும், படம் முழுவதும் அண்டர் - பிளே பெர்ஃபார்மன்ஸ் காட்டியிருக்கிறார் மம்முட்டி. இப்படி ஒரு சாதாரணமான கதாபாத்திரத்திற்கு மம்முட்டியை எதற்க்கு நடிக்க வைக்க வேண்டும் என்று நாம் யோசிக்கும்போதே, கிளைமாக்ஸ் காட்சிகளில் கொடுக்கும் அதிரடி ட்விஸ்டுகளின் மூலம், மெகா ஸ்டார் தன் பங்களிப்பை சுவாரஸ்யப்படுத்துகிறார்.\nநிஜத்தில் மனிதருக்கு 64 வயது ஆகிறதென்று அவரே சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். கல்யாணதுக்கு மட்டும் பல லட்சம் செலவு செய்வாங்க.. ஆனா டைவர்ஸ்னு வந்துட்டா பத்து பைசா செலவு பண்ண, பத்து மாசம் யோசிப்பானுங்க என்று படம் முழுவதும் கலகலப்பாகவே இருக்கிறார்.\nகேரளாவில் வசிக்கும் தமிழ் ஐயர் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணியான தன் கதாபாத்திரத்திற்கு, தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் நயன்தாரா. மாயா, நானும் ரவுடிதான் படங்களைத் தொடர்ந்து இதிலும் அவருடைய பெர்ஃபார்மன்ஸ் அசத்தல்.\nகுறைந்த அளவிலான நடிகர்கள், ஒரே மாதிரியான லொகேஷன்கள் என கிடைத்திருக்கும் சிறிய கிரவுண்டையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ். படத்திற்கு பக்கபலமாக இருப்பது விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு. முன்பாதியில் போரடித்த கோபி சுந்தரின் பின்னணி இசை, இடைவேளைக்குப் பிறகு தடதடக்க வைக்கிறது.\nமூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி மலையாௐளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த \"திருஷ்யம்\" திரைப்படத்தைப் பற்றியெ��்லாம் கவலைப்படாமல் அதே மாதிரியான ஒரு திரில்லர் டிரீட்மென்டை சினிமாவாக்கியிருக்கும் தைரியத்திற்காகவே இயக்குனர் ஏ.கே சாஜனை பாராட்டியாக வேண்டும்.\nஆனால் படத்தின் மையமே \"பிளாஷ் - பேக்கில்\" என்ன நடந்தது என்று எதிர்பார்ப்பில் இருக்கும்போது, அதை இன்னும் சற்று பரபரக்க வைத்திருக்கலாம். ஆங்காங்கே இடரும் ஒரு சில லாஜிக் குறைபாடுகளால், திருஷ்யம் ஏற்படுத்திய பிரமிப்பு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும், திரைக்கதை சொன்ன விதமும், அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்டுகளும் நம்மை ஆர்ப்பரிக்க வைக்கின்றன.\nமம்முட்டி, நயனுக்காகவும், தெளிவான திரைக்கதைக்காகவும் புதிய நியமத்தை நிச்சயம் ரசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/03/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-12-15T12:56:41Z", "digest": "sha1:KTRWRMYX7NBKYHJ26DNVWZFUHEA363DE", "length": 62760, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி – சொல்வனம்", "raw_content": "\nஎஸ். இராமச்சந்திரன் மார்ச் 31, 2014\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும்\nசெய்த வித்யா பரிவாதினி கற் [க] “\nஎன்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்\nஎன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதி கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரியது. மெய்யெழுத்துகள் புள்ளியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன.\nஇக்கல்வெட்டுகள், Inscriptions of the Pudukkottai State நூலில் 3, 4 எண்கள் இடப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.\nஞ் சொல்லிய புகிற்பருக்கும் நிமி\nSouth Indian Inscriptions தொகுதி 12 இல் இக்கல்வெட்டு திருமெய்யம் சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்டிருப்பதாக 7A என்று எண்ணிடப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.\nஎன்று பதிக்கப்பட்டுள்ளது. (இதே கல்வெட்டு வாசகங்கள் சில மாற்றங்களுடன் திருமெய்யத்தில் பொறிக்கப்பட்டுச் சில பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளமையால், முழுமையான இக்கல்வெட்டுப் படியும் திரும��ய்யத்துக்குரியதே என்ற குழப்பம் விளைந்தது போகும்.)\nதிருச்சிராப்பள்ளி இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் வெளியிடப்படுகிற “வரலாறு” ஆய்விதழ்-11 ஆம் இதழில் (ஆண்டு – 2001) ”மலையக் கோயில் குடை வரைகளும் கல்வெட்டுகளும்” என்ற கட்டுரை மு.நளினி, இரா. கலைக்கோவன் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரையில்,\nசெய்த வித்யா பரிவாதிநி கற்[க]\nஞ் சொல்லிய புகிற்பருக்கும் திமி\nஎன்று இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் நூற்றாண்டு எனக் காலமும் கணித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஆம் வரியில் இடம் பெற்றுள்ள ‘காண்’ என்பதைக் ‘கரண’ என்றும் படிக்கலாம் என இக்கட்டுரைக்கான அடிக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.\nஇக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ள ‘பரிவாதிநிதா’ என்பது ஒரு வீணையின் பெயராகும். ‘என்னே’ அல்லது ‘என்னை’ என்பது தமிழிலக்கிய இலக்கண உரையாசிரியர்கள் தமது உரையினூடே பயன்படுத்துகிற சொல்லாகும். ”என்னை” என்பது மாணாக்கர்களைப் பார்த்து “விளங்குகிறதா” என்பது மாணாக்கர்களைப் பார்த்து “விளங்குகிறதா மேலும் தெளிவுபடுத்த முயல்கிறேன்.” என ஆசிரியர் கூறுவது போன்ற தொனியுடைய வினாவாகும். ‘ப்ரமாணஞ் செய்த வித்யா பரிவாதிநி கற்[க]’ என்பது ‘வித்யா பரிவாதிநி என்ற வீணையிசை கற்பதற்குரிய விதி” எனப் பொருள்படும்.\n“கற்கப்படுவது காரணஞ் சொல்லிய் (அல்லது கரணஞ் சொல்லிய்) புகிற்பர்க்கும் திமிழக் கந்திருவத்துக்கும் உரித்து” என்பது நான் படித்துள்ள வாசகம். “கற்கப்படுவது காண்” எனப் படிக்கப்பட்டுள்ளது தவறாகும். “ர” என்ற எழுத்து தனித்துத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. [2] “சொல்லிய” எனப் படிப்பதை விட, “சொல்லிய்” எனப் படிப்பதே சரியாகும். (யகர் மெய் புள்ளியிட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.) “புகிற்பருக்கும்” எனப் படிக்கப்பட்டிருப்பது பொருள் வேறுபாட்டைத் தோற்றுவிக்கவில்லையெனினும் “புகிற்பர்க்கும்” என்ற வடிவமே கல்வெட்டில் உள்ளது. “திமிழக் கதிருவத்துக்கும்” என்று என்னால் படிக்கப்பட்டுள்ள வாசகத்தில் “ந்’ என்ற வடிவம் வட்டெழுத்துச் சாயலைப் பெற்றுள்ளது. [3]\n“கரணஞ் சொல்லிய்புகிற்பர்” என்பது இசைக்கருவிகளை இயக்குதற்குச் சொல்லிக் கொடுப்பவர்கள் என்று பொருள்படக் கூடும். கரணம் என்பது கருவி எனப் பொருள்படுமெனத் த���வாகர நிகண்டால் அறிய முடிகிறது.[4] கரணம் என்பதில் உள்ள ந் கர வரி வடிவம், மகேந்திர பல்லவனின் வல்லம் குடைவரைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள “குணபரன்” என்ற சொல்லிலும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மனின் கிரந்தக் கல்வெட்டிலுள்ள “ஜயதேரணபீமோ” என்ற வாசகத்திலும் இடம் பெறுகிற ”ண”கர வரி வடிவம், மகேந்திர பல்லவனின் வல்லம் குடைவரைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள “குணபரன்” என்ற சொல்லிலும் இடம் பெறுகிற ‘ண’கர வரிவடிவத்த்டைப் பெரிதும் ஒத்துள்ளது. [5] ’சொல்லிய்’’ என யகர ம்ய் சேர்த்து எழுதுவது கல்வெட்டு எழுத்தில் இயல்பானதே.\n‘புகிற்பர்’ என்ற சொல் ஆழமாக ஆராயத் தக்கது. ‘புகல்’ என்ற தன்வினைச் சொல்லின் பிறவினை வடிவமாகக் கொள்ளுதற்குரிய புகற்று, புகல்வி என்ற சொற்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய வினையாலணையும் பெயர் இது எனத் தோன்றுகிறது. புகற்றுவார், புகல்விப் பார் என்பது புகிற்பார் என்றும் புகிற்பர் என்றும் மருவியிருக்க வாய்ப்புள்ளது. “புகல்” என்பது இசை தொடர்பான சொல்லாட்சியாகும். “புரிநரம்பு இரங்கின புகன்ற தீங்குழல்” எனச் சீவக சிந்தாமணி (பா.1940) கூறும். பெரிய புராணம் ஆனாய நாயனார் புராணத்தில் (பா. 26) “ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகையெடுத்து” என்ற வரி இடம் பெறுகிறது. நான்கு வகைப் புகல்வுகள் என்பன ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனை ஆகியன என்று இசை வல்லுநர்கள் கருதுகின்றனர். [6] எனவே “புகிற்பர்” என்பது -கரணஞ் சொல்லிப் புகிற்பர் என்பது- இசைக் கருவிகளை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பவர்களை- பாடம் புகட்டுவோரைக் குறிக்கக் கூடும்.\nஇனி, திமிழக் கந்திருவம் என்ற தொடர் குறித்து ஆராய்வோம். கந்தர்வம் என்ற சொல்லே கந்திருவம் என எழுதப்பட்டுள்ளது. கந்தர்வம் என்பது கந்தர்வ வேதம் என்றே வழங்கும். இது இசையைக் குறிக்கும். மகேந்திர பல்லவனின் மாமண்டூர்க் கல்வெட்டில், “ கந்தர்வம்’ என்ற சொல் இசையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. [7] தமிழிசை எனப் பொருள்படுகிற “தமிழ்க் கந்தருவம்” என்பதே ‘திமிழக் கந்திருவம்” என எழுதப்பட்டிருக்க வேண்டும். இதே கல்வெட்டு வாசகங்கள் திருமெய்யம் சத்யகிரீஸ்வரர் கோயிற் குடைவரையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி அழிக்கப் பட்டுள்ள அக்கல்வெட்டில் “திமிழ” என்பது ‘தெமிழ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. [8] “திமிழ” என்பது “திமிழ்” என்றும் “தெமிழ்” என்றும் உச்சரிக்கப்பட்டு, அத்தகைய உச்சரிப்பு வழக்குகள் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளன. மலியாள, கன்னட என்பன போன்றே தமிழ் என்பது தமிழ் மொழிக்குரிய அல்லது தமிழ் மரபுக்குரிய எனப் பொருள்படும். தமிழக் கூத்து என்ர நாட்டிய வகை தொகாப்பிய உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. [9] அது போலத் தமிழிசை என்பது தமிழக் கந்திருவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇக்குடைவரை சிவன் கோயிற்குடைவரையாகும். கே.வி. சௌந்தரராஜன் அவர்கள் இக்குடை வரை மாகேஸ்வர சைவர்களின் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். [10] கர்நாடக மாநிலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த காளாமுக சைவ சமயத்தையே அவர் கருத்தில் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. இம்மாவட்டத்திலுள்ள கொடும்பாளூரில் காளமுக சைவம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தழைத்திருந்தது. எனவே அக்குடைவரை குறித்துக் கே.வி. சௌந்தரராஜன் ஊகித்தது சரியாகவே இருக்கலாம். இந்த இசைக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள திமிழ என்ற வழக்கு தமிழைக் குறிப்பதற்குக் கன்னடர்கள் பயன்படுத்திய சொல்வழக்காகும். தமிழர் என்ற சொல் திமிளர், திவிளர் என்று திரிந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டளவில் திகிளர், திகுளர் என வழங்கிற்று.[11] தமப்பன் (தம் அப்பன்) என்பது தவப்பன் என்று திரிந்து வழங்கத் தொடங்கித் தற்போது தகப்பன் என வழங்கப்படுவதை இதனோடு ஒப்பிடலாம்.\nகர்நாடக மாநிலத் தொடர்பு கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலேயே புதுக்கோட்டைப் பகுதியில் நிலவிற்று என்பதற்குச் சித்தன்னவாசல் ஏழடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டில் இடம் பெறுகிற எருமிநாடு (மகிஷபுரி- மைசூர்ப்பகுதி) பற்றிய குறிப்பும், வாயில் எனப் பொருள்படும் ‘போசில்” என்ற கன்னடச் சொல் இடம் பெறுவதும் சான்றாகின்றன. எனவே கி.பி 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பர், திருஞான சம்பந்தர் ஆகியோரின் முயற்சியால் சமண சமயம் வீழ்ச்சியடைந்து சைவ சமய பக்தி நெறி வளர்ச்சியடைந்த போது கர்நாடக இசை மரபு சார்ந்த காளாமுக சைவநெறி இப்பகுதியில் செல்வாக்குப் பெற்றது எனக் கொள்ளலாம். கர்நாடகக் கூத்து- இசை மரபு சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் (கால்கோட்காதை:106-115) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்நாடகக் கூத்து – இசை மரபினர், தமிழிசை மரபையும் கற்றுத் தேர்ச்சியடைந்து அதனைக் கற்பித்தும் வந்தனர் என்றும், அந்நடைமுறையே இக்கல்வெட்டில் பதிவாகியுள்ளதென்றும் முடிவு செய்யலாம். குறிப்பாக “வித்யா பரிவாதிநி” எனப்பட்ட தமிழிசை மரபை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீணையை இசைக்கின்ற அறிவைக் கற்பித்துள்ளனர் எனக் கொள்ளலாம். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞானசம்பந்தரின் காலத்தையொட்டி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்பதையும், இக்கல்வெட்டு இடம் பெற்றுள்ள குடைவரை சிவன் கோயிற் குடைவரை என்பதையும் நாம் கவனத்திற் கொண்டால் இக்கல்வெட்டு குறிப்பிடுகிற செய்தி எந்த அளவுக்கு விரிவான, ஆழமான ஆய்வுக்குரியது என்பது புலனாகும்.\n[1] ஐகாரம் ஏறிய உயிர்மெய் வடிவத்தைக் குறிப்பதற்காக அந்த எழுத்து வடிவத்திற்கு முன் ஒற்றைக் கொம்பு வடிவத்தைச் சேர்த்தல் என்பது கி.பி 5 ஆம் நூற்றாண்டிலேயே வழக்கிற்கு வந்து விட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் இருளப்பட்டி நடுகல்லில் அரைசரு, கொற்றந்தை ஆகிய பெயர் வடிவங்களில் ரை, தை ஆகியன இவ்வாறு ஒற்றைக் கொம்புடன் எழுதப்பட்டுள்ளன. (Epigraphia Indica, Vol XXXIX, Part VI, No. 32) ’ண’, ‘ல’, ‘ன’ போன்று சுழியுடன் தொடங்குகிற எழுத்து வடிவங்களைப் பொறுத்தவரை இவ்வாறு ஒற்றைக் கொம்புடன் சேர்த்து எழுதுவது என்பது இரண்டு சுழி வடிவங்களைக் கூடுதலாகச் சேர்க்காமல் தவிர்க்கிற முயற்சியாக அமைந்து விடுகிறது.\n[2] உயிர்மெய் நெடிலுக்குரிய கால் வடிவமும் ரகரக் குறில் வடிவமும் இக்கல்வெட்டில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. “சொ” என்ற எழுத்து வடிவில் கால் பொறிக்கப்பட்டுள்ள விதம் காண்க.\n[3] செங்கம் பகுதி எடுத்தனூரிலுள்ள மகேந்திர பல்லவனின் காலத்தைச் சேர்ந்த நடுகல்லில் “கோவாலனென்னுந் நாய்” என்ற வாசகத்தில் ‘ந்’, ‘நா’ ஆகிய எழுத்து வடிவங்களை இவ்வடிவத்துடன் ஒப்பிடலாம். (நிழற்படம் 1 காண்க)\n[5] நிழற்படம் 2 காண்க.\n[7] மகேந்திர பல்லவன், ப. 70, மயிலை சீனி வெங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை\n[8] Inscription of the Pudukkottai State, no.5: ”தெமி முக்கந் நிருவத்துக்கும்” என வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. South Indian Inscriptions, Vol. XII, no.7: “தெமி முக்கட் திருவத்துக்கும்” என்று வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.\n[9] தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூற்பா 385-6 , தாழ் என்பது கோல் என்ற சொல்லுடம் புணரும் போது, “அக்’ சாரியை பெறும்; அதாவது தாழக் கோல் என்றாகும் எனக் கூறுகிற தொல்காப்பியர், தமிழ் என்ற சொல்லும் அவ்வாறே ‘அக்’ சாரியை பெறும் என்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக் கூத்து, தமிழக் கந்திருவம் என்பனவே ‘அக்’ சாரியை பெறுகின்றன. ஆயினும், ‘தமிழச் சேரி’ போன்ற வடிவங்களும் வழக்கில் இருந்துள்ளன என்பது பெருங்கதையால் (3: 4: 11) தெரிய வருகிறது.\nNext Next post: ஆன்ட்ரி தர்கொஸ்கி: திரைப்பட சுவரொட்டிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு மு��ுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலி���பத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜ��ன் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.க���ருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷை��்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன��� நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:16:26Z", "digest": "sha1:5CHND6SXBA2PVMMWET4UY5PP2DDEET4D", "length": 41242, "nlines": 411, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமநாதபுரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாம்பன் பாலத்தில் இருந்து இராமேசுவரம் தீவின் தோற்றம்\nஇராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.\n3 மாவட்ட வருவாய் நிர்வாகம்\n3.1 இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n3.2 பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n5 ஊரக வளர்ச்சி நிர்வாகம்\n6.1 இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும்\n8 ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்\nமுதன்மைக் கட்டுரை: இராமநாதபுரம் சமஸ்தானம்\n1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பாக்கு நீரிணையில் தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று , இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:\nதிருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.\nதிருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.\nதிருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.\n2018 இல் இராஜசிங்கமங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.2019 இன் நிலவரபடி , இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் இராஜ சிங்க மங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.[3]\n4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.[4]\nஇம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தின், இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 5 வட்டங்களும் உள்ளன. இந்த 10 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[5]\nஇராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்[தொகு]\nபரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்[தொகு]\nஇராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகளும், 12 பேரூராட்சிகளும் கொண்டது.[6]\nஇம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[12]\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.\nஇம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.[13]\nஇராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும்[தொகு]\nபரமக்குடி (தனி) என்.சதன் பிரபாகர் அதிமுக\nதிருவாடாணை சே. கருணாஸ் அதிமுக\nராமநாதபுரம் டாக்டர் எம். மணி��ண்டன் அதிமுக\nமுதுகுளத்தூர் மலேசியா எஸ். பாண்டியன் காங்கிரசு\nமாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:\nஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்[தொகு]\nபரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்\nபரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில்\nவரதரராஜ பெருமாள் கோவில் (எமனேஸ்வரம்,பரமக்குடி)\nதிருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்\nதிருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்\nஉப்பூர் வெயிலுகுகந்த விநாயகர் திருக்கோவில்\nபெருவயல் ரணபலி முருகன் கோயில்\nஇராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் மற்றும் குமரைய்யாகோவில்\nஇராமநாதபுரம் கூரிச்சாத்தா அய்யனார் திருக்கோவில்\nரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவில்\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா\nகாரங்காடு சூழல் சுற்றுலா மையம்\n↑ \"இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்\".\n↑ மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்\n↑ \"இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்\".\n↑ \"இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்\".\nஇராமநாதபுரம் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் · தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்ட��� · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · புத்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரிசல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்பாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்குளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · புளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூகுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nவெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · ���த்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. மணக்குடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2019, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5OTg5MA==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:11:41Z", "digest": "sha1:IIQMQV4WGC2S2X3OF2QABJUM5CIUT6V3", "length": 8344, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nதிருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nதமிழ் முரசு 5 months ago\nதிருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் புனரமைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. கருட பகவான் ஆஞ்சநேயர் சன்னதிகளுடன் விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பகவத்ப்ராத்தனை, அக்னி பிரதிஷ்டை, மகாபூர்ணாஹூதி, முதல் கால ஹோமம், ஆராதனை நடந்தது.\nநேற்று 2ம் கால மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தன. மாலை 4 மணியளவில் 3ம் கால மகா ஹோமம், யந்திரஸ்தாபனம், பிம்பவாஸ்து உட்பட பூஜைகள் நடந்தன.\nஇன்று அதிகாலை 5 மணியளவில் விஸ்வரூப தரிசனம், விசேஷ ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது.\nஇதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு தொடங்கி 10. 30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.\nஇந்த நிகழ்ச்சியை காண திரண்டிருந்த மக்கள், பக்தி பரவசத்துடன், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில் கைங்கர்ய சபா சங்க உறுப்பினர்கள் ஏ. பிரகாசம், பூதூர் ரங்கநாதன், கமாண்டோ ஏ. பாஸ்கரன், பொன். பாண்டியன், பி. வி. எஸ். சண்முகம், எஸ். பி. பி. ராஜா, எஸ். குணசேகரன், டி. ஆர். எஸ். சந்துரு, வக்கீல் இ. ஜெகதீசன், மன்னார் மற்றும் 32 சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇன்று இரவு 7 மணியளவில் சேஷ வாகனத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற உள்ளது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கைங்கர்ய சபா சங்கம் செய்திருந்தது.\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு\nபாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து\nகுடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019\nஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019\nசச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019\nதோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019\nஇந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21023", "date_download": "2019-12-15T14:12:09Z", "digest": "sha1:S54IGVP6AKCVGVNMJ2HZOKEBQVQLOID6", "length": 15742, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பொ­து­பல சேனாவுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது : மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபொ­து­பல சேனாவுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது : மஹிந்த ராஜபக்ஷ\nபொ­து­பல சேனாவுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது : மஹிந்த ராஜபக்ஷ\nஇந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­னால் ­பொ­து­பல சேனாவே உள்­ளது. அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.\nமாத்­தறைப் பிர­தே­சத்தில் விகா­ரை­யொன்றின் கட்­டடம் ஒன்றைத் திறந்து வைத்து நேற்று முன்­தினம் உரை­யாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.\nபெளத்த மதத்தை பாது­காத்து நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை உறு­திப்­ப­டுத்­து­வதை தவிர்த்து பெளத்த மதத்­துக்­கா­கவும் இனத்­துக்­கா­கவும் குரல் எழுப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கு சட்டம் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.\nபுதிய சட்­டங்­களை கொண்­டு­வந்து நாட்டில் மதம், இனம் என்­ப­வற்­றி­லி­ருந்து மக்­களைத் தூரப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் போது சம­யத்தின் மீதுள்ள பற்று அதி­க­ரிக்­குமே தவிர அது குறை­யாது.\nஇன்றும் அதுவே இலங்­கையில் இடம்­பெற்று வரு­கின்­றது. பெளத்த மதத்தை காப்­பாற்­று­வதை தவிர்த்து இந்த நாட்டில் பௌத்தம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த கார­ணத்­தினால் தான் நாட்டில் பெளத்த மத போராட்­டங்கள் வெடிக்க ஆரம்­பித்­துள்­ளன. அதேபோல் பெளத்த பிக்­கு­களே இந்த அர­சாங்­கத்­தி­னால் அதிகம் துன்­பு­றுத்­தப்­ப­டு­ப­வர்கள். அதேபோல் இந்த நாட்டை கட்டிக் காப்­பாற்­றிய எமது பாது­காப்பு படை­யினர் அடுத்­த­ப­டி­யாக கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர்.\nநாட்டில் இன­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு தேவை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும்இ தேவைப்­படின் புதிய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யா­வது இன­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் அறி­வித்­தி­ருந்­தமை எனக்கு நினைவில் உள்­ளது.\nஇந்த நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை உறு­திப்­ப­டுத்­து­வதை தவிர்த்து பெளத்த மதத்­துக்­கா­கவும்இ இனத்­துக்­கா­கவும் குரல் எழுப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கு சட்டம் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.\nஇந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்னால் பொது­பல சேனாதான் உள்ளது என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது. அர­சாங்­கத்தின் அடைக்­கலம் இல்லாவிடின் ஞானசாரர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அவர் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார்.\nஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளையும் பரப்பி வருகின்றது என்றார்.\nமஹிந்த ராஜபக்ஷ பொதுபலசேனா அரசாங்கம் இனவாதம் அடைக்கலம் கைது சட்டம் பெளத்த மதம் சிங்­கள பெளத்த கொள்­கை பெளத்த மதம் இனம் குரல்\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nமுன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்�� தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\n2019-12-15 18:57:56 க.வி. விக்னேஸ்வரன் கூட்டு சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார்.\n2019-12-15 18:48:11 ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம் ஜனாதிபதி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\n2019-12-15 17:31:55 ரெலோ பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-12-15 16:58:39 சிறிகாந்தா தலைமை தமிழ்த் தேசியக் கட்சி\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்\n2019-12-15 16:53:52 யாழ் வீடுகள் புகுந்து\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/07/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-12-15T12:25:56Z", "digest": "sha1:CZVI33CU6NSWL7TPLHDLO3XO242SKKYU", "length": 17001, "nlines": 130, "source_domain": "www.netrigun.com", "title": "எப்படி பாதுகாக்கிறது தென் கொரியா தன் நாட்டை? | Netrigun", "raw_content": "\nஎப்படி பாதுகாக்கிறது தென் கொரியா தன் நாட்டை\n1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிபிசி செய்தியாளரின் கள அனுபவம்\nஎல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதென் கொரியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் கடைசி கிராமத்தில் காலை பத்தரை மணிக்கும் மயான அமைதி நிலவுகிறது. எப்போதாவது ஒருசில வாகனம் மட்டுமே கடக்கும் எல்லை கிராமம் யோங்காம்…\nயோங்காம் கிராமத்தை அடுத்து வட மற்றும் தென் கொரியாவின் ‘ராணுவ கண்காணிப்பு இல்லாத பகுதி’ தொடங்குகிறது.\nஇந்தப் பகுதியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nயாங்காம் ரி கிராமத்தை சேர்ந்த லீ சுன் ஜா\nயோங்காம் கிராமத்தில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்கள் உணவுமேசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபலவிதமான உலர் மீன்கள், கருவாடு வகைகள், அரிசி, கிம்சி சலாட், கொரியாவின் தேசிய பானமான ‘சோஜு’ ஆகியவை உணவு மேசையில் தயாராக உள்ளது.\nஇந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்தபோது நடைபெற்ற வலி மிகுந்த வன்செயல்களின் நேரடி சாட்சிகள்.\nபங்காளி, பகையாளியானபோது நடைபெற்ற கொடுமைகளை கண்ணாற கண்டவர்களின் முகங்களில் அந்த வேதனையும், வலியும் உறைந்து போயிருக்கிறது.\n90 வயதான லீ சுன் ஜா என்பவர், 1950களின் இந்த கிராமத்தில் நடைபெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்களில் ஒருவர்.\nகிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான முதியோர்கள் அந்த கொடுமைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை.\nமீண்டும் யுத்தம் மூளுமோ என்று அச்சம்\n“என் கணவர் இப்போது உயிருடன் இல்லை. என் பிள்ளைகளும் பெரியவர்களாகிவிட்டார்கள். வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்துவிட்டது.\nஆனால், நான் சொந்த இடத்தைவிட்டு வெளியேறுவதாக இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சண்டை வரக்கூடாது என்று விரும்பினாலும், சண்டை மூண்டு விடுமோ என்று அச்சமும் மனதை வாட்டுகிறது”.\nஇந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோரில் எங்களிடம் பேச தயாராக இருந்தது லீ சுன் ஜா மட்டும்தான் என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.\nமற்றவர்கள் வட கொரியா என்றாலே வாயை அழுந்த மூடிக்கொள்கின்றனர். ஏனெனில் இங்கிருப்பவர்களின் உறவினர்கள் பலர் வடகொரியாவில் வசிக்கின்றனர். தங்கள் சாதாரணமாக சொல்லும் கருத்து அங்கிருப்பவர்களை பாதிக்குமோ என்ற அச்சமே அதற்கு காரணம்.\nஆனால் லி சுன் ஜாவுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகள் செய்து வருவது பற்றிய எந்தவித தகவல்களும் தெரியவில்லை.\nகிம்மை பற்றி அதிகம் பேசுவதில்லை\nலீ சுன் ஜா சொல்கிறார், “நான் தொலைகாட்சி பார்க்கிறேன், ஆனால் கிம் பற்றி அதிகமான தகவல்கள் எதுவும் வெளியாவதில்லை. பொதுவாகவே வட கொரியா சண்டையை விரும்பும் நாடு என்பதுதான் கவலையளிக்கிறது”\nவட கொரிய எல்லைப் பகுதியில் ஒரு கிராமத்தில் பூமிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள ‘அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத’ பதுங்குக்குழி\nயோங்காம் ரி போன்ற டஜன் கணக்கான கிராமங்கள் வட கொரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.\nஎல்லையோர கிராமங்களில் பெரிய அளவிலான பதுங்குக்குழிகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றை அணு ஆயுதங்களோ, ரசாயன ஆயுதங்களோ தாக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதாவது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமிகுந்த பிரயத்தனங்களுக்குப் பிறகு ஒரு பதுங்குக்குழியை பார்வையிட அனுமதி கிடைத்தது.\nபதுங்குக்குழிகளில் இருக்கும் சுவர்கள் நான்கு அடிக்கும் அதிகமான தடிமனில் இரும்பு மற்றும் காங்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன.\nஇந்த நிலத்தடி பதுங்குக்குழிகளில் வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஜெனரேட்டர்கள் எதுவும் கிடையாது.\nபெரிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளில் மூன்று மாதங்களுக்கு போதுமான உணவு பொருட்கள், கம்பளி மற்றும் யுத்த சமயத்தில் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள பேட்டரியால் இயங்கும் சிற்றலை வானொலியும் பொருத்தப்பட்டுள்ளன.\nஎல்லையோர கிராமங்களில் டிஜிட்டல் திரை மற்றும் எச்சரிக்கை செய்வதற்காக மாபெரும் ஒலிபெருக்கி எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nதென்கொரிய தலைநகரில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் இந்த பகுதியை சென்றடைய வேண்டுமானால் பனிக்காற்று, முடிவே இல்லையோ என்று தோன்றச் செய்யும் நீண்ட சுரங்கங்கள், -10 டிகிரிக்கும் குறைவான வெப்பம் என்ற பல இடர்பாடுகளை கடக்கவேண்டும்.\nஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்க வீரர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம்.\nவடகொரியா மற்றும் தென்கொரியா ராணுவத்தின் வலிமையை காட்டும் அட்டவணை\nஐந்து லட்சத்திற்கும் அதிகமான தென்கொரிய ராணுவ வீர்ர்கள் எல்லைப் பகுதியில் இரவு பகலாக காவல் காக்கின்றனர்.\nஎதிர்தரப்பில் வடகொரிய பீரங்கி முனைகள் தென்கொரியாவை நோக்கி இலக்கு வைக்கப்பட்டுள்ளன.\nபீரங்கி முனைகள் தங்களை குறிவைப்பதை அறிந்திருந்தாலும் தென்கொரிய வீரர்கள் ஓர் அங்குலம்கூட அசையாமல் எல்லையை காவல் காக்கின்றனர்.\nPrevious articleபெண்கள் மார்பினை தீண்டுவதால் அப்படி என்ன சுகம் கண்டீர்\nNext article“அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே” – சீமான் சரத்குமார்\nகடற்கரையில் ஸ்ரேயா வெளியிட்ட துடுக்கான வீடியோ\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை..\nபிரபல காமெடி நடிகர் மரணம்…\nபிக்பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படம்..\nஅரங்கத்தில் அப்பாவை நினைத்து கண்கலங்கிய செந்தில்…\nவலிமை ஹீரோயினாகும் பாலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73629-flood-warning-issued-as-water-level-in-perunchani-reservoir-reaches-near-75-feet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:56:11Z", "digest": "sha1:GG5U6OPRDXODL2EL3EAOHHIAMK5CTF3G", "length": 9960, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Flood warning issued as water level in Perunchani reservoir reaches near 75 feet", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஅபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியது. தாமிரபரணி மற்றும் பரளியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடம் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதிக மழை காரணமாக 75 அடியை தொடும்பட்சத்தில் தொடர்ந்து வரும் தண்ணீர் பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்படவுள்ளது.\nஇதனால் பரளியாற்றில் திறந்து விடப்பட்டு வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சேரும். இதனால் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூவர் கொலை வழக்கு.. தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை தேடும் போலீஸ்..\nநெல்லையில் முதியவர் வெட்டிக் கொலை : இளைஞர்களை தட்டிக் கேட்டதால் பரிதாபம்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஇஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் \nஅக்.12 முதல் 23 வரை நெல்லை புஷ்கரம் திருவிழா - ஆட்சியர் தகவல்\nதாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்\nஆற்றில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள் கடுமையான போராட்டங்களுக்கு பின்பு மீட்பு\nதாமிரபரணி மற்றும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nதாமிரபரணியில் கோக், பெப்சிக்கு தண்ணீர் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:37:41Z", "digest": "sha1:WDAAQKBNFSFJHPZ3EZ5DX3W7GPIKDRS5", "length": 10143, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தயாரிப்பாளர் ராஜன்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ��துவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\n\"மோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி\" ரகுராம் ராஜன்\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\n6-ஆம் கட்ட கீழடி அகழாய்வு எப்போது - அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nமைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை சினிமாவாகிறது\n\"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்\" - ‌ஆளுநர் தமிழிசை\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nகிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - நண்பருடன் குளிக்க சென்றபோது விபரீதம்\nகிணற்றில் விழுந்து மாணவன் உடலை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\nஆதாரத்தை கொடுங்க.. போராட்டத்தை விடுங்க.. : ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்\n“அச்சமில்லை அச்சமில்லை..” - போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு மாஃபா பாண்டியராஜன் ட்வீட்\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\n\"மோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி\" ரகுராம் ராஜன்\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\n6-ஆம் கட்ட கீழடி அகழாய்வு எப்போது - அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nமைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை சினிமாவாகிறது\n\"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்\" - ‌ஆளுநர் தமிழிசை\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nகிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - நண்பருடன் குளிக்க சென்றபோது விபரீதம்\nகிணற்றில் விழுந்து மாணவன் உடலை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\nஆதாரத்தை கொடுங்க.. போராட்டத்தை விடுங்க.. : ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்\n“அச்சமில்லை அச்சமில்லை..” - போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு மாஃபா பாண்டியராஜன் ட்வீட்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-12-15T14:16:31Z", "digest": "sha1:6SH54MQEKU4IGIJKRB4D7EQKLJ64L5JQ", "length": 9252, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எச்.ராஜா – தமிழ் வலை", "raw_content": "\nஎச்.ராஜாவுக்கு சுபவீரபாண்டியன் திடீர் நன்றி\nமேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் காரப்பன். இவர் தான் சார்ந்த நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில...\nஎச்.ராஜா தந்தி டிவி பாண்டே ஆகியோரின் பொய் – சான்றுடன் அம்பலமானது\nமோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்கிற சொல் ட்விட்டர் தளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இது தமிழகத்திலிருந்து வரவில்லை பாகிஸ்தானின் சதி என்று...\nகமலுக்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர்\nகஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் புகைப்படத்தை வைத்து பாஜகவினர் கண்டனப் பதிவுகளை தொடர்ந்து...\nஉடல்நலிந்த திருமுருகனை பொய் வழக்கு போட்டு அலைக்கழிப்பதா – சீமான் கடும் கண்டனம்\nமத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அரசுக்கு...\nஎச்.ராஜா ஏன் இப்படி பச்சைப்பொய் பேசுகிறார்\nஇந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செப்டம���பர் 18 அன்று எச்.ராஜாவுக்கெதிராக போராட்டம் நடத்தினர். அதுபற்றி அப்பட்டமான பொய் ஒன்றை எச்.ராஜா பேசியிருக்கிறார். அதை அம்பலப்படுத்துகிறார் பிபிசி...\nஎச்.ராஜாவின் அதிகாரத்திமிருக்கு சட்டம் அடிபணிந்து நிற்கிறதா\nகாவிரி நதிநீர் உரிமைக்காக கடந்த 15-09-2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரைத்...\nஎச்.ராஜா மீது என்ன நடவடிக்கை\nசெப்டம்பர் 15 மாலையிலிருந்தே பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் காணொலி பதிவொன்று வேகமாக இணையத்தில் வருகிறது. அதனை கைபேசி ஒன்றில் படம் பிடித்திருக்கிறார்கள். அதில்...\nகேரள வெள்ளம் பற்றி கவிதை – கவிஞருக்குக் கொலைமிரட்டல்\nகேரள மழை, வெள்ளப் பாதிப்புக்குச் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் காரணமென ஆடிட்டர் குருமூர்த்தி எழுதினார். இதற்குப் பலரும் எதிர்வினை ஆற்றினர்....\nசிலை கடத்தல் வழக்கில் சிக்கினாரா எச்.ராஜா- தமிழக அரசியலில் பரபரப்பு\nபாமக நிறுவனர் ராமதாசு ஜூன் 28 அன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளைக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசுத்...\nஎருமை மாடு போல சென்று விட்டாரே – மோடியை வெளுத்த பாரதிராஜா\nஏப்ரல் 20 ஆம் நாள் (20.4.2018) சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற சென்னை புத்தகச் சங்கமம் - உலகப் புத்தக நாள் பெருவிழாவினை...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\nரஜினி பட விநியோக உரிமையைப் பெற பா.ம.க தலைவர் முயற்சி\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83636/tamil-news/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88---%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE.htm", "date_download": "2019-12-15T13:44:02Z", "digest": "sha1:2XAD3LPUYVUPEXLZ5AT3O774SZUOKBNU", "length": 9954, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "உபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா - உபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஉபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலகின் ஹிந்து நாடான நேபாள நாட்டைச் சேர்ந்தவர் மனிஷா கொய்ராலா. ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் 'பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை (2011) ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஏஆர் ரகுமான் தயாரித்து, கதை எழுதி இசையமைக்கும் '99 சாங்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.\nஇன்று(டிச.,4) அவருடைய சொந்த நாடான நேபாளத்தில் காத்மண்டுவில் உள்ள த்ரிபுபனா பல்கலைக்கழகத்தில் பண்டைய சமஸ்கிருத இலக்கிய மையம் ஒன்றைத் திறந்து வைக்கிறார். அது பற்றிய மகிழ்ச்சியை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, உபநிஷதம் மற்றும் பண்டைய தத்துவங்களைக் கற்க மிகவும் ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரசிகர்களை திக்கு முக்காட செய்யும் ... பாலாவுக்கு விக்ரம் மறைமுக பதில்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இத��� எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155357-actor-dhamu-shares-ghilli-movie-experience", "date_download": "2019-12-15T13:08:47Z", "digest": "sha1:NOMVO4IF2FZ2VQIKKYI6QZYKRPM6IQAQ", "length": 14473, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `ஒக்கடு’வில் இல்லாத `ஓட்டேரி நரி’ `கில்லி’யில் எப்படி வந்தது?’’ `கில்லி’ கதை சொல்லும் தாமு #15YearsOfGhilli | Actor Dhamu shares 'Ghilli' movie experience", "raw_content": "\n`` `ஒக்கடு’வில் இல்லாத `ஓட்டேரி நரி’ `கில்லி’யில் எப்படி வந்தது’’ `கில்லி’ கதை சொல்லும் தாமு #15YearsOfGhilli\n`கில்லி' திரைப்படம் வெளியாகி பதினைந்து வருடங்கள ஆன நிலையில் படம் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் தாமு.\n`` `ஒக்கடு’வில் இல்லாத `ஓட்டேரி நரி’ `கில்லி’யில் எப்படி வந்தது’’ `கில்லி’ கதை சொல்லும் தாமு #15YearsOfGhilli\nமகேஷ் பாபு, பூமிகா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் `ஒக்கடு'. தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்தப் படம் தமிழில் விஜய் நடிப்பில் `கில்லி'யாக ரீமேக் செய்யப்பட்டது. தரணி இயக்கிய இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரிலீஸாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகியுள்ளது. `கில்லி’ படத்தில் `ஓட்டேரி நரி’யாக நடித்த நடிகர் தாமுவிடம் பேசினேன். அவர் பேசிய `கில்லி’ அனுபவத்திலிருந்து...\n`` `கில்லி’ படத்தில் நடிப்பதற்காக முதலில் இயக்குநர் தரணி சார் என���னை போன் பண்ணி அழைத்தார். அந்தச் சமயத்தில் `ஜே ஜே' படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்காக நிறைய முடி வளர்த்திருந்தேன். படம் முழுக்கக் குடுமியோட வரும் கேரக்டர். `சாணக்கியன் சபதம்’ போல அந்தப் படத்தில் ஒரு சபதம் எடுத்திருப்பேன். அதற்காகத்தான் அந்தக் குடுமி.\nதரணி சாரை சந்திக்கச் சென்றேன். என் முழங்கை அளவுக்கு நீண்ட முடியோடு போய் நின்ற என்னைப் பார்த்த தரணி சார், `யோவ் என்னய்யா... இவ்வளவு முடி வளர்த்து வெச்சிருக்க' என்று கேட்டார். `இந்த முடியாலயே `கில்லி’யில் நம்மால் நடிக்க முடியாமல் போய்விடுமோ' என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன்.\nஎன்னை சுற்றிச் சுற்றி வந்த தரணி சார், கையில் ஒரு சீப்பு எடுத்து நடு வகிடு எடுத்து ஒரு கோடு போட்டுப் பார்த்தார். பிறகு ஒரு ஹேர் ஸ்டைலிஸ்டை வரவைத்து, `இந்த முடியை வெச்சு என்ன ஹேர் ஸ்டைல் அமைக்கலாம்’ என்று மும்முரமாகப் பேசினார். அப்போது, ரத்னம் சாரின் பையன் ஒரு நாவலின் பெயரைச்சொல்லி, `அந்த நாவல்ல வர்ற கேரக்டர் போல ஹேர் ஸ்டைல் பண்ணலாம்’ என்றார்.\nஉடனே, என் தலைமுடியை வாரி இரண்டு பின்னல் போட்டு ஒரு குச்சியை நடுவில் செருகி நிக்க வைத்தார். அதைப்பார்த்த அனைவரும் சிரித்துவிட்டனர். `நரி மாதிரி இருக்க டா' என்று தரணி சார் சொன்னார். `ஓட்டேரி நரி மாதிரி இருக்கா சார்' என்று கேட்டேன். `அது என்னடா ஓட்டேரி' என்றார். சென்னையில் நான் இருந்த ஏரியாவில், `ஓட்டேரி நரி’ என்ற பெயரில் ஒருத்தர் வாழ்ந்திருக்கிறார் சார் என்றேன். `இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமா இருக்கும். அதையே உன் படப்பெயரா வெச்சுடலாம்’ என்றார். இதுதான் நான் நரியான கதை.\nபிறகு அந்த கெட்டப்புடன் வீட்டுக்குப் போனேன். வீட்டில் இருந்தவர்கள் என்னைப்பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருவழியாக ஷூட்டிங்கும் தொடங்கியது. மகாபலிபுரத்தில் பெரிய செட். விஜய் சார் வந்தார். `இது என்ன கெட்டப், புதுசா இருக்கு’ என்று அவரும் விசாரித்தார். சுற்றியிருந்த ஆடியன்ஸ் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். படத்தில் எனக்கு சென்னை ஸ்லாங். அந்த பாஷை பேசி நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஏனெனில் அதுதான் என் தாய்மொழி என்றுகூட சொல்லலாம்.\nகபடி பிராக்டீஸ் விஜயா வாகிணி ஸ்டூடியோவில் தினமும் மாலை நடக்கும். விஜய் உட்பட ��டத்தில் நடித்த எல்லோரும் பிராக்டீஸ் செய்வோம். ரியல் கபடி வீரர்கள் எங்களுக்கு பிராக்டீஸ் கொடுத்தனர். கபடி விளையாடுற நிறைய வீரர்களின் கை, கால் அசைவுகளை உன்னிப்பாகக் கவனிப்போம்.\nபடம் இந்தளவுக்கு வெற்றி அடைந்ததற்கு விஜய்தான் முக்கியமான காரணம். அவருடைய அர்ப்பணிப்பு அதிகம். அவர் ரியல் கபடி வீரர் மாதிரியே பயிற்சி எடுத்து முழு மூச்சாக விளையாடினார். அவரின் ஆர்வத்தைப் பார்த்து நாங்களும் கபடியைக் கற்றுக்கொண்டு நடித்தோம்.\nபிரகாஷ்ராஜ் சாருக்கு அந்த ஸ்லாங் சரியாக வராது. அவரும் சென்னை ஸ்லாங் பேச முயற்சி பண்ணுவார். `டேய் நான் பேசுறேன். சரியா வருதானு பார்த்துச் சொல்லு’ என்பார். என்னிடம்தான் கற்றுக்கொண்டார் என்றே சொல்லலாம். சாலிகிராமத்தில் அவர் என் பக்கத்து வீட்டுக்காரர். நல்ல நண்பர். ஷூட்டிங் ஸ்பாட் வந்தால் கேரக்டராகவே மாறிவிடுவார். அவருடன் `கில்லி’யில் நடித்தது நல்ல அனுபவம்.\nவிஜய்யுடன் கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன். அவர் என்னை எப்போதும், `தாமு’ என்றுதான் அழைப்பார். ஆனால், இந்தப் படத்துக்குப் பிறகு இன்றுவரை `நரி’ என்றுதான் கூப்பிடுகிறார். `என்ன நரி நல்லாயிருக்கியா’ என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார். விஜய் சாருடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் அதுதான்.\nதெலுங்கு `ஒக்கடு' படத்தில் என் கேரக்டரே கிடையாது. `கில்லி' படத்துக்காக இந்த கேரக்டரை தரணி சார்தான் உருவாக்கினார். படம் ரிலீஸுக்குப் பிறகு பலரும் என்னை `நரி’ என்றுதான் கூப்பிட்டனர். குறிப்பா என் குழந்தைகள். அவர்கள் 13 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டைக் குழந்தைகள். `அப்பா’ என்று கூப்பிட்டு நான் திரும்பிப்பார்க்கவில்லை உடனே `நரி' என்றுதான் கூப்பிடுகிறார்கள். அந்தளவுக்குக் குழந்தைகள் மத்தியிலும் இந்த கேரக்டர் பிரபலம்.\nஇப்படி `கில்லி' படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967960", "date_download": "2019-12-15T12:31:23Z", "digest": "sha1:IWNWZVISNU4EADYQ4C2XJEEOSAPHNHL4", "length": 9692, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மங்கலூர் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமங்கலூர் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\nமுத்துப்பேட்டை, நவ.13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பருவ மழை பெய்து வருவதையடுத்து டெங்கு மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் வட்டார சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மருத்துவக்குழுவினர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அதேபோல் அனைத்து அங்கன்வாடி பள்ளிகளுக்கும் சென்று அதிரடி ஆய்வு ஆய்வு மற்றும் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நிலவேம்பு கசாயமும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மங்கலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வட்டார வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பூச்சியல் வல்லுநர் பழனிச்சாமி மாணவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். டெங்கு கொசுக்கள் எப்படி உருவாகிறது மற்றும் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து அணைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கிடந்த தேவையற்ற பொருட்களை அகற்றி கொசு மருந்து புகை அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், நாகராஜ், செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சுகாதார மேற்பார்வையாளர் பழனியப்பன் வரவேற்றார். முடிவில் தலைமையாசிரியை குணாசுந்தரி நன்றி கூறினார்.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா\n4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்\nசம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி\nவடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்\nமுத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்\nஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்\nமுத்துப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்\nதட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை\nஅச்சம் நீங்கியதால் முத்துப்பேட்டையில் தேர்தல் களைக்கட்டியது தலைவருக்கு 8 பேர், உறுப்பினருக்கு 45 பேர் மனுதாக்கல்\n× RELATED பரமக்குடியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530481/amp?ref=entity&keyword=company%20manager", "date_download": "2019-12-15T13:04:44Z", "digest": "sha1:JDTS463AJ6STFZ4R45Y63SKJL5G6GER2", "length": 9686, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Teenage manager claims to buy a job | வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு வலை\nநெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரியாக்குறிச்சி ராஜலட்சுமி திருமண மண்டபம் பின்புறம் வசிப்பவர் சிவா மனைவி திவ்யா(27). கணவர் இறந்து விட்டதால் அவர் தனது தாய் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். கங்கைகொண்டான் அதிமுக நகர செயலாளர் மனோகர் என்பவர் வேலைவாங்கி தருவதாக கூறி திவ்யாவிடம் ஆதார் கார்டு, ரேஷன்காடு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு தனது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், திவ்யா வேலைசெய்யும் ஜவுளிகடைக்கு வந்த மனோகர் மனைவி மகா என்கிற மகாலட்சுமி திவ்யாவிடம் எனது கணவரிடம் ஏன் பேசுகிறாய், பழகுகிறாய் என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த திவ்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் வாந்தி எடுப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் திவ்யாவை மீட்டு உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து திவ்யா மந்தாரக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் மனோகர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nகள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மூதாட்டி கழுத்தறுத்து ஆசிட்டை ஊற்றி கொலை\nகுலசேகரம் அருகே ஓட்டலில் புகுந்து வெங்காயம் திருட்டு\nதிண்டுக்கல்லை அடுத்து சேலத்தில் கைவரிசை போலி ஆதார் அட்டைகளுடன் கும்பல் சிக்கியது : கம்ப்யூட்டர், பான் கார்டுகள் பறிமுதல்\nகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் கத்தியால் குத்தி பெயின்டர் கொலை : வாலிபர் கைது\nமுகப்பேர் மெடிக்கலில் நுழைந்து கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்ற ஆசாமிகளுக்கு வலை\nவேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் நகை அபேஸ் : ஆட்டோ டிரைவர் கைது\nதவணைமுறை நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி : நகைக்கடை மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nபோலி அடையாள அட்டையுடன் கமிஷனர் அலுவலகத்தில் உலா வந்தவர் அதிரடி கைது\nலாட்டரி விற்பனைக்கு உடந்தை 2 பெண் ஏட்டு உள்பட 3 பேர் இடமாற்றம்\n× RELATED மின்வாரியத்தில் ‘கேங்மேன்’ வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:31:23Z", "digest": "sha1:OGY5KFWYX6EPXLYAHPV3BL3TIE77QHDT", "length": 5138, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசோக் அமிர்தராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசோக் அமிர்தராஜ் (Ashok Amritraj, பிறப்பு: பிப்ரவரி 22, 1956)[1] is an இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும், நேசனல் ஜியாகிரபிக் திரைப்பட நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் ஆவார்.\nதிரைப்படத் தயாரிப்பாளர் , டென்னிஸ் வீரர்\nதமிழ்நாடு சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் தனது 9 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் விளையாடியுள்ளார். விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். இவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.\nஇவர் ஹாலிவுட் உட்பட நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரி���்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்ச்சியையும் சோனி (Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.[2]\nஇவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vijayadashami-horoscope-predictions-12-zodiac-signs-will-get-lucky-after-dashara-365055.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T12:28:21Z", "digest": "sha1:FN4ZH2XDOPUK62HDDBGZJT5DR42TCZP4", "length": 32563, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம் | Vijayadashami Horoscope Predictions 12 Zodiac Signs Will Get Lucky After Dashara - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு- போலீஸ் தடியடி\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nMovies மாலையை கழட்டியாச்சு.. மாடலா மாறியாச்சு.. மாநாடுக்கு ரெடியான சிம்பு\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்று���் எப்படி அடைவது\nவெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்\nசென்னை: படித்து முடித்து விட்டு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். தொழில் தொடங்கி முதலாளி ஆக வேண்டும் என்று ஒரு சிலர் மட்டுமே நினைப்பார்கள். லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது. எத்தனை நாளைக்குத்தான் வேலை செய்து சம்பளம் வாங்குவது சொந்த தொழில் தொடங்கலாம் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். விஜயதசமி நாளான இன்று புதிதாக கற்கவும், தொழில் தொடங்கவும் நல்ல நாள். இந்த நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.\nபத்தாம் இடத்தில் இருகின்ற கிரகத்தின் வலிமையையும், அதன் காரகங்களையும் முக்கியமாக தொழில் சம்மந்தப்பட்ட காரகங்களை அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் இடதின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் இடதின் அதிபதி தங்கி இருக்கின்ற வீட்டின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் வீட்டை யார் யார் பார்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. எந்த கிரகம் எந்த பார்வையில் பத்தாம் வீட்டைப் பார்கின்றது என்று அறிந்து அந்த கிரகத்தின் வலிமையையும், காரகதுவமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன காரணிகளை ஆராய்ந்து\nசூரியன் பத்தாம் வீட்டில் நின்றால் வேந்தனாய், தனாவானாய் இருப்பார். சந்திரன் நின்றால் புத்திமான், சூரன் எடுத்த காரியம் முடிப்பார்.\nசெவ்வாய் நின்றால் பூமியை ஆளுவான், சகல காரியசித்தி கிடைக்கும். புதன் நின்றால் சிற்ப வித்தை அறிவான் கலைகள் பல அறிந்தவன். குரு நின்றால் செல்வமுடையவன். ராஜசேவை செய்வார். சுக்கிரன் நின்றால் சூரராய் இருப்பார். சனி நின்றால் தனம் தேடுவதில் சமர்த்தன். ராகு நின்றால் நடன சங்கீதங்களில் ஆர்வமுடையவன். கேது நின்றால் உற்சாகமானவன். விஜயதசமி தினமான இன்று கோச்சாரப்படி ���ிரகங்கள் அமர்வினைப் பொருத்து என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.\nசெல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nசெவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே. முதலாவது ராசியான உங்களுக்கு இந்த வாரம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் ஏழாம் வீட்டில் புதன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் புதனின் அனுக்கிரகம் அற்புதமாக உள்ளது. கல்வி தொடர்புடைய தொழில் தொடங்கலாம். ஆடம்பர பொருட்களை விற்கும் தொழில் நகைக்கடை, ஜவுளிக்கடை தொடங்கலாம். செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். நிகழப்போகும் குரு பெயர்ச்சி அற்புத பலன்களைத் தரப்போகிறது.\nகாதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஆறாம் வீட்டில் சுக்கிரன் புதன், ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கால கட்டத்தில் கல்வி சார்ந்த தொழில் தாடங்கலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். ஃபேஷன் டிசைனிங் தொழில் தொடங்கி செய்ய ஏற்றது. சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெற்றி கிடைக்க குரு பெயர்ச்சி வரை பொறுமை காக்கவும்.\nபுத்தி நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் புதன், ஆறாம் வீட்டில் குரு ஏழாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கால கட்டத்தில் சுய தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மீடியா சார்ந்த தொழில் தொடங்கலாம். ஆன்லைனில் யுடுயூப் சேனல்கள் ஆரம்பிக்கலாம். புத்தக கடைகள் ஆரம்பிக்கலாம். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும்.\nமனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் செவ்வாய் நான்காம் வீட்டில் சுக்கிரன் புதன், ஐந்தாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு அதி அற்புதமான கால���் நீங்க என்ன தொழில் தொடங்கினாலும் ஜெயிக்கும். சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் பேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஜவுளி கடை, பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம். திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானை வணங்குங்கள்.\nதந்தை காரகன் சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன் புதன் நான்காம் வீட்டில் ஐந்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ரியல் எஸ்டேட் தொழில் தொடங்க நன்மைகள் நடக்கும். சகோதர சகோதரிகளிடன் கூட்டாக இணைந்து தொழில் தொடங்கலாம். ஞாயிறு கிழமைகளில் சூரியனை வணங்க நன்மைகள் நடக்கும்.\nபுதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் ராசிக்குள் சூரியன், செவ்வாய் இரண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன் மூன்றாம் வீட்டில் குரு நான்காம் வீட்டில் சனி கேது தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.அனுபவம் இருக்கும் தொழில் துறைகளில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது நல்லது ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடக்கும்.\nசுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன், ராசிக்குள் புதன், சுக்கிரன், இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நகைகள் வாங்க இது நல்ல நேரம். இரும்பு தொடர்பான தொழில்களை தொடங்கலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அன்னை மகாலட்சுமியை வணங்கலாம். குரு பெயர்ச்சி வரை காத்திருக்கவும்.\nசெவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ஜென்ம ராசியில் குரு இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க தொழில் ஸ்தான அதிபதி ராசி நாதன் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் பூமி, நிலம் வாங்குங்கள். சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம். மளிகைக்கடை ஆரம்பிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி ��ரலாம். பழனி சென்று முருகனை வணங்கலாம்.\nகுருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய், லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் குரு ஜென்ம ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நல்ல காலம் தொடங்கப்போகிறது ஏழரை சனி காலம் என்பதால் நிதானம் தேவை. விரைய செலவுகள் அதிகம் ஏற்படும் காலம். சித்தர்களை வணங்குங்கள் நல்லது நடக்கும்.\nசனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு ஒன்பதாம் சூரியன் செவ்வாய் பத்தாம் வீட்டில் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் குரு, விரைய ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் சுப விரைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திண்டாடிக்கொண்டிருக்கிறீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்படுங்கள் நல்லது நடக்கும். சிவ வழிபாடு நன்மையை கொடுக்கும்.\nசனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் புதன், பத்தாம் வீட்டில் குரு லாப ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரத்தின் படி பார்த்தால் ஏற்றுமதி இறக்குமதி தொழில் அற்புதமாக உள்ளது. புதிய தொழில் தொடங்க வேண்டாம் இருக்கும் தொழிலை விரிவு படுத்துங்கள் லாபம் அதிகம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.\nகுரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் செவ்வாய் இணைந்துள்ளன. எட்டாம் வீட்டில் சுக்கிரன் புதன் சஞ்சரிக்கின்றனர். ஒன்பதாம் வீட்டில் குரு , பத்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களிடம் உள்ள சேமிப்பை வைத்து தொழில் தொடங்குங்கள். நீங்கள் தொடங்கும் தொழில் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் உங்க ராசி அதிபதி குருபகவானை வியாழக்கிழமை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - அரிசியில் அ எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்\nசரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்��ளை சொல்லி பூஜை செய்யுங்க - கல்வி அருள் தேடி வரும்\nசரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி\nவிஜயதசமி வித்யாரம்பம் - கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவிந்த மக்கள்\nவிஜயதசமி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - மதுரையில் 8ஆம் தேதி செல்லூர் ராஜூ தொடக்கி வைக்கிறார்\nமைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம்.. குவியும் பக்தர்கள்\nநெல்லில் \"அ\" எழுதிய குட்டீஸ்... விஜயதசமி விழா கொண்டாட்டம்\nநலங்களும் வளங்களும் பெருகி வெற்றி தரும் விஜயதசமி...\nவெற்றி மேல் வெற்றி பெற வேண்டும்: ஆயுதபூஜை, விஜயதசமிக்கு ஜெ., வாழ்த்து\nஅம்மாவே ஜெயில்ல இருக்காங்க… கோயம்பேடு சந்தையில் மந்தமான ஆயுத பூஜை விற்பனை\nசக்தி தரும் திருவிழாக்கள்… ஆயுதபூஜை, விஜயதசமி\nஅதர்மம் எனும் சூழ்ச்சி அழியும், தர்மம் வெல்லும் - ஓ.பன்னீர் செல்வம் விஜயதசமி வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/arvind-kejriwal-on-nrc-manoj-tiwari-will-be-the-first-one-who-will-have-to-leave-delhi-363944.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:49:04Z", "digest": "sha1:FQKK6M64LQNEK63EHOARX7FCT7ZY7LRS", "length": 17966, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "NRC: டெல்லி பாஜக தலைவர் முதல் ஆளாக டெல்லியை விட்டு வெளியேறும் நிலை வரும் : அரவிந்த் கெஜ்ரிவால் | Arvind Kejriwal on NRC: \"Manoj Tiwari will be the first one who will have to leave Delhi\" - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிக��� அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNRC: டெல்லி பாஜக தலைவர் முதல் ஆளாக டெல்லியை விட்டு வெளியேறும் நிலை வரும் : அரவிந்த் கெஜ்ரிவால்\nஅரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு வீடியோ\nடெல்லி: டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியில் இருந்து முதல் ஆளாக வெளியேற வேண்டி வரும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.\nநாட்டில் எங்கும் இல்லாத ஒன்றாக அஸ்ஸாம் மாநிலத்தில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது.\nஅண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்களை தடுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nநாட்டை அநாகரீகத்துக்கு தள்ளும் பசு பாதுகாப்பு கும்பல்: பாஜக கூட்டணி கட்சி ஜேடியூ காட்டம்\nஅண்மையில் அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 19லட்சம் பேர் பெயர்கள் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க தீர்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தை போல் மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நீடிக்கப்பட வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.\nடெல்லி மாநில பாஜக தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி அவ்வப்போது அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிவந்த நிலையில், தெற்கு டெல்லியில் ஒரு செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு ஊடுருவல்காரர்கள் காரணம் என விமர்சித்து இருந்தார்.\nஇதற்கு பதிலடியாக டெல்லியில் ச���ய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி (பீகாரில் பிறந்தவர்) முதல் ஆளாக டெல்லியில் இருந்து வெளியேற வேண்டி வரும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nநீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்\nமதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை\nசமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை\nமாநில அரசின் கையில் ஒன்னும் இல்லை.. எதுவும் செய்ய முடியாது.. குடியுரிமை சட்டத்திற்கு இவ்வளவு பலமா\nதிடீரென மயங்கி விழுந்த சுவாதி மாலிக்.. ஐசியூவில் அனுமதி.. 13-வது நாள் தொடர் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் வீடு.. நிலம் வாங்கும் விவகாரத்தில் திருப்பம்... புதிய கட்டுப்பாடு வருவதாக பரபரப்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்.. அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை\n இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்\nமனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு\nபொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/head?q=video", "date_download": "2019-12-15T12:39:45Z", "digest": "sha1:SB2LL722LY53UVWDMJDKUTRNZGKFAVBE", "length": 10324, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Head: Latest Head News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\nதலை எங்கேய்யா இருக்கு... சந்தியாவை ஹாயாக கொன்று விட்டு போலீசை திணறடிக்கும் பாலகிருஷ்ணன்\nஊருக்கு நடுவே ஒரு கொலை.. சமுதாய கூடத்தில் தலை.. நெல்லை அருகே பரபரப்பு\n\"மறுத்த\" மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்\nஆசிரியையின் தலையை துண்டித்து 5 கிமீ ஓடிய மனநலம் குன்றிய நபர்.. அலறிய மக்கள்.. ராஞ்சியில் பயங்கரம்\nநடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன்\nசிவகங்கையில் கொடூரம்: மனித தலையுடன் சாலையில் நடந்து சென்ற பூமிநாதன் கைது-அலறிஓடிய மக்கள்\nகமல் தலைப்பு செய்தியாகலாம்.. தலைவராக முடியாது.. தமிழிசை தடாலடி\nசென்னை ஜிஎஸ்டி சாலையில் உருண்டோடிய மனித தலை.. அலறியடித்து ஓடிய மக்கள்\nமொட்டை மாடியில் வீசப்பட்ட 3 மாத குழந்தையின் தலை.. சந்திரகிரகணத்துக்காக நரபலி கொடுக்கப்பட்டதா\nசமூக வலைதளங்களில் நடிகை குத்து ரம்யா தலைமையில் கலக்கும் காங்கிரஸ் டீம்\nதொடர வேண்டுமா உன்னத வீரர்களின் உயிரிழப்புகள் சிஆர்பிஎஃப் தலைவர் நியமனம்தான் எப்போது\nஒசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் கிடந்த ஆண் தலை.. விசாரணையில் அவலம் அம்பலம்\nதுருக்கியில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 11 போலீசார் பலி- 70 பேர் படுகாயம்\nநோக்கியா நிறுவனத்தின் இந்திய சந்தை தலைமை அதிகாரியாக சஞ்சய் மாலிக் நியமனம்\n12 ராணுவ அதிகாரிகளின் தலையை வெட்டிக் கொடூரமாக கொன்ற லிபியா ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஉ.பி.: பிரசவத்தின்போது குழந்தையை வெளியே எடுக்கையில் தனியாக பிய்ந்து வந்த தலை\nஉலகின் முதல் “தலைமாற்று” அறுவை சிகிச்சை - ரஷ்ய கணினி விஞ்ஞானிக்கு 2017ல் நடக்குது\nகுற்றாலம் அருவியில் குளிக்கிறவங்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயமாக்குங்கப்பா ப்ளீஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/udhayanidhi-stalin", "date_download": "2019-12-15T12:28:43Z", "digest": "sha1:SHOJSEY3TO423MZBRLFHU4HMV3U6IXFF", "length": 7338, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Udhayanidhi Stalin, Latest News, Photos, Videos on Actor Udhayanidhi Stalin | Actor - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அர்ஜூன் ரெட்டி ஹீரோ டாப் 5 லிஸ்ட் இதோ\nஇந்தியாவை அதிர வைக்கும் Jumanji: The Next Level வசூல், இத்தனை கோடிகளா\nபல லட்சம் பார்வைகளை அள்ளிய நடிகை சன்னிலியோன் வீடியோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன ���ந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஎனக்கு பட்டப்பெயர் வேண்டாம்: நடிகர் உதயநிதி வைத்த வேண்டுகோள்\nநேர்கொண்ட பார்வை சென்னை உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வாங்கி வெளியிடவிருக்கும் பிரபல நடிகர்\nவிஜய்யின் மாஸான டையலாக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்து கொண்ட முக்கிய நடிகர்\nதடம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மகிழ்திருமேணியின் அடுத்தப்படம், ஹீரோ யார் தெரியுமா\nகண்ணே கலைமானே படம் பார்க்க வந்த கூட்டம் தியேட்டர் பெண்கள் செய்த கூத்து - வைரலாகும் வீடியோ\nயுவன் ஷங்கர் ராஜா எங்களுக்கு பாடல் தயார் செய்து தரவில்லை உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்\nகண்ணே கலைமானே படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nபேட்ட உண்மையான வசூல் என்ன தெரியுமா முதன் முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலின்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nபேட்ட படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்\nபேட்ட படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர், யார் தெரியுமா\nஇளைய தளபதி டைட்டிலுக்கு இன்னொருவரா களத்தில் இறங்கும் பிரபல நடிகர் - விஜய் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா\nதரக்குறைவாக பேசியவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டலின்\nசர்கார் படம் வெளியாகியுள்ள நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் எந்த படத்திற்கு சென்றுள்ளார் பாருங்க\n உதயநிதி ஸ்டாலின் நச் பதில்\n மிஷ்கின் இயக்கத்தில் அடுத்தப்படத்தின் செம்ம செய்தி இதோ\nகேரள மக்கள் படும் துயரம்- தன் பங்கிற்கு நிதி உதவி செய்த நடிகர் உதயநிதி ஸ்டாலின்\nமுன்னணி இயக்குனருடன் கைக்கோர்க்கும் உதயநிதி- இம்முயற்ச்சியாவது வெற்றி பெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100708_hyundi_p.shtml", "date_download": "2019-12-15T12:25:10Z", "digest": "sha1:MHGPRZMTYGE5FPN6DVJLLT7OCZHM2IJZ", "length": 30519, "nlines": 35, "source_domain": "www.wsws.org", "title": "அடக்குமுறைகளுக்கு எதிராக குரலெழுப்பும் இந்தியாவின் ஹூண்டாய் தொழிலாளர்கள்", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nஅடக்குமுறைகளுக்கு எதிராக குரலெழுப்பும் இந்தியாவின் ஹூண்டாய் தொழிலாளர்கள்\nசென்னை திருபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் சுமார் 300 ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்ததை மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி காவல்துறையினர் முறியடித்த சூழலில் பத்திரிகையாளர்கள் குழு அந்த கார் தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டனர். திருபெரும்புதூர், தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.\nஇரண்டு நாள் உள்ளிருப்புப் போராட்டத்தை முறியடிப்பதற்காக காவல்துறையினர் 282 ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்ற ஆண்டு தொழிற்சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்கும், ஹூண்டாய் மோட்டார் இந்தியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (எச்.எம்.இ.ஐ.யு) தொழிற்சங்கத்தை அங்கீகரித்ததற்கும் பழிவாங்கும் நோக்கத்துடன் நிர்வாகத்தினரால் பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கிலான ஹூண்டாய் ஊழியர்களின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் கோரிக்கையாக இருந்தது.\nஇந்த உள்ளிருப்பு போராட்டம் முறியடிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே, இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யு) என்னும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தொழிலாளர் சங்கம், போராட்டம் வலுப்படுமோ என்ற பயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவிருந்த அதன் உறுப்பினர்களிடம் வேலைக்கு திரும்ப வலியுறுத்தியது. அரசு நடுநிலையி்ல் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, ஒரு சிலரது பணி நீக்கம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி தொழிற் சங்கம் இதை நியாயப்படுத்தியும் உள்ளது. எச்.எம்.இ.ஐ.யு (HMEIU) தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிறுவனம் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதாக எந்த ஒரு வாக்குறுதியும் வழங்கவில்லை.\nஜூன் 11-ஆம் தேதியன்று, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தை முறியடிக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த 282 ஊழியர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறப்போவதாக நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தாலும் அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படவி்ல்லை. இதன் மூலம் உள்ளிருப்ப�� போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் நிலையி்ல் தான் உள்ளனர். (காணவும்- “தென்னிந்தியாவில் ஹூண்டாய் வளாகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முறியடித்த காவல்துறையினர்”)\nநாங்கள் ஹூண்டாய் வளாகத்தை பார்வையிட்டபோதும் கூட அங்கு ஏராளமான காவல்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலுமாக, தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அந்த வளாகத்தின் நுழைவு வாயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நின்று கொண்டிருந்தனர்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போலீஸ் நடவடிக்கைகள் மற்றும் தற்போது அவ்விடமெங்கும் போலீசாரால் நிரப்பப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பேசுவதற்கே ஊழியர்கள் தயங்குவதை உணர முடிந்தது. உள்ளிருப்பு போராட்டத்தை முறியடிக்க வளாகத்திற்குள் நுழைவதற்கும் முன்பே போலீசார் அந்த வளாகத்தின் நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த குடில்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.\nநிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பயந்து, தங்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் சிற்றுண்டியகத்தின் அருகே நின்று கொண்டிருந்த சில ஊழியர்கள் எங்களிடம் பேசத் தயாராகினர்.\nஎஸ்.கே. என அறிமுகம் செய்து கொண்ட 28 வயது வாலிபர் இந்த போராட்டம் பற்றி கூறுகையில்: நான்கு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது தான் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்க காரணம். கடந்த மே 23-ஆம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் யோகா, சொற்பொழிவுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை அடங்கிய பயிற்சி முகாம் ஒன்று நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் மன நிலையை மாற்றும் நோக்கத்துடன் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த பயிற்சி முகாமின் போது ஒரு நாள் விடுப்பு எடுத்ததாகவும், பயிற்சி முகாமிற்கு பின்னர் பணிக்கு காலதாமதமாக வந்ததாகவும் கூறி இந்த நான்கு ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது என்று எஸ்.கே. கூறுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கையால் கோபம் அடைந்த பல நூறு ஊழியர்கள் கடந்த ஜூன் 6-ஆம் தேதியன்று இரவு நேர ஷிப்ட் தொடங்கும் நேரத்தில் வாகன உதிரிபாகங்களை பொருத்தும் அசெம்பிளி லைனில் உட்கார்ந்து கொண்டனர்.\nஅவர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பிற தொழிலாளர்களும் உற்பத்தி சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த உற்பத்தி சாலையின் அனைத்து பணிகளும் நின்று விட்டன.\nஇரவு ஷிப்ட் பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் காலை ஷிப்ட் பணியாளர்களும் சேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் திங்கட்கிழமையிலிருந்து விடுமுறை அறிவித்து அவர்கள் ஆலையின் உள்ளே நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் சேர்வதை தடுத்து நிறுத்தியது.\nஹூண்டாய் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது நிர்வாகம் போலி குற்றச்சாட்டை எழுப்பியது. இதன் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜூன் 8-ஆம் தேதியன்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்தனர்.\nஹூண்டாய் நிறுவனத்தில் ஒரு நிரந்தர ஊழியருக்கு கிடைக்கும் அடிப்படை மாதச் சம்பளம் 7760 ரூபாய் (165 டாலர்கள்) ஆகும். வாடகை, கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளுக்கான பல்வேறு சலுகைகள் உட்பட ஒரு நிரந்தர ஊழியரின் மாதச் சம்பளம் 29000 ரூபாய் (620 டாலர்கள்) ஆகும். ஆனால் திருபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கினர் கூட நிரந்தர ஊழியர்கள் அல்ல. அங்கு பணிபுரிவோரில் முக்கால் வாசிப் பேரும் தற்காலிக பணியாளர்கள், பயிற்சியாளர்கள் போன்ற நிரந்தர அந்தஸ்து இல்லாத ஊழியர்கள் தான். உலகப் பொருளாதார நெருக்கடி அல்லது அதே போன்று வேறு ஏதேனும் பிரச்சனையின் பெயரைச் சொல்லி தங்களது சலுகைகளை குறைக்க ஹூண்டாய் முயலுமா என்று நிரந்தர ஊழியர்கள் பயப்படுகின்றனர்.\nபயிற்சியாளர்கள், பயிற்சி பெறும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள், தற்கால மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர ஊழியர்களின் கண்காணிப்பிலேயே வேலை செய்ய வேண்டுமென, தொழிலாளர்களை பிரித்தாளும் கொள்கையை ஹூண்டாய் செயல்படுத்தி வருகிறது. நிரந்தர ஊழியர்கள் செய்யும் பணிகளையெல்லாம் தேவைப்படும் பட்சத்தில் தற்காலத் தொழிலாளர்களே செய்தாக வேண்டும், இல்லையென்றால் உடனடியாக அவர்கள் பண��நீக்கம் செய்யப்படுவர் என மிரட்டலும் விடுத்துள்ளது.\nநிரந்தர ஊழியர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் உரிமைகளை நிர்வாகம் எவ்வாறு படிப்படியாக பறித்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றி ஆர்.கே. (25) என்பவர் கூறுகையில்: நிரந்தர ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 7 நாட்கள் மருத்துவ விடுப்பும், 3 நாட்கள் தனிநபர் விடுப்பும், 8 நாட்கள் தற்செயல் விடுப்பும் எடுக்க உரிமை உண்டு. அதே சமயம் ஊதியத்துடன் வழங்க வேண்டிய விடுப்புகளுக்கு நிர்வாகம் ஊதியம் வழங்க மறுத்து வருகின்றது. உதாரணத்திற்கு ஒரு நிரந்தர ஊழியர் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு நாள் மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டுமானால் அவரது ஒரு நாள் சம்பளத்தை பறிகொடுத்தே ஆக வேண்டும்.\nஹூண்டாய் தொழிற்சாலையில் ஒருவர் நிரந்தர ஊழியராக வேண்டுமானால் முதல் ஆண்டு அப்ரெண்டிஸ் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப அப்ரெண்டிஸ் பயிற்சி, கடைசி ஓர் ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி என தொடர்ந்து நான்கு ஆண்டுகால கடுமையான பயிற்சி தேவை.\nதொழில் உறுதி அல்லது பாதுகாப்பு என்று ஏதும் நடைமுறையில் இல்லை. யாரேனும் நிர்வாகத்தின் ஆணைகளுக்கு விரோதமாக எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யவோ அல்லது உடல் ரீதியாக மேலும் கடுமையான சிரமத்தை ஏற்படுத்தும் பணிகளை அவரிடம் ஒப்படைப்பதோ நிர்வாகத்தின் வழக்கம்.\nபயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு கடுமையாக பணிபுரிய வேண்டும். பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் 3500 ரூபாய் (75 டாலர்கள்) ஊக்கத்தொகை மட்டுமே கிடைக்கும். ஆண்டுதோறும் இரண்டே நாட்கள் தான் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். கடந்த 2001-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருவர் கூட நிரந்தர ஊழியராக்கப்படவில்லை.\nதற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினசரி 100 ரூபாய் (2 டாலர்கள்) முதல் 120 ரூபாய் (2.15 டாலர்கள்) வரையிலும் கூலி கிடைக்கும். அவர்களுக்கு விடுப்பு என்று ஏதும் இல்லை என்பது மட்டும் அல்லாமல், பிற ஊழியர்களுக்கு வழங்கும் தேநீர் கூட வழங்கப்படுவதில்லை. கேன்டீனில் அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் வெளியிலிருந்து தான் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.\nநிறுவனத்தின் கேன்டீனில் கிடைக்கும் உணவும் தரமானது அல்ல. கடித்தால் உடையாத சப்பாத்தி (கோதுமை மாவினால் செய்யப்படும் வடநாட்டு ரொட்டி) மற்றும் ரப்பர் போன்று வேகாத அரிசியாலான சாதம் தான் அங்கு வழங்கப்படுகின்றன.\nஒரு லட்சம் கார்களை தயாரிப்பதோடு முதல் கட்ட முதலீட்டை திரும்பப்பெற முடியும் என பத்தாண்டுகளுக்கு முன்பு ஊழியர்களிடம் உரையாற்றுகையில் ஹூண்டாய் மேலாண்மை இயக்குநர் கூறியிருந்தார். அதன் பின்னர் இது வரையில் ஹூண்டாய் வளாகத்தில் 1.5 மில்லியன் (15 லட்சம்) கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2000 நிரந்தர ஊழியர்களுடன் சென்னையில் இயங்கி வந்த ஸ்டான்டர்ட் மோட்டார் நிறுவனம் ஒரு நாளுக்கு 22 கார்களை மட்டுமே தயாரித்திருந்தது. அதே சமயத்தில் ஹூண்டாய் தொழிற்சாலையில் மணிக்கு 56 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் மட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nஅரசை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பணியாளர்களின் உழைப்பை சுரண்டும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மோதுவதற்கு உழைக்கும் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை இன்றியமையாதது என நாங்கள் ஹூண்டாய் ஊழியர்களிடம் கூறினோம். இதற்கு எஸ்.வி. என அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் - இங்கு எங்களை ஒருங்கிணைப்பதற்கென்று யாரும் இல்லை. நாங்கள் போராட்டத்தில் ஈடுபடும்போதெல்லாம் பிற தொழிற்சாலைகளிலிருந்து தொழிற்சங்க தலைவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டுச் செல்வது தான் வழக்கமாக உள்ளது என்றார். இது குறித்து சி.ஐ.டி.யு.வின் மாநிலத் தலைவர் சவுந்தரராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் ஒருங்கிணைவதற்கென்று ஒரு நேரம் வரும். நீங்கள் சொல்வதிலிருந்து நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையிலான ஒரு அமைப்பு தேவை என்ற தெளிவான கருத்து புரிகிறது என்றார்.\nஹூண்டாய் ஊழியர்களின் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.)யின் பங்களிப்பு குறித்து ஆர்.ஜே. (25) என்னும் எச்.எம்.ஐ.யு. தொழிற் சங்க அதிகாரியிடம் கேட்டபோது - எங்களது போராட்டத்திற்கு சி.பி.எம். தலைமை தாங்குவது குறித்து சவுந்தரராஜனிடம் கேட்டதற்கு அவர், கட்சியும் தொழிற்சங்கமும் இரு வேறுபட்ட அமைப்புக்கள் என்றும், கட்சியானது தொழிற்சங்கத்திடமிருந்து வித்தியாசமாக இயங்கும் அமைப்பு. ஆனால் தொழிற்சங்கத்தின் போராட்டங்களில் கட்சி தலையிடாது என்றும் பதிலளித்தார்.\nகேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆட்சியில் உள்ள சி.பி.எம். அரசுகள் அம்மாநிலங்களில் முதலீடு செய்ய முன்வரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, சிறப்பு பொருளாதார மண்டலம் என ஏராளமான சலுகைகளை வழங்கி வரவேற்பதைப் பற்றி விளக்கிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார்: அவர்கள் (சி.பி.எம். மாநில அரசுகள்) பல்வேறு மண்டல - பிராந்திய விருப்பங்களுக்கேற்ப செயல்படுகின்றனர். இந்த விளக்கத்திலிருந்தே அவர்கள் செயல்படுவது உழைக்கும் வர்க்கத்திற்காக அல்ல, முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கே என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சி.பி.எம். கட்சிக்கும் அதனது இடது முன்னணிக்கும் ஆதரவாக இருந்து வந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மாநில அரசு குறித்து கேட்டதற்கு என்.கே. என்பவர் - கருணாநிதி (தி.மு.க. முதல்வர்) எங்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை என்று நன்கு தெரியும். நோக்கியா தொழிற்சாலையில் தி.மு.க.வுடன் இணைக்கப்பட்டுள்ள எல்.பி.எப். (தொழிலாளர் முற்போக்கு முன்னணி) என்னும் தொழிற்சங்கத்தை நிறுவுவது சாத்தியமாக இருந்தது. ஆனால் இங்கு எங்களது தொழிற்சங்கத்திற்கு மட்டும் அங்கீகாரம் கிடைப்பது சிரமமாக உள்ளது.\nபொது சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பின் தேவை குறித்து விளக்கம் கூறியபோது அதற்கு ஏராளமான ஹூண்டாய் ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களை (பன்னாட்டு நிறுவனங்களை) இங்கு வரவழைப்பது நம் ஆட்சியாளர்களே ஆவர். நீங்கள் சொன்னதைப் போன்று நாம் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. சாதி, மத, மொழி வேறுபாடுகளின்றி தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டே ஆக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f59-forum", "date_download": "2019-12-15T13:44:08Z", "digest": "sha1:KC4SK5LOIF5VMV5DKZTOES3RDBSZUASQ", "length": 21611, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "விடுகதைகள்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: சிறுவர்பூ‌ங்கா. :: விடுகதைகள்.\nவெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை\nதண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை\nஅறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன\nமூன்று பேரும் வெள்ளைக்காரிகள் – விடுகதைகள்\nநல்லதற்கும் கெட்டதற்கு நாயகன்- விடுகதைகள்\nமூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்\nஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி....(விடுகதைகள்)\nஅக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்\nஇது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை\nஅழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன\nவானுக்கும் பூமிக்கும் ஒரே கம்பி,- விடுகதை\nஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை\nசண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..\nசின்ன வளையம் விரலுக்கு, பெரிய வளையம் கைகளுக்கு - அது என்ன\nபூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன\nதங்கை தலையிலே பாம்பு - அது என்ன\nமுக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன\nபச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்\nஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)\nதலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ\nவிறகுக்கு ஆகாத மரம்;​ வீணாக நிற்காத மரம்.​ அது என்ன\nஅத்தையில்லா அத்தை என்ன அத்தை \nஅடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன\nகாவி உடையணியாத கள்ளத்தவசி ...(விடுகதைகள்)\nகோணல் இருந்தாலும் குணம் மாறாது - அது என்ன\n1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் - அது என்ன\n1) தாடிக்கார அரசனுக்கு காடே சொந்தம், அவன் யார்\nமூன்று கால் குதிரைக்கு பின்னால் கடிவாளம் - அது என்ன\nதொட்டு விட்டால் ஏதும் இல்லை...\nபச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..\nமேலே தொங்கி இனிக்குது ..\nதாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன\nஆடும் அவன் உடம்பெல்லாம் வண்ணக் கண்கள் - விடுகதைகள்\n...கண்ணிரண்டும் கீரை விதை - (விடுகதைகள்)\nஅச்சு இல்லா சக்கரம், அழகு காட்டும் சக்கரம்,..(விடுகதை)\nமறைந்திருக்கும் மாயைப் பிசாசு...(விடு கதைகள்)\nஇத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.- (விடுகதைகள்)\nஇமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்\nமுள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன\nபீமனுக்கு சோறு போட்டு, வீதியில் கிடப்பான் - விடுகதை\nநடைக்கு அஞ்சாது, ஆனால் தண்ணீருக்கு அஞ்சும் - விடுகதை\nஅதற்கே இவ்வளவு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொள்வாள்...(விடுகதை)\nஅண்ணனின் தயவால் ஆட்சி செய்யும் தம்பி ...(விடுகதை)\nமாமா போட்ட பந்தல்; மறுபடி பிரிச்சா கந்தல். …(விடுகதை)\nகுரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--���ேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--ம��ஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/25456-google-s-deepmind-researchers-create-ai-with-an-imagination.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T12:30:24Z", "digest": "sha1:NJVUHMFD7AVLZ7KEC7II6ZYTSAQY7U3X", "length": 10263, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்பனை திறனுடைய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் | Google's DeepMind researchers create AI with an ‘imagination’", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nகற்பனை திறனுடைய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள்\nசுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.\n’டீப் மைண்ட்’ எனும் தொழில்நுட்பத்தினை ரோபோக்களில் செலுத்தும் முயற்சியில் கூகுள் குழு செயல்பட்டு வருகின்றது. அதாவது முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு அடுத்து அந்த ரோபோக்களில் கற்பனை திறனை புகுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.\nரோபோ வடிவமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் ரோபோக்கள் மனிதனின் புரோகிராமிற்கு ஏற்ற வகையிலேயே செயல்படும். ஆனால் தற்போது தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து ரோபோக்களுக்கு உணர்வு, கற்பனை திறன் போன்றவற்றை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக கண்ணாடி டம்ளர் ஒன்றினை மேசையின் விளிம்பில் வைக்கும்போது அது விழுவதற்கு வாய்ப்பு உள்ளது அதை பாதுகாக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவிற்கு கற்பனை திறனை ரோபோவிற்கு புகுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் வெற்றியடைந்தால் ரோபோ சுயமாக சிந்திக்கும், பகுத்தறிவு திறனுடன் செயல்படும், எதிர்காலத்தைப் பற்றியும் கற்பனை செய்யும், என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் ரோபோ உலகம் விஸ்வரூபம் எடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஏரி, குளங்களை தூர்வார தமிழக அரசு தடைவிதிக்கக் கூடாது: திமுக\nவாத்தை கொன்றவரை தூக்கில் போடணும்: போலீசில் பெண் பிடிவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோட்டியின் நடுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த நாய்...\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nசென்னை போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nசென்னையில் கஞ்சா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nRelated Tags : கற்பனை செய்யும் ரோபோ , கூகுள் , ரோபோ , Imagination , AI , DeepMind , Google , டீப் மைண்ட் , செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏரி, குளங்களை தூர்வார தமிழக அரசு தடைவிதிக்கக் கூடாது: திமுக\nவாத்தை கொன்றவரை தூக்கில் போடணும்: போலீசில் பெண் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75728-kumbakonam-district-robbery-news.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T12:26:38Z", "digest": "sha1:N36CFYMJX5IAJCK2ST2DKOQKXQPCDWRD", "length": 9832, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட்டிக்கு வாங்கி வாகனத்தில் வைத்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை | kumbakonam district robbery news", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nவட்டிக்கு வாங்கி வாகனத்தில் வைத்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை\nகும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை 4 பேர் எடுத்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த உத்ராபதி என்பவர் அப்பகுதியில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், உத்ராபதி, கும்பகோணத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் வட்டிக்கு 50 ஆயிரம் பணம் வாங்கி அதனை ஸ்கூட்டியின் இருக்கையின் கீழ் வைத்துள்ளார்.\nகும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள டயர் கடையின் முன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு எதிரில் உள்ள கடையில் டீ அருந்த சென்ற நேரத்தில் நோட்டமிட்ட நான்கு பேர் அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பணத்தை பறிகொடுத்த உத்ராபதி கூறியுள்ளார். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..\nநடிகை பரினீதி கழுத்தில் காயம்: ’சாய்னா’ ஷூட்டிங் கேன்சல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் ஆசிரியையிடம் ��த்தியை காட்டி மிரட்டி வழிப்பறி - மூன்று பேர் கைது\nகாதலருடன் சேர்த்துவைப்பதாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையை கடத்திய கும்பல்\nபெண்ணிடம் வழிப்பறி : குளத்தில் குதித்த திருடர்களை மடக்கிப்பிடித்த மக்கள்\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nவிஏஓ அலுவலகத்தில் இருந்த அரசு கோப்புகளை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்..\nதிடீரென பறிபோன வேலை.. வீடியோக்களை பார்த்து கொள்ளையடித்த இளைஞர் வசமாக சிக்கினார்..\n“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\nவணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய திருடன்\n3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்கள்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..\nநடிகை பரினீதி கழுத்தில் காயம்: ’சாய்னா’ ஷூட்டிங் கேன்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/62021-controversy-letter-against-ajith", "date_download": "2019-12-15T13:09:36Z", "digest": "sha1:KWCMUQF6NTVIL2NWAP3MYRSJUIR735P7", "length": 14474, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம் | Controversy letter against Ajith", "raw_content": "\nநடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம்\nநடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம்\nநடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதாக அறிவித்ததிலிருந்து அதை ஆதரித்தும் எத��ர்த்தும் பல்வேறு கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படத்துறையிலிருந்தே நடிகர் அஜீத் மற்றும் சிம்பு ஆகியோர் இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லி வருகிறார்களாம். இதனால், நடிகர் சங்க ஆதரவாளர்கள், அஜீத்தை மறைமுகமாக அதேசமயம் மிகக் கடுமையாகச் சாடி ஒரு கடிதத்தை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு...... நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிக்கெட்டும் வணக்கம்: ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.\nஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத் துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே.நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப் படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன் நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.\nஅவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்..அவர்களுக்கு அடுத்தவர்களை குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர்களின் சொந்தச் செலவில் கட்டப்படவேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்.\nஅந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்றுவார்களா இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற���றம் சாற்றுவார்களா தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும் தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும் சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அவர்கள் அவர்களது, திரைக் குடும்பத் தேவைகளைச் சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/197672?ref=archive-feed", "date_download": "2019-12-15T12:58:33Z", "digest": "sha1:KMJ7RRG4TQ4IV34HG5PRJPTG3ATPGMBA", "length": 7732, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "விசா அதிகாரியை அறைந்த லண்டன் பெண்ணிற்கு சிறை…! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிசா அதிகாரியை அறைந்த லண்டன் பெண்ணிற்கு சிறை…\nஇந்தோனேசியாவிற்கு வந்த லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் விசா அதிகாரியை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் தற்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nலண்டனை சேர்ந்த அவுஜ்-இ-தகஸ்தஸ் என்ற பெண் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவர் விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆனதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அபராதம் கட்டும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து ஒரு அதிகாரி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியத��ல் அந்த பெண் விமானத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கோவம் கொண்ட அந்த பெண் அதிகாரியை தாக்கினார்.\nஇந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து அதிகாரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. மேலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டது.\nஇது குறித்த வழக்கு விசாரணை இந்தோனேசிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. 7 மாதங்கள் நடந்த விசாரணையில், அந்த பெண்ணுக்கு தற்போது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/210517?ref=archive-feed", "date_download": "2019-12-15T14:11:05Z", "digest": "sha1:6XR5W65TJLJU4J5CASMHVPIRKXFKE5OF", "length": 10426, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளிடம் லட்சக்கணக்கான பொருட்கள் பறிமுதல்... சிக்கிய தமிழர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளிடம் லட்சக்கணக்கான பொருட்கள் பறிமுதல்... சிக்கிய தமிழர்கள்\nவெளிநாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளாக சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது கோடிக்கணக்கான நகையை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.\nதமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்முனாக்(45), புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி(39). இவர்கள் இரண்டு பேரும் சுற்றுலா பயணி விசா மூலம் துபாய் சென்று விட்டு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த எம்ரேட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்துள்ளனர்.\nஅப்போது அதிகாரிகள் அவர்களை சோதனை செய்த போது ஒன்றுமில்லை. அதன் பின் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று உள் ஆடையை சோதனை செய்த போது, தங��ககட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் விமானம் சென்னை வந்தது அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த இப்ராஹீம் (32), சையத் (26) ஆகிய இரண்டுபேர் சுற்றுலா பயணிகளாக சார்ஜா சென்றுவிட்டு சென்னை வந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரின் பைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, உள்ளே உபயோகப்படுத்தப்பட்ட 26 லேப்டாப்கள், 8 பண்டல் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அதன் பின் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது, அவர்களது உள் ஆடையில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்து அவற்றையும் பறிமுதல் செய்தனர்.\nஇதோடு மட்டுமின்றி காலை 6.15மணிக்கு துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் அலி (24) சிவகங்கையை சேர்ந்த ஷபீர்கான் (24) ஆகியோர் துபாய்க்கு சுற்றுலாப் பயணியாக சென்று விட்டு வந்தனர்.\nஅப்போது அவர்களது உள் ஆடைகளில் தங்க கட்டிகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. சுங்க அதிகாரிகள் 6 பேரிடம் இருந்தும் 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nஅதன் சர்வதேச மதிப்பு 1.38 கோடி ரூபாய் எனவும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப், சிகரெட்டுகள் மதிப்பு 2 லட்சம் என மொத்தம் 1.40 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிமானநிலையத்தில் சிக்கிய 6 பேரையும் விமான நிலைய அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2432249", "date_download": "2019-12-15T12:24:04Z", "digest": "sha1:47MW7EEF7JR2GYCASRJO4QGEML4HDHWI", "length": 19455, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n20:19, 23 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n'''வெடிமருந்து''' (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளா��ும். இது [[கந்தகம்]], [[கரி]], [[பொட்டாசியம் நைத்திரேட்டு]] ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.{{sfn|Agrawal|2010|p=69}}{{sfn|Cressy|2013}} மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள [[வளிமம்|வளிமங்களையும்]] உண்டாக்கக்கூடிய இயல்பால், இது [[சுடுகலன்]]களில் உந்துவிசையை உருவாக்கவும், [[பட்டாசு]]களிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.\nவெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது.{{sfn|Buchanan|2006|p=2}} Mostபெரும்பாலான argumentsவெடிமருந்துகள் onசீனாவிலும், earlyமத்திய gunpowderகிழக்கு developments now revolve around how much Chinese advancements in gunpowder influenced gunpowder warfare in the Middle Eastபகுதிகளிலும், andஐரோப்பாவிலும் Europeநடந்ததென்றும், வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த விவாதம்பிணக்கு இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.{{sfn|Kelly|2004}}{{sfn|Easton|1952}}\nவெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் அதனால் மெதுவாக எரிதலாலும் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியினும் மிகுந்த வேகம் கொண்ட அழுத்த [[அலை]]களை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியினும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அழுத்தம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குழாயைச் சிதைக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு \"வெடிமருந்து\" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற உயர் வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்வெடிபொருள்கள் தோன்றும் வரை படைத்துறையிலும் தொழில்துறையிலும் பயன்பாட்டி இருந்துவந்தது. மேலும் டைனமைட், அம்மோனியம் நைட்டிரேட்டு/எரிம எண்ணெய் (ANFO) ஆகியவற்றை ஒப்பிடும்போது இதன் அடக்கவிலை கூடுதலாக அமைவதால் வழக்கில் இருந்து வீழ்ந்து��ிட்டது. .{{cite book|author=Hazel Rossotti|title=Fire: Servant, Scourge, and Enigma|year=2002|publisher=Courier Dover Publications|isbn=978-0-486-42261-9|pages=132–137}}{{cite web|title=Explosives – History|url=http://science.jrank.org/pages/2634/Explosives-History.html |publisher=science.jrank.org|accessdate=2 February 2017}} இன்று வெடிமருந்து வேட்டையாடல், இலக்கு சுடுதல் பயிற்சி, எரிகுண்டற்ற வரலாற்று நிகழ்ச்சிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுகிறது.\n[[File:Chinese Gunpowder Formula.JPG|thumb|வெடிமருந்துக்கான எழுதப்ப்ட்ட மிகப் பழைய வாய்பாடு, ''வூசிங் சாங்யாவோ'' , 1044 AD.]]\n[[File:Huolongjing bomb.jpg|thumb|காற்றுக் குண்டை நோக்கிச் செல்லும் ஒரு மாயத் தீ விண்கல், ''குவோலாங்யிங்'' கி.பி. 1350.]]\n[[File:てつはう(震天雷).JPG|thumb|யப்பானில் ''Tetsuhau'' (இரும்புக் குண்டு) அல்லது சீன மொழியில் ''Zhentianlei'' (இடி நொறுக்கும் குண்டு)எனப்படும் கற்கலக் குண்டு, தகாசிமா கப்பற்சிதிலத்தில் கிடைத்தது. அக்தோபர் 2011, யப்பானை மங்கோலியர்கள் முற்றுகையிட்ட (கி.பி 1271–1284) காலத்தினது.]]\nமிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட ''வூசிங் சாங்யாவோ'' எனும் பனுவலில் உள்ளது.{{sfn|Chase|2003|p=31}} என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது.{{sfn|Buchanan|2006|p=2}} மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.{{sfn|Needham|1986}}\n{{quotation|சொல்லாமலே இது நமக்கு விளங்குவதே. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் தம் சொந்தநிலையை எளிதாக நிலைநிறுத்த இவ்வகைச் சொற்குழப்பங்கள் ஊடாக செறிவான பொருளைக் காண முயல்கின்றனர்.{{sfn|Partington|1999|p=xvi-xvii}}|பெர்ட் எசு. ஃஆல்}}\nகி.பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே சீனர் நைட்டிரேட்டு எனும் (வெடியுப்பு) பற்றி அறிந்திருந்தனர். வெடியுப்பு சீச்சுவான், சாங்கி, சாந்தோங் ஆகிய மாநிங்களில் செய்யப்பட்டது.{{sfn|Needham|1986|p=103}} பல்வேறு மருந்துச் சேர்மான்ங்களிலும் வெடியுப்பும் கந்தகமும் பயன்படுத்தியமைக்கான உறுதியான சான்று கிடைக்கிறது.{{sfn|Buchanan|2006}} 492 ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு சீன இரசவாத நூல் வெடியுப்பு ஊதா நிறத்தில் எரிவதாக்க் கூறுகிறது. இக்குறிப்பு பிற கனிம உப்புகளில் இருந்து பிரித்து���ரும் நம்பத்தகுந்த நடைமுறை இருந்துள்ளதை அறிவிக்கிறது. இது இரசவாதிகள் தூய்மிப்பு நுட்பங்களை ஒப்பிடவும் மதிப்பிடவும் உதவியுள்ளது; வெடியுப்பு தூய்மிப்பு பற்றிய மிகப் பழைய விவரங்கள் இலத்தீன மொழியில் கி.பி. 1200 அளவில் தான் கிடைக்கின்றன.{{sfn|Chase|2003|p=31-32}}\n[[File:Rocket warfare.jpg|thumb|left|1780 ஆம் ஆண்டில் பிரித்தானியர் மைசூர் சுல்தானின் இடங்கலைக் கைப்பற்றத் தொடங்கியது. ஆங்கிலேயரின் இரண்டாம் மைசூர்ப் போரில், பிரித்தானியப் படையணி குண்டூர்ப் போரில் ஐதர் அலையின் படையால் தோற்கடிக்கப்பட்டது. அப்போரில் திறம்பட நெருக்கமாக அமைந்த பிரித்தானியப் பட்ளுைக்கு எதிராக மைசூர் ஏவுகணைகளும் ஏவுகணைப் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.]]\n[[File:Meister der Shâh-Jahân-Nâma-Memoiren 001.jpg|thumb|200px|முகலாயப் பேரரசர் சாஜகான் மாலை அந்தியில் தீக்கவணைப் பயன்படுத்தி மானை வேட்டையாடுதல்.]]\n== ஆக்கத் தொழில்நுட்பம் ==\n[[File:Hagley Mill Equipment.jpg|thumb|மீட்டெடுத்த விளிம்போட்ட அரைவை ஆலை, ஆகுலே அருங்காட்சியகமும் நூலகமும்]]\n[[File:Irvinepowderhouse2.JPG|thumb|பழைய வெடிமருந்து தேக்கிடம், 1642, இங்கிலாந்து முதலாம் சார்லசுவின் ஆணையின் பேரில் செய்தது. அயர்சயரின் இர்வைன், வடக்கு அயர்சயர், இசுகாட்லாந்து]]\n[[File:Martello Tower barrels.jpg|thumb|வெடிமருந்து தேக்கும் உருள்கலன்கள், மார்டெலோ கோபுரம், பாயிண்ட் பிளெசண்ட் பூங்கா]]\n[[File:Barout khaneh near Tehran by Eugène Flandin.jpg|thumb|right|வெடிமருந்து தேக்கிடத்தின் 1840 ஆம் ஆண்டு வரைபடம்,தெகுரான், பாரசீகம். நாதெரியப் போர்களில் வெடிமருந்து பேரளவில் பயன்பட்டுள்ளது.]]\nid=x20TAAAAYAAJ&pg=RA15-PA31&dq=black+powder+willow|publisher=The Department}} மேலும் [[ஆல்தர்(alder]]) அல்லது [[பக்தோர்ன்(buckthorn]]) போன்றவையும் பயனில் உள்ளன. பெரும்பிரித்தானியாவில் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் கரித்தூளும் ஆல்டர் பக்தார்னும் மிகப் புகழ்வாய்ந்த வெடிமருந்து செய்ய பயன்பட்டுள்ளது; அமெரிக்க மாநிலங்களில் பஞ்சுமரத் தூள் பயனில் இருந்துள்ளது.{{sfn|Kelly|2004|p=200}} கலவைப் பொருள்கள் நுண்துகளாக்கப்பட்டு நன்றாக கலக்கிக் கிளறிவிடப்பட்டுள்ளது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-12-15T13:20:07Z", "digest": "sha1:3JBO2Z6JAS5EI2YP2QKS24VDGB5I6LWI", "length": 5699, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நந்தமூரி பாலகிருஷ்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2]\nஆந்திரப் பிரதேச சட்டமன்றம் உறுப்பினர்\nசென்னை, சென்னை மாநிலம், India\n(now சென்னை, தமிழ்நாடு, இந்தியா)\nவசுந்திர தேவி (1982 - தற்போது)\nபிலம் நகர், ஜூப்லி மலை, ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா\nதொடக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்தொகு\nபாலகிருஷ்ணா நடிகரும் ஆந்திர முதல்வருமான என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னை(அப்போது மதராஸ்) பிறந்தார்.[3][4] அப்போது தெலுங்கு திரையுலகமும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார்.[5]\n1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-15T13:22:28Z", "digest": "sha1:GJZAEFU334MQ76JTM6WXV5K5T4VXAKDR", "length": 8475, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹூது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹுது (Hud, அரபு மொழி: هود) ,இசுலாமில் கடவுள் அல்லாஹ்வின் இறைதூதர் என அறியப்படுகிறார்.இஸ்லாமிய கோட்பாட்டின் படி ஒவ்வொரு இஸ்லாமியரும் இறைவனின் தூதரையும் இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று திருகுரானில் கூறப்பட்டுள்ளது, இதில் ஹுது (அலை) அவர்களும் அடக்கம்.திருகுரானில் 11 வது அத்தியாயம் ஹுது(அலை) பெயரில் உள்ளது.[1]. [2] 'ஆது' சமூகத்தினர்க்கு நபி ஹுது (அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்ததாக இசுலாமியரின் நமபிக்கையாகும்.[3].\n2 ஆது சமூகத்தின் அழிவு\n4 உபர் நகர அகழ்வாராய்ச்சி\nநபி நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது 'ஆது' சமூகத்தினர். அவர்களுக்கு நபி ஹூத் (அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர். திருகுரானில் \"ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார் என்று கூறினார்கள்\"[4].என்று ஆது சமூகம் பற்றி கூறப்பட்டுள்ளது.\nநபி ஹூத் (அலை) அவர்கள் இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைத்த போது. அவர்கள் அதை ஏற்க வில்லை. [5].\n'ஆது' சமூகத்தினர், பேரிரைச்சலைக் கொண்ட வேகமான காற்றில் ( புயலில்) சிக்கி சிதைந்து , மண்ணோடு மண்ணாக மறைந்து போனர்.[6]. [7].\nமண்ணில் புதையுண்ட உபர் நகரம்\nஆது சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுண்ட நகரம் இரம் நகரம் ஆகும்.அது தற்போது உபர் என்றழைக்கப் படுகிறது.[8] உலகில் அழிந்து போன நகரங்களில் உபர் நகரமும் ஒன்றாகும்.\nநிக்கோலஸ் க்லாப் என்ற தொல்பொருள் ஆரய்ச்சியாளர் ஆது சமூகத்தார் வாழ்ந்த உபர் நகரை கண்டுபிடித்தார். அகழ்வாராய்ச்சிக்காக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)( NASA) மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை செயற்கைகோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டது. பின் கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான விளக்கங்கள்(manuscripts) பற்றி ஆராயப்பட்டதில் கி.பி 200ம் ஆண்டு கிரீசு-எகிப்து புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் கிடைத்தது.இதை வைத்து அந்த நகரம் தோண்டும் பணி நிறைவடைந்த நிலையில் ஆது சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' என்ற உபர் நகரம் கண்டறியபட்டது. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.தோண்டி எடுக்கபட்ட 'இரம்' நகரில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இருந்தன. [9].[10]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக��கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-15T13:50:42Z", "digest": "sha1:J4AHCUFJHBM3MXF3GIH3EVTV2XYHDEOY", "length": 11168, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎனக்கு இன்னொரு பெயர் இருக்கு\nஜீ. வீ. பிரகாஷ் குமார்\nஜி. வி. பிரகாஷ் குமார்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு (enakku innoru per irukku) என்பது 2016 இல் வெளிவந்த நகைச்சுவை கலந்த தமிழ் திரைப்படமாகும். சாம் அன்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜீ. வீ. பிரகாஷ் குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா புரடக்சனில் இருந்து சுபாஷ்கரன் அல்லைராஜா தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2015 ம் ஆண்டு மார்கழியில் தொடங்கியது.[1]\nஜானி (ஜீ. வீ. பிரகாஷ் குமார்) சந்தோசமான மென்மையான பையன். ஆனால் அவன் காதலிக்கும் பெண்ணான ஹேமாவின் (கயல் ஆனந்தி) தந்தையோ ஜானி ஒரு மோசமான ரவுடி என தவறாக எண்ணி எதிர்காலத்தில் தனக்கு பிறகு ராயபுரத்திற்கு நைனாவாகவும் தனக்கு நல்ல மருமகனாகவும் வரேவண்டும் என விரும்பினார். ஆனால் ஜானி அரியவகை நோயினால் அதாவது இரத்தத்தைப் பார்த்தால் அவன் முன்னர் கூறிய வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறுவான். ஜானி தனக்கு இருந்த குறைகளை கடந்து அடுத்த நைனாவாக எவ்வாறு மாறுகிறான் என்பது மீதிக்கதை.\nஜீ. வீ. பிரகாஷ் குமார்- ஜொனி ( இரத்தத்தை கண்டால் திரும்ப திரும்ப பேசிய வார்த்தைகளை கூறும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டவன்)\nஆனந்தி - ஹேமா ஜொனி ( தாஸின் மகள்)\nசரவணன் - தாஸ் (நைனா), ராயபுரத்தின் தலைவன்\nகருணாஸ் - பிங்கர் பாபு, நைனாவின் அடியாள்\nசார்லி - சுப்பையா ( நைனாவின் வலது கை)\nவீடிவீ கணேஷ் - பென்ஞ்சமின் (தாஸின் நண்பன்)\nராஜேந்திரன் - மகாபலி மகா\nயோகி பாபு - ஒண்டிப்புலி\nசுவாமிநாதன் - ஆட்டோ ஓட்டுனர்\nலொள்ளு சபா மனோகர் - ஆசிர்வாதம்\nலோரன்ஸ் ராமு - துரை (நைனா)\nவிஜய் வரதராஜ் - க்ளோரி\nமன்சூர் அலி கான் (சிறப்பு தோற்றம்)\n\"டார்லிங்\" (2015) திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சாம்மிற்கு ஜீ. வீ. பிரகாஷ் குமாருடன் இது இரண்டாவது படமாகும். இத்திரைப்படத்தை \"ஸ்ரூடியோ கிறின்\" [2][3] ஆனது \" கைப்புள்ள\" எனும் பெயரில் எடுக்க திட்டமிட்டிருந்தது. எனினும் அது கைகூடாமல் போக \"லைகா புரடக்சன்\" அத் திரைப்படத்தை தயாரிக்க எண்ணியது. கத்தி(2014) திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படம் லைகா புரடக்சனிற்கு இரண்டாவது திரைப்படமாகும்.[4][5]\nஇத்திரைப்படத்திற்கு ஜீ. வீ. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-15T13:39:35Z", "digest": "sha1:3LNHGKKI3NAFPZBTH33JIXFQFINZNZBO", "length": 7790, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசு 1992 இருந்து 2003 ஆண்டுகள் வரை இருந்த தற்போதைய செர்பியா மொண்டெனேகுரோ நாடுகளைக் கொண்ட கூட்டாசி அரசாகும். இந்த இரு நாடுகளின் வாழ்ந்த மக்கள் ஒரே அல்லது நெருங்கிய ஒற்றுமை கொண்ட இனங்களைச் சேர்தவர்கள். 2000 ஆண்டுகள் வரை இந்த அரசை எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு பின்னர் இது கலைக்கப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164355&cat=31", "date_download": "2019-12-15T13:13:45Z", "digest": "sha1:A6HY2BSBPXYWST6P2VP4TI4WIFVQPERZ", "length": 27700, "nlines": 604, "source_domain": "www.dinamalar.com", "title": "பதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » பதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும் ஏப்ரல் 07,2019 00:00 IST\nஅரசியல் » பதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும் ஏப்ரல் 07,2019 00:00 IST\nமதச்சார்பற்ற அணி என கூறும் திமுக தான், பாஜக ஆட்சியில் 5 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டினார்.\nபதவி சுகத்தை அனுபவித்த திமுகவினர்\nதிமுக ஆட்சியில் வன்முறை கட்டப்பஞ்சாயத்து\nதிமுக 33 சீட்; அதிமுக 5 சீட்\nதிமுக அணிக்கு ஆதரவு அலை\nபொள்ளாச்சி வழக்கு: தனிகோர்ட் வேண்டும்\nதினகரன் அணி அதிமுகவில் இணையும்\nதிமுகவுக்கு முடிவு கட்டும் வைகோ\nஇறால் பண்ணைகளுக்கு தடை வேண்டும்\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nஸ்டாலின் பதவி விலக தயாரா..\nசமூக பிரச்சனையை கூறும் குடிகன்\nதிமுக முரண்பாடான ஏமாற்று கூட்டணி\nபிரியாணிக்கு காசு கொடுக்காத திமுக\nஅதிமுக - பாஜக படுதோல்வி அடையும்\nதமாகா யாருடன் கூட்டணி: புதனன்று அறிவிப்பு\nபாதுகாப்பான ஆட்சி அமைய மோடி வேண்டும்\n22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்\nநான் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும்\nஅணையை உடைக்கும் கட்சியுடன் திமுக கூட்டணி\nதிமுகவுக்கு மலையில் பலம்; அதிமுகவுக்கு சமவெளி சாதகம்;\nமோடி போட்ட பிச்சை தான் முதல்வர் பதவி\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு 13 ஆண்டுகள் சிறை\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\n: ஸ்டாலினுக்கு அன்புமணி சவால்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தே���்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழ���்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/ramya-rajans-kannaana-kanne-final/", "date_download": "2019-12-15T12:25:31Z", "digest": "sha1:A77ZUB5JDAGOQD7DY4LSCP4N4PGRJO3Y", "length": 35627, "nlines": 143, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Ramya Rajan's Kannaana Kanne - Final", "raw_content": "\nகண்ணான கண்ணே – இறுதி அத்தியாயம்\nவெகு நேர யோசனைக்குப் பிறகு, தவறு தன்னுடையது என்பதை நிருபன் உணர்ந்தான். திருமணதிற்கு அவசரப்பட்டது அவன்தான். அவர்கள் சூழ்நிலையும் அப்படி இருந்தது.\nதிருமணதிற்குப் பிறகும் அவன் வேலையின் காரணமாக நியதியிடம் நெருங்கி பழகவும் முடியவில்லை. அலுவலக வேலையே அவன் மனதை முழுவதும் ஆக்ரிமித்திருக்க, வேலையைச் சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என மனதில் இருந்த அழு��்தம் வேறு காரணம்.\nஎன்ன டா இப்படி சொதப்புற இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது என நினைத்தவன், மடிக்கணினியை எடுத்து எதோ செய்துவிட்டுப் படுத்தான்.\nகாலை அவன் கண் விழிக்கையில், நியதி அவன் அருகில் படுத்து இருப்பதைப் பார்த்தான். அவளின் அருகில் நெருங்கி படுத்து, அவளைத் தன் பக்கம் திருப்பி அனைத்துக் கொண்டான்.\nநியதியும் விழித்துத் தான் இருந்தாள். இரவு அறையிலேயே உறங்கி இருக்க, காலையில் தான் எழுந்து வந்து, அவன் அருகில் படுத்து இருந்தாள்.\n” நியதி விலகி நிருபனின் முகம் பார்க்க,\n“சாரி நியதி தப்பு என் மேலதான்.”\n“நியதி கொஞ்சம் என்னைப் பேசவிடு.”\n“நம்ம கல்யாணம் நிதானமா நடந்திருந்தா, இந்தப் பிரச்சனை எல்லாம் தவிர்த்து இருக்கலாம்.”\n“ஒரு மூன்னு மாசம் கழிச்சோ இல்ல ஆறு மாசம் கழிச்சோ கல்யாணத்தை வச்சிருந்தா, நிதானமா திட்டம் போட்டுக் கல்யாணம் பண்ணி இருக்க முடியும். அப்ப உங்க வீட்ல பணம் புரட்ட சவுகரியமா இருந்திருக்கும். ஆனா அப்படி செய்ய முடியலை.”\n“நாம இங்க இருந்திட்டு, நம்ம வீட்டு ஆளுங்களை மட்டும் நமக்கு கல்யாணம் பேச சொல்லி இருந்தா… அப்பவும் இதே மாதிரி ரெண்டு பக்கமும் பேசி, பிரச்சனயை வளர்த்து, நம்ம கல்யாணம் நடக்காம கூடப் போய் இருக்கும்.”\n“நாம ரெண்டு பேரும் அங்க இருந்ததுனாலதான், அவசரமா நடந்தாலும், நம்ம கல்யாணம் நல்லபடியா நடந்துச்சு. அதனால இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம்.”\n“இன்னொன்னு உங்க வீட்டை பத்தி. உங்க வீட்ல உன்னை நல்லா படிக்க வச்சாங்க, நீ நல்லா சம்பாதிச்சு உங்க வீட்டுக்கு கொடுத்த, அது எல்லாம் தப்பே கிடையாது.”\n“வீடும் உனக்குன்னு சொல்லிட்டாங்க. என்பது லட்சத்துக்கு வாங்கினது, இன்னைக்கு ஒரு கோடி போகும். அதுக்கு இதுவரை பாதிப் பணம் நீதான் கட்டி இருக்க. அதனால இனிமே எதோ நீ ஒண்ணுமே கொண்டு வராத மாதிரி நினைக்காத.”\n“நமக்குக் கல்யாணம் ஆனதும், நம்ம பிறந்த வீட்டை விட்டுடோமோன்னு உனக்கு நினைப்பு.”\n“நீ எப்பவும் அவங்களைத் தூக்கி சுமக்க முடியாது. அதை நினைவுல வை… இன்னொன்னு அவங்களைக் கஷ்ட்டப்பட விட்டு நாம பார்த்திட்டும் இருக்க மாட்டோம்.”\n“இதுவரை நீ அவங்களுக்கு நல்லா செஞ்சிட்ட, இப்ப நீ செஞ்சுதான் ஆகனும்ங்கிற நிலைமையில அவங்க இல்லை. அப்படி அவங்களுக்குத் தேவைப்படும் போது கண்டிப்பா செய்வோம்.”\n“நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா உங்களுக்கு எங்க வீட்டை அவ்வளவா பிடிக்கலை தான…. உங்க வீட்லயும் உங்களுக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க இல்ல….” நியதி சொல்ல,\n“இப்ப உன்னை அழுத்திட்டு இருக்க விஷயம் இதுதான்.”\n“நான் உன் வீட்டை கீழா பார்கிறேன்னு நினைக்கிற.”\n“பெண் பார்க்க வந்த அன்னைக்கு, உன் அண்ணனும் தங்கையும் பேசின பேச்சுல தான் அவங்க மேல கோபமே தவிர, வசதி குறைவு, அந்தஸ்த்து குறைவுன்னு எல்லாம் நான் எதுவும் நினைக்கலை.”\n“நீ உன் வீட்டு ஆளுங்க மேல காட்டுற அக்கறை, அவங்க உன்கிட்ட காட்டலைங்கிற வருத்தம் எனக்குக் கண்டிப்பா இருக்கு.”\n“அதுக்காக நான் எப்பவும் அப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது. அவங்க நம்மகிட்ட நல்லா நடந்துகிட்டா, நானும் நல்லா நடந்துப்பேன்.”\nநிருபனின் பேச்சில் நியதியன் முகம் தெளிய, “இப்ப எல்லாம் தெளிவாகிடுச்சுன்னு நினைக்கிறேன். என்றான்.\n“ம்ம்…” என்றவள், அவனை அனைத்துக் கொண்டாள்.\n“இப்ப வேற ஏதேதோ பண்ணனும்ன்னு தான் தோணுது, ஆனா அதுக்கு டைம் இல்லையே…” என்றவன், சீக்கிரம் எழுந்து கிளம்பு, நாம ரெண்டு நாள் அவுடிங் போறோம்.” என்றான்.\n“எனக்குப் போக வேண்டாம்.” என்ற நியதி நிருபனை நெற்றியில் முத்தமிட…\n“ஏய் மனுஷனை சோதிக்காத. நான் ஏற்கனவே புக் பண்ணீட்டேன்.” என்றதும், கோபமாக எழுந்தவள், யாரைக் கேட்டு புக் பண்ணீங்க.” என்றாள்.\n“நியதி செல்லம் எதுக்கு இவ்வளவு கோபம் ரெண்டு பேரும் மூட் சரி இல்லாம இருந்தோம், வெளிய போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.”\nநிருபன் இவ்வளவு விளக்கியும், நியதி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்க, நம்ம ஹனிமூன்னு நினைச்சுக்கோ பேபி.” என்றதும், சரி எனக் கிளம்பச் சென்றாள்.\nஇருவரும் குளித்துக் கிளம்பி, காலை உணவை ஜேனின் உணவகத்தில் முடித்துக் கொண்டு, ரயிலில் இரண்டு மணி நேர பயணத்தில், கடற்கரை தீவு ஒன்றிருக்கு சென்றனர்.\nஅந்தத் தீவில் இருக்கும் ரெசார்ட் ஒன்றில் அறை பதிவு செய்திருந்தான். அதற்குப் படகில் தான் போகவேண்டும்.\n“வாவ்…. இங்கயா இருக்கப் போறோம். நான் இத்தனை வருஷம் இங்க இருக்கேன். எனக்கு இது தெரியாது, உங்களுக்கு எப்படித் தெரியும்\n“இந்த இடம் தெரிஞ்சிருந்தாலும் நீ வந்திருக்க மாட்ட.”\n“இது லவர்ஸ் ஸ்பெஷல் ரெசார்ட். தனியா எல்லாம் இங்க வர முடியாது.இது காதலர்களுக்கு மட்டுமேயான இடம்.” என நிருபன் கண்சிமிட்ட,\n“ம்ம்…” என்றவள், தன் சிவந்த முகத்தை மறைக்க சிரமபட்டாள்.\nயார்கள் சென்று சேர மதியம் ஆகி விட்டதால்… அறைக்குச் சென்று உடமைகளை வைத்து விட்டு சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்து, வேறு என்ன எல்லாம் இருக்கிறது எனச் சுற்றிப் பார்த்தனர்.\nஅப்போது வெயிலாக இருந்ததால்…. மாலையில் கடற்கரைக்குச் செல்லலாம் என நினைத்து அறைக்குத் திரும்பினர்.\nநியதி அணிந்திருந்த ஜீன்சை மாற்றிவிட்டு, பிங்க் நிறத்தில் முழங்கால் வரை இருக்கும் கவுனை அணிந்து கொண்டு கட்டிலில் படுக்க, நிருபனும் ஷார்ட்ஸ் மாற்றிக் கொண்டு வந்து அவளோடு இணைந்துக் கொண்டான்.\nபயணக் களைப்பில் நியதி இருக்க, நிருபன் முத்தமிட்டே அவளை உறங்க விடாமல் செய்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கு முத்தம் மட்டுமே போதாது எனத் தோன்ற ஆரம்பிக்க, அவன் மேலும் முன்னேற, நியதியின் பெண்மை விழித்துக் கொண்டது.\n“ப்ளீஸ் இப்ப வேண்டாம் நைட்…” என அவள் பலவீனமாக மறுக்க,\n“நமக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆகுது. ஏற்கனவே நிறைய நாள் வேஸ்ட் பண்ணியாச்சு. இனிமே ஒரு நிமிஷம் கூட நான் வேஸ்ட் பண்ண மாட்டேன்.” என்றவன் மேலும் முன்னேற, நியதி அவனைத் தடுக்க, நிருபனின் முகம் மாறியது.\nகணவனின் கண்களில் தெரிந்த ஏமாற்றத்தை உணர்ந்த நியதி, அவனுக்காக விட்டுக் கொடுத்தாள். நிருபன் மகிழ்ந்து போனான்.\nஅதன் பிறகு அவனை எங்கே நிறுத்த முடிந்தது. கணவனின் செய்கையில் இத்தனை நாள் இவன் எப்படி சும்மா இருந்தான் என நியதிக்கு எண்ணம் தோன்றியது.\nகளைத்து போய் கட்டிலில் படுத்தவன், “தேங்க்ஸ் நியதி.” எனப் பத்து தடவையாவது சொல்லி இருப்பான். அவளுக்கு அவனைப் பார்க்கவே வெட்கமாக இருக்க, திரும்பி படுத்து உறங்க முயன்றாள். அவள் நிலை உணர்ந்து, நிருபனும் அவளை அணைத்தபடி உறங்கினான். மாலை மங்கும் நேரத்தில் தான் இருவரும் கடற்கரைக்குச் சென்றனர்.\nஅங்கே நிறைய பேர் நீச்சல் உடையில் ஜோடி ஜோடியாகக் கடற்கரையில் படுத்து இருக்க, நிருபனும் நியதியும் கடல் அலையை பார்ப்பது போல அமர்ந்தனர்.\nஅங்கே மற்ற ஜோடிகள் தாங்கள் மட்டுமே தனிமையில் இருப்பது போல, அனைத்தும், முத்தமிட்டும் கொள்ள, நியதிக்குச் சங்கடமாக இருந்தது. நிருபனிடம் போகலாமா என்றாள்.\n“நீ ஏன் அவங்களைப் பார்க்கிற” என்றவன், அவளை அனைத்து மிருதுவாக அவள் இதழில் முத்தமிட்டான்.\n“இங்க வேற எதுக்கு வந்தோம்.” என்றவன், அவளைப் பார்த்து மோகமாக புன்னகைத்தான்.\nஇருட்டியதும் நிருபன் மணலில் படுத்து, நியதியையும் பிடித்து இழுக்க, அவள் அவன் தோளில் தலைவைத்துப் படுத்துக்கொள்ள, இருவரும் வானில் தெரிந்த நட்சத்திரங்களை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.\nஒரு பக்கம் அங்கே கடைகரையிலேயே பெரிய திரை அமைத்து, திரைப்படங்களை ஓட விட்டு இருந்தனர். இரவு உணவும் அங்கேயே அருந்த ஏற்பாடு செய்து இருந்தனர்.\nமேஜையில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டே இரவு உணவை அருந்தினார்கள். பிறகு மற்ற ஜோடிகள் போல, மணலில் படுத்துப் படத்தைப் பார்த்தனர்.\nவேறு எண்ணங்கள் தலைத் தூக்க ஆரம்பிக்க, ரூமுக்கு போகலாமா என நிருபன் நச்சரிக்க ஆரம்பித்து விட்டான். நியதி படத்தில் ஆழ்ந்து போய் இருந்ததால்…இருங்க முடிஞ்சதும் போகலாம் என்றாள்.\n“நீ படம் பார்க்கதான் இங்க வந்தியா” என்றவன், அங்கேயே அவளை முத்தமிட வர….\n“வாங்க போகலாம்.” என நியதி உடனே எழுந்து கொண்டாள்.\nஅந்த இரவு மட்டும் அல்ல… அதன் பிறகு வந்த ஒவ்வொரு மணித்துளியும் உல்லாசமாகச் சென்றது. மனதளவில் ஏற்கனவே ஒருவரையொருவர் தெரிந்து கொண்டவர்கள், இப்போது உடல் அளவிலும் எதையும் மிச்சம் வைக்காமல் கற்று தேர்ந்தனர்.\nகூடல் கொள்ளும் நேரத்தில் மட்டும் அல்ல, மற்ற நேரங்களிலும் இருவரும் சேர்ந்தே இருந்தது, அவர்களின் அன்பை, அன்னியோன்யத்தை இன்னும் அதிகமாக்கியது.\nஅந்தத் தீவில் இருந்து கிளம்ப மனமில்லாமல், மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினர்.\nஅங்கிருந்து கிளம்பும் தினம், காலையில் இருவரும் கடற்கரைக்கு வந்திருந்தனர். இங்கு வந்ததில் இருந்து, காலையில் நேரம் கழித்துத் தான் இருவரும் எழுவார்கள். அதனால் இன்று சூரியன் உதிப்பதை பார்க்க வேண்டும் எனக் காலையே கிளம்பி வந்திருந்தனர்.\nநியதி நீல நிறத்தில் கவுன் அணிந்து இருக்க, அதற்குப் பொருத்தமாக அவளுக்கு அங்கிருந்த மலர்களைக் கொண்டு, நிருபன் மலர் கிரீடம் செய்து, அவளுக்கு அணிவித்தான். இருவரும் விதவிதமாகப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.\nஅவளுக்காக முன்பு வாங்கிய மோதிரத்தை நிருபன் எடுத்துக் காட்ட, தான் அவனுடையதை கொண்டு வர வில்லை என நியதி முகம் வாட… இன்னொரு கையில் மறைத்து வைத்திருந்த, தன்னுடைய மோதிரத்தை அவளிடம் கொடுத்தான்.\nஅந்த ஆளில்லாத கடற்கரையில், நீல வானத்தையும், உதிக்கும் சூரியனையும், கடல் அலையையும் என இயற்கையை மட்டும் சாட்சியாக வைத்து, மோதிரம் மாற்றிக் கொண்ட இருவரும், பிறகு ஒருவரையொருவர் தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.\nஅவர்களின் அந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர்களிடையே நல்ல புரிதல் வந்திருந்தது. வெறும் திருமணத்தால் மட்டும் தம்பதிகளிடையே புரிதல் வந்துவிடாது. அவர்கள் சேர்ந்து வாழும் போதுதான், ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.\nநாட்கள் இருவருக்கும் நன்றாக சென்றது. திருமணதிற்கு முன்பே ஒருவர் மீது ஒருவர் அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள், இப்போது இன்னும் அவர்கள் அன்பும் அக்கறையும் அதிகமாகியது.\nஅவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் வராமல் இல்லை. ஆனால் புரிதல் இருந்ததால்… அதெல்லாம் பெரிதாக்கப் படவில்லை.\nஒரு வருடம் வரை குழந்தை வேண்டாம் என இருந்தவர்கள், பிறகே அழகான பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆனார்கள். ஜெயஸ்ரீ, பத்மா என இருவரும் மாறி மாறி வந்து உடன் இருக்க, அவர்களின் கவனிப்பில் மகளை வளர்த்தனர்.\nநியதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய, இவர்கள் தான் பணம் கொடுத்தனர். வயதான காலத்தில் நாதனும் பத்மாவும் தனியாக இல்லாமல்…. சேகர் அவர்களுடன் இருப்பதே போதும், பணம் தானே நாம் கொடுத்துவிட்டு போவோம் என்பது நிருபன் நியதி இருவரின் எண்ணமும்.\nநிரஞ்சனும் காவ்யாவும் தங்கள் மகனுடன் ஒருமுறை வந்து, இவர்களுடன் வெளிநாட்டில் ஒரு மாதம் தங்கி இருந்துவிட்டு சென்றனர். அப்போது நிறைய இடங்கள் சேர்ந்து சுற்றிப் பார்த்தனர்.\nஐந்து வருடங்கள் அங்கே இருந்து நன்றாகச் சம்பாதித்துக்கொண்டு, நிருபனின் குடும்பம் சென்னைக்குத் திரும்பியது.\nஅவர்களின் மகள் பிரியங்கா சென்னையில் பெற்றோரோடு இல்லை. திருச்சியில் தனது தாத்தா பாட்டியிடம் வளர்ந்தாள். நிருபனும் நியதியும் வார இறுதியில் மகளைச் சென்று பார்த்து வந்தனர். மகளை விட்டு இருக்கிறோம் என வருத்தமெல்லாம் இல்லை.\nஇங்கே இருவரும் வேலைப் பார்ப்பதால்…. சில நேரங்களில் மகள் தனியாக இருக்க நேரிடும், அங்கே என்றால் பார்த்துக்கொள்ள நிறையப் பேர் உண்டு.\nஅதோடு நிரஞ்சனும், காவ்யாவும் அவளுக்கு இன்னொரு அப்பா அம்மா தான். பிரியங்கா அவர்களை ரஞ்சன் அப்பா, ���ாவ்யா அம்மா என்றுதான் அழைப்பாள். தங்களை விட அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என தெரியும். அதனால் மகளைப் பற்றி கவலையில்லாமல் இருந்தனர்.\nஅதே போல நிரஞ்சன் காவ்யாவின் மகன் பிரவீனும், இவர்களைச் சித்தி சித்தப்பா என அழைக்க மாட்டான். நிரு அப்பா, நியதி அம்மா என்றுதான் அழைப்பான்.\nஐந்து வருடங்கள் சென்னையில் இருந்த நிருபனும் நியதியும், தங்கள் வேலையை விட்டுவிட்டு திருச்சிகே வந்துவிட்டனர்.\nஇப்படி நன்றாகச் சம்பளம் தரும் வேலையை விட்டு போகிறாளே என நியதியின் உடன்பிறந்தவர்கள் அவளைக் கேலியாகப் பார்க்க, நியதி அவர்களுக்குப் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாள். எல்லோருக்கும் பணம் மட்டுமே சந்தோஷத்தை தருவதில்லை.\nதிருச்சியில் நிருபன் தனக்காகப் புதிதாகத் தொழில் தொடங்க, தன்னுடைய வெகு நாட்கள் ஆசையாக, நியதி வீட்டில் இருந்தாள். ஜெயஸ்ரீக்கு இப்போது தான் மகிழ்ச்சியாக இருந்தது.\nதன் மகன்கள் இருவரும், ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அவர் அதற்காகத்தான் வேண்டிக் கொண்டு இருந்தார்.\nஇன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா என யாராவது கேட்டால்…. எதுக்கு இன்னொரு குழந்தை எங்களுக்குத்தான் மகன் மகள் இருவரும் இருக்கிறார்களே…. எனக் காவ்யாவும் நியதியும் முடித்து விடுவார்கள்.\nநிருபன் ஏழு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவான். அதன் பிறகு நியதியை வம்பு இழுப்பதுதான் அவனுடைய முழு வேலை.\nநியதி நிறைய நேரம் பொறுமையாக இருப்பாள், சில நேரங்களில் பொறுமை போய் விட்டால், “அத்தை, இதுக்கு மேல பேசினா நான் அடிச்சிடுவேன். அப்புறம் மருமகள் அடிச்சிட்டான்னு நீங்க சொல்லக் கூடாது.” என ஜெயஸ்ரீயிடம் சொன்னால்,\n“ஏன் என்கிட்டே சொல்ற, அடிக்க வேண்டியது தானே.” என்பார்.\n“நீங்க எல்லாம் பெத்த தாயா மருமக மகனை அடிப்பேன்னு சொல்றா, அடின்னு சொல்றீங்க. அவ உள்ள வச்சு எப்படி குத்துவான்னு தெரியுமா மருமக மகனை அடிப்பேன்னு சொல்றா, அடின்னு சொல்றீங்க. அவ உள்ள வச்சு எப்படி குத்துவான்னு தெரியுமா நீங்க வாங்கிப் பாருங்க.” என நிருபன் வடிவேலு போலப் பேசிக் காட்டுவான், அது அந்த வீட்டின் குட்டி வாரிசுகளுக்குச் சிரிப்பாக இருக்கும்.\nஅன்றும் நிருபன் நியதியை வம்பு இழுக்க, “நீங்க ஒழுங்கா ரூமுக்கு போங்க.” என நியதி சொல்ல, “நீயும் வா…” என்றான். அவள் ��வனை முறைத்து விட்டு செல்ல, நிருபனைப் பார்த்து நிரஞ்சன் கேலியாகச் சிரித்தான்.\n“இல்லை நீ கல்யாணம் ஆன புதுசுல எப்படி இருந்தேன்னு நினைச்சு பார்த்தேன்.” நிரஞ்சன் வாய்க்குள் புன்னகையை அடக்கிக் கொண்டு சொல்ல,\n“அதை வேற நியாபகப்படுத்திடாத… அவ்வளவு தான் என் பொண்டாட்டி முருங்கை மரம் ஏறிடுவா.” என்றான் நிருபன்.\n“அப்ப நியதியை பேயுன்னு சொல்றியா” என்ற நிரஞ்சன் “நியதி, இவன் உன்னை என்னவோ சொல்றான் பாரு.” எனப் போட்டுக் கொடுக்க,\n“ஏன் ப்ரதர் நல்லாதானே போய்ட்டு இருக்கு.” என்றவன் நியதியிடம், “நம்ம வீட்லயே நீதான் மா நல்லா சமைக்கிறேன்னு சொன்னேன்.” என்றான்.\n“அப்ப நாங்க நல்லா சமைக்கலையா” எனக் காவ்யா கேட்க, “அது தானே…” என ஜெயஸ்ரீயும் கூடச் சேர்ந்துகொள்ள.\nஇப்போ உனக்குச் சந்தோஷமா என்பது போல நிருபன் நிரஞ்சனைப் பார்க்க,\n“அவர் என்னைத்தான் எதோ சொல்லிட்டு இப்ப சமாளிக்கிறார்.” என்றாள் நியதி சரியாக.\nநிருபன் நியதியிடம் பார்வையால் மன்னிப்பு வேண்ட, அப்புறம் உங்களை வச்சுகிறேன் என நியதி கண்களால் மிரட்ட… அதைப் பார்த்து வீட்டினர் சிரித்தனர்.\nசொந்தங்கள் கை சேரும் போது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzODg1NA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-6-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-15T14:11:31Z", "digest": "sha1:3MEZ3PF5KQZVKJ6GW3P5Z4M2YMH35V6A", "length": 5219, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் தலா ரூ.100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப�� பதிவு\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு\nபாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து\nகுடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019\nஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019\nசச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019\nதோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019\nஇந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/phone-vivek-election-commission-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:49:29Z", "digest": "sha1:C537AT7GTJCQWE255VXZQUAO5J5TNFYR", "length": 5459, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "போன் பண்ணச் சொல்லும் நடிகர் விவேக் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபோன் பண்ணச் சொல்லும் நடிகர் விவேக் \nபோன் பண்ணச் சொல்லும் நடிகர் விவேக் \nவிஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பெண்கள் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சட்டமன்ற துணை சபாநாயகர் ஜெயராமன் \nபச்சை துரோகம் என கர்ஜிக்கும் விஜய் சேதுபதி \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/70223-ennai-nokki-paayum-thotta-movie-will-release-on-sep-6.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T12:59:23Z", "digest": "sha1:6U7HOT7KSGYWEKLAXL2KRRDEHSSH5GR2", "length": 9446, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ - செப். 6ல் ரிலீஸ் | Ennai Nokki Paayum Thotta Movie will release on Sep 6", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ - செப். 6ல் ரிலீஸ்\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் செப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகவுள்ளது.\nஇயக்குநர் கவுதம் மேனன் தனுஷை வைத்து எடுத்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தனுஷின் மற்ற படங்கள் தான் ரிலீஸ் ஆனதே தவிர, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. ஏற்கனவே படத்தின் வரும் ‘மறுவார்த்தை பேசாதே’ சாங் ரசிகர்களை கவர்ந்திருந்ததால், அதனை சினிமா திரையில் காண வேண்டும் என காத்துக்கொண்டிருந்தனர். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்று வெளியாகியுள்ளது. வழக்கம்போல கெளதம் மேனன் படத்தில் ஹீரோக்கள் கதை சொல்லி ஆரம்பிப்பது போல தொடங்கும் ட்ரெய்லர், காதலில் தொடங்கி மோதலில் முடிகிறது. அத்துடன் படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பயணத்தை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம்” - பிரதமருக்கு ஜெட்லி குடும்பம் வேண்டுகோள்\n3வது முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த சிந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'வலிமையாக யாரும் பிறப்பதில்லை' - பிரம்மாண்டம் காட்டும் ‘குயின்’ வெப் சீரீஸ்\nமுதல் நாளில் ரூ.200 கொடுத்து தலைவி படத்தை தீபா பார்க்கலாம் - ஏ.எல்.விஜய்\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nபேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்\nமாமனாரின் ‘தர்பார்’ உடன் மோதும் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ \nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநெல்லை வட்டார வழக்கில் பாஸ் மார்க்: மஞ்சு வாரியர் மகிழ்ச்சி\nநடிகர் தனுஷை மகன் என உரிமை கோரும் தம்பதி- வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பயணத்��ை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம்” - பிரதமருக்கு ஜெட்லி குடும்பம் வேண்டுகோள்\n3வது முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த சிந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_590.html", "date_download": "2019-12-15T12:33:04Z", "digest": "sha1:O5IDQKHPUTN7Q6WILGRXKRUKKSQUUIRF", "length": 8759, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுக்கின்றது: ரெஜினோல்ட் குரே", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுக்கின்றது: ரெஜினோல்ட் குரே\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\n“தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுத்து வருகின்றது. மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nதிருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பிறந்த ஊரில் எல்லா வசதிகளையும் பெற்று கல்வி கற்று வெளியேறி சொந்த ஊரை விட்டு சென்று வெளிப் பிரதேசங்களில் போய் பலர் வேலை செய்கின்றார்கள். வடக்கு மாகாணத்தில் பல வைத்தியசாலைக்கு நான் சென்றபோது அங்கே வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனால் தென்னிலங்கையில் இங்கே இருந்து சென்ற வைத்தியர்கள் வேலை செய்கின்றார்கள்.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த, சகோதரனை இழந்த, தாய் தந்தையை இழந்த ஏழை மக்கள் இங்கே இருக்கின்றார்கள். படித்த பணம் அதிகம் உள்ளவர்கள் எல்லாரும் சொந்த ஊரை விட்டு வெளிநாட்டுக்கு போயிருக்கின்றார்கள். ஏழை மக்கள் தங்கள் குறையினை யாரிடம் சொல்வது. இறைவனிடத்திலா சூரியன் சந்திரன் இடத்திலா சொல்வது\nஇல்லை இங்கே உள்ள அரசியல் தலைவர்களிம்தான் சொல்ல வேண்டும் அவர்கள்தான் இவர்களின் குறைகளை தீர்த��து வைக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள், அவர்கள் இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுக்கின்றது: ரெஜினோல்ட் குரே\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுக்கின்றது: ரெஜினோல்ட் குரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83563/cinema/Kollywood/Shane-Nigam-joints-in-Vikram-film.htm", "date_download": "2019-12-15T13:36:45Z", "digest": "sha1:3SFHV5IFSQJFOPJ5M7OOFDT2BVMPVW5X", "length": 11302, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விக்ரம் படத்தில் இணைந்த ஷேன் நிகம் - Shane Nigam joints in Vikram film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடி��ை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிக்ரம் படத்தில் இணைந்த ஷேன் நிகம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் சர்ச்சையில் அடிபட்டு வருகிறார் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷேன் நிகம்.. இரண்டு மூன்று ஹிட் படங்களில் நடித்ததால், தற்போது தான் நடித்து வந்த வெயில், குர்பானி ஆகிய படங்களில் படத்தை முடிப்பதற்குள்ளாகவே அதிக சம்பளம் கேட்டு முரண்டு பிடித்தார்..\nஅவர்கள் மறுக்கவே, இவர் தயாரிப்பாளரை பழிவாங்குவதற்காக வெகுநாட்களாக படத்திற்காக வளர்ந்திருந்த முடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். அதனால் மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு விதிக்கப்படும் நிலைக்கு ஆளாகி, நடிகர் சங்கம் தலையீட்டால். மயிரிழையில் தப்பியுள்ளார்.\nஇந்த நிலையில் தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் விக்ரம் நடிக்க உள்ள படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷேன் நிகம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாம்.. இதுதவிர சீனு ராமசாமியின் டைரக்சனில் உருவாக இருக்கும் என்கிற படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருந்தார் இந்த ஷேன் நிகம். ஆனால் அதற்கும் தடை வாங்கி உள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்காவுக்கு அன்பு முத்தம் தந்த ... விஜய் - ஜூனியர் என்.டி.ஆர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு ��ெய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநெட்டில் 'வர்மா' ரிலீஸ் - பாலா, விக்ரம் சம்மதம் சொல்வார்களா \nவிக்ரம் படத்தின் டைட்டில் அமர்\nபாலாவுக்கு விக்ரம் மறைமுக பதில்\nஇனி சீயான் என்றால் விக்ரம் அல்ல\nஆதித்ய வர்மா.... த்ருவ் சொல்வாரா - இயக்குனர் தாமிராவின் ஆதங்க பதிவு\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29528-2015-11-03-04-41-34", "date_download": "2019-12-15T12:55:28Z", "digest": "sha1:TMAVFAKF7ZMGOWRVG3C5SARKWT672367", "length": 23737, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nபாதுகாப்பான அணு உலை உலகில் உள்ளதா..\nஅணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு - நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\nபெரியார் தான் அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 03 நவம்பர் 2015\nமாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்ஸ்க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை.\nகூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை மாற்றுவதற்காகவும் உலை 72 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டது. மேலும் 15 முறை அணுஉலை தடைபட்டு மொத்தம் 90 நாட்கள் மூடிவைக்கப்பட வேண்டியதாயிற்று.\nஇந்தாண்டு ஜனவரி 1 முதல் மே 31 வரை, அணுஉலை இரண்டு முறை பலவந்தமாக மூடப்பட்டது. பொங்கலன்று (ஜனவரி 14, 2015) மூடப்பட்ட உலை நான்கு நாட்கள் செயலிழந்து கிடந்தது. ஏப்ரல் 2 முதல் முனகிக்கொண்டிருந்த அணுஉலை மே 9 அன்று மாலை 6:30 மணிக்கு மீண்டும் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மே 14 அன்று அதிகாலை 4:47 மணிக்கு மீண்டும் ஓடத் துவங்கியது. அன்றிலிருந்து அணுஉலை வெறும் 55 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தயாரிப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் மே 19 அன்று அணுசக்தித் துறை செயலாளர் முதல் அணுஉலையின் டர்பைன் பாகங்கள் சில புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தினர் மீண்டும் ஏராளமான டீசல் வாங்கத் துவங்கினர்.\nமே 21, 2015 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் அணுஉலை வெறும் 600 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்வதாகவும், அணுஉலை வருடாந்திர பராமரிப்புக்காக இரண்டு மாதங்���ள் மூடப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி யூன் 24, 2015 அன்று அணுஉலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 அன்று அணுஉலையில் எரிகோல்களை அகற்றும் பணி முடியாததால், மின் உற்பத்தி மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என்று அறிவித்தார் வளாக இயக்குனர். மிக முக்கியமான அந்த வேலையைக்கூட இவர்களால் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவோ, செயல்திட்டம் வகுத்துப் பணியாற்றவோ முடியவில்லை. கடுகளவும் பொறுப்பின்றி சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கூடங்குளம் அதிகாரிகள்.\nதற்போது திடீரென ரஷ்யாவிலிருந்து ஆறு பேர் கொண்ட குழு கூடங்குளம் வந்து பரிசோதனைகள் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை; கூடங்குளம் திட்டத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்திருக்கின்றன; இந்தத் திட்டத்தை பாதியில் போட்டுவிட்டு ஓடிய திரு. எஸ். கே. ஜெயின், திரு. காசிநாத் பாலாஜி போன்ற அதிகாரிகளுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது சக அமைச்சர் நாராயணசாமி போன்ற காங்கிரசு அரசியல்வாதிகளுக்கும் இந்த ஊழல்கள் பற்றித் தெரியும் எனும் உண்மை களை மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே உலக நாடுகளுக் கெல்லாம் ஓடி ஓடி போய்க்கொண்டிருக்கும் நமது பிரதமர் கூடங்குளத்துக்கு வருகைதந்து முதல் அணுஉலையை நாட்டுக்கு இன்னும் அர்ப்பணிக்கவில்லையே ஏன்\nகாங்கிரசுக் கட்சியின், மன்மோகன் சிங் அரசின் மெகா கூடங்குளம் ஊழலை பாரதிய ஜனதா அரசு மறைக்க முயல்வதேன் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது மன்மோகன் சிங் அரசு 3, 4 அணுஉலைகளுக்கு ரூ. 45,000 கோடி என விலை நிர்ணயித்து அவசரம் அவசரமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டு ரஷ்யர்களை மகிழ்வித்தது ஏன் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது மன்மோகன் சிங் அரசு 3, 4 அணுஉலைகளுக்கு ரூ. 45,000 கோடி என விலை நிர்ணயித்து அவசரம் அவசரமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டு ரஷ்யர்களை மகிழ்வித்தது ஏன் கூடங்குளத்தில் இரண்டாவது அணுமின் நிலையத்தில் 96 விழுக்காடு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் 2014 யூன் மாதம் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அங்கே எதுவும் நடந்தபாடில்லையே, ஏன்\nகூடங்குளம் அணுமின் திட்டம் எனும் மாபெரும் ஆபத்திலிருந்து தமிழர்களை காக்க வேண்டிய அ.தி.மு.க. அ���சு மவுனம் காக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மின்சாரத் துறையில் மாபெரும் புரட்சி நடந்திருப்பதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையங்களும், சில்லஹல்லாவில் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையமும், வடசென்னை அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் நிலையமும், உப்பூரில் இரண்டு 800 மெகாவாட் அனல்மின் நிலையங்களும், உடன்குடியில் இரண்டு 660 மெகாவாட் அனல் மின் நிலையங்களும், எண்ணூரில் கூடுதலாக ஒரு 660 மெகாவாட் அனல்மின் நிலையமும் அமைக்கப்படவிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். சூரியஒளி மூலம் 648 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம். அப்படியானால் கூடங்குளம், கல்பாக்கம் போன்ற இடங்களில் ஏன் கூடுதலாக அணுஉலைகள் கட்ட அனுமதிக்கிறீர்கள் இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் இன்னொரு பெரிய கட்சியான தி.மு.க.வும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்\nமொத்தத்தில் கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இங்கே கூடுதல் அணுமின் நிலையங்கள் கட்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். அணுஉலை விரிவாக்கத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். கூடங் குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அழைப்பாணைகள் அனுப்பி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். போராட்டத்தில் உயிர்துறந்த இடிந்தகரை சகாயம், ரோஸ்லின் அம்மா, கூடங்குளம் ராஜசேகர் போன்றோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். காவல்துறையால் கொல்லப்பட்ட மணப்பாடு அந்தோணி ஜாண் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மேற்கண்ட பிரச்சினைகளில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் ���ருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/203230?ref=archive-feed", "date_download": "2019-12-15T14:20:54Z", "digest": "sha1:ZLVXTA2EJVQHOWH4THZBOA3VQOAI7C4G", "length": 9667, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "முதலாளியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து வேலைக்கார பெண் செய்த அதிர்ச்சி செயல்.. போன் கால் மூலம் தெரிந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதலாளியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து வேலைக்கார பெண் செய்த அதிர்ச்சி செயல்.. போன் கால் மூலம் தெரிந்த உண்மை\nதமிழகத்தில் முதலாளி உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த வேலைக்காரியை பொலிசார் தேடி வருகின்றனர்.\nசென்னை திருவான்மியூர் புதிய கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தன் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார்.\nஇவருடைய வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சித்திரவள்ளி என்ற பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் அந்த வீட்டிலே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனோஜ்குமாரின் மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.\nஅப்போது மனோஜ்குமாருக்கும், சித்திரவள்ளிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் சித்திரவள்ளியை தேடி ஜீவா என்பவர் மனோஜ்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.\nவீட்டிற்கு வந்த அவர் சித்திரவள்ளியுடன், மனோஜ் நெருக்கமாக இருப்பதை அறிந்து, அவரை மிரட்டி அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2.20 லட்சம் பணத்திற்கான காசோலையை கேட்டு சித்திரவள்ளியை உடன் அழைத்து வாங்கி சென்றுள்ளார்.\nஅதன் பின் மீண்டும் மனோஜ்குமாரை போனில் தொடர்பு கொண்ட சித்திரவள்ளி, உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்தவுடன், இரண்டு பேரும் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து��்ளதாகவும், பணம் தரவில்லை என்றால் இரண்டு பேரும் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.\nஅதன் பின்னரே அவருக்கு சித்திரவள்ளிக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக மனோஜ் குமார் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் தலைமறைவாகவுள்ள சித்திரவள்ளியை வலை வீசி தேடிவருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:02:02Z", "digest": "sha1:PKMM4YC6HCJOLIYHREBFNLIZO7VVNPQH", "length": 6861, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சி\nஇது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது\nஎடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சி (Edamelaiyur kandiyan street Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1623 ஆகும். இவர்களில் பெண்கள் 823 பேரும் ஆண்கள் 800 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் டி. ஆனந்த், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 18\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நீடாமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:44:01Z", "digest": "sha1:VX5GS3PCLZNKCMRTZEAKHKU5CI4FMIXX", "length": 5575, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேல்நாட்டு மருமகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேல் நாட்டு மருமகள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[2] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nசி. என். வி. மூவீஸ்\n'குமாரி' லாரன்ஸ் பொர்டலெ (Laurance Pourtale) - மீரா\nஜூனியர் பாலையா - வாலு\nபூர்ணம் விஸ்வநாதன் - பழனிவேல்\nசோ ராமசாமி (சிறப்பு தோற்றம்)\nகுன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது, மற்றும் 'பூவை செங்குட்டுவன்' , 'உளுந்தூர்பேட்டை சண்முகம்' , 'நெல்லை அருள்மணி' , 'திருச்சி பரதன்' , கீதா பிரியன் மற்றும் குயில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.\n1 \"கௌ வொன்டர்புல்\" (How wonderful) எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்\n2 \"கலைமகள் கை\" வாணி ஜெயராம், டி.கே. கலா\n3 \"லவ் இஸ் எ பியூட்டிபுல்\" (Love is a beautiful) உஷா உதூப்\n4 \"முத்தமிழ் பாட\" வாணி ஜெயராம்\n5 \"பல்லாண்டு பல்லாண்டு\" வாணி ஜெயராம், டி.கே. கலா\n6 \"சுகம் தரும்\" ராஜேஷ், மனோகரி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மேல்நாட்டு மருமகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1499988", "date_download": "2019-12-15T12:53:41Z", "digest": "sha1:33FMJDD4UGOY6JDGQLET6VRHDAFNXHKH", "length": 5712, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n21:13, 18 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,928 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n: மா = ஒடுங்குதல்\n: யா = விரிதல்\nமாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோண்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.\n==சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்==\n[[பிரம்மம்|பிரம்மத்தின்]] ஒரு சிறு அம்சமே மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட) ஐந்து பூதங்களை தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில்\nஅழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் [[பிரம்மம்|பிரம்மத்திடம்]] ஒன்றித்துவிடும்.\nபிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:41:54Z", "digest": "sha1:P7Z2KPMRTFNJJTRZLKU3BS5MUXKWTBE4", "length": 12174, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொரசக்குறிச்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபொரசக்குறிச்சி ஊராட்சி (Porasakurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2429 ஆகும். இவர்களில் பெண்கள் 1143 பேரும் ஆண்கள் 1286 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅசகளத்தூர் · சின்னமாம்பட்டு · எறஞ்சி · ஈய்யனூர் · குருபீடபுரம் · கணங்கூர் · கண்டாச்சிமங்கலம் · காச்சக்குடி · கொங்கராயபாளையம் · கூந்தலூர் · கூத்தகுடி · கொட்டையூர் · குடியநல்லூர் · மடம் · மேல்விழி · முடியனூர் · நாகலூர் · நின்னையூர் · ஓகையூர். எஸ் · பல்லகச்சேரி · பானையங்கால் · பீளமேடு · பொரசக்குறிச்சி · பிரிதிவிமங்கலம் · புது-உச்சிமேடு · ��ாத்தனூர் · சிறுநாகலூர் · சித்தலூர் · சித்தாத்தூர் · திம்மலை · தியாகை · உடையனாச்சி · வடபூண்டி · வடதொரசலூர் · வாழவந்தான்குப்பம் · வரஞ்சரம் · வேளாக்குறிச்சி · வேங்கைவாடி · விளக்கூர் · விருகாவூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.pdf/42", "date_download": "2019-12-15T14:15:23Z", "digest": "sha1:LLBMKDR5IDJZ656PBZDCRNFPCDG7PC5W", "length": 6624, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉலகம் முழுவதுமே பெண்களே அழகுப் பொருளாக வைத்துப் பாராட்டுகிறது. \" மலரினில் நீல வானில் மாத ரார் முகத்தில் எல்லாம், இலகிய அழகை ஈசன் இயற்றி ன்ை” என்று பாரதியார் சொல்லுகிருர், இயற்கையி லேயே அழகுக்கு இருப்பிடமாக இருக்கும் மகளிரை ஆடையாலும் அணியாலும் பின்னும் அலங்களித்து அழகு பார்க்கிறது உலகம். இன்று புதிய புதிய நாகரிக மோஸ் தர் உலகத்தில் எழும்புகின்றதென்று சொல்வது பெரும் பாலும் பெண்ணுலகத்தின் அலங்கார முன்னேற்றத்தைக் கண்டுதான்.\nஆடவர்களும் ஆடையும் அணியும் புனேந்து கொண் டாலும் மகளிருக்கே அவை உரிய பொருள்களைப்போல விளங்குகின்றன. தமிழ் காட்டில் ஆபரணம் பூணுவது பெண்களுக்கு உடன்பிறந்த உரிமை, மலர் குடுவது அவர் கள் உல்லாசத்தை மிகுதிப்படுத்தும் காரியம். பெண் களேத் தமிழ்க் கவிகள் பலபல விதமாக அழகிய வருண னேப் பெயர்களே இட்டு வழங்குவார்கள். சிறிய இடையை உடையவள், கரிய கூந்தல உடையவள் என்பனபோல வருணிப்பார்கள். நல்ல நகைகளைப் பொறுக்கி அணிந்து கொள்பவள் என்று பெண்களேக் கூறு���து உண்டு.\nதெரியிழை, ஆயிழை என்ற தொடர்கள் பெண் களைக் குறிப்பன. ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணி பவள் என்பது அந்தத் தொடர்களின் பொருள். இக் காலத்திலும் மாதர்கள் புடைவைக் கடைக்கோ கைக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2018, 15:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/tenkasi-district-area-list-2019-two-divions-of-tenkasi-sankarankovil-and-eight-talukas-368389.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T12:32:48Z", "digest": "sha1:JVMECSDNEPJRAK2PHYDDJYLXJ2PZYXZZ", "length": 16327, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்! விவரம் | tenkasi district area list 2019: two divions of tenkasi , sankarankovil and eight talukas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் விவரம்\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை பார்க்கலாம்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அண்மையில் அறிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான எல்லைகள் மற்றும் வருவாய் தாலுகாக்கள், கோட்டங்கள் தொடர்பாக அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nபுதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் இவை தான்\nஇதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் (புதியது) ஆகிய இரண்டு கோட்டங்களுடன் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் என எட்டு தாலுகாக்களும் இடம் பெறுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு கோட்டங்கள் உள்ளது. அத்துடன் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையான்விளை ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெறுகிறது.\nஇதற்கான அரசாணையை தமிழக அரசின் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை\n\"தம்பி..வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. மன்னிச்சுடுங்க சார்.. இளைஞரை எச்சரித்த போலீஸ்\nதங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை\nகாதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்\nரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்\nஉதயமானது த��ன்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநான் வேணுமா.. இல்லை அவர் போதுமா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து.. இளைஞர் தற்கொலை\n17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்\nமண்டைல கோடு போட்றது.. சைடுல கட்டிங் போட்றது.. இதெல்லாம் வேண்டாமே.. ப்ளீஸ்.. சூப்பர் சார்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nகண்ணுக்கு விருந்தளிக்கும் திருக்குறுங்குடி.. காதர் மஸ்தானின் கண்களின் வழியே.. அழகோவியமாக\nஉமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு.. கார்த்திகேயனுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42407&ncat=1360", "date_download": "2019-12-15T13:29:06Z", "digest": "sha1:ECE2YP3CQWGF3TSB5WA6NNCJ776JLCFD", "length": 18703, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "தேதி சொல்லும் தேதி | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nபிரசாந்த் கிஷோர் பிடியில் ஸ்டாலின்: அறிவாலயத்தில் நுழைந்தது வாஸ்து டிசம்பர் 15,2019\nநேரு பெயர் வைக்காததற்கு ராகுல் சந்தோஷப்பட வேண்டும் - சாவர்க்கர் பேரன் டிசம்பர் 15,2019\n பார்லி.,யில் வெளிப்படை டிசம்பர் 15,2019\nசாவர்க்கர் கருத்து: ராகுல் மீது உத்தவ் அதிருப்தி டிசம்பர் 15,2019\nபாத்திமா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்றம் டிசம்பர் 15,2019\nஏப்ரல் 16, 1889 - சார்லி சாப்ளின் பிறந்த நாள்\nஹாலிவுட் உலகின் புகழ்பெற்ற கலைஞர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என, பல முகங்கள் கொண்டவர். 1985இல் இங்கிலாந்து அரசு, இவரது அஞ்சல் தலையை வெளியிட்டது.\nஏப்ரல் 16, 1867 - வில்பர் ரைட் பிறந்த நாள்\n20ஆம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படும் விமானத்தை ஆர்வில் ரைட் என்கிற தனது சகோதரருடன் சேர்ந்து உருவாக்கினார். இவர்கள் 'ரைட் சகோதரர்கள்' என்று அறியப்படுகிறார்கள்.\nஏப்ரல் 19, 1977 - அஞ்சு பாபி ஜார்ஜ் பிறந்த நாள்\nஇந்திய தடகள வீராங்கனை. 2003, பாரிஸ் உலகத் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2003 - 04ஆம் ஆண்டுக்கான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது பெற்றுள்ளார்.\nஏப்ரல் 20, 1889 - அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாள்\nசர்வாதிகாரி. நாஜி கட்சியின் தலைவர். 1934இல், ஜெர்மனியின் தலைவர். இரண்டாம் உலகப் போரில், கதாநாயகனாகவும் வில்லனாகவும் இருந்தார். இவரின், மெயின் காம்ஃப் என்கிற சுயசரிதை புகழ்பெற்றது.\nஏப்ரல் 22, 1870 - விளாடிமிர் லெனின் பிறந்த நாள்\nரஷ்யப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபர். 'லெனினியம்' என்கிற கோட்பாட்டு நிறுவனர். 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்' என்ற நூலை எழுதி இருக்கிறார்.\nஏப்ரல் 22, 1970 - உலகப் புவி நாள்\nகேலார்டு நெல்சன் என்கிற அமெரிக்கர், பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உலக மக்கள் உணர, மாணவர்களைக் கொண்டு பேரணி நடத்தினார். இதுவே உலக புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nஅறிவியல் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு\nபாடச்சுமையைக் குறைக்க ஆலோசனை சொல்லலாம்\nஉலகின் வயதான மனிதர் தேர்வு\nடிஜிட்டல் நம்பர் பிளேட் துபாயில் அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பர���சீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/27224757/1273567/Nutritional-staff-protest-arrested-44-people-in-namakkal.vpf", "date_download": "2019-12-15T13:16:59Z", "digest": "sha1:GPM6NWK7NWNR4DSI3AWN7E6NVNKPBZU4", "length": 15233, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 44 பேர் கைது || Nutritional staff protest arrested 44 people in namakkal", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 44 பேர் கைது\nநாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் செய்த காட்சி\nநாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு மையங்களை மூடுவதையும், இணைப்பதையும் கைவிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக அகவிலைபடியுடன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத் தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு அரசு துற��யில் உள்ள காலியிடங்களில் பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.\nசத்துணவு ஊழியர்களுக்கு ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோமதி, மாவட்ட பொருளாளர் சரோஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பி சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் 28 பெண்கள் உள்பட மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபின்னர் அவர்கள் அனைவரும் தனியார் பள்ளி பஸ்சில் ஏற்றப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nதொழில் அதிபருடன் தனது மனைவியை இருக்க வைத்து ஆபாச படம் - பியூட்டி பார்லர் உரிமையாளர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்\nகுடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை\nபடப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு\nசத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ���சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/penal.html", "date_download": "2019-12-15T13:32:43Z", "digest": "sha1:MP7YFVPQG66LO3FIP75UTLT5KJXHFEKS", "length": 7238, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "வித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை\nவித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை\nயாழவன் September 30, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nமாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் இன்று (30) தீர்ப்பளித்துள்ளது.\nபுங்குடுதீவில் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நபரொருவரை படுகொலை செய்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட வழக்கிலேயே இன்றைய தினம் குற்றவாளியாக காணப்பட்ட குறித்த இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74424.html", "date_download": "2019-12-15T12:52:35Z", "digest": "sha1:QEBQG4UAP4WDKCGVDQBH4D2U74PRDZWH", "length": 6791, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "மணிரத்னம் படத்துக்குத் தயாராகும் சிம்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nமணிரத்னம் படத்துக்குத் தயாராகும் சிம்பு..\nமல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் மணிரத்னத்தின் படத்துக்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் சிம்பு.\nமணிரத்னம் இயக்கத்தில் தோல்விப் படங்கள் வந்தாலும் அடுத்து அவர் என்ன படம் இயக்கப்போகிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே எப்போதும் இருக்கும். அதே எதிர்பார்ப்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர்களைவிட இந்தப் படம் சிம்புவுக்கு மிக முக்கியமான படமாகும். ஏனென்றால் அவரின் முந்தைய படங்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. அதுவும் கடைசியாக நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் தோல்வியைத் தழுவியது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்துக்கு இசையமைப்பில் கவனம் செலுத்திய சிம்பு, உடல் எடையை சரியாக கவனிக்கவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால் அதற்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படமும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் உடற்பயிற்சி ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை சிம்பு கேட்டுக்கொண்டு கடுமையாகப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4682", "date_download": "2019-12-15T14:18:27Z", "digest": "sha1:MX745VX4SFBONYHEFWTLIIN2WFI5QEQI", "length": 45250, "nlines": 670, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "ஈழப்போராட்டம் பேசும் நூல்கள் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nஎமது பூர்வீக தேசத்து நிலப்பரப்பு தற்காலிகமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.\n“இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களின் பொய்மைத் தோற்றத்தைக் கட்ட இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.\nஇங்கே நான் கொடுத்திருக்கும் நூற்பட்டியல் இறுதியானது அல்ல. இந்தப் பட்டியலில் விடுபட்டவை என் பார்வைக்கு வரும் போது இப்பட்டியலில் சேர்க்கப்படும். கீழே கொடுக்கப்பட்ட விபரங்களில் சிலவற்றுக்கு “விபரம் இல்லை” என்ற குறிப்பு வரும். அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நூலாசிரியர்கள் மேலதிக விபரங்களைத் தராது விட்டு விட்டனர் என்றே எண்ணுகின்றேன்.\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் – சிட்னி\nஇலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்\nவெளிவந்த ஆண்டு: ஆங்கிலப்பதிப்பு 1984, தமிழ்ப்பதிப்பு 1985\nவெளியிட்டோர்: சமூக விஞ்ஞானிகள் சங்கம்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nவெளியிட்டோர்: South Asia Books\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nஇலங்கையில் தமிழர் – ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு\nவெளியிட்டோர்: குமரன் புத்தக இல்லம், கொழும்பு\nஇலங்கைத் தமிழருக்காக இருபது ஆண்டுகள்\n1983 ஜூலை சம்பவங்கள் கம்யூனிசப் பார்வையில்\nநூலாசிரியர்: சரத் முத்துவேட்டுகம (பாராளுமன்ற உறுப்பினர்)\nவெளிவந்த ஆண்டு: 1983 ஆகஸ்ட் 4- 5 இல் இடம்பெற்ற ஹன்சாட் அறிக்கை\nஐ.நாவில் தமிழன் என் முதல் முழக்கம்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nஇலங்கை தமிழ் தேசிய வாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: தென் ஆசியவியல் மையம் சிட்னி\nநூலாசிரியர்: திருமதி அடேல் பாலசிங்கம்\nவெளிவந்த ஆண்டு: ஆகஸ்ட் 1991\nவெளிவந்த ஆண்டு: 30 April 1998\nவெளிவந்த ஆண்டு: September 2003\nவெளிவந்த ஆண்டு: டிசம்பர் 1991\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் – சிட்னி\n1983 ஜூலை வன்செயல்கள் உண்மையின் தரிசனங்கள்\nவெளிவந்த ஆண்டு: செப்டெம்பர் 22,1983 அவசரகால நிலமைகள் பற்றிய விவாதத்தின் போது பேசியது\nவெளிவந்த ஆண்டு: November 1985\nவெளிவந்த ஆண்டு: April 1987\nஇலங்கை இனப்பிரச்சனையில் ஒரு சிங்கள இதழ் – ராவய\nவெளிவந்த ஆண்டு: ஜீன் 1988\nவெளிவந்த ஆண்டு: August 1983\nவெளிவந்த ஆண்டு: March 1984\nவெளிவந்த ஆண்டு: March 1990\nவெளிவந்த ஆண்டு: ஜூலை 1981\nநூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nநூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nவெளிவந்த ஆண்டு: ஜூன் 1988\nவெளியிட்டோர்: புதிய பூமி வெளியீட்டகம்\nதமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்\nநூலாசிரியர்: ஜே.ஆர்.சின்னத்தம்பி மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தன்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nதமிழீழப் போராட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கும் பணியும்\nநூலாசிரியர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nவெளியிட்டோர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்\nதமிழ் அகதிகளின் சோக வரலாறு\nவெளிவந்த ஆண்டு: ஒக்டோபர் 2004\nஜனவரி 26 ஆம் திகதி பின்னூட்டம் வாயிலாக ஒரு அன்பர் சொன்ன மேலதிக நூல்கள்\n31 thoughts on “ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்”\n//இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களுக்கு இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.//\nதக்க சமயத்தில் தெரிவிக்கப்படும் விபரங்கள்\nஇன்று ஈழத்து நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் கூறிய விசயம் கூட இதை ஒட்டியே இருந்தது\nயாழ் நூலகம் எரிக்கப்பட்டதில் எரிந்தது நூலகம் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த எம் வாழ்க்கை வரலாற்று நூல்களும்தான் என்பதை மையப்படுத்தியே இருந்தது அந்த நண்பரின் பேச்சு\nகாலத்தால் பாதுகாக்கப் பட வேண்டிய பொத்தகங்கள். இவற்றை மின்னூல்களாக���் பெற முடியுமா\nகுறித்து வைத்துக் கொள்கிறேன் கானாஸ்\nவணக்கம் சாத்தானின் படைகள் என்னும் புத்தகத்தை எங்குபெறலாம்\nநீங்கள் இங்கு தந்திருக்கும் நிறைய நூல்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை… இந்த விடயங்களைத் தந்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்…\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் – சிட்னி\nஆகிய நூல்கள் (ஒரே நூலின் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) அனைத்து விடயங்களையும் ஆதாரங்களுடன் (references) நிரூபணமாக எழுதியுள்ளார். கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று; உதாரணமாக… பாரசீகத்துக்குச் சென்று… அங்கு அவர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களால் இவ்வளவுகாலமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அரச ஆவணங்கள், மற்றும் அறிக்கைகள் போன்றவற்றை எடுத்து ஆராய்ச்சி செய்து இந்தப் நூலினை மிகவும் இன்னல்களின் மத்தியில் இவர் எழுதியுள்ளார். இந்த நூலானது, இதுவரை காலமும் இதிகாசங்களையும் சமயா அல்லது வாய்ப்பேசு, சிங்கள நூல்களின் மூலமாக எடுத்துக் கூறப்பட்ட (கட்டுக்)கதைகளை இவர் ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்.\nவருகைக்கு மிக்க நன்றி ஆயில்யன், இந்த விபரங்களின் மூலம் நம் வரலாற்றில் ஒரு தெளிவைப் பலர் தேடி உணரவேண்டும் என்பதே நோக்கம்.\nகாலத்தால் பாதுகாக்கப் பட வேண்டிய பொத்தகங்கள். இவற்றை மின்னூல்களாகப் பெற முடியுமா\nஇவற்றில் ஒரு சில நூல்கள் இணையத்தில்ஆசிரியரின் அனுமதியோடு மின்னூட்களாகவும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய விபரத்தையும் பின்னர் இடுகின்றேன்.\nஅருமையான,காலத்துக்குப் பொருத்தமான பதிவு.. இந்த நூல்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாக இருக்கப் போகின்றன.. இவை மட்டுமாவது மிஞ்சுமே என்று ஆறுதல் படலாம்..\nநல்ல முயற்சி.. அண்ணா, இவற்றுள் நான் அறிந்திருந்தது பாதி.. வாசித்து மொன்றே மூன்று தான்..\nஇவற்றை மின் நூல்களாக ஆக்கினால் ஈழப் போராட்டம் பற்றி அறியாதோரும் (தவறான அபிப்பிராயம் கொண்டிருப்போரும்) அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்..\nவரலாறு தெரியாததுதான் நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று…\nஇளைய சிங்களவர்களுக்கு வரலாறு தெரியாததும் தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கிறது��\nஅனிதா பிரதாப்பின் நூலையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்த நூலையும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே, மேல் விபரங்களைத் தேடி அதையும் பதிவில் சேர்க்கின்றேன்.\nவணக்கம் சாத்தானின் படைகள் என்னும் புத்தகத்தை எங்குபெறலாம்//\nஅந்த நூல் குறித்த விபரங்களைத் தேடித் தருகின்றேன்.\nஉங்களின் விரிவான கருத்துக்கு நன்றி\nஅருமை. அருமை. இப்போதுதான் எல்லோரும் இதனை தேடி அலைகிறார்கள். அதற்கு உறுதுணையாக உங்கள் பதிவு உள்ளது. நல்ல முயற்சி. மேலும் பல நூல்கள் நூலகம் (www.noolaham.net) இணையத்தளத்தில் உள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசியர் க.சிற்றம்பலம் ஆகியோரது நூல்களும் பிற பல நூல்களும் மின் நூல்களாக உள்ளன. உங்கள் உன்னத பணிக்கு பாராட்டுக்கள்\nமிக்க நன்றி திரு.திருந்தகுமார் அவர்களே\nமேலதிக நூல்கள் குறித்த நூல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\nஇப்போதுதான் எல்லோரும் இதனை தேடி அலைகிறார்கள். அதற்கு உறுதுணையாக உங்கள் பதிவு உள்ளது. நல்ல முயற்சி.//\nஅடுத்த கட்டமாக இந்த நூற் பட்டியல் கிடைக்கும் இடங்கள், மின்னூல் வசதி விபரங்களையும் சேர்த்து விடுகின்றேன்\nநிச்சயமாக அந்த வேலையையும் செய்கின்றேன், நன்றி\nநல்ல பதிவு. பகுதிரீதியான வரலாற்று நூல்களைப்பற்றியும் ஒரு குறிப்பு எழுதுங்கள். tamilnool.com என்ற இணையதை காந்தளகம் சச்சி அங்கிள் நட்தி வருகின்றார்.\nதமிழ் தேசியத்திற்கு மிகவும் எதிரியாக இருந்தாலும் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்ட இந்திரபாலாவின் இலங்கையில் தமிழர் என்ற நு}ல் ஒரு நல்ல நூல். இது ஆங்கிலதிலலும் வ்நதுள்’ளது. விபரம் பிறகு தருகிறேன். ஒரு காலத்தில் இந்திரபாலாவின் ஆய்வுரை சிங்களவர்களால் தூக்கிக்பிடிக்பட்டது. அதற்கு பிரயாச்சித்தமாகத்தான் இவரால் இந்த நூல் எழுதப்பட்டது.\nஇணுவையூர் செல்வத்துரை மனோகரன் எழுதிய சில புத்தகங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்கு செல்லுங்கள்\nநல்ல பதிவு. பகுதிரீதியான வரலாற்று நூல்களைப்பற்றியும் ஒரு குறிப்பு எழுதுங்கள். tamilnool.com என்ற இணையதை காந்தளகம் சச்சி அங்கிள் நட்தி வருகின்றார்.//\nசச்சி ஐயா இங்கே போன வாரம் வரை இருந்தார். காந்தளகம் எமது வரலாறு சார்ந்த மிக அதிகப்படியான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.\nஇணுவையூர் செல்வத்துரை மனோகரன் எழுதிய சில புத்தகங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்கு செல்லுங்கள்//\nஅவரின் நூலையும் முன் பக்கப் பட்டியலில் இணைத்து விடுகின்றேன்.\nநீங்கள் தந்த நூல்களை மூலப்பட்டியலில் பின்னர் இணைத்து விடுகின்றேன்.\nமிக அவசியமான காலத்தின் தேவையை அமைதியாகச் செய்கிறீர்கள் பிரபா.வழக்கம் போல்.\nஉங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nவாழ்ந்து வளர்ந்து பெருகட்டும் உங்கள் பணி.\nதங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nநல்ல முயற்சி கானா ஏன் தென்கிழக்காசியாவும் ஈழப்போராட்டமும், கொறில்லா, சத்தியக்கடதாசி போன்றவற்றை ஒதுக்கி விட்டீர்கள். எதையாவது மறைக்கும் முயற்சியா\nஎதையும் மறைக்கும் முயற்சி அல்ல நண்பரே, மீண்டும் பட்டியலைக் கவனமாகப் பாருங்கள் பொதுவில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.\nஇங்கே நாவல்களைத் தவிர்த்த படைப்புக்களைத் தான் இட்டிருக்கின்றேன். மேலதிக நூற்பட்டியலை அவ்வப்போது சேர்ப்பேன்.\nPrevious Previous post: தொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்பேட்டி மற்றும் The Unspeakable Truth மென் நூல்\nNext Next post: “மரணத்தின் வாசனை” பேசும் அகிலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-exodus-3/", "date_download": "2019-12-15T13:23:56Z", "digest": "sha1:NUATIZTVSZEHS4SPL7FAESGPMZBVQWOC", "length": 16733, "nlines": 184, "source_domain": "bible.catholicgallery.org", "title": "விடுதலைப் பயணம் அதிகாரம் - 3 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil விடுதலைப் பயணம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\nவிடுதலைப் பயணம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.\n2 அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.\n3 ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை இந்த மா���ெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன் என்று மோசே கூறிக்கொண்டார்.\n4 அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். “மோசே, மோசே” என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.\n5 அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார்.\n6 மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.\n7 அப்போது ஆண்டவர் கூறியது; எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.\n8 எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு-அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எப+சியர் வாழும் நாட்டிற்கு-அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.\n இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.\n10 எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.\n11 மோசே கடவுளிடம், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்\n12 அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே” என்றுரைத்தார்.\n13 மோசே கடவுளிடம், “இதோ இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, “அவர் பெயர் என்ன இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, “அவர் பெயர் என்ன” என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்க��� என்ன சொல்வேன்” என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்\n14 கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், “இருக்கின்றவர் நானே” என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.\n15 கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்; “நீ இஸ்ரயேல் மக்களிடம், “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்” என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே\n16 போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், யாக்கோபின் கடவுள்-எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்; உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.\n17 எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எப+சியர் வாழும் நாட்டிற்கு-பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு-உங்களை நடத்திச் செல்வேன்” என்று அறிவிப்பாய்.\n18 அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, “எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.\n19 கைவன்மையை கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.\n20 எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.\n21 அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில் விரும்பத்தக்கவர் ஆக்குவேன். நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.\n22 ஏனெனில் ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அன்னியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள்.\n23 அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்”.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/13537-2011-03-13-03-55-16", "date_download": "2019-12-15T12:43:33Z", "digest": "sha1:RKJI4Z424BMAPRJ4DXJ4MJG3AJKCT5TL", "length": 51163, "nlines": 276, "source_domain": "keetru.com", "title": "விதை", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2011\nவானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம்.\nஅவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப் ‍இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.\nஅவள் அழகாக இருந்தாள். உயரம் ஐந்தரை அடி. சுண்டினால் ரத்தம் வரும் நிறம். அவள் அந்தப் பொறியியல் கல்லூரி வாசலைத்தாண்டி வெளியே வருவதைப் பார்க்கையில் அவளுக்கு ஒரு பதினெட்டு வயதிருக்கலாமென்று தோன்றி��து. அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவள் கையில் இருந்தது ஒரு டிராஃப்டர். இது பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங் டிராயிங் பாடத்துக்குப் பயன்படுத்துவது. பொதுவாக முலாமாண்டு மாணவர்கள் பதினெட்டு வயதானவர்களாகத்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட அவரின் மகள் வயதுதான். ஆனால், இறுக்கமாய் கறுப்பு நிறத்தில் ஒரு டி & ஜி டிசர்ட், டெனிம் ப்ளூ நிறத்தில் அதைவிட இறுக்கமாய் ஒரு ஜீன்ஸ் பாண்ட் அவளின் அவயங்களை மிக மிக சத்தமாகக் கூவிக் காட்சிப்பொருளாக்கிக்கொண்டிருந்தன.\nஅந்த பஸ்ஸ்டாண்டில் அவரைப் போல் வெகு பலர் ஓரக்கண்களால் அவளையே நோட்டம் விடுவது தெரிந்தது. அதில் சிலர் அவளை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதையும் அவரால் கவனிக்கமுடிந்தது. இவர் கவனித்துக்கொண்டிருக்கையிலேயே சிலர் ரோட்டைக் கடந்து அவள் நின்ற பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றுகொண்டனர். அவள் இது எதையும் கவனியாது தன்னுடைய மொபைலை நோண்டுவதும், அவ்வப்போது அதில் எதையோ படித்துவிட்டு சிரிப்பதுவுமாக இருந்தாள். வேதத்துக்கு நடப்பது எதுவும் சரியெனப் பட்டிருக்கவில்லை. அவர் ஆயாசம் கொண்டவராய் பக்கவாட்டில் திரும்ப அவர் கண்ணில் பட்டது அந்தக் காட்சி.\nஅந்த பஸ் ஸ்டாப்பின் அடுத்த முனையில் கால்களில் சப்பணிக்கால் போட்டு அமர்ந்திருந்த ஒருவன் அந்தப் பெண்ணையே வெறித்துக்கொண்டிருந்தான். வயது இருபத்தியிரண்டு இருக்கும். வெளுத்துப்போன‌ சட்டை,அதில் ஆங்காங்கே நூல் வெளியே வந்திருந்தது, சில இடங்களில் பொத்தான்களே இல்லாமல் சேஃப்டி பின் போடப்பட்டிருந்ததை இங்கிருந்தே கவனிக்க முடிந்தது. புழுதிபட்ட‌ தலைமுடி, சவரம் செய்யப்படாத முகம், ஒல்லியான உருவம், அடர் காப்பி நிறத்தில் ஒரு பாண்ட், அதுவும் கசங்கி சுருங்கி படுமோசமான நிலையில், காலில் செருப்பு கூட இருக்கவில்லை. அவன் கண்களைப் பார்க்கும் திசையை அவதானிக்கையில் அது அந்தப் பெண்ணின் கழுத்துக்குக் கீழே நிலைகுத்தியிருப்பதை அவரால் உணர முடிந்தது.\nசற்று தொலைவில் ட்ராஃபிக் போல. கார்களும், சரக்கு லாரிகளும் விடாமல் ஹாரன் சத்தத்தை வைத்தே கூக்குரலிட்டுக்கொன்டிருந்தன. சிலர், கார் கண்ணாடி ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்த்து கத்தவும் செய்தனர். தவறாக எதையும் அனுமானித்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக்கொள்ளத்தோன்றியது. சற்றே அவர் பக்கவாட்டில் நடந்து அவனைக் கடந்து சிறிது தள்ளி நின்றுகொண்டு எதிரே பார்த்தார். அவள் இப்போதும் அவளின் மோபைலையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவர் திரும்பி அவனைப் பார்த்தார். அவன் பார்வை இப்போதும் அவள் மீதே. அதுவும் அவளின் கழுத்துக்கு கீழேயே. கொஞ்சம் விட்டாலும் ஓடிப்போய் அவள் கை பிடித்து இழுத்துவிடுவான் போலிருந்தது. அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவனை நோக்கி திரும்பி நடந்து அவன் முன்னே நின்றார். அவன் பார்வை இப்போது அவளிடமிருந்து திரும்பி அவரின் போலிஸ் பூட் ஷூவில் நிலைகுத்தி நின்றது. அவனை மிரட்டும் தோணியில் அவர் லேசான அடித்தொண்டையால் உரும, அவன் திரும்பி மேலே தலை திருப்பி அவரைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது அவர் கோபத்தை மேலும் கிளறி விட்டது.\n' அவனை அவர் அதட்ட, சில நொடிகள் அமைதி. பின்,\n' அவன் முகத்தில் இப்போதுதான் ஏதோ ஒன்றை புதியதாக கேள்விப்பட்டதான உணர்வு தெரிந்தது.\n இங்க என்ன பண்ற' இந்த முறை சற்று முரடாகவே கேட்டார் அவர்.\nஅவன் கேள்விகள் தெரிந்த காரத்தில் சற்று பயந்திருக்கவேண்டும் அல்லது வினோதமாக உணர்ந்திருக்கவேண்டும். எழுந்துகொண்டான். எழுகையில் அவன் பலவீனமாக இருப்பதாகத் தோன்றியது. அவன் உயரம் அப்போதுதான் தெளிவாகத் தெரிந்தது. ஆறு அடி இருக்கலாம். ஒல்லியாக இருந்தான். அவன் கைகள் நிதானமின்றி காற்றில் பலவீனமாக அலைவதாகத் தோன்றியது.\n'ஸ்ஸ்..ஸார், நா.. நான் .. இங்க.. சும்ம்ம்மா...' என்றபடியே அவன் இழுக்க, அவர் கோபம் எல்லையை மீறியிருக்கவேண்டும். நாக்கைத் துறுத்தி பற்களுக்கிடையில் கடித்தவாறே சற்று சுளித்தபடி அவர் வலதுகையை தூக்கி அவனை அறைய ஓங்க, அவன் அப்போதும் ஏதொரு உணர்ச்சியும் அற்று நின்றிருந்தான். அவர் கையைத் தடுக்கவோ, அல்லது அடி மேலே படாமல் தவிர்க்கும் தன்னிச்சை முறுவலிப்போ கூட இல்லாமல் இருந்தது அவருக்கு வினோதமாய்ப் பட்டது.\nஓங்கிய கை அந்தரத்திலேயே நிற்க, அவர் புருவங்களைச் சுறுக்கி அவனை சந்தேகமாய் பார்க்க, அவன் குருடோ என்று முதன் முறையாகத் தோன்றியது. மெதுவாக உயர்த்திய கையை கீழிறக்கிக் கொண்டு அவனையே பார்த்தார் அவர். அவன் பார்வைக் கோணத்துக்கு நேர் எதிரே அவர் நின்றிருந்தபோதும், அவரின் கண்ணையோ, முகத்தையோ பார்க்கும் தோரணையில் இல்லாமல், எதையோ பார்த்த வகைக்கு அவன் நின்றிருந்தான்.\n'எல்லாருக்கும் கண்ணுல குடுக்குற பார்வைய ஆண்டவன் எனக்கு காதுல குடுத்துட்டாரு சார். பெறவி குருடன் சார் நானு. சார், உங்க சூவுல லேஸு இல்லதானே சார். காலு வழுக்கும் சார் வெய்யில்ல. அதனால சீக்கிரம் லேஸூ போட்டுடுங்க சார்'. அவன் தன்னைப் பற்றி தானே அப்படிச் சொன்னது வித்தியாசமாயும், அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியாததாயும் இருந்தது. அத்தனை நேரம் அவன் தன் கண்களுக்கு பொறுக்கியாய் தெரிந்ததும், இப்போது சட்டென ஒரே நொடியில் அவன் அப்பாவியாய்த் தெரிவதும் அவரின் மேலோட்டப் பார்வைகளின் குறிப்புக்களை அவருக்கு எழுதித் தந்திருந்தன.\nமேலும், அவ‌ர் காலில் இருந்த ஷூவில் லேஸூ இல்லை தான். இரண்டு நாட்களாகவே இல்லை. எங்காவது பாட்டா ஷூகடை இருந்தால் வாங்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வேலை பலுவில் மறந்து போவார். லேஸூ இல்லாமல் நடந்து இந்த இரண்டு நாட்கள் பழகியும் விட்டது தான். லேஸூ இல்லாதது தெரியக்கூடாது என்றுதான் பாண்டால் மூடி கவர் செய்திருந்தார். பிறவிக்குருடன். ஷூ என்ன நிறம், எப்படி இருக்குமென்று கூடத்தெரியாது. அப்படியிருக்கையில் எப்படிக் கண்டுபிடித்தான். அந்த பேரிரைச்சலிலும் லேஸூ இல்லாத ஷூவை அதன் சப்தங்களை வைத்தே கண்டுகொண்டது ஆச்சர்யத்தை அளித்தது.\n'நீ பிறவியிலேயே குருடு தானே. என் கால் ஷூ லேஸ் இல்லன்னு எப்படி கண்டுபுடிச்ச\n'சார், உங்களுக்கு கண்ணு இருக்கு. அதனால காதுக்கு கேக்குற சத்தங்கள நீங்கலாம் அதிகம் கவனிக்க மாட்டீங்க. என் பாட்டி விறகு வெட்றப்போ பாத்துக்கிட்டு நிக்கிற எனக்கு கால்ல சிலாம்பு குத்தக்கூடாதுன்னு பக்கத்து வீட்டு மிலிட்டரி மாமா குடுத்த ஷூ ரெண்ட என் காலுல மாட்டிவிட்டுச்சு. அதுல லேஸூ இருக்காதுசார். அத போட்டுக்கிட்டு இழுத்து இழுத்து நடப்பேன் நான். அந்த ஷூவையோ, இல்ல இப்போ நான் போட்டுக்கிட்டு இருக்குற டிரஸ்ஸையோ நான் என் காதால்தான் பாத்திருக்கேன். எனக்கு தெரியும் சார் அந்த சத்தம்' என்றான் அவன். அவன் பார்வை அவரின் கண்களை முட்டாமல், அவரின் பேச்சில் சத்தங்கள் பிறக்கும் திசையை குத்துமதிப்பாகத் தேடி நொடிக்கு நொடி அலைந்துகொண்டிருந்தது.\n'ஹ்ம்ம் சரி.. உன் பேரன்ன\n'தெரியல சார். எங்க போறதுன்னு தெரியல'. அவன் த���ைகுனிந்துகொண்டான். வாழ்க்கையில் ஒரு மனிதன் செல்ல வேண்டிய திசை தெரியாமல் அல்லாடுகையில் அவன் இயலாமை அந்தத் தலைகுனிவில் அப்பட்டமாய்த் தெரிந்தது.\n'ஏன், உனக்கு வீடு இல்லை. அப்பா அம்மா\n'இல்ல சார், நான் பொறக்குறதுக்கு முன்னாடியே அப்பா செத்துட்டார். அம்மா என்னை பெத்துபோட்டுட்டு போய் சேர்ந்துட்டா சார்'.\n'ஓஹ்... அப்ப சொந்த ஊரு இவ்ளோ நாள் யாரோட இருந்த இவ்ளோ நாள் யாரோட இருந்த உனக்கு வீடு எங்க\n'சொந்த ஊரு மாயாரம் பக்கம் பேரளம் சார். பாட்டி தான் வளத்துச்சு. வெறகு வெட்டும் சார். நான் தூக்கிட்டு வருவேன். வித்தா சில நேரம் சோறு பொங்குற அளவுக்கு காசு கிடைக்கும், சில நேரம் க‌டலமுட்டாய்க்குதான் மிஞ்சும். விக்கிலனா பட்டினிதான் சார். பட்டினி கெடந்தாலும் ஒறவுன்னு சொல்லிக்க அது இருந்துச்சி. போன வாரம் அதும் செத்துபோச்சி சார். ஒத்த ஆளால வாடகை குடுக்க முடியல. வீடுன்னு ஒண்ணும் இல்ல. குருட்டுப்பயன்னு யாரும் வேலையும் குடுக்கல சார். அக்கம்பக்கம் என்னை பிச்சக்காரனாக்க பாத்தானுவ‌. அங்க இருக்க புடிக்கல. இருக்குற பணத்தை வச்சு மெட்ராஸ் போய் பொழைக்கலாம்னு வந்தேன் சார். நான் குருடுன்னு யாரும் வேலை தரல சார். பிச்சையடுத்து பொழைக்கிறதுக்கு போய் சேர்ந்துடலாம்னு இங்கயே உக்காந்துட்டேன் சார்.'\nகேட்டுக்கொண்டிருந்த‌ வேத‌த்துக்கு அதிர்ச்சியாக‌ இருந்த‌து. குருட‌ன். அதுவும் பிற‌வியிலிருந்தே. இறைவ‌னாய்ப் பார்த்து த‌ரும் வாழ்க்கை. அதை அப்ப‌டியே ஏற்க‌த்தான் வேண்டும். அத‌ற்கு ம‌றுப்பு சொல்ல‌ யாராலும் முடியாது. ஆனால், அந்த‌ வாழ்க்கையை எப்ப‌டி வாழ‌வேண்டுமென்று அவ‌ன் தான் முடிவுசெய்ய‌வேண்டும். சொல்வ‌து எளிது. செய்வ‌து க‌டின‌ம். அவ‌ர் த‌ன் க‌ண் பார்க்க‌ ப‌ல‌ பேர் ப‌ல‌வ‌ற்றை சொல்லியிருக்கிறார்க‌ள். ஆனால் செய்த‌தில்லை. இவ‌ன் சொல்ல‌வேயில்லை. ஆனால் சாக‌வும் துணிந்துவிட்டான்.\nஅடுத்த வேளை உணவுக்குக் கூட வக்கில்லாமல் , ஆனால் நெஞ்சு நிறைய வைராக்கியத்துடன், வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் துணியும் ஒரு உலகம். அவர் அதுவரை பார்த்ததேயில்லை. சிக்னல்களிலும், கோயில்களிலும் குருட்டு மனிதர்கள் எத்தனையோ பேருக்கு ஐம்பது காசு, ஒரு ரூபாய் நாணயங்களை பிச்சை போடும்போது வராத கழிவிரக்கம், சிந்தனை, அனுசரனை, மரியாதை இப்போது இவனிடம் வந்தது அவருக்கு. அவன் ஒரு பரிசுத்தத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு நிற்பது போன்ற‌தான‌ உண‌ர்வு அவ‌னைப் பார்க்கையில்.\n'நாலஞ்சு நாளாவுது சார். அதும் கூட பாதி பச்சத்தண்ணி தான் சார்'.\n'ஹ்ம்ம்... ' என்றுவிட்டு பாக்கேட்டில் கைவிட்டு ஒரு சின்ன ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எடுத்து நீட்டினார் 'இந்தா இத சாப்பிடு'.\n'சும்மா ஏதும் வேணாம்'. அவ‌ன் த‌லையை இட‌மும் வ‌ல‌முமாக‌ ஆட்டிய‌ப‌டி ஆணித்த‌ர‌மாய்ச் சொன்னான். அவ‌ன் ம‌றுப்பில், செய‌ற்கை தெரிய‌வில்லை. அத‌ற்கான‌ தேவையும் அவ‌னிட‌ம் இருக்க‌வில்லை என்ப‌தாக‌த் தோன்றிய‌து.\nஸ்திரமாக அவன் வேண்டாம் என்றது பாதையில் போக எத்தனித்து, கண்ணாடிக் கதவில் முட்டியது போன்றதான உணர்வைத்தந்தது. அவன் அத்தனை ஸ்திரமாக இருந்தது, அவனைப் பற்றிய அவரின் கணிப்பைத் தவறாக்கியிருந்தது. ஒன்றுமேயில்லாத இவனிடமும் இத்தனை வைராக்கியமா என்று நினைத்துக்கொண்டார். ஏன் கூடாது என‌வும் தோன்றிய‌து.\n'சரிப்பா, இந்தா இத புடி..' என்றுவிட்டு கையிலிருந்த ஃபைலை அவனிடம் தந்துவிட்டு 'இத தூக்கிக்கிட்டு என் கூட வா. இந்த வேலைக்கு சம்பளமா இத வச்சிக்க' என்றார். ஆமோதிப்பாய் சரி என்றுவிட்டு இரண்டு கைகளையும் நீட்டினான் அவன். இடது கையில் ஃபைலையும் வலது கையில் அந்தச் சாக்லேட்டையும் வைத்தார் வேதம். ஃபைலை கக்கத்தில் வைத்து இடுக்கிக்கொண்டு, வலதுகையிலிருந்த சாக்லேட்டை வேகமாக உரித்து உண்ணத்துவங்கினான் அவன். அவன் உணடு முடிக்கக் காத்திருந்தார் வேதம்.\n'என்னோட வரியா, வேலை தரேன், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் தரேன், பண்றியா'. அவன் சாக்லேட் கவரைக் கசக்கி உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொண்டு கக்கத்தில் வைத்திருந்த ஃபைலை கைகளில் இறக்கிக் கொள்கையில் கேட்டார் அவர்.\n'ஐயா....' என்று இழுத்தபடியே கண்ணீர் மல்க அவன் கீழே அவர் காலடியில் குனிந்து வலது கையால் துழாவ, அவசரமாய் தூக்கி நிறுத்தினார் வேதம்.\nஅவருக்குப் பின்னால், ஒரு போலீஸ் ஜீப் கிறீச்சிட்டு வந்து நின்றது.\n'வா என்னோட' என்றுவிட்டு அவன் கையைப் பிடித்து ஜீப்புக்கு அழைத்துச்சென்று பின்னால் கான்ஸ்டபுள் கனகு என்கிற கனகராஜ் அருகில் அமரவைத்துவிட்டு, முன்னால் ஏறிக்கொண்டார்.\n'செல்வம், ஜீப்ப வேளச்சேரி ஆபிஸுக்கு விடு'. டிரைவர் ஜீப்பை விரட்டத்துவங்க ஜீப் அவரின் ஆபிஸை நோக்கி விரையத் துவங்கியது.\nவழியெங்கும் அவருக்கு சிந்தனையாகவே இருந்தது. கடவுள் கொடுத்த வாழ்க்கை. குருட்டு வாழ்க்கை. அது பாதி தூரத்திலேயே அஸ்தமனத்தில். ஆனால், நெஞ்சில் அவனுக்கு இருக்கும் வைராக்கியம் இருக்கிறதே. கொலைப் பசிக்குக் கூட விட்டுக்கொடுக்க முடியாத வைராக்கியம். தன் கண்ணில் இவன் இன்றைக்குப் பட்டிருக்கவில்லையெனில் ரோட்டோரமாய் அனாதைப் பிணம் என்று தனக்கு வாக்கிடாக்கியில் மெசேஜாகியிருப்பான் இவன். ஆனால் அதைப் பற்றி இவன் துளியும் கவலைப்படவில்லை. சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் உழைப்பின் ஊதியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்கு என இருந்தும் ஊனமில்லாத உடல்கள், ரயில் நிலையங்களிலும், பேருந்துகளிலும் பிக்பாக்கேட் என ஊரை அடித்து உலையில் போடுவது இருக்க, இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஊனமுற்ற யாருக்கும் மனம் ஊனமாயிருப்பதில்லை. ஆனால், உடலில் ஊனமில்லாத அனேகம் பேருக்கு மனம் ஊனமுற்றுத்தானிருக்கிறது. விந்தை உலகம்.\nஜீப் கிறீச்சிட்டு ஒரு வீட்டின் வாசலில் நின்றது. அது ஒரு இரண்டடுக்கு வீடு. வாசலில் பெரிய போர்டு. வேதம் சிஸ்டம்ஸ். வேதம் இறங்கிக்கொண்டு பின்னால் சென்று கான்ஸ்டபிளை விட்டு அவனை இறங்கச் சொல்லி இருவரையும் வீட்டிலுள்ளே அழைத்துப்போனார்.\nஒற்றை அறைதான் இருந்தது. வெளியே பார்த்த வீட்டின் ஒரு பகுதியை நிரந்தரமாகத் தடுத்து ஒரு கடைக்கு வாடகைக்கு விடும் நோக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. அது இப்போது வேதத்தின் ஆதாரங்களை அலசிஆராயும் இடமாக இருக்கிறது. அறையில் ஒரு ஓரத்தில் ஒரு பெரிய மேஜையில், கேஸட் போட்டு கேட்கும் ஆடியோ செட் ஆடையில்லாமல் எலும்புக்கூடாய் கிடந்தது. அதனருகே ஒரு கம்ப்யூட்டரும் பக்கத்தில் அனேகம் பத்திரிக்கைகளும் சில தஸ்தாவேஜ்களும் கிடக்க, அவைகளைத்தாண்டி ஒரு பெரிய ஸ்டீல் பெட்டி இழுத்தால் வெளிவரக்கூடிய பல்வேறு பெட்டிகளைக் கொண்டிருந்தது. சில பெட்டிகள் திறந்திருக்க, உள்ளே வரிசையாய் அடுக்கப்பட்ட கேஸட்களும் அவற்றின் மேல் சில பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. Local, Vizuppuram, Thindivanam இன்னும் என்னென்னவோ. அந்த மேஜைக்கும் முன்னே நீளவாக்கில் ஒரு சோபாவும், பக்கவாட்டில் இரண்டும் சேர்களும் கிடக்க, மேஜையை ஒட்டினாற்போல் ஒரு கதவு மூடப்பட்டிருந்த���ு. பாத்ரூமாக‌ இருந்திருக்கலாம்.\n'உக்காரு கனகு. உக்காருப்பா பாண்டி' என்று சொல்லிவிட்டு அந்த நீண்ட சோபாவில் அமர்ந்துகொண்டார். பாண்டியை ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு தானும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார் கனகு என்கிற கனகராஜ்.\n'பாரு பாண்டி, என்கிட்ட வர கேஸ்கள்ல சில ஆதாரங்கள் கிடைக்கும். அதுல பலது டேப். அத ஓடவிட்டு அதுல என்னென்ன குரல் பதிவாகியிருக்கோ அதையெல்லாம் நீதான் பிரிச்சி சொல்லனும். சில நேரங்கள்ல சில குத்தவாளிங்களோட குரல் அந்த டேப்புல இருக்கான்னு நீ கண்டுபுடிச்சி சொல்லனும். அதான் உன் வேலை. அதுக்கு தான் உனக்கு இங்கே சம்பளம். ரொம்ப கவனமா செய்யனும். நீ சொல்றத வச்சித்தான் ஒரு நிரபராதி குற்றவாளி ஆகுறதும், ஒரு குற்றவாளி நிரபராதி ஆகுறதும். மாசம் சம்பளம் ஆயிரம் ரூபாய். வீட்டு மொட்டை மாடில கொட்டா போட்டுத்தாரேன். நீ அங்க தங்கிக்கோ'\n'சரி சார்' என்றபடியே ஆமோதிப்பாய் தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டான் பாண்டி.\nகூடவே அமர்ந்திருந்த கனகு என்கிற கனகராஜ் ஏதோ சொல்ல எத்தனித்தவராய்த் தொடங்கி, பாண்டியை நினைத்து சற்று தயங்கியவராய் வேதத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதை அவரின் பார்வையிலேயெ புரிந்துகொண்டார் அவர்.\n'சரி, கனகு ..அந்த தாம்பரம் கொடவுன் திருட்டு கேஸ் என்னாச்சு' என்றபடியே அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அதையே எதிர்பார்த்தவர்போல் உடனே கனகு எழுந்துகொண்டு வேதத்தை தொடர்ந்து அவரும் வெளியே வந்தார்.\n'சார், என்ன சார், அவன் ப்ளைன்ட் சார், அவனப்போயி இங்க...' என்றுவிட்டு இழுத்தார் கனகு.\n'கனகு, ரெண்டு நாளா என் ஷூல லேஸூ இல்ல. உங்களுக்குத் தெரியுமா\n'ஆனா, இவன் கண்டுபுடிச்சிட்டான். அதுவும் ஜி.எஸ்.டி ரோட்ல இருந்த ட்ராஃபிக் சத்தத்துல‌. பொதுவா மாற்றுத்திறன் இருக்கறவங்க எல்லாருக்கும் அந்த ஊனத்த பாலன்ஸ் பண்ண வேற ஏதாவது திறமை இருக்கும் கனகு. இவனுக்கு அசாத்தியமா கேக்குற சக்தி இருக்கு. சத்தங்கள மொழிபெயர்க்கத்தெரிஞ்சிருக்கு. நமக்கெல்லாம் கண்ணு இருக்குறதுனாலயே காது சொல்றத நாம நம்ப மாட்டேங்குறோம். அதுல சில நேரம் தவறுகள் நடக்கலாம்தான். இந்த ரெண்டு நாளா நீங்க என் கால் ஷூ லேஸ கண்டுபிடிக்காம விட்டா மாதிரி. பாண்டி மாதிரி ஒரு புலன் இல்லாதவன் இன்னும் அதிகமா உண்ணிப்பா கவனிப்பான��. அதனால அவன் நமக்கு நிறைய பயன்படுவான்னு தோணுது. அத ஏன் நமக்கு சாதகமா நம்ம இன்வெஸ்டிகேஷன்ஸ்க்கு யூஸ் பண்ணக் கூடாது அவனுக்கும் அவனோட கவுரவத்தை விட்டுக்கொடுக்காம வாழ ஒரு வாழ்க்கை கிடைக்கும். நான் இன்னிக்கு இவன பாக்கலன்னா இவன் செத்தே போயிருக்கலாம். இந்த வேலை அவனுக்கு ஒரு மறுவாழ்வ நிச்சயமா தரும் கனகு'. சொல்லிக்கொண்டே இருந்தவரை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கனகு. அங்கே ஒரு மறுவாழ்வுக்கான விதை ஆழமாக விதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.\n- ராம்ப்ரசாத் சென்னை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n(இச்சிறுகதை, மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றுள்ளது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n//ஊனமுற்ற யாருக்கும் மனம் ஊனமாயிருப்பதில் லை. ஆனால், உடலில் ஊனமில்லாத அனேகம் பேருக்கு மனம் ஊனமுற்றுத்தானிருக்கிறது//\nராம்ப்ரசாத்தின் விதையின் ஆரம்பம் வாசகனைத் தன் பக்கம் இழுக்க தடபுடலாய் மலினமான உத்தியைப் பயன்படுத்தியுள் ளது. பின்னர் சம்பந்தம் இல்லாத தடம் வழியே பயணித்து, மாற்றுத்திறனாளர ்களுக்கு வேறு சில விசேச திறன்கள் இருப்பதாக சொல்லி முடிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF/4", "date_download": "2019-12-15T14:27:42Z", "digest": "sha1:SSSIE5VEPAC5ISBX2GK6PAQVVSXEXXLY", "length": 22287, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "ஐஐடி: Latest ஐஐடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ள��ட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்கு...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nதற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி மாணவியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nதற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி கல்லூரி மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் பெற்றோர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கின்றனர்.\nகுடிவெறியில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\nமதுரை, திருமங்கலத்தில் குடிவெறியில் பெற்ற மகளை நடுத் தெருவில் வைத்து கொடூரமாக தாக்கிய தந்தையை கைது செய்துள்ளனர்.\nதற்கொலையில் 'சிறந்து' விளங்கும் தமிழ்நாடு: அதிர்ச்சி ரிப்போர்ட்\n2016ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஐ.ஐ .டி மாணவி தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் - திருமாவளவன் கொந்தளிப்பு\nசென்னை ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: பேராசிரியர்களை விசாரிக்க ராமதாஸ் கோரிக்கை\nசென்னை ஐ.ஐ.டியில் மாணவி தற்கொலையில் பேராசிரியர்களுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n#samayamtamilsummary இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் - 14.11.19\n#samayamtamilsummary இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் - 14.11.19\nஐ.ஐ.டி. மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்..\nசென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஅசத்தும் தேமுதிக - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தேதி அறிவித்த விஜயகாந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்ப மனு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி மரணம் தொடர்பான விசாரணையை வெளிப்படையாக சுதந்திரமாக நடத்த வேண்டும் - ஸ்டாலின்\nசென்னை ஐ.ஐ.டி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி தொடர்பான விசாரணையை வெளிப்படையாக நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஐஐடி தற்கொலைகள்...சென்னை முதலிடம்; அதிர்ச்சியை கிளப்பும் புள்ளி விவரங்கள்\n2010ஆம் ஆண்டில் இருந்து 2019 வரை சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலையின் அதிர்ச்சி பின்னணி; விசாரணையில் இறங்கிய கமிஷனர்\nஐஐடி மாணவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் நேரடியாக விசாரணையில் இறங்கினார்.\nமாணவியின் உயிரைக் குடித்த ‘ஆங்கிலக் கல்வி’\nஆங்கிலம் படிப்பது கடினமாக இருந்ததால் திருச்சியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை: 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல், 5 பேர் கைது\nசென்னை விமானநிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைது செய்துள்ளனர்.\nஎக்ஸ்பிரஸ் அவென்யூ உரிமையாளர் கைது\nகழிவு நீர்த் தொட்டியில் சுகாதாரப் பணியாளர்களை உள்ளிறக்கி, ஒருவர் உயிரை பறித்த எக்ஸ்பிரஸ் அவென்யூ விவகாரத்தில், விரைவில் எக்ஸ்பிரஸ் அவ��ன்யூ உரிமையாளர் கைது செய்ய காவல்துறை திட்டம்...\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: கேரள முதல்வருக்கு பெற்றோர் மனு\nகடந்த ஆண்டு முதல் தற்போது மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை சம்பவத்தையும் சேர்த்து இதுவரை சென்னை ஐஐடியில் 5 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: கேரள முதல்வருக்கு பெற்றோர் மனு\nகடந்த ஆண்டு முதல் தற்போது மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை சம்பவத்தையும் சேர்த்து இதுவரை சென்னை ஐஐடியில் 5 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன\nசென்னையில் எங்கு மாசுக் காற்று அதிகம்\nடெல்லி ஐஐடி மாணவிக்கு ரூ;. 1.45 கோடி ஆண்டு வருமானத்தில் பணி ஒப்பந்தம்\nடெல்லி ஐஐடி மாணவி ஒருவருக்கு ரூ;. 1.45 கோடி ஆண்டு வருமானத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்தில் இன்று திருக்குறள் புத்தகம் வெளியிடுகிறார் மோடி\nபிரதமர் மோடி இன்று மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று தாய் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார்.\n2050இல் கடலுக்குள் மும்பை மூழ்கும் அபாயம்: புதிய ஆய்வில் தகவல்\nமும்பையின் கடல் மட்டம் அதிகரித்து, முன்பு கணிக்கப்பட்டதை விட, வரும் 2050ஆம் ஆண்டில் மூன்று மடங்கு பாதிக்கப்படும் என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nayanthara-and-sonam-kapoor-acts-in-korean-movie-remakes-news-247896", "date_download": "2019-12-15T13:28:13Z", "digest": "sha1:T4OKJZIV4EPAO2ZIK6SP4T6VP4SASOS7", "length": 9424, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nayanthara and Sonam Kapoor acts in Korean movie remakes - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » ஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்\nஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்\nகொரியன் திரைப்படமான ‘பிளைண்ட்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிகை நயன்தாரா நடித்து வருவதாகவும் இந்த படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இந்த படத்தை ‘அவள்’ என்ற படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் ‘பிளைண்ட்’ திரைப்படம் தமிழை அடுத்து இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் இந்தியில் சோனம்கபூர் நடிக்கவுள்ளார். இயக்குனர் ஷோமி மகிஜா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nவிபத்தில் சிக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி எதிர்பாராதவிதத்தில் ஒரு விபத்தில் சிக்கி தனது பார்வையை இழக்கின்றார். இந்த நிலையில் இவர் ஒரு முக்கிய வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார். இவர் சொல்லும் சாட்சியால் ஏற்படும் விபரீதங்கள், திருப்பங்கள் அதனால் அவருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை. கண் பார்வை இழந்த ஒரு பெண் தனது மற்ற புலன்களின் உதவியால் இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது இந்த படத்தில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.\nபி.இ.EEE முடிச்சிட்டு மார்க்கெட்டிங் வேலை பாக்குறேன்: 'வாழ்' படத்தின் அசத்தலான டீசர்\n'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா\nஷிமோகாவில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய தளபதி விஜய்\nஅதிரடி ஆக்சன் கேரக்டரில் 'பிக்பாஸ் 3' நடிகை\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுஷின் 'பட்டாஸ்' படத்தின் ஆச்சரியமான ரிலீஸ் தேதி\n'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்\nமணிரத்னம் பட நடிகை மீது முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை\nசீன மொழியில் வெளியாகிறது த்ரிஷ்யம்..\nசர்ச்சை கருத்துக்குப்பின் கமலஹாசனை சந்தித்த ராகவா லாரன்ஸ்\nசெல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்\nவிஷாலுக்கு முதல்முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை\nபொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா லட்சுமியின் கேரக்டர் இதுதான்\nஒரு வருடத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் சின்மயி\nஅன்புள்ள கில்லி'க்கு வாய்ஸ் கொடுத்த அருண்ராஜா காமராஜ்\nநண்பராக இருக்காவிட்டாலும் நல்லவராக இருங்கள்: எஸ்.வி.சேகருக்கு கமல் கட்சி கண்டனம்\nதனுஷின் 'பட்டாஸ்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2019/", "date_download": "2019-12-15T12:34:07Z", "digest": "sha1:BWAAJOQCDUYCXREVUBBZTUZQBBQ76SGX", "length": 24149, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nநாள்: ஜூலை 17, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், குடியாத்தம்\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070123| நாம் தமிழர் கட்சி\nதலைவர் – நித்தியானந்தம் – 05351322876\nதுணைத் தலைவ��் – மோகன்ராசு – 05351379305\nதுணைத் தலைவர் – தமிழ்க்குடிமகன் – 05351246559\nசெயலாளர் – பாரதி – 05394479444\nஇணைச் செயலாளர் – குமரன் – 05351490754\nதுணைச் செயலாளர் – தில்லிகணேசு – 05394932309\nபொருளாளர் – ஆனந்த் பாபு – 05351582625\nசெய்தித்தொடர்பாளர் – சம்பத்குமார் – 05394771181\nமேற்காண் அனைவரும் கடந்த சூலை 12, பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.\nமாநிலக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 17-07-2019, நாம் தமிழர் கட்சி – குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலை (க.எண்: 2019070123 ) வெளியிட்டுள்ளார்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி ந��ர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/durai-murugan-speech-hraja-comment-twitter", "date_download": "2019-12-15T14:30:04Z", "digest": "sha1:Q6JLVC5ALFDI34LGJM5LOJX5PJPQRPWG", "length": 11020, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நண்பர் துரைமுருகனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: எச்.ராஜா | durai murugan Speech - h.raja Comment on twitter | nakkheeran", "raw_content": "\nநண்பர் துரைமுருகனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: எச்.ராஜா\nஇதுமிகப்பெரிய வரலாற்று தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக வரக்கூடிய நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடிய தகுதியும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு அரசியல் வேகம் இருக்கிறது என்று தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.\nஇந்த நிலையில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவருமான எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், ''நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசமோசா சாப்பிட போய்ட்டாங்க... திமுக பற்றி மீண்டும் சர்ச்சை கருத்து கூறிய நடிகர் எஸ்.வி.சேகர்\nஇந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக லைக் பெற்ற ட்விட் இதுதாங்க..\nபிரியங்காவை முந்திய ஸ்ம்ரிதி இரானி... முதலிடத்தை பிடித்த மோடி...ட்விட்டரின் டாப் 10 பட்டியல்...\nசந்திரயான் முதல் பிகில் வரை... 2019 ன் டாப் 10... ட்விட்டர் வெளியிட்ட பட்டியல்...\nபடிக்கட்டில் ஏறும் போது தடுக்கி கீழே விழுந்தார் மோடி... அலெர்ட்டான பாதுகாப்பு வீரர்கள்... வைரலாகும் வீடியோ\nகாங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் விரைவில் ராகுலிடம் சீனியர்கள் கூறிய அந்த வார்த்��ை...ஓகே சொன்ன சோனியா\nஉள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது\nஅரசியலை விட்டே விலகத் தயார்... எஸ்.பி.வேலுமணி\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/115", "date_download": "2019-12-15T14:53:29Z", "digest": "sha1:AGRBGEJ2VBZB66CCKT4246P6YSDFHQMA", "length": 5092, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cycle", "raw_content": "\n\"மாணவர்கள் சைக்கிள் ஓட்டவேண்டும்\"..விழிப்புணர்வு பிரச்சாரம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nகர்நாடக அரசு நிராகரித்த தரமில்லா சைக்கிளை மாணவர்களுக்கு வழங்கிய தமிழக அரசு\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களின் ஐடியா\nஇலவச சைக்கிள் திட்ட டெண்டர் - ’ஹீரோ சைக்கிள்’ கோரிக்கை நிராகரிப்பு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகும்ப ராசிக்கான பரிகாரங்கள் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nதிருமணத் தடை, பிரிவினைக்குத் தீர்வு - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/6766-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:16:21Z", "digest": "sha1:ZAATYN7GPJQPXG6HL4PRFAZ6IAJN4PSE", "length": 8633, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "திருமண சீசன் துவக்கம்! தங்கம் விற்பனை அமோகம்! |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஆவணி மாதம் திருமண சீசன் துவங்கியதால் தங்க நகை விற்பனை அதிகரித்து உள்ளது என தமிழக தங்க வியாபாரிகள் சங்கத்தின் உதவி தலைவர் ஸ்ரீ ராம் கூறினார். \"தமிழகத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆடி மாதம் 50 முதல் 60 சதவீதம் சரிவு ஏற்பட்டது. தற்போது ஆவணி பிறந்து உள்ள நிலையில் தங்கம் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆவணி மதத்தின் முதல் முகூர்த்த தினமான ஆகஸ்ட் 17ம் தேதி மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது\" எனக் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியை திரும்பிப் பார்க்க வைத்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nசச்சின் தேடிய சென்னைவாசி குருபிரசாத் பேட்டி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_13.html", "date_download": "2019-12-15T14:18:56Z", "digest": "sha1:N63JUVFHE5VO4AJ56AKEZPA6LH3HP463", "length": 14743, "nlines": 322, "source_domain": "www.padasalai.net", "title": "நீட் தேர்வு மையங்கள் மாற்றம் - அறிவிப்பு. ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nநீட் தேர்வு மையங்கள் மாற்றம் - அறிவிப்பு.\nமுக்கிய தகவல்: நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - தேர்வர்கள் கவனிக்க.....\n_நீட் தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n_ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது._\n_ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._\n_ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை P&T எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலை���்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல் பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._\n_ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது._\n_அதேபோல் ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள SBOA பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது._\nதேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்துவைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. உங்கள் பகுதியில் யாரேனும் மதுரை தேர்வு மையங்களில் தேர்வெழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு தெரியப்படுத்தவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5OTg4OQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-710-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:10:39Z", "digest": "sha1:2BNUTNWPB2MY7FILXS3CRLWVD5WMOH5E", "length": 8945, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் 710 தாலுகாவில் தண்ணீர் சேமிப்பு திட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nதமிழகத்தில் 710 தாலுகாவில் தண்ணீர் சேமிப்பு திட்டம்\nதமிழ் முரசு 5 months ago\nசென்னை: தமிழகத்தில் அபாயகரமான பகுதி என கண்டறியப்பட்ட 710 தாலுகாக்களில் தண்ணீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.\nபருவமழை பொய்த்ததன் காரணமாகவும், நிலத்தடி ந���ர் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை குறைந்து கொண்டே செல்கிறது.\nஇது தொடர்பாக கடந்த அக்டோபரில் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,139 தாலுகாக்களில் இந்த ஆய்வு நடந்தது.\nஇதில், 358 தாலுகாக்கள் மிகவும் அபாயகரமானதாகவும், 105 தாலுகாக்கள் அபாயகரமானதாகவும், 212 தாலுகாக்கள் அபாயகரமான பகுதியாக மாறி வருவதாகவும், 35 தாலுகாக்களில் உப்புதன்மை மற்றும் மோசமான நீர் கிடைப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், 429 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தண்ணீர் பிரசனையை போக்கவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் மிகவும் அபாயகரமான பகுதியாகவும், அபாயகரமான பகுதியாகவும் கண்டறியப்பட்ட 463 தாலுகாக்கள், மற்றும் அபாயகரமான பகுதியாக மாறி வரும் 212 தாலுகாக்கங்களிலும், 35 உப்புதன்மையாக மாறி வரும் தாலுகாக்களிலும் தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையின் பேரில் மிகவும் பிரச்சனைக்குரிய தாலுகாக்களில் தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு\nபாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து\nகுடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019\nஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019\nசச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019\nதோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019\nஇந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/three-enemies-of-working-class/", "date_download": "2019-12-15T12:38:03Z", "digest": "sha1:36DCKCYNTNPGPDMHZUHZJOQLYTTBJE4G", "length": 20265, "nlines": 102, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் - 5 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5\nஎழுதியது சந்திரா ஆர் -\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கும் மிக முக்கிய அம்சம் புரட்சியின் கட்டத்தை பற்றிய நிர்ணயிப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தை முதலில் தனது ஏழாவது மாநாட்டில் 1964 இல் உருவாக்கியது. பின்னர் 2௦௦௦ ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் சமகாலப்படுத்தப்பட்டது. புரட்சியின் கட்டம் பற்றிய 1964 ஆம் ஆண்டு நிர்ணயிப்பைத்தான் சமகாலப்படுத்தப்பட்ட திட்டமும் முன்வைக்கிறது.\nபுரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்பது கட்சி திட்டத்தின் நிர்ணயிப்பு. மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் வர்க்கங்கள் எவை; மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் எவை என்பதை திட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது.\nசோஷலிச சமுதாயத்தை அடைவதற்கு பட��க்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் [கட்சி திட்டம் 1.11] என்று திட்டம் கூறுகிறது.\nபுரட்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், சமுதாயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற எந்தெந்த வர்க்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்; எந்த வர்க்கம் அதற்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இந்திய புரட்சியின் இத்தகைய பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள கட்சி திட்டம் நமக்கு உதவுகிறது. நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இனம் காண வேண்டி உள்ளது. எதிரி வர்க்கங்கள் எவை என்று கண்டு பிடித்து அவற்றை வீழ்த்தும் தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது.\nஇந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த எழுபது ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால், பெரு வாரியான மக்கள் சொல்லொணாத் துயரில் அல்லல்பட்டு வருகின்றனர். ஏழைகள் வசம் இருக்கும் நிலம் மிகவும் குறைவானதாகும். நிலக்குவிப்பு தொடர்கின்றது. கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள்–பணக்கார விவசாயிகள் – பெரும் வணிகர்கள் இடையே பலமான இணைப்பு இருப்பதை நமது கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அவற்றிற்கு சாதகமான கொள்கைகளை கடைப்பிடிப்பதால் நகர்ப்புறங்களிலும் உழைக்கும் வர்க்கம் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகி உள்ளதை காண முடியும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதுடன், அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைப் போல இல்லாமல், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மீது முதலாளித்துவம் உருவாகி உள்ளதை பார்க்க முடியும். இந்திய சமூக அமைப்பு வினோதமான ஒன்று என்பதை கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகின்றது: “… ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோத கலவையாக உள்ளது.”\nபுரட்சியின் கட்டம் பற்றி திட்டம் பின்வருமாறு கூறுகிறது:\n“நமது நாட்டில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இலக்காக ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல்–தத்துவார்த்த பக்குவத்தையும் அதன் அமைப்பு வலுவையும் கணக்கில் கொண்டு, உடனடி இலக்காக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன் வைக்கிறது. உறுதியான தொழிலாளி–விவசாயி கூட்டணி அடிப்படையில், தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில், அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி என்ற அடிப்படையில் இது நிகழும்.” (திட்டம், பத்தி 6.2)\nமக்கள் ஜனநாயக புரட்சிகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் மூன்று முக்கியமான முரண்பாடுகள் உள்ளன. அவை வருமாறு:\nஅ] நிலப்பிரபுத்துவத்திற்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு;\nஆ] ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான முரண்பாடு;\nஇ] முதலாளிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு\nஇந்த மூன்று முரண்பாடுகள் இன்றும் இருப்பதனால்தான், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை அடைவதற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்புப் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென கட்சித் திட்டம் வலியுறுத்துகிறது.\nநிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்பதை கட்சி திட்டம் தெளிவாக கூறுகிறது.\nபெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஏற்ப கொள்கைகளை வகுத்து கடைபிடித்து வருகிறது. எனவே,..” மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும் எதிர்க்கிறது” என்பதை கட்சி திட��டம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முதலாளி – தொழிலாளி வர்க்க முரண்பாடு மேலே மூன்றாவது முரண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நாம் குறிப்பாக ஏகபோக முதலாளிகளை–பெருமுதலாளிகளை–எதிர்க்கிறோம் என்றும் திட்டம் தெளிவுபடுத்துகிறது.\nஆக கட்சி திட்டம் நமக்கு வலியுறுத்துவது, நமது இன்றைய மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நிலப்பிரபுக்கள், ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்தியம் ஆகியவையே இந்திய மக்களின் முப்பெரும் எதிரிகளாக அமைகிறார்கள் என்பதாகும்.\nமுந்தைய கட்டுரைவரலாற்றைத் திரித்து வழங்குதல்\nஅடுத்த கட்டுரைகாலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nமோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.jaouen.eu/index.php?/category/123&lang=ta_IN", "date_download": "2019-12-15T13:55:43Z", "digest": "sha1:TZNZUJB3BM6BAWCHPEJPX44WLA4ZWXV7", "length": 7536, "nlines": 198, "source_domain": "photos.jaouen.eu", "title": "TroBreiz | Site des photos partagées - Famille JAOUEN", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/08/blog-post_25.html?showComment=1282698014197", "date_download": "2019-12-15T13:54:25Z", "digest": "sha1:WVSFZEX5W72PQ7EVPKTJLVGBEDV7TAT2", "length": 23737, "nlines": 342, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "பிரபலங்களின் வலைத்தளங்கள்... | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nவழக்கம் போலவே கலக்கல் மாப்பி...\nவழக்கம் போல் கலக்கல் வசந்த்\nமார்ச்சில் வெளியிட்ட மற்ற பிரபலங்களின் வலைதளத்துக்கு இப்பதிவில் லிங்க் தரலாமே.....\nநம்ம தளத்தை விட்டு விட்டீகளே வசந்த்\nபசுபதிக்கு பேர் ஒட்டல மாமு\nவசந்த்... உங்களோட இந்த வெற்றிகரமான ப்ளாக் வரிசையில் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.... அரசியல்வியாதிகளை புகழ்ந்து வர்ணித்து ஆங்காங்கே \"விடிவெள்ளியே...\" \"எதிர்காலமே...\" என்றெல்லாம் பேனர் அடித்து பார்த்திருப்பீர்கள்... அதே பாணியில் அதற்கு எதிர்மறையாக \"இருண்டகாலமே...\" \"விளக்கெண்ணெயே....\" என்றெல்லாம் பார்க்க வேண்டுமென ஆசை... நிறைவேற்றுவீர்களா வசந்த்... ப்ளீஸ்...\nபேரரசுவின் வலைப் பெயர் டாப்\nமாப்ள இது சூப்பர் ...\nதேடி பிடிக்க்க தேவையில்லை , தெரிந்து கொண்டோம், செந்திலுக்கு பெயர் தப்பா போட்டுட்டாங்களே,\nகரிவண்டு தலையான்னு ல்ல்ல் வரனும்\nஉங்க கலாட்டாவுக்கு பாவம் ஏமிய எதுக்கு இழுக்குறீங்க\nவ‌லைப்பூ க‌லாட்டா ந‌ல்லா இருக்கு.. :)\nகலக்கல் வசந்த், ரூம் போட்டு யோசிபீங்களோ.\nகலக்கல் வசந்த். ஆனாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, நெஜமாவே ஆரம்பிச்சிட்டாங்கன்னா.. தொலைஞ்சோம். முக்கியமா வலையூர்.. யாத்தே\nசூப்பர் வசந்த்.. இத தான் நான் நேத்தே சொன்னேன்.. உங்க வழில போங்கன்னு.. இப்போ புரியுதா\nசிரிப்போட காலை வேளைய ஆரம்பிச்சு வச்சத்துக்கு நன்றிப்பா.. :))))\nவசந்த் சூப்பர் பா ...எப்பிடி தான் இந்த மாதிரி யோசிக்கிறியோ ..நன்றி\nஎல்லாமே செம செம கலக்கல் :)\nஹா ஹா ஹா ஹா.....\nஏன் வசந்த் எப்பவுமே நீங்க இப்படியா....இல்ல எப்பவாவது இப்படி ஆய்டுவீங்களா\nஇதுக்காக் மெனெக்கெட்ட பார்... அதுக்கு எனது வாழ்த்துக்கள்...\nஹா ஹா ஹா ஹா....\nடி.ஆர்..க்கு ஒரு டண்டணக்கா வலைப்பூவை ஆரம்பிச்ச கொடுக்கவேண்டியதுதானே...:))\nஎங்க தானை தலைவர் ராமராஜனை கலாயத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...\nவலையூரை விட இன்னொன்று டாப்பு, ஆனா சொல்ல மாட்டனே\n(வெறும் மீனாக்ஷி போதுமே, மேடம் எல்லாம் வேண்டாமே\n@ சீமான்கனி வழக்கம்போல நன்றியும் கூட மாப்பி...\n@ வேலன் சார் ஆச தோச :)) இன்னும் நிறைய இடுகை தேத்தணுமே ம்ம் நன்றி சார் தங்கள் ஆதரவிற்க்கு தங்களிடம் நிறைய சந்தேகங்கள் கேட்க இருக்கிறது என்ன செய்யட்டு\n@ பாரா அண்ணா நன்றிண்ணா\n@ கவி சிவா நன்றி மேடம்\n@ கலா நேசன் பொறுமைய சோதிக்கிறீங்க அடுத்தவங்க கமெண்ட் காபி பேஸ்ட் பண்ணி போடறது தப்பா தெரியலையா நேத்தே நாசூக்கா சொன்னேன் புரிஞ்சுக்க மாட்டேன்றிங்களே நேத்தே நாசூக்கா சொன்னேன் புரிஞ்சுக்க மாட்டேன்றிங்களே\n@ ஸ்ரீராம் மிக்க நன்றி :)\n@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி அப்பா சிரிக்க வச்சுட்டேன் :)\n@ சாரல் மேடம் நன்றி :)\n@ வெறும்பய ஜெய் நன்றி மச்சி\n@ தேவா சார் ம்ம்ன்னு சொல்லுங்க செய்திடலாம்... நன்றி சார்\n@ ரமேஷ் மாம்ஸ் ஆமாவா \n@ பிரபாகரன் சூப்பர் ஐடியா தல சீக்கிரமா போட்ரலாம் சொல்ட்டீங்கள்ள கவலைய விடுங்க...நன்றி\n@ மனோ மிக்க நன்றி மனோ சந்தோஷமா இருக்கு\n@ செந்தில் மாம்ஸ் அது :)\n@ சித்ரா மேடம் நன்றிங்க :)\n@ ஜலீலா மேடம் ஹ ஹ ஹா ஜூப்பரா இருக்கே அப்டியும் போட்ருக்கலாமோ \n@ ஜெய் நன்றிப்பா :)\n@ காயத்ரி ம்ம் நன்றிங்க :)\n@ இந்திரா என்னமோ நான் ஏமிய கையப்புடுச்சு இழுத்துட்ட மாதிரில்ல சொல்றிங்க வவ்வவவ்வவ்வே ஹ ஹ ஹா :)\n@ ஸ்டீபன் மிக்க நன்றி பாஸ் :)\n@ அருண் பிரசாத் ம்ம் நன்றி தல :)\n@ யோகா மிக்க சந்தோஷம் மாப்ள :)\n@ சரவணக்குமார் அண்ணா ஹ ஹ ஹா அவர அவ்ளோ சீக்கிரத்துல நுழைய விட்ருவோமா\n@ சுசி நேத்தே புரிஞ்சது அதான் சரின்னு சொன்னேன் புரிஞ்சுது ரூட் மாறமாட்டேன் இனி... நன்றி சுசி...\nஉங்களைப்போல ஆட்கள் கொடுக்கும் ஆதரவு அறிவுரைதான் இதுவரைக்கும் கொண்டுவந்து விட்ருக்கு என்னை திரும்பவும் மிக்க நன்றி சுசி :)\n@ சந்த்யா ஹ ஹ ஹா நன்றிங்க மேடம் :)\n@ விசா சார் டாங்ஸ் :)\n@ யோகேஷ் நன்றி பாஸ் ;)\n@ குணா நன்றி நண்பா ;)\nஎப்பவும்போல கலக்கல்தான் வசந்து.செந்தில் பாவம் \n@ அகிலா மேடம் டாங்ஸூ ;)\n@ ஜாக்கிண்ணே ம்ம் மிக்க நன்றிண்ணே :)\n@ சக்தி நன்றி சகோ :)\n@ ஜோதிஜி நன்றிங்க :)\n@ பிரதாப் ஏற்கனவே போட்டு தள்ளிட்டேனே அதான் விட்டுட்டேன் பாவம்ன்னு டீ ஆரை .. நன்றி மாப்பி\n@ ஜமால் அண்ணா ஹ ஹ ஹா 4வதுதானே :) நன்றிண்ணா\n@ நர்சிம் அண்ணா ஒண்ணு போதுமா\n@ ஸ்டார்ஜன் நன்றி சேக்\n@ மீனாக்ஷின்னு கூப்பிட வரமாட்டேன்னுது ரெஸ்பெக்ட் இல்லாம கூப்பிடறது நல்லா இல்லியே :( அதான், சரி சரி கோச்சுக்காதிங்க உங்க ஆசைய ஏன் கெடுப்பானேன் நன்றி மீனா..\n@ ஹேமா நன்றி :)\nரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்\nஹாஹ்ஹா.. சுடுகாட்டுத் தலையன் :)) கடைசி டாப்பு :))))\nஎல்லா படமும் செம சூப்பர்... :D :D\nஎப்டியெல்லாம் வேலை செய்��ுதுப்பா மூளை. எப்படின்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.\nசுடுகாட்டு மண்டையன் என்று போட்டிருந்தால் இன்னும் சூப்பர இருக்கும் வசந்த்\n@ கோவை ஆவி உங்க பேரே டெர்ரரரா இருக்கே பாஸ் ஆவ்வ்வ்வ்வ் ம்ம் அடுத்தடுத்து கேப் விட்டு போட்ரலாம் பாஸ் நன்றி... :]\n@ சந்தனா ;) நன்றிங்க\n@ ஆனந்தி மேடம் நன்றிங்க :)\n@ புஷ்பா நன்றிப்பா :)\n@ தமிழரசி மேடம் டாங்ஸ்ஸ் ;)\n@ ஜெயந்தி ஹ ஹ ஹா அஸ்கு புஸ்கு நன்றிங்க ;)\n@ சசிக்குமார் ம்ம் நன்றிப்பா\nசும்மா சொல்ல கூடாது நல்லா இருக்கு\nஹி ஹி ஹி கலக்கல் :-)\n@ யாதவன் நன்றிங்க :)\n@ சிங்க குட்டி நன்றி பாஸ் :)\n@ ரமேஷ் சீக்கிரமா போட்ரலாம் பாஸ் நன்றி :)\n@ அப்பாவி தங்கமணி நன்றிங்க ;)\n@ முகிலன் ம்ம் நன்றி தினேஷ் ;)\n@ எஸ்.கே நன்றி பாஸ் :)\n@ ஆர்,வி,எஸ் சார் நன்றி :)\nஅருமை அட்டகாசம் அபாரம் எல்லாம் சேர்ந்தது வசந்த்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஉமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன் அரசு விளக்கம் - ஏற்ற...\nநான் என்ன செய்தேன் நாட்டுக்கு\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83261/cinema/Kollywood/Darbar-in-Petta-way.htm", "date_download": "2019-12-15T13:13:32Z", "digest": "sha1:X4KNFZSP4TFODGKO33WJAGKSKG4NGCRN", "length": 11285, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛பேட்ட வழியில் ‛தர்பார் - Darbar in Petta way", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதி���ு செய்ய\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். அவருடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடு என கூறி வந்தனர். இப்போது ஜன.,9ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.\nஇந்தாண்டு பொங்கல் புதன் அன்று வருகிறது. அதற்கு ஒருவாரம் முன்னதாக வியாழன் அன்று வெளியிட்டால் ரசிகர்கள் கூட்டம் தவிர்த்து, பேமிலி ஆடியன்ஸ் வரும் என்பதாலும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தொடர்ந்து வசூலை அள்ள வேண்டும் என்ற கருத்தில் கொண்டு, இந்த தேதியில் வெளியிடுகின்றனர்.\nகடந்த பொங்கலின் போதும் இதே மாதிரி, ‛பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகி, வசூலை அள்ளின. இப்போதும் அதே பாணியை பின்பற்றுகின்றனர். மேலும், தமிழில் வெளியாகும் அதேநாளில் தர்பார் படத்தை தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படங்கள் ஜன.,12ல் வெளியாவதாலும் அதை கருத்தில் கொண்டு தர்பார் பட ரிலீஸை மாற்றி உள்ளனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதலைவி படத்தில் ஜூனியர் என்டிஆர் இந்தியன் 2: அவர் வேடத்தில் இவர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடிச.,16 ல் ரஜினியின் தர்பார் டிரெய்லர் ரிலீஸ்\nரஜினி பிறந்தநாளில் சவுந்தர்யா வெளியிட்ட அறிவிப்பு\nரஜினி பற்றிய ‛அபூர்வ தகவல்கள்... : பிறந்தநாள் ஸ்பெஷல்\nஎனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/176690?ref=archive-feed", "date_download": "2019-12-15T14:09:56Z", "digest": "sha1:XVBJQLB2NQKWUAUQGFW7O25IL53YMVDB", "length": 8308, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறுமி ஆஷிபாவுக்காக ஒலித்த குரல்: அரசு என்ன சொன்னது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறுமி ஆஷிபாவுக்காக ஒலித்த குரல்: அரசு என்ன சொன்னது தெரியுமா\nஇந்தியாவில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி பிரித்தானியா பாரளுமன்றத்தில் பேசியுள்ளார்.\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியான ஆஷிபா மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து கிடந்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅதுமட்டுமின்றி சிறுமியை கொடூரமாக கொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாரளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் எம்.பியான Ahmed ஜம்மு காஷ்மீரில் சிறுமியான ஆஷிபா மிகக் கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.\nசிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் பிரித்தானியா அரசு இது குறித்து தலையீட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிரித்தானியா அரசு சார்பில் Baroness Stedman-Scott, இந்தியாவில் இது போன்ற விடயங்களுக்கு மனித உரிமைகளை நிலைநாட்ட ஜனநாயக கட்டமைப்பு பலமாக உள்ள���ு.\nஇந்திய பிரதமரான நரேந்திர மோடி சிறுமி ஆஷிபா விவகாரத்தில் நிச்சயமாக நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:04:22Z", "digest": "sha1:LEUPK2X2BSYCYEW5GW567QNUTDHQ7J7D", "length": 6914, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைத்திலிங்கம் செட்டியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவைத்திலிங்கம் செட்டியார் சோழ நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரிடம் மொழி பெயர்ப்பாளராயிருந்த கொச்சிக் கணேசையர் என்பவரிடம் உத்தியோகம் பார்த்துவந்தவருமான கோபாலச் செட்டியார் என்பவருடைய மகனாவார். ஒரு பொழுது கொச்சிக் கணேசையருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கோபாலச் செட்டியார் அவர்கள் அவரை விட்டு விலகிச் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவ் வியாபாரம் மூலம் செட்டியாருக்கு ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு கிடைத்தது. செட்டியாரின் நற்பண்புகள் காரணமாகத் தேசாதிபதியின் மனைவியும் செட்டியாரிடம் நல்ல நம்பிக்கை வைத்திருந்தாராம். ஒருமுறை தேசாதிபதியின் மனைவி சிறுவனாயிருந்த வைத்திலிங்கனைக் கோபாலச் செட்டியாரின் கடையிற் காண நேர்ந்த போது அவனைத் தன்னுடன் மாளிகைக்கு அழைத்துச் சென்றாராம். அன்றிலிருந்து வைத்திலிங்கனின் பெரும்பகுதி நேரம் மாளிகையிலேயே கழிந்தது. அங்கே அவர் ஒல்லாந்த மொழியையும் கற்றுக்கொண்டார்.\nஇளைஞனாக வளர்ந்த வைத்திலிங்கனுக்கு முத்துச் சலாபம் குத்தகை எடுக்க எண்ணம் ஏற்பட்டது. தேசாதிபதியின் மனைவியுடைய உதவியின் பேரில் முத்துச் சலாபக் குத்தகை வைத்திலிங்கனுக்குக் கிடைத்தது, அதன் மூலம் பெருமளவு வருமானமும் ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து மூன்று தடவை குத்தகை எடுத்துப் பெரும் இலாபமீட்டிய இவர் சிறந்த சிவ பக்தியுடையவராக விளங்கினார��. உரிய வயதில் சோழ நாட்டைச் சேர்ந்த சங்கந்தி என்னும் ஊரிலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்து வந்தார்.\nஅக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், கோபாலச் செட்டியாருக்கு நண்பரும், வைத்திலிங்கம் செட்டியாருக்குக் குருவுமான கூழங்கைத் தம்பிரான் என்பவருடைய ஆலோசனையின் பேரில், வண்ணார்பண்ணையில் ஒரு நிலத்தை வாங்கி வைத்தீஸ்வரப் பெருமானுக்குக் கோயில் எழுப்புவதற்காக 1787ஆம் ஆண்டில் அத்திவாரம் இட்டார். இக்கோயில் எவ்வித தடையுமின்றி 1790ல் நிறைவு பெற்றது. இதன் பின்னர் சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை கோயிலை அவரே பரிபாலனம் செய்து வந்தார். பின்னர் தனது இறுதிக் காலத்தில் சிவத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பிக் கோயில் பரிபாலனத்தைத் தனது இரு மகன்களிடமும் கையளித்துவிட்டுப் புறப்பட்டார். பல தலங்களையும் தரிசித்தபின் இறுதிக்காலத்தைக் காசியில் கழிக்க விரும்பி அங்கேயே தங்கியிருந்து சிறிது காலத்தில் காலமானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/air-india-bharat-petroleum-corporation-will-be-sold-nirmala-sitharaman-368733.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T14:01:08Z", "digest": "sha1:H2VYOHICTKCKGA4GIZZI4MCKRP7YGFEG", "length": 16095, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன் | Air India, Bharat Petroleum Corporation will be sold : Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள��, தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\nடெல்லி : வரும் மார்ச் மாதத்திற்குள் ஏர்இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது பற்றி கூறுகையில், \" ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அநத் நிறுவனங்களை இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்து சுமார் ஒரு லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.\nஏர் இந்தியாவை வாங்க சர்வதே முதலீட்டாளர்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. முன்னதாக முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் வராமல் போனதால் ஒரு வருடத்திற்கு முன்பே நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை விற்க முடியாமல் போனது.\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nபொருளாதார மந்த நிலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல துறைகள் தற்போது துயரமான சூழலில் இருந்து வெளியேறி வருகின்றனர்.\nதொழில்துறையினர் பலர் புதிய முதலீடுகளுக்கு திட்டமிட்டுள்ளனர். சில துறைகளில் ஜிஎஸ்டி., வரி வசூல் போன்றவற்றால் விற்பனை அதிகரித்துள்ளது \" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nநீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்\nமதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை\nசமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை\nமாநில அரசின் கையில் ஒன்னும் இல்லை.. எதுவும் செய்ய முடியாது.. குடியுரிமை சட்டத்திற்கு இவ்வளவு பலமா\nதிடீரென மயங்கி விழுந்த சுவாதி மாலிக்.. ஐசியூவில் அனுமதி.. 13-வது நாள் தொடர் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் வீடு.. நிலம் வாங்கும் விவகாரத்தில் திருப்பம்... புதிய கட்டுப்பாடு வருவதாக பரபரப்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்.. அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை\n இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்\nமனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு\nபொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nair india nirmala sitharaman ஏர் இந்தியா நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/history?q=video", "date_download": "2019-12-15T12:39:51Z", "digest": "sha1:MOK23LOKCWX6HVWPHNSSXSSKWL2CI5CM", "length": 10555, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "History: Latest History News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nசேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்\nவரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு\nவரலாற்று ஆசிரியர் எஸ். ���ுத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nகலிபோர்னியாவில் மோசமான காட்டுத் தீயால் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஓ மை காட்.. எத்தனை கோடி.. பில் கேட்ஸ் முதல் செங்கிஸ்கான் வரை.. உலகை ஆளும் பணக்காரர்கள்\nவாஜ்பாய் பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய தகவல்கள்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு.. நாம் நடந்து வந்த புதிய பாதை.. விஞ்ஞானிகள் புது தகவல்\nமறைந்து நூற்றாண்டு கழித்த பிறகும் ஈர்க்கும் நாயகன்.. விவேகானந்தர் ஏன் வீரத்துறவி தெரியுமா\nமுன்னாள் காயலான் கடை முதலாளி அனில் அகர்வால்... இவருக்காகத்தான் தூத்துக்குடியே ரத்தம் சிந்துகிறது\n900 வருடமாக நிலவிய தண்ணீர் பஞ்சம்.. சிந்து சமவெளியை நாசமாக்கிய கொடூரம்.. அதிர வைக்கும் ஆய்வு\nசமூக புரட்சிக்கு விதைபோட்ட 'லிங்காயத்துகள்' வரலாறு இதுதான்\nசின்னாவின் தொடர்பும் சில கொலைகளும்- ஜெர்மன் ரவி துப்பாக்கி தூக்கிய கதை பகுதி 9\nசங்கரராமன் படுகொலைக்குக் காரணமான கதிரவனைப் போட்டு தள்ளிய 'காது குத்து' ரவி- பகுதி 8\n'அசால்ட் தாதா' அப்பச்சன் பினு- செம்மரக் கடத்தலை கற்று கொடுத்த அரசியல் வாரிசின் 'மாமனார்'\nஒயின்ஷாப் பார் டூ ஒன்பது கொலைகள் அசராத 'அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்'- பகுதி 5\nபங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை ரத்தத்தால் கதிகலக்கிய 'கல்வெட்டு' ரவி- பகுதி 4\nபங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை தினகரன் ஆதரவு 'காக்கா தோப்பு' பாலாஜி கத்தி எடுத்த கதை- பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/nurse-lini-died-by-nipha-virus-kerala-monday", "date_download": "2019-12-15T14:38:58Z", "digest": "sha1:77KQCS3RUCPNJHVVB4AZXFYM3MLVZGRW", "length": 12232, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "செவிலியரின் உயிரைக் குடித்த நிபா வைரஸ்! - உருக்கமான கடைசி நிமிட கடிதம் | Nurse Lini died by nipha virus in kerala on monday | nakkheeran", "raw_content": "\nசெவிலியரின் உயிரைக் குடித்த நிபா வைரஸ் - உருக்கமான கடைசி நிமிட கடிதம்\nகேரள மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிபா வைரஸால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்புகள் உடனடியாக கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்துவந்த செவிலியர் உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகேரள மாநிலம் பெருவண்ணமுழி பகுதிக்கு அருகாமையில் உள்ளத��� செம்பநோடா. இந்தப் பகுதியைச் சேர்ந்த லினி (வயது 31) என்னும் செவிலியர் பெரும்ப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சித்தார்த், ரித்துல் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சஜீஷ் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.\nகடந்த சில தினங்களுக்கு லினி பணிபுரியும் மருத்துவமனையில், நிபா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து லினிக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். லினி தான் உயிரிழப்பதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தில், என்னால் உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா என்பது தெரியவில்லை. தயவுசெய்து நம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களையும் உங்களோடு துபாய்க்கு கூட்டிச் சென்று கவனித்துக் கொள்ளுங்கள். என் அப்பாவைப் போல நீங்களும் நம் பிள்ளைகளை தனியாக தவிக்க விட்டுவிடாதீர்கள் என உருக்கமாக எழுதியுள்ளார்.\nஇந்நிலையில், உயிரிழந்த லினியின் உடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. பணியின் போது உயிர்நீத்த லினிக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெகன் மோகனின் பாதையை பின்தொடரும் கேரள அரசு...\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்\nதமிழில் \"96\" மலையாளத்தில் \"த்ரிஷியம்\" பட பாணியில் நடத்தப்பட்ட கொலை\nபாபநாசம் பட பாணியில் கொலை வாட்ஸ் அப் வாக்குமூலத்தில் சிக்கிய கொலையாளி\nகிராஃபிக்ஸ் ஆணுக்காக வீட்டை விட்டு சென்ற மனைவி... என்றுதான் தீருமோ இந்த டிக்டாக் மோகம்\nசச்சின் தேடிய சென்னை ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு\n'FASTAG' அவகாசம் ஜனவரி 15- ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஊருக்குள் புகுந்த இரண்டு தலை நல்லபாம்பு... வணங்க ஆரம்பித்த பொதுமக்கள்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23778&page=532&str=5310", "date_download": "2019-12-15T12:38:34Z", "digest": "sha1:5XEIUFJIJZWH5WSK22H453CLKGENPTMF", "length": 6311, "nlines": 125, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : கமல்\nராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமின் இல்லத்தில் இருந்து இன்று காலை முறைப்படி தனது அரசியல் பயணத்தை துவக்கினார் கமல். பின்னர் மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் 4 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். அவர்களிடம் கருத்து கேட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nமீனவர்களிடம் கமல் பேசுகையில், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் பாதுகாப்பான முறையில் உங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சுக துக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்வதற்கு பதிலாக நேரடியாக அதை கேட்டறிவதற்காகவே இங்கு வந்தேன். உங்கள் வாய்மொழியில் அவற்றை அறிய கடமை பட்டுள்ளேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள்.\nவெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டியது எங்களின் கடமை. இன்று மாலை கட்சியின் பெயர் அறிவிக்கப��படும். அந்த கூட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும். வர கடமைப்பட்டவர்கள் வந்தே ஆக வேண்டும் என்றார். மீண்டும் வேறு ஒரு நாளில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கூறி விட்டு சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2008/05/blog-post_7954.html", "date_download": "2019-12-15T12:32:23Z", "digest": "sha1:6I6I2YXWSYNFUWZZFE5FLSUSVP56II5T", "length": 65559, "nlines": 403, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஆபாசமே-அவர்களின் ஆயுதம்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி ���ல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇந்து மதம் என்றால் எத்தனை எத்தனையோ விமர்சனக் கணைகள் அதன்மீது\nஅனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அடிமுட்டாள்தனத்தில் அதன் மாளிகை எழுந்-திருக்கிறது. அதன் அங்குலம் அங்குலமான இடம் ஒவ்வொன்றுமே ஆபாசத்தில் திளைத்து, அநியாயத்துக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு இருக்கிறது. விபச்-சாரத்தைத் தொழிலாளக் கொண்டவர்கள்கூட அதனிடம் சலாம் வைத்து புறமுதுகிட்டு ஓடவேண்டும்.\nஒழுக்கம், அறப்பண்பு, நன்னடத்தை இவற்றை மக்களிடம் பரப்பிய கவுதமப் புத்தர் - அவர் உருவாக்கிய அமைப்பு - சீலங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கிட இந்து மதம் மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரப் படைப்பாகக் ``கிருஷ்ண அவதாரத்தை’’க் கற்பித்தது.\nஇதுபற்றி என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகிறது.\n``புத்த பிரான் அற மொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிர���ஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்-பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.\nபுத்தர் கொள்கைகளின் சொல் வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது’’ என்று மிகச் சரியாகக் கணித்தது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.\nஇந்த வகையில் இன்றைய சின்னத்திரை, பெரிய திரை ஆபாச ஆலமரத்துக்கு விதையே இந்து மதத்தின் கிருஷ்ண அவதாரம்தான்.\nஅண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்’’ என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை\n``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான். கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளும், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்’’ (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.\nகுளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா இந்தக் கடவுளி-டத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்\nஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை எத்தனை அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது\nதிருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி’’ என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி’யுள்ளார்.\n`கொக்கோகம்’ வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:\n``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்\nபுணர்வதோர் ஆசையினால் - என்\nகுதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும்\nநாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.\n``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் ���ந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.\nகண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக\nஇந்தப் பாட்டடிகளின் அருவருப்பை ஒரு பெண் வெளிப்படையாக இப்படிப் பாடு\nவாளா என்பதை எண்ணிப் பாருங்கள். பாட்டடிகளின் கருத்து பின்வருமாறு அமைகின்றது.\nகண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன்.\nஎன் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.\nஎந்தக் கேடு கெட்ட பெண்ணும் தம் காமவெறியை இப்படி வெளிப்படுத்துவாளா\nசாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும்தான் பக்தியும் - பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்\nஅள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி\nஅந்தரங்கத்தில் கூட நடக்க முடியாத ஆபாசச் சேற்றை அள்ளி எறிகிறார் ஒரு பெண் பக்தை.\nஇந்து மதத்தின் கடவுள்கள் அவற்றின் தோற்றம் நடப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாம் காட்டுவிலங்காண்டித்தனமான விரகதாபத்தின் வெளியீடுகளும் - வழியல்களும்தான்.\n`ஓம்’ என்னும் தாரக மந்திரமானாலும் சரி, சிவலிங்கம் என்று சொல்லப்படுவதானாலும் சரி எல்லாமே ஆண் - பெண் புணர்ச்சிகளை மையப்படுத்தும் சமாச்சாரங்கள்தாம்.\nகடவுளே மோகினி அவதாரம் எடுப்பது, அந்த மோகினியைக் கண்டு இன்னொரு முழு முதற்கடவுள் சபலப்படுவது - கூடுவது - பிள்ளையைப் பெறுவது என்கிற தன்மையில் இந்து மதம் என்ற குட்டை சேறும் சகதியுமாக, கும்பியும் நாற்றமுமாக மனித நாகரிகத்தில் மூக்கைத் துளைக்கிறது.\nஒழுக்கத்தை ஒழித்து, மனிதனின் மலிவான உணர்வுகளைத் தூண்டி மீன் பிடிப்பது தான் இந்து மதத்தின் அணுகுமுறை.\nகோயில் தேர்களிலும், கோபுரங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கும் ஆபாசத்தை முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏன் பார்க்கிறீர்கள் என்று இந்து முன்னணியினர் கேட்டது சமாதானமாகி விடுமா பார்ப்பதற்காகத்தானே செதுக்கி வைத்துள்ளீர்கள் கோயிலுக்கு மக்களை ஈர்ப்பதற்கு இந்தக் கேவலமான உபாயத்தைத்தானே கையாண்டிருக்கிறீர்கள். அதனைச் சுட்டிக்காட்டினால் வெட்கப்படுவதற்குப் பதில் வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா\nஇந்து மதத்தின் இதிகாசங்களும், புராணங்களும் கூட இதே கெதியில்தான் - சுருதியில்-தான்.\nமகாபாரதத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது வாசகர் ஒருவர் `ஹிந்து’ நாளேட்டில் எழுதிய (17.12.1988) ஒரு கடிதம் தான் நினைவிற்கு வருகிறது. சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.\nதர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயு புத்ரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு, தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது - மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்\nநாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே, 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்’ என்று அவர்களிடம் கூற முடியுமா அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்’ என்று அவர்களிடம் கூற முடியுமா நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்த��, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.\n- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.\nஹிந்துவில் கடிதம் எழுதியவர் ஒன்றும் பெரியார் தொண்டரல்லர். கருஞ்சட்டை வீரருமல்லர் - பக்தர்தான் - அதுவும் `ஹிந்து’ ஏட்டில் எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்க-வேண்டும். இந்துக்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்துள்ளார்கள்\nஒருத்திக்கு ஒருவன் என்கிற உன்னத வாழ்வு தமிழர்களுக்கு உள்ளது. அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது ஆரியப் பார்ப்பனர்களுடையது. ஆரியர்களின் கலாச்சார சின்னம் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வகை-கள் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தைப் பொங்கல் நாள் என்னும் வேளாண்மை விழா - அவர்கள் வேறு - நாம் வேறு - வேறுபடுத்திப் பாருங்கள் - நம் வேரின் ஆழம் என்ன என்று தெரியும்\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்-பைத்திய...\nகடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர்\nசோதிடத்தில் கோள்களின�� வரிசையே தவறானது\nசீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி-முதல் நம்பர்...\n அல்லது முட்டை முதல் உண்டானதா\n27 சதவிகித இட ஒதுக்கீடு: சரியான தீர்ப்பா\nவானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் ...\nஎனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அ...\nபுரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும்\nமநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம்\nராமாயணம் என்பது சரித்திரமோ வாழ்க்கை வரலாறோ அல்ல. அ...\nசோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத் தெரியுமா\nஆத்மா நம்பிக்கை ஒழிந்தால் கடவுள் நம்பிக்கை ஒழியும்...\nஆத்மா - மோட்சம் - பாவமன்னிப்பு யாவும் மதியற்ற கற்ப...\n“என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே பெரியார்...\nபுத்தி சம்பாதிக்க போட்டி போடவேண்டும்\nஇந்து மதத்தை ஒழிப்பதற்காக இந்தியா படத்தை பொசுக்குங...\nமேற்கோள் காட்டாமல் உரை நிகழ்த்துபவர் பெரியார் மட்ட...\nஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே\nகடவுளுக்கும் உலகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை\n\"நான்கு பக்கம் வேடர் சுற்றிட...\" -- கலைஞர் கவிதை\nபிராமணர்கள் சூழ்ச்சி -சிறீமான் சத்தியமூர்த்தியின் ...\nதமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்\nபெரியார் அவர்கள் நடத்திய \"புரட்சி\" \"குடிஅரசு\" ஏடுக...\nசாதி ஒழியாவிட்டால் நாம் எல்லாம் \"தேவடியாள்\" மக்கள்...\nதந்தை பெரியாருக்கு `யுனெஸ்கோ’ சார்பில் முதல்வர் கல...\nதிமுக ஆட்சிபற்றி தந்தை பெரியார்\nகலைஞர் ஆட்சி பற்றி தந்தைபெரியாரின் கணிப்பு\nசச்சார் கமிட்டியின் பார்வையில் இஸ்லாமியப் பெண்களின...\nசட்ட ரீதியாக ஜாதியை ஒழிக்கத் துணை நிற்போம்\nபெரியார் பார்வையில் அண்ணா ஆட்சி\nநாராயண பிள்ளைக்கும் இராமசாமி ஐயருக்கும் சம்பாஷணை\nகண்ணுக்குத் தெரியாத கடவுளால் பயன் என்ன\nதீண்டாமை - ஜாதி ஒழிய\nவினோபா பாவேவும் - பெரியாரும்\nபெண், ஆணின் பெயரைச் சொல்லி அழைக்கவேண்டும்\nபார்ப்பனீய மெய்யியலின் அடிப்படைக் கோட்பாடுகள்\nதனது செல்வாக்கை சொந்த நலனுக்காக பயன்படுத்தாதவர் இர...\nதி.மு. கழகத்தைச் சார்ந்த எவரும் கோயிலுக்குப் போகக்...\nகிரேக்க – ரோம கடவுள்களுக்கும் இந்துக் கடவுள்களுக்க...\nயோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா\nஅண்ணா பாதையில் பெரியார்' வந்துவிட்டாரா\nபார்ப்பனர்கள் கூறும் திருமண மந்திரம்\nஉத்தப்புரம் “உயர்” ஜாதியினர் சிந்தனைக்கு\n\"எய்ம்ஸில்\" தீண்டாமைப் பாம்பின் ஆட்டம்\nகம்பராமாயணத்தையும், கந்த புராணத்தையும் ஒழியுங்கள்\n25 கி.மீ. நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க மு...\nபெரியார் சொன்னது போல் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க ...\nபெரியார் யாரையும் சிந்திக்க வைப்பார்\nமுருகன் ஆறுமுகம் ஆனது எப்படி\nநம் இழிவினைப் போக்கிக் கொள்ள\nபெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து\nஉடைக்க முடியாத பெரியார் ‘கோடு’\nஜாதி ஒழிப்புக்கான முக்கியப் பிரகடனம்\nசாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா\nமதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே ��ற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/health/?filter_by=popular", "date_download": "2019-12-15T13:43:08Z", "digest": "sha1:NUHNQFSOVOF7WTMU5PWOUGDPQRDKTRPE", "length": 7198, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun", "raw_content": "\nச���மந்திரன் சுமார் 140000 பனை விதைகளை நடுகை செய்யவுள்ளார்.\n“பளிச்” என்று இருப்பது எப்படி தமன்னா சொல்லும் அழகின் இரகசியங்கள்\nவெறும் வயிற்றில் அன்னாசி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க…\nஉடலுக்கு பல நன்மைகளை இலவசமாக வழங்கும் அற்புத பொருள்..\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nகோபத்தை குறைக்க வழி இதோ , 2 நிமிடம் இதை படிங்க\nநாவற்பழத்தை தினமும் உண்பதால் இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியுமா\nபேபி பவுடரை இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம் \nகால்சியம் நிறைந்த ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி\nநாக்கில் வெள்ளை படிதல் ஏற்படுவது ஏன்\nகாது வலி ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி\nஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலியன் டயட் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள்\nமங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்கள்\nஉறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்\nமுகத்தை வைத்து எட்டு உறுப்புக்களின் பாதிப்பை அறியலாம்\nஉடலின் இந்த பகுதிகளில் அழுத்தம் கொடுத்தால், மன அழுத்தம் உடனே குறையும்\nஉள்ளம் ஊனப்பட்டா, ஒடம்பிருந்தும் பயனில்லே: படுத்தபடியே தேர்வெழுதிய மாணவி\nஓயாத இருமலை நிரந்தரமாக விரட்ட நினைக்கிறீர்களா இந்த பாட்டி வைத்தியம் கை கொடுக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/r%20India", "date_download": "2019-12-15T12:30:35Z", "digest": "sha1:RQVAU7CUOOBW2Q7BHZZGWNJKHONICZYB", "length": 5653, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | r India", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nசைபர் திரை புலன��� விசாரணை - 14/12/2019\nநேர்படப் பேசு - 14/12/2019\nஅக்னிப் பரீட்சை - 14/12/2019\nஉழவுக்கு உயிரூட்டு - 14/12/2019\nசாமானியரின் குரல் - 14/12/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 14/12/2019\nநேர்படப் பேசு - 13/12/2019\nஇன்றைய தினம் - 13/12/2019\nநேர்படப் பேசு - 12/12/2019\nஇன்றைய தினம் - 12/12/2019\nசைபர் திரை புலன் விசாரணை - 14/12/2019\nநேர்படப் பேசு - 14/12/2019\nஅக்னிப் பரீட்சை - 14/12/2019\nஉழவுக்கு உயிரூட்டு - 14/12/2019\nசாமானியரின் குரல் - 14/12/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 14/12/2019\nநேர்படப் பேசு - 13/12/2019\nஇன்றைய தினம் - 13/12/2019\nநேர்படப் பேசு - 12/12/2019\nஇன்றைய தினம் - 12/12/2019\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/2", "date_download": "2019-12-15T12:37:45Z", "digest": "sha1:AVA7AFBWI2NRXPMBRXZDTZW5MFVE53PA", "length": 3399, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருத கல்வி | சங்கதம் | Page 2", "raw_content": "\nPosts Tagged → சம்ஸ்க்ருத கல்வி\nஇந்தியாவில் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் பனிரெண்டு இருக்கின்றன. இவற்றுடன் இணைந்த/மற்றும் வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்த சம்ஸ்க்ருத கல்லூரிகள் சுமார் நூறு இருக்கலாம். தொலை தூர கல்வி மூலம் சம்ஸ்க்ருதம் கற்க விரும்புவோர் கீழே கொடுக்கப் பட்டுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்களை தொடர்பு கொள்ளலாம். ராஷ்ட்ரிய சமஸ்க்ருத வித்யா பீடம் – திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பல்கலைக் கழகம் – திருப்பதி காமேஷ்வர் சிங் தர்பங்க சம்ஸ்க்ருத பல்கலைக் கழகம் – பீகார் ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத… மேலும் படிக்க →\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 3\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/83276/celebrity-interviews/I-have-faith-in-God-says-RJ-Balaji.htm", "date_download": "2019-12-15T13:59:35Z", "digest": "sha1:HO53WY4DGIDTYA2YVQGXPNU7KJOLC5PJ", "length": 15476, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ஆர்.ஜே.பாலாஜி - I have faith in God says RJ Balaji", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ஆர்.ஜே.பாலாஜி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்.ஜே., எனப்படும், ரேடியோ ஜாக்கியாக இருந்து, நடிகராகி, இன்று இயக்குனராக உயர்ந்துள்ள, ஆர்.ஜே.பாலாஜியுடன் பேசியதிலிருந்து:\nநயன்தாரா நடிக்கும் படத்திற்கான கதையை எழுதி, அவருடன் நடிப்பது குறித்து\nஇப்போது நிறைய பேய் படங்கள் தான் வருகின்றன. நிம்மதியாக துாங்க கூட முடியவில்லை. கனவிலும் பேய் தொல்லை. அதனால், ராம நாராயணன் பாணியில், நல்ல பக்தி படம் ஒன்றை தரலாமே என நினைத்தேன். இதற்காக கதை ஒன்றை எழுதினேன். அந்த கதையை பலரிடம் கூறிய போது, நயன்தாராவும் கேள்விப்பட்டு, என்ன கதை என, கேட்டார். கதையை கேட்டதும், அவருக்கு பிடித்து விட்டது. நிச்சயமாக நடிக்கிறேன் என, சம்மதித்தார். நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். மூக்குத்தி அம்மன் என பெயரிட்டுள்ளோம். படப்பிடிப்பு குமரியில், அம்மன் கோவிலில் பூஜையுடன் துவங்கி நடைபெற உள்ளது. இந்த படத்தில் பெரிய கருத்து இருக்கிறது. அதை நயன்தாரா சொன்னால் எடுபடும். சத்தியமாக இது சாமியை கிண்டல் செய்யும் படமல்ல.\nபடத்திற்காக படக்குழு மட்டுமின்றி, நயன்தாராவும் விரதம் இருக்கிறார். இதற்கு முன் ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த போதும், நயன்தாரா விரதமிருந்து நடித்திருந்தார்.\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எல்லா கடவுளையும் கும்பிடுவேன். வீட்டை விட்டு செல்லும�� போது, அந்த வேலை நன்றாக நடக்க வேண்டும் என, எல்லா கடவுளையும் கும்பிட்டு விட்டுதான் செல்வேன்.\nஉங்களின் படைப்புகளில் எதை பின்பற்ற நினைக்கிறீர்கள்\nஎன் படங்களில், மது குடிப்பது போலவோ, சிகரெட் புகைப்பது மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை கீழே போட்டு எடுக்க வைப்பது போன்ற காட்சிகள் எதுவும் இருக்காது. எல்.கே.ஜி படத்தை பார்த்தாலே தெரியும். எந்த மாதிரி படம் கொடுத்தால் நம்மை ரசிப்பர் என்றும், எனக்கான எல்லை எது என்றும் தெரியும்.\nநீங்கள் தொகுத்து வழங்கப்போகும் இணைய ஆடியோ நிகழ்ச்சியான, மைன்ட் வாய்ஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்லுங்கள்\nபேச மறுக்கிற, மறக்கிற விஷயத்தை, உள்ளுக்குள் இருக்கிறதை நேர்மையாக பேசும் விஷயம் தான், மைன்ட்வாய்ஸ். ஒரு பெரிய பாதிப்பு நடக்கிற வரை யாருமே அதைப்பற்றி பேசுவதே இல்லை. நடந்தபின் அதைப்பற்றி நான்கு நாள் பேசுவோம். வரும் முன் காப்போம் என்றில்லாமல், வந்த பின் பார்ப்போம் என இருக்கிறது. பெரிதாக பேசப்படாத விஷயங்களை, உள்ளது உள்ளபடி பேசுவது தான், இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.\nஆர்.ஜே., நடிகர், வர்ணனையாளர், இயக்குனர் என பல பணிகளில் ஈடுபடுவது ஏன்\nஷாருக்கான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். நடிகராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக என பல பணிகளில் ஈடுபடுகிறார். அவர் அளவுக்கு நான் இல்லை. நான் ரொம்ப சாதாரண ஆள். எந்த வேலை செய்தாலும் அதை நன்றாக செய்ய வேண்டும் என நினைப்பேன். எனக்கு எவ்வளவு வயது ஆனாலும், ஆர்.ஜே பணியை மட்டும் விட மாட்டேன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா ஒரு சூதாட்டம்: பயில்வான் ... எனக்கான வாய்ப்பை வேறு யாரும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nநம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன்\nஇருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன்\nபடத்தை பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்\nஎனக்கான வாய்ப்பை வேறு யாரும் தட்டிப் பறிக்க முடியாது\nசினிமா ஒரு சூதாட்டம்: பயில்வான் ரங்கநாதன் காட்டம்\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇந்து மதத்தில் தொடரும் நயன்தாரா\nதிருச்செந்தூர் முருகனை வழிப்பட்ட நயன் - விக்கி\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவுக்கும் வராத நயன்தாரா\nகாட்டுமிராண்டிகளுக்கு பயம் தரும் என்கவுன்டர் : நயன்தாரா\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83144/cinema/Kollywood/%C2%A0Kamal-Viswaroopam-in-politics:-SA-Chandrasekhar.htm", "date_download": "2019-12-15T12:47:18Z", "digest": "sha1:OZWKCRINYJWRAIREVVN65HMFPNVNEB7P", "length": 12250, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் - Kamal Viswaroopam in politics: SA Chandrasekhar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: அரசியலில் கமல் விஸ்வரூபம் எடுப்பார் என நடிகரும் ,இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nதிரை துறைக்கு கமல்வந்து 60 ஆண்டு காலம் ஆனதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கமலஹாசன் துணிச்சலலோடு அரசியலுக்கு வந்து விட்டார். அவரின் துணிச்சலை பாராட்ட வேண்டும். அரசியலில் கமல் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். சீக்கிரமாக வாங்க ஏமாத்திடாதீங்க எல்லாதுறையினரும் அரசியலுக்கு வரும் போது ஏன் சினிமா துறையினர் அரசியலுக்கு வர கூடாது. அண்ணா கதை வசனம் எழுதி தான் சினிமாவுக்கு வந்தார்,கடந்த பல வருடங்களில் கலைத்துறையினர் தான் ஆட்சி நடத்தி வந்துள்ளனர்.தமிழ்நாட்டு தண்ணீர் குடித்தாலே தமிழன் தான், கமலுக்கு ரஜினிக்கு நிறைய பேர் பின் தொடர்கிறார் கள், நீங்கள் அரசியலுக்கு வந்தால் மொத்த கலைகுடும்பமே உங்கள் பின்னால் வரும், நீங்கள் அரசியல் போதும் ஒய்வு தேவை என்று நினைத்தால் உங்கள் தம்பி களுக்கு வழி கொடுங்கள்\nநடிகர் ரஜினியும், கமலும் இரு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது.அரசியலில் யாருக்கும் நெஞ்சில் குத்தும் தைரியம் கிடையாது. அரசியலில் அடுத்த தலைமுறையினருக்கு மூத்தவர்கள் வழி விடவேண்டும். நல்லாட்சி தந்த நீங்கள் உங்களின் தம்பிகள் வரும் போது அவர்களுக்கு வழி விடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை 10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nயோவ் யாரு உன் பிள்ளையா தம்பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்த��கள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386103.html", "date_download": "2019-12-15T13:59:54Z", "digest": "sha1:U3XZ3NKRBV2QTY5T4X2H4VGU5OLI4NDF", "length": 7485, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "தனிமை - காதல் கவிதை", "raw_content": "\nமிகத் துணிச்சலாய் நடந்து கொள்கிறேன்..\nஇமை தாண்டி வெளிவரா என் கண்ணீர்த் துளிகளை உனையன்றி யாரறிவார்..\nசிறு புறக்கணிப்பொன்றில் உடைந்து போய் விடும் என்னை உனையன்றி யாரறிவார்..\nவலியோடு வாழ பழகியும் ஆயிற்று..\nபிடிவாதமாய் ஒட்டிக்கொண்ட உன் நினைவுகளோடு போரிட்டு அழியுமென்னை உனையன்றி யார் அறிவார்\nநான் இழக்க வேண்டும் என்பதை மட்டும் நீ அறியவில்லையா 💔\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : இதயம் கலந்த நிலவுகள்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/207264?ref=archive-feed", "date_download": "2019-12-15T14:24:30Z", "digest": "sha1:VO23B5RYZQNITRJ3JTNFWY72NLRXQSAO", "length": 7909, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "குடியரசுத் தலைவருக்கு இரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பிய இரு இளம்பெண்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்���் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடியரசுத் தலைவருக்கு இரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பிய இரு இளம்பெண்கள்\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இரத்தத்தில் கடிதம் எழுதியிருக்கின்றனர்.\n22 வயதான நிஷா மற்றும் 23 வயதான அமன்ஜோத் கவுர் ஆகிய பெண்கள், பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் வசித்து வருகின்றனர். இருவர் மீது இரண்டு தனித்தனியான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் மீது தவறான பொலிஸ் புகார் கொடுக்கப்பட்டு தொடர் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நிஷா என்கிற பெண் தன்னுடைய உறவினர் ஒருவரை ஜேர்மனிக்கு அனுப்புவதற்காக கடன் வாங்கிவிட்டு, அதில் ரூ.5 லட்சத்தை திரும்ப செலுத்தாமல் மறுத்துள்ளார்.\nஅதேபோல அமன்ஜோத் கவுர் என்கிற பெண் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வாங்கிய கடன் பணத்தில் 1.20 லட்சத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக இருவரும் குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக நான் கேள்விப்பட்டோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விரைவில் வழக்கு விசாரணையை முடித்து வைப்போம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967965", "date_download": "2019-12-15T13:56:24Z", "digest": "sha1:3JDUW5WS5XZ2SGQIZZPRHBQDGQABW3UL", "length": 7771, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமி���ர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஐப்பசி பவுர்ணமியையொட்டி மன்னார்குடி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலமான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.இதனையொட்டி ஏகாம்பரேஸ்வரின் சிவலிங்க திருமேனியை காய்கறிகள் மற்றும் அன்னத்தை கொண்டு அலங்கரித்திருந்தனர். தொடர்ந்து விசேஷ தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் அன்னம் நீரில் கரைக்கப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா\n4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்\nசம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி\nவடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்\nமுத்துப���பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்\nஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்\nமுத்துப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்\nதட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை\nஅச்சம் நீங்கியதால் முத்துப்பேட்டையில் தேர்தல் களைக்கட்டியது தலைவருக்கு 8 பேர், உறுப்பினருக்கு 45 பேர் மனுதாக்கல்\n× RELATED கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rs-446-crore-worth-of-electricity-savings-by-led-street-lights-minister-velumani-355889.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T12:57:51Z", "digest": "sha1:ET2RABOS7WHIBDOJHAYEFD34CX35XG77", "length": 18356, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதால் ரூ.446 கோடி சேமிப்பு.. அமைச்சர் தகவல் | Rs.446 crore worth of electricity savings by LED street lights .. Minister Velumani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nSports எனக்கு பிடிச்ச கிரிக்கெட் வீரர் தோனி தாங்க.. மனம் திறந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார்\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதால் ரூ.446 கோடி சேமிப்பு.. அமைச்சர் தகவல்\nசென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 43.61 லட்சம் தெரு விளக்குகளில், தற்போது வரை 23.63 லட்சம் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு உள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.\nஇதன் மூலம் மொத்தம் ரூ.446 கோடி மதிப்பிலான மின்சாரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மீதமுள்ள விளக்குகளையும், எல்இடி விளக்குகளாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.\nபெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 513, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,844, பேரூராட்சிகளில் 1,725 ஊரக பகுதிகளில் 3,022 என மொத்தம் 7,104 உயர்மின் கோபுர விளக்குகள் பராமரிக்கப்படுகிறது.\nஅதேபோல் சென்னை மாநகராட்சியில் 2,85,828, பிற மாநகராட்சிகளில் 3,22,320, நகராட்சிகளில் 3,98,141, பேரூராட்சிகளில் 4,41,664, ஊரக பகுதிகள் 29,13,673 என மொத்தம் 43,61,626 தெருவிளக்குகள் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.\nபல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி சென்னை மற்றும் பிற மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 23,63 லட்சம் தெருவிளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார் .\nபின்னர் தெருவிளக்குகள் தொடர்பாக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கேள்வி எழுப்பினார். நல்லாவடி கிராமம் மற்றும் திசையன்விளை உவரி சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார்.\nஅதற்கு அப்பகுதியின் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவைக்கேற்ப எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஉயர் கோபுர விளக்குகள் எம்பி நிதியில் தான் அமைக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, எம்எல்ஏ-க்களின் நிதியிலும் அமைக��கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படுமா என எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேரவையில் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி, வரும் காலங்களில் எம்எல்ஏக்கள் நிதியின் மூலம் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rob", "date_download": "2019-12-15T12:28:09Z", "digest": "sha1:2JEUMD6VBKLWX2MM4UTPC7I4FZTLYUL5", "length": 9030, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rob: Latest Rob News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்\n23ம் தேதி வெடிகுண்டு வீசி கொ���ை.. அடுத்த நாளே வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள்..\nஅல்பேனியா: 'கிறிஸ்துமஸ் தாத்தா' உடையில் வந்து நகைகளைத் திருடிய கும்பல்\nவேலைக்காரி வேடம்.. செக்ஸ் வலை.. 20 வீடுகள்.. 500 பவுன் கொள்ளை.. பெண் கைது\nமீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை அட்டூழியம்\nமதுரை ரிங்ரோட்டில் காரை வழிமறித்து போலீஸ் உடையில் கொள்ளை\nபோலீஸ் என்று கூறி ரூ. 50 லட்சம் பணம் பறி்ப்பு\nநர்ஸ் கொலை-கொள்ளை: கொலையாளியின் உறவினர்கள் சிக்கினர்\nமுந்திரி வியாபாரியை தாக்கி ரூ.5 லட்சம் கொள்ளை\nநகைக்கடை வேனை மறித்து ரூ.3 கோடி கொள்ளை- பனை மரத்தில் ரூ.75 லட்சம்\nநகை வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் கொள்ளை\n3 பேரை கடத்தி ரூ.40 லட்சம் கொள்ளை-வியாசர்பாடி கும்பல் சிக்கியது\nசென்னை: மதுரை நகைக் கடை ஊழியர்களை கடத்தி ரூ. 40 லட்சம் கொள்ளை\nசென்னையில் மார்வாடியைக் கடத்தி ரூ.2 லட்சம் பறிப்பு\nகாஞ்சி கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nதொழிலதிபரிடம் துப்பாக்கியைக் காட்டி ரூ.17 லட்சம் பறிப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை- வாலிபருக்கு குண்டாஸ்\nநகைக் கடையில் கொள்ளை-நாடோடி கும்பல் கைவரிசை\nகாதல் ஜோடியைத் தாக்கி நகை பறிப்பு\nசென்னை அபார்ட்மெண்டில் பெண் கொலை-நகைகள் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/shocking-report-reveals-lot-of-deer-dead-in-last-5-five-years-in-chennai/articleshow/71932675.cms", "date_download": "2019-12-15T14:32:56Z", "digest": "sha1:WB23JSUKJ5ZH3LARBFGRN2XFWCJXZDRR", "length": 14397, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai deer dead : சென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து வெளியான ரிப்போர்ட்! - shocking report reveals lot of deer dead in last 5 five years in chennai | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nசென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து வெளியான ரிப்போர்ட்\nகடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து வெளியான ரிப்போர...\nசென்னையில் உள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் வளாகங்களில் 1,500 மான்கள் சுற்றி திரிந்தன.\nஇவற்றின் நலன் கருதி வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக வனத்துறை எடுத்தது. இந்த சூழலில் மான்களை பிடிக்கவும், வேறு இடங்கள���க்கு மாற்றவும் தடை விதிக்கக் கோரி முரளிதரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nபிரதமர் மோடி - ஜி.கே.வாசன் சந்திப்பின் பின்னணி டெல்லியில் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்\nஇந்த வழக்கு விசாரணையில் வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கட்டுமானங்கள் அதிகரிப்பு, நாய்கள் கடிப்பது, வாகன விபத்துகளில் சிக்குவது, வேட்டையாடப்படுதல், கழிவு நீரைக் குடித்தல் போன்றவற்றால் ஏராளமான மான்கள் உயிரிழக்கின்றன.\nகடந்த 5 ஆண்டுகளில் சென்னை நகருக்குள் மட்டும் 497 புள்ளி மான்கள் உயிரிழந்துள்ளன. இதைத் தடுக்கவே மான்களை பிடித்து பாதுகாப்பான இடங்களிலும், தேசிய பூங்காக்களிலும் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.\nதினகரன் பக்கம் அடுத்தடுத்து வீழும் விக்கெட்கள்... முன்னாள் அமைச்சர் என, 105 பேர் அதிமுகவில்...\nமுதல்கட்டமாக மான்கள் கிண்டியில் 15 நாட்கள் பரிசோதனையில் வைக்கப்படும். பின்னர் விதிமுறைகளின் படி இடமாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு முரளிதரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் கிட்டகூட லஞ்சம்... கையும் களவுமாகச் சிக்கிய இன்ஜினியர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\n8 மாத குழந்தைக்கு 5வது மாடியில் காத்திருந்த ஆபத்து; அடுத்து நடந்த ஆச்சரியம்\nChennai Rains: சென்னையில் அதிகாலை முதல் புரட்டி எடுத்து வரும் மழை\nசெம ஹேப்பி அறிவிப்பு- கட்டணச் சலுகையை வாரி வழங்கிய சென்னை மெட்ரோ\nஆபத்தில் ஐந்தே நிமிடத்தில் வந்த சென்னை போலீஸ்- “காவலன் ஆப்” இன்ஸ்டால் பண்ணியாச்சா\nபோராட்டத்தில் தள்ளுமுள்ளு; உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடிய���ல் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து ...\nசெம ஹேப்பி அறிவிப்பு- கட்டணச் சலுகையை வாரி வழங்கிய சென்னை மெட்ரோ...\nசென்னையில் மாசுக் காற்று அதிகரிப்பு\nடெல்லி மாசுக் காற்று தமிழகத்தை பாதிக்குமா\nசென்னையின் தாகத்தை தீர்க்கும் ஏரிகளுக்கு மள மளவென நீர் வரத்து அத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ummakai-odukirom-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:40:54Z", "digest": "sha1:4QZ7I6OHFVV3TVPASAY64LADD3MXLB5Y", "length": 5178, "nlines": 125, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம் Lyrics - Tamil & English David Ravi", "raw_content": "\nUmmakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம்\nவீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு\nவேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு\nதேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம்\nதேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்\nஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம்\nபின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்\nமுன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம்\nவீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்\nதேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்\nYesu Oruvar Yesu Oruvare – இயேசு ஒருவர் இயேசு ஒருவரே\nNetrum Indrum Endrum – நேற்றும் இன்றும் என்றும்\nDhevanudaiya Azhaipin – தேவனுடைய அழைப்பின்\nSathiyamullavarai – சத்தியமுள்ளவரை நான்\nYesuvai Pol Oru – இயேசுவை போல் ஒரு\nEthuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது\nDheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாள���ல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-12-15T12:28:49Z", "digest": "sha1:EJRAI7PFWAABQR7XZEFLA5NP5GFQLX3K", "length": 27992, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) இடைத்தேர்தல் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) இடைத்தேர்தல் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nநாள்: செப்டம்பர் 25, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி\nஎதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (25-09-2019) அறிவித்துள்ளார் .\nவிவசாயி, தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர், சமூகச் செயற்பாட்டாளர், சிகரம் நற்பணி மன்றம்.2018 ஜனவரி மாதம் NEWS18 “இப்படிக்கு இவர்கள்”, 2019 ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு ஹீரோ” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுவெளியில் நன்றாக அறிமுகம் ஆனவர்.இவரது சமூகச் செயற்பாடுகளைப் பாராட்டி ஆனந்த விகடன், தினமலர், மண்வாசம�� போன்ற இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.\nஇளங்கலை வரலாறு பட்டப்படிப்பு, வணிகர், தீவிர கட்சி களப்பணியாளர், பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் கட்சி சார்பாக முன்னெடுத்துள்ளார்.\nகுத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக மகளிர் சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டுவருகிறார். பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி வருகிறார்.\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\n370, 35 ஏ சிறப்புச்சட்டங்கள் காஷ்மீரிய மக்களுக்கு இந்தியா இட்ட பிச்சையல்ல அது அவர்களது தார்மீக உரிமை அது அவர்களது தார்மீக உரிமை – டெல்லியில் முழங்கிய சீமான்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nசெப்டம்பர் 27, 2019 at 11:26 மணி\nஅண்ணா என் பெயர் சத்தியசீலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர்.மதுரை கிழக்கு தொகுதி கருப்பாயூரணி பகுதி கார்சேரி எனது ஊர். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் மூலம் தேர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறேன்.நமது கட்சி அதன் செயல்பாடு கொள்கைகள் ஆட்சி வரைவு போன்ற தகவல்களை உடன் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊர் ஊராக செல்லும் இடமெல்லாம் பரப்பி வருகிறேன் அண்ணா. இந்த செயலை நான் மட்டும் செய்யவில்லை என்னை போல் ஆயிரகனக்கான உங்களின் தம்பிகள் அரசு வேலையில் அமர்ந்து செய்து வருகிறார்கள். நம் ஆட்சி வரும் முன்னரே நம் பிள்ளைகள் நமது மக்களுக்காக உண்மையும் நேர்மையுமாக உழைக்க தொடங்கி விட்டார்கள். உமது வார்த்தைகலே எங்களை நேர்மையாக நடத்தி செல்கிறது.நாங்கள் தேர்வுக்கு தயார் செய்யும் பொழுது சோர்வு வந்தால் இழைப்பார உனது பேச்சே எங்களுக்கு ஊக்க மருந்து. இப்பொழுதும் போட்டியாளர்களுக்கு உமது பேச்சே ஊக்கம். தாய்மொழி குறித்தும் தமிழர் வரலாறு அதன் பெறுமை குறித்து அறிய கலமாக டிஎன்பிஎஸ்சி இருந்தது.காரணம் தமிழில் சரிபாதி கேள்விகள் இருந்தன.ஆனால் தற்போது அந்த நிலை மாறி தமிழ் முற்றும் முழுதாக நீக்க பட்டுள்ளது. இது எந்த மாதிரியான நிலை அண்ணா. நம் பிள்ளைகளுக்கு இருந்த ஒரு வாய்பும் பறிபோய் விட்டது அண்ணா.அதிகார மட்டத்தில் உன் தம்பிள் ஏராளமானோர் வந்துவிட்டோம் என்ற அச்ச உணர்விலே இதை செய்கிறார்கள். இதை நாம் உடணடியாக தடுக்க வேண்டும் அண்ணொ. நாம் தமிழர் நாமே தமிழர்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/face-brush/57059002.html", "date_download": "2019-12-15T13:42:25Z", "digest": "sha1:DMULVN5TBJSN3OP6RWVW4QYPPUAH4D2L", "length": 10167, "nlines": 157, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "நைலான் முடி கொண்ட வண்ணமயமான ரசிகர் தூரிகை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவிளக்கம்:நைலான் முடி ஒப்பனை தூரிகை,ரசிகர் தூரிகையின் வெள்ளை கைப்பிடி,பெண்மணியின் அழகான ரசிகர் தூரிகை\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nHome > தயாரிப்புகள் > முகம் தூரிகை > நைலான் முடி கொண்ட வண்ணமயமான ரசிகர் தூரிகை\nநைலான் முடி கொண்ட வண்ணமயமான ரசிகர் தூரிகை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஒரு ஒளிரும் சிறப்பம்சமாக பொடிகள் மீது மென்மையாக உறை மற்றும் தூசி மென்மையான வெட்டு\nமென்மையான, நெகிழ்வான மேற்பரப்பு உங்கள் தோலுக்கு ஆரோக்கியமாக பொருட்களை பரிமாற்ற உதவுகிறது\nஒப்பனை தூரிகை சுத்தம் எப்படி\nசிறந்த முடிவுகளுக்காக இந்த மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nபடி 1: லேசான ஷாம்பு அல்லது தூரிகை சுத்திகரிப்பு மூலம் உங்கள் தூரிகைகள் கழுவ வேண்டும்.\nSTEP 2: எந்த கூடுதல் தண்ணீரையும் அகற்றுவதற்காக மெல்லிய அழுத்தங்களை அழுத்தவும்.\nசிறிய பேண்ட் பயன்படுத்தி வடிவம் தூரிகை பொருந்தும். அனைத்து ப்ரிஸ்டில்களும் கண்டிப்பாக அழுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தவும்.\nபடி 3: 4 முதல் 6 மணிநேரம் வரை காத்திருக்கவும், உங்கள் தூரிகைகள் முற்றிலும் உலர்ந்ததாகவும் பயன்படுத்த தயாராகவும் இருக்கும்\nமுற்றிலும் வறண்ட கூடுதலாக, முட்கள் தங்கள் அசல் வடிவில் மாற்றப்படும்.\nஇந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஒவ்வொரு தூரிகை ஒரு OPP பிளாஸ்டிக் பையில் உள்ளது.\nOEM / ODM ஐ ஏற்கிறோம்.\nவாடிக்கையாளரின் லோகோ ஏற்றுக்கொள்ளத்தக்கது. U ஒப்பனைக்கு எந்த யோசனையும் இல்லை. எங்களுக்கு சொல்லுங்கள்.\nதயாரிப்பு வகைகள் : முகம் தூரிகை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇளஞ்சிவப்பு kakubi தூரிகை தூள் மற்றும் ப்ளஷ் தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nFashional 10 Pcs ஒப்பனை தூரிகை அமை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமரம் தானிய பிளாஸ்டிக் கைப்பிடி 6 பிசிக்கள் தூரிகை தொகுப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nநைலான் முடி ஒப்பனை தூரிகை ரசிகர் தூரிகையின் வெள்ளை கைப்பிடி பெண்மணியின் அழகான ரசிகர் தூரிகை\nநைலான் முடி ஒப்பனை தூரிகை ரசிகர் தூரிகையின் வெள்ளை கைப்பிடி பெண்மணியின் அழகான ரசிகர் தூரிகை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:22:09Z", "digest": "sha1:C2QZK3DKSTBGCBRXMZYYB7Z4ZJF7VGNQ", "length": 25888, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "முல்லைத்தீவு மாவட்டம் – Eeladhesam.com", "raw_content": "\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nடில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\nசெய்திகள் டிசம்பர் 16, 2018டிசம்பர் 20, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன […]\nபுதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு\nசெய்திகள் நவம்பர் 1, 2017 இலக்கியன் 0 Comments\nபுதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல் முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில் உடையில் சென்ற பொலிசார் மிக […]\nமுல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 7, 2017அக்டோபர் 8, 2017 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில் தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் ��ட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை […]\nமுல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு\nசெய்திகள் அக்டோபர் 6, 2017 காண்டீபன் 0 Comments\nமுல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற […]\nபனிக்கங்குளம் ஞானவைரவர் கோவிலுக்கு ரவிகரனால் ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கிவைப்பு.\nசெய்திகள் செப்டம்பர் 30, 2017செப்டம்பர் 30, 2017 காண்டீபன் 0 Comments\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள பனிக்கங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட ஞானவைரவர் கோவிலுக்கு, தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற […]\nமுல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு\nசெய்திகள் செப்டம்பர் 17, 2017செப்டம்பர் 18, 2017 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலி���ார் மீது கல்வீச்சு தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவில் […]\nமுல்லை. மந்­து­வில் படு­கொலை நினை­வேந்­தல் வெள்ளியன்று\nஈழம் செய்திகள் செப்டம்பர் 10, 2017செப்டம்பர் 11, 2017 இலக்கியன் 0 Comments\nபுதுக்­கு­டி­யி­ருப்பு – மந்­து­வில் பகு­தி­யில் கடந்த 1999ஆம்­ஆண்டு செப்­டம்­பர் 15ஆம் திகதி வான் தாக்­கு­த­லில் அப்­பா­விப் பொது­மக்­கள் 26பேர் கொல்­லப்­பட்­ட­னர். தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி […]\nசாலை கடற்பரப்பில் தமிழ் மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்த சிங்கள மீனவர்கள்\nஈழம் செய்திகள், செய்திகள் செப்டம்பர் 7, 2017செப்டம்பர் 7, 2017 இலக்கியன் 0 Comments\nநேற்று அதிகாலை முல்லைத்தீவு சாலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் படகினை சிங்கள மீனவர்கள் மோதி கடலில் தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு க��்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி […]\nகொக்கிளாய் தமிழ் மீனவர்களிற்கு தொடர்ந்தும் தடை\nசெய்திகள் செப்டம்பர் 3, 2017செப்டம்பர் 4, 2017 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளது தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவில் குடும்பஸ்தர் […]\nசர்வதேச காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 30, 2017ஆகஸ்ட் 30, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை புதுக்குடியிருப்பு […]\nமுள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 30, 2017ஆகஸ்ட் 30, 2017 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்டர்புடைய செய்திகள் முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல் முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவ��ரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தடைகளுக்கு மத்தியிலும் தொடரும் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பணி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ள நிலையில் குறித்த துயிலுமில்ல காணியில் முல்லைத்தீவு மீனவர் சடலமாக […]\nவயல்நிலங்களுக்கான பாதை சீரின்மை. செம்மலை மக்கள் வருத்தம்.\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 29, 2017 இலக்கியன் 0 Comments\nபுளியமுனையில் காணப்படும் தமது வாழ்வுடைமை நிலங்களுக்கான வழியானது சீரற்று காணப்படுவதாக செம்மலை ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி […]\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=ms%20sulthan", "date_download": "2019-12-15T13:57:01Z", "digest": "sha1:GZQFL3OLJLXVWW7CWV5CC7AIYMHYGS3I", "length": 11093, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுக��ூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநாளிதழ்களில் இன்று: 15-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2019) [Views - 6; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2019) [Views - 15; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2019) [Views - 27; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2019) [Views - 53; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2019) [Views - 47; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2019) [Views - 39; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2019) [Views - 21; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2019) [Views - 70; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/7/2019) [Views - 646; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2019) [Views - 441; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2010/03/", "date_download": "2019-12-15T12:41:15Z", "digest": "sha1:3UEG23KP562XR6Z6MX2NFC3F3JCGPJRR", "length": 69896, "nlines": 247, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: March 2010", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் தந்த கால்டுவெல் பாதிரியாருக்கு இந்தியா வெளியிடும் தபால்தலை\nஇந்திய அரசாங்கம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ராபெ���்ட் கால்ட்வெல் பாதிரியாரின் தபால்தலையை மே 7, 2010 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னரே திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு அளித்தவர் ஃபரான்சிஸ் வைட் எல்லிஸ் ஆவார். எல்லிஸ் சிறுவயதில் நஞ்சுணவை உண்டு மாய்ந்ததால், நூல் எழுதவில்லை. 1856-ல் எல்லிஸ் தொடங்கிய பணியைக் கால்டுவெல் பாதிரியார் (மே 7, 1814 - ஆகஸ்ட் 28, 1891) தனிநூலாகச் செப்பமுடன் எழுதி வெளியிட்டார்.\nதிசையன்விளை அருகுள்ள இடையன்குடி என்ற வெப்பம் மிகுந்த ஊரில் 50 வருடங்கள் வாழ்ந்து கால்டுவெல் ஐயர் கிறிஸ்து சமயத்தைப் பரப்பினார். அந்தக் கிறித்துவ மிஷனரி தொண்டூழியம் பற்றிய விரிவான திரைப்படம்:\nBishop Robert Caldwell, A Comparative grammar of the Dravidian on South Indian Family of Languages - 1856. முதன்முதலாய் திராவிடர், திராவிட மொழிகள் எனத் தென்னிந்திய மொழிக்குடும்பத்தையும், அம்மொழிகள் பேசுவோரையும் குறிப்பிட்டவர் கால்டுவெல்லே.\nகால்டுவெல் 19-ம் நூற்றாண்டில் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்றார். 100 ஆண்டு சென்றபின்னர் இதனை மறுத்து, தமிழ் என்பதே திரமிடம், திராவிடம் என்றானது என்று மொழியியல் அறிஞர் சுவெலபில் போன்றோர் எழுதினர். திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் பெயரே என்பதைக் கால்டுவெல் கூறுகிறார். தமிழை மட்டும் குறிக்க தமிழ் என்னும் சொல்லையும், தமிழையும் அதன் கிளை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்றவற்றையும் குறிக்க ‘திராவிடம்’ என்னும் சொல்லையும் தான் பயன்படுத்துவதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.(மேலது பக். 8). தமிழ் என்ற சொல்லுக்கான சமஸ்கிருதச் சொல் ‘திராவிட’ என்றும், அச்சொல் திராவிடர் என்று அழைக்கப்படும் மக்கள் வாழும் நாட்டையும், அவர்களது மொழியையும் குறிக்கும் என்றும் கால்டுவெல் குறித்தார். (மேலது பக். 12, கவிதாசரண் வெளியீட்டில் உள்ள பக்க எண்கள்).\nரா. பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்,\n1936: ஹிலால் பிரஸ், நெல்லை\nஎல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி\nகால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன்\nகால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு - அ. மங்கை\nகால்டுவெல் என்னும் சிக்கல் - எம். வேதசகாய குமார்\nகால்டுவெல்லின் திராவிடம்: ஒரு வாசிப்பு -வ. கீதா\n2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று முதல்வர் கருணாநிதி தமிழைச் செம்மொழி ஆக்கும் திருப்பணியைத் துவக்கிய கால்டுவெல்லையும், பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பற்றி முரசொலியில் எழுதியுள்ளார்.\nதமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற் கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.\nபரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், தாம் எழுதிய \"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், \"திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.\nசெந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது.\nசமஸ்கிருதச் சொற்களையும், எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.\nஅறிஞர் கால்டுவெல்லின் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார்.\nதென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய ராபர்ட் கால்டுவெல் திருவுருவச்சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக மேலவைத் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலர் தலைமையில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரால் தி���ந்து வைக்கப்பட்டது.\nதமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும்.\nபச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் 12.3.1918-ந் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், \"தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எல்., வேண்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nதஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். த.வே.ராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை ஆவார். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றியபோது:\n\"உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேச முடிந்தது'' - என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமை பெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது.\nதஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவிலூர் ���தீனம், திருப்பாதிரிப்புலியூர் திருஞானியார் மடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் தலைமையில், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.\nஅவ்விழாவில், \"தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது.\n22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டு விழாவில், \"உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித் தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகை மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.\n1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தனது உரையில், \"இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்தக்க தாகும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார்.\nஇவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nகிறித்துமசு வாழ்���்துச் செய்தி (24. டிச. 2009):\nசென்னை, டிச.24 பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:\nஇயேசு பெருமான் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கிறித்தவ சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் ஜூன் திங்கள் 23 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை 5 நாள்கள் கோவையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், கிறித்தவ சமயத்தைப் பரப்பிடும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள் நினைவில் எழுகின்றன. அவ்வகையில், 1606இல் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ்த் துறவியாக வாழ்ந்து, `தத்துவ போதகர்’ எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டு தொண்டாற்றி, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்த இராபர்ட் டி. நொபிலி\nஅதே இத்தாலியிலிருந்து 1700இல் வந்து, கிறித்துவத் தொண்டுகளுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளாக, “தேம்பாவணி,” “சதுரகராதி” முதலிய நூல்கள் பல படைத்த வீரமாமுனிவர் 1709இல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து, தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடம் நிறுவி, பொறையாறில் இந்தியாவிலேயே முதன் முதலாகக் காகித ஆலையையும் நிறுவி, தமிழ் - இலத்தீன் அகராதி, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான தமிழ் நூல்கள் பல கண்ட சீகன் பால்க்\nஇங்கிலாந்து நாட்டிலிருந்து, 1839இல் தமிழகம் வந்து சமயப் பணிகளாற்றி, திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன், இங்கிலாந்து திரும்பிச் சென்ற பின் அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மேனாட்டினருக்குத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், “நான் ஒரு தமிழ் மாணவன்” எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யூ. போப்\nஅயர்லாந்து நாட்டில் பிறந்து 1889இல் தமிழகம் வந்து, நெல்லைச் சீமையில் தங்கி, “திருநெல்வேலி சரித்திரம்” என்னும் ஆங்கில நூலுட��், திராவிட மொழிகளை ஆய்ந்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் அரிய நூலைப் படைத்துத் தமிழ்மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டிய மேதை கால்டுவெல் போன்றோர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளெல்லாம் வரலாற்றில் நின்று நமக்கு எழுச்சியூட்டுகின்றன.\nஅக்கிறித்தவப் பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, மண்ணில் மனிதநேயம் தழைக்க, “அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று;” எனப் பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்\nஇவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.\nநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' பாடலை `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு; கருணாநிதி அறிக்கை\nமுதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n1919-ம் ஆண்டு ஜுன் மாதம் 22-ம் நாளன்று, திருச்சி டவுன்ஹாலில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திருச்சி வழக்கறிஞர் டி.சி.தங்கவேலு, ராவ்பகதூர் ஓ.கந்தசாமி செட்டியார், டி.ஏ.ஜி.ரத்தினம், டி.வி.சுப்பிரமணியம், திவான்பகதூர் பி.ராமராயநிங்கார், ராமநாதபுரம் மன்னர், கொல்லங்கோடு மன்னர், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார், டி.ஆர்.மருதமுத்து மூப்பனார் போன்ற பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் முன்னணியினர் கலந்து கொண்டனர்.\nஅந்த மாநாட்டில், பிராமணர் அல்லாதாருக்குத் தனி வாக்குரிமைத் தொகுதி, வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம், கலப்புத் திருமணம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம் பின்வருமாறு:-\n\"சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணித் தேர்வாளர்களும்; பாரசீக மொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச்சமமாக; செறிவும், செழிப்பும் நிறைந்த மிகப்பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை, செம்மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும்.\nஇவ்வாறு பிராமணரல்லாதார் இயக்க���்தைச் சேர்ந்த நமது நீதிக்கட்சியின் முன்னோர், 1919-ம் ஆண்டிலும்; தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் அமைந்திருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம் கடைசியாக 1923-ம் ஆண்டிலும்; தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு;\nவிடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தவரும், உருது, அரேபியம், இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி அறிஞரும், கவிஞரும், பண்டிதநேருவின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவரும், இலவசத் தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்தவருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்; 15.3.1951 அன்று - சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, தமிழ்மொழி செழுமையும், தொன்மையும்மிக்க இலக்கியத்தைக் கொண்டது; அம்மொழியிலுள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; தமிழ் செம்மொழியென அங்கீகாரம் செய்வதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் பண்டைக் காலத்தைச் சார்ந்தவை என்று தமிழ் செம்மொழியே என்பதைச் சுட்டிக் காட்டினார்.\n1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்; 15.3.1951 அன்று மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத், சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய மேலே குறிப்பிட்ட தொடக்க உரையைச் சுட்டிக்காட்டி, \"அவ்வாறு தமிழ்மொழியைச் செம்மொழியென அங்கீகாரம் அளித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படித் தேவையான அங்கீகாரத்தை இந்தக் கீழ்த்திசை மாநாடு வழங்கவில்லையெனில், வேறு யார் தான் வழங்கமுடியும் என்று வினாக் கணை தொடுத்தார்.\nசெம்மொழி வரலாற்றில் அடுத்த கட்டம் 1966-ம் ஆண்டு உருவானது. அதனை உருவாக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் நுண்ணிய ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிற��ு, தமிழ்மொழி செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் \"உலகின் முதன்மையான செம்மொழி என்ற அரிய நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.\n\"தமிழ்மொழி-செம்மொழி தகுதிபாட்டுச் சான்று ஆதாரங்கள்:-\nதொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது, சந்த ஒலிச் சால்பு, உலகளாவிய உணர்வுப் பெருமிதம், ஆரிய மொழிகளுக்கிடையே, தலைநிமிரும் தமிழின் தரம், சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச் சுருக்கமும், தமிழ்மொழியில் உள்ள \"அம்மா'' \"அப்பா'' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளன, எழுவாய் வேற்றுமைக்கு தனி விகுதியின்மை, அடைமொழிகள் பிரிக்கத்தக்கவை - ஆழமுடைமை, தமிழ் சொற்களுக்கு பாலினம் இல்லை, தமிழில் ஒழுங்கு முறையற்ற சொற்கள் இல்லை, தமிழ்மொழி தோன்றிய காலத்தை கண்டறிய இயலும், தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரண காரிய தொடர்புடையவை, ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல், தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும், உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.\nபாவாணர் எடுத்துரைத்த அசைக்கமுடியாத ஆதாரங்கள் தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் மட்டுமல்லாமல், பிறமொழி அறிஞர்களையும் குறிப்பாக, வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமை மிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக் கொள்ளச்செய்தன.\nபாவாணரின் தமிழ்மொழி மேதைமையையும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றினையும், தமிழ் செம்மொழியே என அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளையும் பாராட்டிப் போற்றிடும் வகையில்; கழக அரசு 1974-ல், \"செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்'' ஒன்றினை நிறுவி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை நியமித்தது. பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வழியைப் பின்பற்றி; \"உலகத்தமிழ்க் கழகம்'' கண்ட பெருமைக்குரியவர் பாவாணர். பாவாணர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட; மதம் - குலம் இவற்றைக் கடந்து தமிழராக அவர் வாழ்ந்ததால், தம் பிள்ளைகளின் பெயர்களை; நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலைவல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - என இனிய தனித்தமிழில் வழங்கினார். இருபத்திமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் பாவாணர்.\nஅத்தகைய பாவாணரின் நினைவைப் போற்றிடும் வகையில் கழக அரசு, 1996-ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகையை வழங்கியதோடு; அவரது நினைவு சிறப்பு அஞ்சல்தலையை, மத்திய அரசின் மூலம் 18.2.2006 அன்று வெளியிட்டுப் பெருமைகொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில், பாவாணருக்கு ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மணிமண்டபமும், அதில் பாவாணரது முழுஉருவச் சிலையும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, நான் 30.10.2007 அன்று திறந்து வைத்துச் சிறப்பு செய்தேன்.\nஅதன்பிறகு, நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்து, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலோ, தமிழ் அமைப்புகள் மத்தியிலோ, பெரும் கருத்துருவாக்கம் எதுவும் ஏற்படவில்லை.\nஅருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 1981-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும், அந்த முயற்சிகளுக்கு நேர்ந்த முடிவு பற்றியும், வளர்தமிழ்ச்செல்வர் மணவை முஸ்தபா தனது \"செம்மொழி - உள்ளும் புறமும்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.\nஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுநிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், \"செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி'' விரிவாகப் பேசினார். அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.\n1984-ல் தனக்கு `கலைமாமணி விருது' அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், \"மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்துவிட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nசெம்மொழி கோரிக்கைக்கு இந்த `கதி' ஏற்பட்டதற்கு பிறகும், இந்த களத்தில், யாரும் கவனம் செலுத்தவில்லை. மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ, செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.\n1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கை, அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முன்னிலையில் வைக்கப்பட்டதாகவும்; ஆனால் பிரதமர் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உரையை நிறைவு செய்தார் என்றும் புலவர் த.சுந்தரராசன் (பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை) கட்டுரை ஒன்றில் மிகுந்த கவலையுணர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.\n\"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலை, 1970-ம் ஆண்டில் `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை, கழக அரசுக்கு என்றென்றும் உண்டு. அதைப் போலவே, தமிழர்களின் நலன் காக்க, நாளும் பாடுபடும் கழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதை எந்த நிலையிலும் நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான், நான்காம் முறையாக கழக அரசு பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது; அந்தத்துறை, அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில், 13.5.1996 முதல் செயல்படத் தொடங்கியது.\nபுதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய ��றிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் - முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nதமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்குரிய அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ள அறிக்கை என்பதாலும்; தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், அரசளவிலும், கழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதாலும்; தமிழ் ஆர்வலர்களும், கழக உடன்பிறப்புகளும் அதனைப் படித்தறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, தமிழாக்கம் செய்து, அதன் முக்கியப் பகுதிகளை அடுத்த கடிதத்தில் வழங்குகிறேன்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.\nமின்னாளுகைக் குறியீடு - இந்தியாவில் அரசு அறிவிப்பு\nஇந்தியாவின் மத்திய அரசு எல்லா மொழிகளிலும் மின்னாளுகை நடத்த யூனிக்கோடைப் பயன்படுத்துமாறு ஆணையிட்டுள்ளது (நவம்பர் 2009). அதற்கான விரிவான மடலை திரு. அண்ணா கண்ணன், சென்னைப் பத்திரிகையாளர், அனுப்பியிருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்கெனவே உத்தமம் கொலோன் (ஜெர்மனி) இணைய மாநாடு சென்ற அக்டோ��ரில் முன்வைத்தது தங்களுக்கு நினைவிருக்கும். ஏற்கெனவே, சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் யூனிகோடு தமிழ் அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்தியாவில் இப்பொழுது. இனிமேல்தான் சென்னை மாகாண அறிவிப்பு வரவேண்டும்.\nஅதனை, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த கணிஞர்களின் வாசகங்கள் கொண்ட தோரணவாயிலில் தொடுத்துள்ளனர். இந்திய மொழிகளில் அப் பக்கத்தில் இடம்பெற்ற மொழி தமிழே என்பதும் மனம் கவரத்தக்கது.\nஇனிவரும் கோயம்புத்தூர் இணைய மாநாட்டில் இண்பிட் யூனிகோடை இ-ஆளுகைக்கான குறியீடாக அறிவிக்குமாக\nதிரு. அண்ணா கண்ணன் மடல்:\nSubject: ஒருங்குறி: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவிப்பு\nஇந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஒருங்குறி 5.1.0 (யுனிகோடு 5.1.0) என்ற குறியீட்டு முறையையும் அதன் எதிர்கால வெளியீடுகளையும் தன் அனைத்து மின் ஆளுகைப் பயன்பாடுகளின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவித்துள்ளது. இத்துறையின் இணை இயக்குநர் எஸ்.எஸ்.ராவத், 27.11.2009 அன்று இதனை அறிவித்துள்ளார். இந்த வெளியீட்டுத் தேதியிலிருந்து இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இது, இந்திய அரசின் அரசிதழிலும் (கெஜட்) வெளியாக உள்ளது.\nமின் ஆளுகைப் பயன்பாட்டு நிரல்களை வட்டாரமயமாக்கி, இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த அனைத்து இந்திய மொழிகளிலும் எளிதில் வழங்க ஒருங்குறி உதவும். பன்மொழி உரைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த ஒருங்குறி, உலகம் முழுதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென அமைக்கப்பெற்ற தர நிலை ஆய்வுக் குழு, ஒருங்குறி 5.1.0 என்ற குறிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nதர நிலை ஆய்வுக் குழுவின் அறிக்கை:\nஇந்த அறிவிப்பின் படியினை இந்திய அரசின் அனைத்துச் செயலர்களுக்கும் அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.\nஇதனால் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் ஒருங்குறியில் இயங்குவதற்குச் சட்டப்பூர்வ அனுமதியும் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டு, இந்த முடிவை வேகமாகவும் திடமாகவும் நிறைவேற்ற வேண்டும்.\nஇந்திய அரசு ஏற்றுள்ள ஒருங்குறி பற்றிய விவரங்கள்:\nhttp://egovstandards.gov.in என்ற தளத்தினை இன்று தற்செயலாகக் கண்டபோது, இந்த அறிவிப்பினைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.\nஇந்தச் செய்தி, ஊடகங்களில் வெளிப்படவில்லையே என்ற எண்ணம் எழுந்தது. 2010 பிப்ரவரி 24-26 தேதிகளில் நடைபெற்ற கணினித் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கிலும் ஒருங்குறி குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. என் உரையிலும் தமிழக அரசின் அனைத்துத் தளங்களும் ஒருங்குறியில் அமைய வேண்டும் எனப் பரிந்துரைத்தேன். இறுதியில் மாநாட்டுத் தீர்மானத்திலும் இந்தக் கோரிக்கை ஏக மனதாக நிறைவேறியது. ஆனால், ஒருவரும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக் குறித்துத் தெரிவிக்கவில்லை. இந்த முக்கிய செய்தி எப்படியோ ஊடகங்களிலும் முதன்மை இடம் பெறத் தவறிவிட்டது.\nஇந்திய அரசின் இந்த முடிவு, இந்திய மொழிகளின் பயன்பாடுகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்; தமிழும் இனி 16 கால் (16 பிட்) பாய்ச்சலில் வளரும் என நம்புவோம்.\nகுளிர்கால ஒலிம்பிக்சில் ஆலி ஆடல் (ice skating)\nவட இந்தியாவின் பாலிவுட் பாடலுக்கு, ஆலி (ஐஸ்) நாட்டியம்\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் தந்த கால்டுவெல் ...\nமின்னாளுகைக் குறியீடு - இந்தியாவில் அரசு அறிவிப்பு...\nகுளிர்கால ஒலிம்பிக்சில் ஆலி ஆடல் (ice skating)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/register?destination=node/37%23comment-form", "date_download": "2019-12-15T13:16:47Z", "digest": "sha1:2JPEWT6OMJYXQEQFNK57CWLMIVT42XM6", "length": 18885, "nlines": 165, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "User account | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nAc training Course- ஏர்கண்ட���ஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக ச���ந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nமியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட தி��ுத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_90.html", "date_download": "2019-12-15T14:30:33Z", "digest": "sha1:NFQJYVCNNJSXNENFNMLGROFXN43HUONR", "length": 39118, "nlines": 53, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : வாரிசு அரசியல்: கருத்து முரண்கள்!", "raw_content": "\nவாரிசு அரசியல்: கருத்து முரண்கள்\nவாரிசு அரசியல்: கருத்து முரண்கள் By பெ. சிதம்பரநாதன் | ஜவாஹர்லால் நேருவின் குடும்பம் பாரதத்தின் புகழ் மிக்க குடும்பம். அந்த ஒரே குடும்பத்தில் இருந்து நேரு, விஜயலட்சுமி பண்டிட், இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா, சஞ்சய், மேனகா, வருண் என பிரபலமான அரசியல் தலைவர்கள் பலர் உருவாகியுள்ளனர். ஆனால், தொழில் அதிபர்களோ, விஞ்ஞானிகளோ ஏனோ உருவாகவில்லை. நேருஜியை இப்படித்தான் உருவாக்க வேண்டுமென்று அவருடைய தந்தை மோதிலால் நேரு திட்டமிட்டே உருவாக்கினார். நேருவின் சம காலத்தவர்களான நேதாஜியையோ, வல்லபபாய் படேலையோ, ஜெயப்பிரகாஷ் நாராயணனையோ அவர்களுடைய குடும்பங்கள் இப்படித் திட்டமிட்டு உருவாக்கியதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியாவில் சுமார் 17 ஆண்டுகள் நேருஜி தொடர்ந்து பிரதமராக இருந்தவர். ஜனநாயக ஆட்சியில் இப்படி நேர்ந்தது ஒரு நகைமுரண். மூன்றாவது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நேருஜியே நிராகரித்திருந்தால், மக்களாட்சி முறைக்கு மகத்தான மரியாதையை அது ஏற்படுத்தியிருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் பதவியில் தொடர்வது அனுமதிக்கப்படுவதில்லை. நேருவைத் தனது அரசியல் வாரிசு என்று கூறிய காந்திஜி, சுதந்திர இந்தியாவில் எப்பதவியையும் ஏற்க விரும்பவில்லை. தனது நான்கு பிள்ளைகளில் எவரையும் அரசியல்வாதியாக்கவும் அவர் விரும்பவில்லை. நேருஜிக்கு இப்படிப்பட்ட முன்மாதிரி இருந்தும்கூட நான்கு முறை அவரே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதை தட்டிக் கேட்க தைரியமுள்ள தலைவர்கள் அப்போது இல்லை. நேருஜிக்குப் பிறகு அக்குடும்பத்தின் இந்திரா காந்தி 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவருடைய பதவிக்குச் சட்டச்சிக்கல் நேர்ந்தபோது உடனடியாக நெருக்கடி நிலை என்ற எமர்ஜென்சியைப் பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்தின் எதிர்த்திசையில் பயணிக்கத் தொடங்கினாரே தவிர, தான் பதவி விலகி இன்னொருவரை அந்தப் பதவியில் அமர்த்த அவர் தயாராக இல்லை. இந்திரா காந்தியின் அகால மரணம் காரணமாக அவருடைய மூத்த மகன் ராஜீவ் பிரதமரானார். ராஜீவின் அகால மரணம் காரணமாக அவருடைய மனைவி சோனியா காந்தி, பிரதமர் பதவிக்கும் மேலான கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்தார். 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் சோனியாவின் ஆட்சி, பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் நீடித்தது. அப்போது சோனியா விருப்பத்தின்படிதான் மக்களவை சபாநாயகராக மீரா குமாரும், குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேருஜியின் தந்தை மோதிலால் நேரு, காங்கிரசிலிருந்தபோதே சுயராஜ்யக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் விடுதலைக் கோரிக்கையை அது பலவீனப்படுத்தியது. ஏனெனில், காந்திஜியின் அன்றைய காங்கிரஸ், விடுதலைக்கு முன்பு நடைபெறும் தேர்தலில் போட்டியிடக்கூடாதென்ற கொள்கையை வகுத்திருந்தது. மோதிலால் நேருவோ, தேர்தலில் போட்டியிடுவதை ஆதரித்தவர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திரா, ராஜீவ் ஆகிய இருவரின் படுகொலைகள் தேசத்தையே உலுக்கின. இதற்கு முன்பு மகாத்மாவின் படுகொலையும் தேசத்தை உலுக்கிய கொலைதான். காந்திஜியினுடைய குடும்பத்தார் எவரும் அதனால் பலன் பெறவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்திரா மற்றும் ராஜீவ் படுகொலைகள் எதிர்பாராத விதமாக நடந்தவை. மகாத்மாவின் படுகொலையோ, அவரே எதிர்பார்த்ததுதான். நேருஜி குடும்பத்தாரின் ஆட்சி, நேருவுக்குச் சமமான வல்லபபாய் படேலுடைய புகழையோ, நேதாஜி, அம்பேத்கார் போன்றோரின் புகழையோ பரப்பவில்லை. நேருவின் வம்சத்தில் பிறந்த காரணத்தாலேயே ஒருவரை இளவரசராக ஏற்கும் அளவுக்குப் பாமர மக்கள் மூளைச்சலவைக்கு உள்ளாகினர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சித் தகுதிக்கான எம்.பி.களைக்கூடப் பெற முடியாது தத்தளித்தது. சென்ற நான்கு ஆண்டுகளில் அக்கட்சி தனது சரிவை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் பல சபலங்களுக்கும் பலியாகியுள்ளது. ராகுல் காந்தி தன்னை ஒரு ஹிந்து எனக் காட்டிக் கொள்ளுமாறு குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத் தேர்தல் சமயத்தில் ஹிந்துக் கோவில்களுக்குச் சென்றார். அங்கு போய் பூஜைகள் செய்தார். குஜராத்தில் அவர் பூணூல் அணிந்துகொண்டு தன்னை ஒரு பிராமணராக அடையாளப் படுத்திக்கொள்ள முற்பட்டது, கடும் கண்டனத்துக்கும், கேலிக்கும் ஆளானது. ராகுல், குஜராத்தில் படேல் சாதியினருக்கு பகிரங்க ஆதரவு தந்தார். கர்நாடகத்தில் லிங்காயத்து ஜாதியைச் சிறுபான்மை மதமாக்கினார். நேரு குடும்பத்தினர் இப்படி ஜாதி, மத அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. அயோத்தியில், பாபர் மசூதியில் ராமர் வழிபாடு நடத்த அனுமதித்ததும், முதலாவது கரசேவை நடந்ததும் ராஜீவ் காந்தியின் அனுமதியுடன்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் 11.9.2017-இல் அங்கு சென்ற ராகுல் காந்தி, இந்திய அரசியலில் வாரிசு அரசியல் பற்றிய அமெரிக்க மாணவர்களின் கேள்விக்குப் பதில் கூறுகையில், இந்திய அரசியல் கட்சிகளில் வாரிசு முறை இருக்கத்தான் செய்கிறது என்றும், அரசியலில் மட்டுமல்லாமல், தொழில் துறையில் அம்பானிகள் வாரிசுகளாக வந்தவர்கள் என்றும், திரைப்படத் துறையில் அமிதாப்பச்சனின் வாரிசுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன்னையும் காங்கிரஸ் கட்சியின் ஒரு வாரிசுதான் என்பதை ஒப்புக்கொண்டு பேசினார். அதனை வலுப்படுத்தும் வகையில் அகிலேஷ் யாதவையும், மு.க. ஸ்டாலினையும் உதாரணமாகக் காட்டினார். இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியல்ல. மக்கள் ஆட்சி. இதில் காந்தியும் காமராஜரும், கக்கனும், அப்துல் கலாமும், படேலும், பட்நாயக்கும் இடம்பெறலாமே தவிர, திருவாங்கூர் மகாராஜாவோ, பைக்னர் மன்னரோ இடம் பெறவே முடியாது. அப்படி இடம்பெற விரும்பினால், தேர்தலில் போட்டியிட்டு இடம்பெற வேண்டுமே தவிர, வாரிசு அடிப்படையில் இடம்பெற முடியாது. 2017-இல் வாரிசு அரசியலைத் துடிப்புமிக்க வாலிபரான ராகுல்காந்தி வரவேற்றுப் பேசியது அவருடைய மனப்போக்கு எத்தகையது என்பதையே காட்டியது. அவருடைய தாயார் சோனியா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக, தனக்குப் பிறகு தனது மகன்தான் என்று முடிவெடுத்து அவரைத் தலைவராக நியமிக்கவும் செய்தார். மன்மோகன் சிங், கபில் சிபல், குலாம்நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம் ஆகியோர் அதனை வரவேற்குமாறும் செய்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன்மொழிந்து வழிமொழிந்து ராகுல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்கூட அப்பதவிக்கு ஒரு மரியாதை அமைந்திருக்கும். சக தலைவர்களின்மீது சோனியாவுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை வரவில்���ை என்பதால்தான், அவரே தனது மகனை நியமிக்க நேர்ந்தது. ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட இந்த நம்பிக்கை வீழ்ச்சி, அக்கட்சி தேர்தலில் அடைந்த தோல்வியைவிடத் துயரமானது. நேருஜி தொடங்கி ராகுல்வரை இது நேர்ந்துவிட்டது. இதே நேருஜி குடும்பத்தின் இன்னொரு சகோதரர் சஞ்சய் காந்தியின் மகன் வருண், ராகுலுக்குத் தம்பி முறையாவார். அவருடைய தாயார் மேனகா காந்தி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகிக்கிறார். மேனகாவுக்குப் பதவியளித்து அவரைச் சிறப்பித்த பி.ஜே.பி. ஆட்சி, மேனகாவின் மகன் வருண் காந்திக்கு எம்.பி.யாக மட்டுமே போட்டியிட அனுமதித்தது. பி.ஜே.பி. கட்சிக்குள் பிரகாசமான பதவிகளுக்குள் அவரும் பிரவேசிக்க முடியவில்லை. பி.ஜே.பி. வருண் காந்தியை வாரிசாகப் பார்க்காமல் நேருஜி குடும்பத்திற்குத் தரப்பட்ட மரியாதையாக மட்டுமே பார்த்தது. பி.ஜே.பி. வருணைக் கையாண்டதுபோல, காங்கிரஸ் ராகுலைக் கையாண்டிருந்தால், இந்தியாவின் தார்மிக நெறியை உலகமே போற்றியிருக்கும். அப்படிக் கையாளப்படுவதை ராகுல் காந்தியும் ரசித்து வரவேற்க முன்வந்திருக்க வேண்டும். தன்னைவிடக் கட்சி பெரிதென்றும் கட்சியைவிட தேசம் பெரிதென்றும் கருதும் மனோபாவம் உள்ளவர்களுக்கே அது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்தில், பெங்களூரில் சென்ற 19.6.2018-இல் தொழில்துறைக் கூட்டமைப்பில் பேசிய வருண் காந்தி, வாரிசு அரசியலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சாமானிய மக்கள் மத்தியில் உருவாகியுள்ள திறமைசாலிகளுக்கான வாய்ப்புகள் வாரிசுகளால் தடைபட்டுப் போகின்றன' என்று பொதுத் தளத்தில் நின்று முழங்கியுள்ளார். ராகுல் காந்தியின் அணுகுமுறைக்கு நேர் முரண்பட்ட எதிர்த்திசையில் வருண்காந்தியின் பேச்சு எதிரொலித்திருப்பது, அவருடைய சுயமரியாதையைச் சுடர்விடச் செய்துள்ளது. அதைவிட, அவர் சார்ந்த கட்சியை மேன்மைப் படுத்தியுள்ளது. மதச்சார்புள்ள கட்சியென மலினப்படுத்தப்படுகிற கட்சியிலிருந்து வாரிசு முறைக்கு எதிரான கருத்தைச் சம்பந்தப்பட்டவரே வாக்குமூலமாக அளித்துள்ளது சிந்திக்கத்தக்கது. மதச்சார்பற்ற சக்திகள் என மார்தட்டிக் கொள்கிற அரசியல் கட்சிகள் வருண் காந்தியின் வாக்குமூலத்தை வரவேற்க முன்வரவில்லை. வாரிசு அரசியலை வருண் ஆட்சேபிக்கிறார்; ராகுலோ ஆமோதிக்கிறார். கட்டுரையாளர்: பத்திரிகையாளர்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்ச...\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறை...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடு...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\n​ உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பா...\n (1) அண்ணல்தங்கோ (1) அண்ணா (2) அப்துல் கலாம் (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அமைதி (2) அம்பேத்கர் (3) அரசியல் (2) அரேபியக் குதிரை (1) அல்போன்சா (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (1) ஆசிரியர்கள் (1) ஆர்கனாய்டு (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இசை (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடி (1) இணையதளத்தில் எல்லை மீறலாமா (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பயணங்கள் (2) பயிற்சி (1) பருவநிலை (1) பல்கலைக்கழகங்கள் (1) பல்கலைக்கழகம் (1) பழமொழி (1) பாண்டியன் (2) பாரதியார் (2) பாலித்தீன் (1) பாலியல் (1) பாவை முப்பது - மார்கழி 1 (1) பாவை முப்பது - மார்கழி 2 (1) பாளையக்காரர்கள் (1) பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்மார்ட்போன் (1) ஹெல்மெட் (1)\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/97996/dscn9255-5", "date_download": "2019-12-15T13:35:22Z", "digest": "sha1:Y2QQ32ZKRM5LKWWZYLMZBQX2RRF2SBU4", "length": 4100, "nlines": 76, "source_domain": "www.vvtuk.com", "title": "DSCN9255 | vvtuk.com", "raw_content": "\nவல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் நடாத்தய வருடாந்த வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இறுதியில் நேதாஜி இளைஞர் வி.கழகம் வெற்றி »\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/4.html", "date_download": "2019-12-15T13:17:19Z", "digest": "sha1:WMI3FJ6AVXDFJSWVJL5PDPR4U5UK7RUO", "length": 5142, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nவடமாகாண கல்வி அமைச்சினால் எதிர் வரும் 01ம் திகதி புதன் கிழமை நடைபெற இருந்த வலிகாமம் கல்வி வலயத்திற்கான அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கான நடமாடும் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக ரீதியிலான குறைகளைத்தீர்க்கும் நடமாடும் சேவையும்,அதிபர்களுக்கான செயலமர்வும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இது எதிர் வரும் 04ம் திகதி சனி காலை 09.00 மணி தொடக்கம் வலிகாமம் கல்வி வலயத்தில் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nவடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வடக்கு மாகாண கல்வி வலயங்கள் அனைத்தினதும் பாடசாலை அதிபர்களுக்கான செலமர்வும், நடமாடும் சேவையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386113.html", "date_download": "2019-12-15T13:25:23Z", "digest": "sha1:KMS4VHZCHSZCEEYRIZ3GCIIUUFYYJAWQ", "length": 6404, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "முதுமொழிக் காஞ்சி 89 - கட்டுரை", "raw_content": "\nஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்\nஉட்கில் வழிச்சின நல்கூர்ந் தன்று, 9\n- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி\nநிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மதிப்பில்லாவிடத்து கொள்ளும் கோபம் பயனற்றதாம்.\nகருத்து: மதியாதார்முன் வெகுளும் வெகுட்சி வறுமையுறும்.\nஉட்கு - அச்சம்: பிறர் அஞ்சத்தக்க மதிப்பு.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 2:33 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/12/02114356/1274184/Big-temple-kumbabishekam-today-palalayam.vpf", "date_download": "2019-12-15T13:13:52Z", "digest": "sha1:L63UTWHXH3DEA3ND62VUTNNMG2WB2VQA", "length": 15948, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவிலில் இன்று பாலாலயம் || Big temple kumbabishekam today palalayam", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவிலில் இன்று பாலாலயம்\nபிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் இன்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெறுகிறது.\nபிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் இன்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெறுகிறது.\nதஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய இந்த கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.\nஇதற்காக கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் பல்வேறு அரசு துறைகள், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பாலாலயம் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடக்கிறது.\nஇதற்கான யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 4-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. காலை 7.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெறுகிறது. அதன் பின்னர் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் அனைத்து பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனிதநீராட்டு வைபவமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.\nபாலாலயத்தையொட்டி அனைத்து சன்னதிகள் மூடப்பட்டன. இதனால் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் யாகசாலை பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபாலாலயம் முடிந்த பின்னர் பாலாலய திருமேனிகளில் அருட்சக்தியானது வேதசிவாகம முறைப்படி சேர்க்கப்பட்டு, அவைகள் மட்டுமே பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னரே கருவறை மூலவர்களை தரிசனம் செய்ய முடியும்.\nபெரிய கோவில் | கும்பாபிஷேகம் | kumbabishekam | Big Temple\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்\nவாஸ்து புருஷன் நிலைக்கேற்ப பூமி பூஜை\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமணலி புதுநகர் வைகுண்டத்தில் அகிலத்திரட்டு உதய திருவிழா\nதஞ்சை பெரியகோவிலில் முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி\nதஞ்சை பெரியகோவிலில் பாலாலய பூஜை தொடங்கியது\nதஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்\nதஞ்சை பெரியகோவிலில் தரைதளத்தில் புதிய செங்கற்கள் பதிக்கும் பணி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Agiritharan", "date_download": "2019-12-15T13:18:32Z", "digest": "sha1:O7CJWLJWI5GXUVZFA3CIELOZADWNLWMM", "length": 3888, "nlines": 89, "source_domain": "aavanaham.org", "title": "வ. ந. கிரிதரன் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகடிதம் (4) + -\nநூல் விபரம் (3) + -\nஒளிப்படம் (1) + -\nஇலக்கிய மடல் (2) + -\nகவிதைகள் (2) + -\nஅறிவியல் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇலக்கியம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nகடிதம் (1) + -\nகட்டிடக்கலை (1) + -\nசிறுகதைகள் (1) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (1) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (1) + -\nதொல்லியல் ஆய்வுகள் (1) + -\nநுட்பம் இதழ் (1) + -\nகிரிதரன், வ. ந. (6) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nபொன்னுத்துரை, எஸ். (2) + -\nகைலாசபதி, க. (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nபதிவுகள்.காம் (5) + -\nநூலக நிறுவனம் (1) + -\nமங்கை பதிப்பகம் (1) + -\nஸ்நேகா (1) + -\nஸ்னேகா (1) + -\nகிரிதரன், வ. ந. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவ. ந. கிரிதரன் சேகரம்\nவ. ந. கிரிதரன் சேகரம்\nவ. ந. கிரிதரனின் 59 கட்டுரைகள்\nவ. ந. கிரிதரனுக்குக் எஸ். பொன்னுத்துரை எழுதிய மடல் 2\nகவீந்திரன் (அறிஞர் அ. ந. கந்தசாமி) கவிதைகள்\nவ. ந. கிரிதரன் கவிதைகள் 41\nவ. ந. கிரிதரனின் 25 சிறுகதைகள்\nவ. ந. கிரிதரனுக்குக் எஸ். பொன்னுத்துரை எழுதிய மடல் 1\nவ. ந. கிரிதரனுக்குக் கே. எஸ். சிவகுமாரன் எழுதிய மடல்\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு\nவ. ந. கிரிதரனுக்குப் பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய மடல்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:32:09Z", "digest": "sha1:RU23YIER6AQZ7KVELK5T6ZNIQ4XBUVJC", "length": 6505, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "பிப் 7 ஆர்ப்பாட்டம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nPosts Tagged பிப் 7 ஆர்ப்பாட்டம்\nHome → Tag: பிப் 7 ஆர்ப்பாட்டம்\nFEB 7: சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு\nFEB 7: கோவை ஆர்ப்பாட்ட புகைப்படத் தொகுப்பு\nBy Hussain Ghani on February 11, 2016 / FEB 7 ஆர்ப்பாட்டம்., செய்திகள், தலைமை அறிவிப்புகள், போராட்டங்கள் / Leave a comment\nஎல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே\nBy Hussain Ghani on February 8, 2016 / அறிவிப்புகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\n எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அறிவிப்புச் செய்து சில நாட்களே ஆன நிலையில் அயராது பாடுபட்டு சமுதாயத்தின் மூலை முடுக்கெள்ளம் செய்திகளைக் கொண்டு சென்று மூன்று பெருநகரங்களிலும் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டம் வெற்றி பெற அயறாது பாடுபட்ட தமுமுக – மமக மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும். கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கும் பாசமிகு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n252 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n495 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2000.05", "date_download": "2019-12-15T13:56:56Z", "digest": "sha1:OG3VOIWOSCC6ZQHB3C23BZGRYWG2BLXC", "length": 4078, "nlines": 71, "source_domain": "noolaham.org", "title": "ஞானச்சுடர் 2000.05 - நூலகம்", "raw_content": "\n\"ஞானச்சுடர்\" சித்திரை மாத வெளியீடு\nவைகாசி மாத சிறப்புப் பிரதி பெறுவோர்\nஇருப்புக் கடலையும் நாரதமுனிவரும் - க.கு.கிருஷ்ணசாமி\nவாழ்க்கை, பாவமற்றதாய் இருப்பதற்குக் காரணம் - வினோபா\nஅறிவியலூட்டும் சமயநெறி - கா.கணேசதாசன் J.P.\nதிருவாசகம் ஸ்ரீ சபாரத்தினம் சுவாமிகள் குருபூசைத் தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்\nஔவையார் வாக்கில் சைவ உண்மைகள் - ம.கந்தையா\nஈத்து உவக்கும் இன்பம் - புத்தொளி\nவீட்டுக்குப் போகக்கிட்டிய வழி - கைலை க.நடராசா\nசைவசமயத்தின் அடிப்படைத் தத்துவங்கள் - வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் திருவாய்மலர்ந்து அருளியவை - திருமதி.செ.அருளானந்தம்\nசுந்தரர் மீது சுந்தரரேசன் வழக்கு - சிவம்\nதியாக தத்துவம் - பாபா\nபன்னிரு திருமுறைகளின் தொகுப்பும் சிறப்பும் - இ.நந்தகுமாரி\nஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்பதற்கு என்ன பொருள் தெரியுமா\nசங்கம வழிபாடு - செ.கந்த சத்தியதாசன்\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1323957.html", "date_download": "2019-12-15T13:47:52Z", "digest": "sha1:EWCBJVAPRGOTRIKWXYMRRMIJWFU4FIZ4", "length": 12007, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மட்டக்களப்பு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பால்குட பவனி இன்று இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா இன்று ஆரம்பமானது.\nநாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவானியானது பிரதான வீதியின் ஊடாக அன்னை ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.\nஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசினில் பால்குடங்களை சுமந்துவந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.\nபாலாபிஷேகத்தினை தொடர்ந்து அலங்கார பூசைகள் இடம்பெற்றிருந்தது.\nகிழக்கிலங்கையில் 6ஆடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் மூல விக்ரகம் அமையப்பெற்ற முதல் ஆலயம் எனும் சிறப்பினை பெற்றுள்ளது இவ் ஆலயம்.\nஇன்று பால்குட பவனியுடன் ஆரம்பமான அன்னையின் சடங்குற்சவ பெருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை தீ மிதித்தல் மற்றும் பள்ளயத்துடன் இனிதே நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nதண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை – தாய் வெறிச்செயல்..\nஅர்ஜுன் மஹேந்திரன் நாடு கடத்தப்படுவாரா\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0216072019/", "date_download": "2019-12-15T12:36:12Z", "digest": "sha1:CPQIZ6AOLGWNMDPFXFVKF7KAF7CHAGAX", "length": 6859, "nlines": 69, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nகனேடிய பிரஜை சீனாவில் கைது – ஹூவாவே தலைமை அதிகாரி விவகாரமும் இழுபறி\nகனடா பிரஜை ஒருவர் அண்மையில் சீனாவில் கைது செய்யப்பட்டு அவர் மீது போதைப்பொருள் சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர இழுபறி தற்போது மேலும் வலுவடைந்துள்ளது.\nகுறித்த கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டமையை பீஜிங் நிர்வாக நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.\nஷாண்டோங் மாகாண பொது பாதுகாப்பு பணியகம் வெளிநாட்டு மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்கை கையாண்டு வருவதாக சமீபத்தில் வௌிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷூவாங் செய்தியாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.\nஇந்த விவகாரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்புபட்டிருப்பதாகவும் இந்த வழக்கு விசாரணை மட்டத்தில் உள்ளதாகவும், தொடர்புடைய தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெங் குறிப்பிட்டிருந்தார்.\nஎவ்வாறாயினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷாங்டொங் மாகாணத்தில் குறித்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தூதரக ரீதியாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கனடா தெரிவித்துள்ளது.\nசீனாவின் தொலைத்தொடர்பு முன்னோடியான ஹூவாவேயின் தலைமை நிறைவேற்று அதிகாரி மெங் வாங்ஷோவின் கைதினை அடுத்து கனடா ராஜதந்திரிகள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய கைது விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை மேலும் வலுவடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் தொடர்ந்தும் அதிகரிப்பு\nகப்ரியலா தீவில் விபத்துக்குள்ளான விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு புதிய சட்டம்\nவன்கூவர் துப்பாக்கி சூடு – ஒருவர் மருத்துமனையில் அனுமதி\nஇகுருவி நவம்பர் மாத பத்திரிகை 2019\nதமிழ் மக்களின் தோழன் JK\nமாவீரம் ” நவம்பர் 03 , 2019\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019”\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_30.html", "date_download": "2019-12-15T12:37:43Z", "digest": "sha1:XNHZL3TSJKQ5DYAATG725KJGBVRCFBBY", "length": 7211, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nசனிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பல் பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளே காரில் வந்து மோதி திடீரென நுழைந்த மர்ம துப்பாக்கி தாரி ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவரகளில் சிலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தான். இதனை அடுத்து பதற்றம் அடைந்த மக்கள் அலறியடித்தவாறு அவசரக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியாக தப்பித்து ஓடினர்.\nவிடயத்தைக் கேள்விப் பட்டு போலிசார் விரைந்து வந்து அங்காடியை சுற்றி வளைத்தனர். மேலும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்தனர். போலிசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே நடந்த சில மணித்தியாலங்களாக இட்ம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் பின்பு அவரை உயிருடன் கைது செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது உள்ளே ஒரு பெண்மணி துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.\n28 வயதாகும் குறித்த மர்ம நபர் காரில் புறப்படும் முன்பே தனது பாட்டியையும் காதலியையும் குடும்பத் தகராறு காரணமாக சுட்டுக் கொலை செய்து விட்டுத் தான் குறித்த டிரேட் ஜோ ஸ்டோர் என்ற அங்காடிக்குப் பாட்டியின் காரில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். மீட்பு நடவடிக்கையின��� போது போலிசார் மிக அவதானமாக ஸ்னைப்பர் துப்பாக்கிகளைக் கூடப் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் சட்டப் படியான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப் படும் என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\n0 Responses to லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537709/amp?ref=entity&keyword=Velur", "date_download": "2019-12-15T13:22:29Z", "digest": "sha1:W7VBOTDDETQXW5BUXH63V43ZTHOWCFMB", "length": 8337, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Need to choose the man arrested in Vellore student impersonation conditional bail to the High Court maturaikkilai | நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்ச���ரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன்\nமதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரை, 4 மாணவர்கள், ஒரு மாணவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்ம குளம் திறப்பு நடுங்கும் குளிரிலும் நள்ளிரவு பெண்கள் புனிதநீராடி வழிபட்டனர்: தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை\nவிளைச்சலுக்கும் வந்த சோதனை கோவில்பட்டி பகுதியில் அழுகும் வெங்காய பயிர்கள்: நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா\nசிண்டிகேட் அமைத்த சேகோசர்வ்- ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கு விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம்: போராட்ட களத்தில் விவசாயிகள், வியாபாரிகள்\n× RELATED வேலூர்- அரக்கோணம் இடையே 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-azhagiri-supporters-confusion-over-his-stands-368500.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T12:51:53Z", "digest": "sha1:7XRFXFPV4JXOGJRV636TTR2EGOTMCHPD", "length": 20399, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள் | MK Azhagiri supporters confusion over his stands - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nதமிழகத்தில��� வெற்றிடம் ரஜினிதான் நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் அரசியல் எதை நோக்கியது என்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க. அழகிரி மீண்டும் அக்கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.\nதிமுக அறக்கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இடம் கிடைக்கும் என்பதால் அழகிரி திரும்பவும் கட்சிக்கு வருவார் என உற்சாகத்தில் இருந்தனர் ஆதரவாளர்கள். ஆனால் இது நடந்தேறவில்லை.\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஅத்துடன் தமது பலத்தை வெளிப்படுத்த கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி, மாவட்டங்களில் கருணாநிதி அஞ்சலி கூட்டம் ஆகியவற்றை அழகிரி நடத்தினார். அதேநேரத்தில் திமுக தரப்பு, அழகிரி ஆதரவாளர்களுக்கு உறுப்பினர் சீட்டை புதுப்பிக்க வழங்காமல் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டியது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்தனர் ஆதரவாளர்கள். மாற்று கட்சிகளில் இருந்து பலரும் திமுகவுக்கு தாவியபோது அவர்களை எல்லாம் சேர்க்கும் போது ஏன் சொந்த அண்ணனை சேர்க்க தயக்கம் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர் அழகிரி ஆதரவாளர்கள்.\nஇன்னொரு பக்கம் அழகிரி தரப்பும் ரஜினி தரப்பும் ஆலோசனை நடத்தியதையும் அவர்களது ஆதரவாளர்கள் அறிவார்கள். அழகிரியை பாஜகவும் வளைக்கப் பார்ப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அழகிரி அதற்கு பிடி கொடுக்கவில்லை என கூறப்பட்டது.\nஎச். ராஜா- அழகிரி சந்திப்பு\nஇந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் வீட்டுக்கு அழகிரி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எச். ராஜா இல்ல திருமணத்தில் தம்மால் பங்கேற்க முடியாது என்பதை நேரில் சொல்ல தாம் வந்ததாக அழகிரி கூறினார். அத்துடன் செய்தியாளர்கள் கேள்விக்கு திமுகவிலேயே தாம் இல்லையே எனவும் ஒரு பதிலை சொன்னார்.\nதற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது; அதை ரஜினிதான் நிரப்புவார் என கூறியிருக்கிறார். இது அழகிரி ஆதரவாளர்களை குழப்ப வைத்���ிருக்கிறது.\nசில நாட்களுக்கு முன்னர் கூட திமுகவுக்கு எப்படியும் அழகிரி திரும்பி விடுவார் என பேசிக் கொண்டிருந்தனர் அவர்களது ஆதரவாளர்கள். தற்போது அழகிரியின் காற்று ரஜினி பக்கம் வீச தொடங்கியிருக்கிறது; இப்படி பேசினால் திமுக ஒட்டுமொத்தமாக கதவை அடைத்துவிடதா எனவும் ஆதங்கப்படுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.\nஅதேநேரத்தில் தம்மை திமுக மீண்டும் சேர்க்க வேண்டிய ஒருவித நெருக்கடியைத் தரும் வகையில் அழகிரி பேசியிருக்க வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் சமாதானமடைகின்றனர் ஆதரவாளர்கள்.. அடுத்தடுத்து அவரைபற்றி செய்திகள் வரும் நிலையில் இனி வரும் நாட்களில் அழகிரி புயல் மீண்டும் அரசியலில் மையம் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mk azhagiri rajinikanth திமுக முக அழகிரி ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rafale-verdict-leaked-document-didn-t-play-any-role-in-the-judgment-368473.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-15T12:52:48Z", "digest": "sha1:2DMQIQKSFC6QMGJKOB2IAGFITVKZ62T2", "length": 19771, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "லீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்! | Rafale verdict: Leaked document didn't play any role in the judgment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்\nரபேல் கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nடெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்த ஆதாரங்கள் எதுவுமே இந்த வழக்கில் எந்த விதமான திருப்பத்தை ஏற்படுத்தவில்லை. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கசிந்த ஆதாரங்கள் எல்லாம் அர்த்தமற்று போய் இருக்கிறது.\nபெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ரபேல் மறுசீராய்வு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த ரபேல் வழக்கில் தி இந்து பத்திரிக்கையில் என் ராம் வெளியிட்ட ஆதாரங்கள் மிக முக்கிய பங்கு வகித்தது. இதை வைத்துதான் மறுசீராய்வு மனுக்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nதி இந்து நாளிதழில் வெளியான ஆதாரங்களின்படி, ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய ஒப்பந்த குழுவின் பேச்சுவார்த்தை மட்டுப்படுத்தப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் பேச்சுவார்த்தைக்கு இந்திய குழுவே எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான கடித பரிவர்த்தனை ஆதாரங்களை வெளியிட்டது.\nஅதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்த விதிகளை தளர்த்தியது. ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பத்தை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த ஆதாரங்களை வெளியிட்டது.\nசிஏஜி அறிக்கையில் தவறான தகவல்கள் உள்ளது குறித்த ஆதாரம். கணக்குகள் தவறு என்றும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இதை வைத்து மறுசீராய்வு விசாரணை பரபரப்பாக சென்றது. இந்த ஆதாரங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறும் என்று எல்லோரும் கருதினார்கள்.\nஇது தொடர்பாக நிறைய கடிதங்கள் எல்லாம் வெளியானது. ஆனால் எல்லா கருத்தையும் தவிடு பொடியாக்கி இருக்கிறது இன்று வெளியான மறுசீராய்வு தீர்ப்பு. அதன்படி ரபேல் வழக்கில் யாரையும் விசாரிக்க வேண்டி���து இல்லை. இதில் குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.\nஇதனால் ரபேலில் வெளியான ஆதாரங்கள் எல்லாம் அர்த்தமற்று போய் உள்ளது. இந்த ஆதாரங்களை காங்கிரஸ் மலைபோல நம்பி இருந்தது. இணையத்தில் இந்த ஆதாரங்கள் பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nநீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்\nமதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை\nசமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை\nமாநில அரசின் கையில் ஒன்னும் இல்லை.. எதுவும் செய்ய முடியாது.. குடியுரிமை சட்டத்திற்கு இவ்வளவு பலமா\nதிடீரென மயங்கி விழுந்த சுவாதி மாலிக்.. ஐசியூவில் அனுமதி.. 13-வது நாள் தொடர் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் வீடு.. நிலம் வாங்கும் விவகாரத்தில் திருப்பம்... புதிய கட்டுப்பாடு வருவதாக பரபரப்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்.. அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை\n இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்\nமனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு\nபொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrafale deal rafale case supreme court ரபேல் வழக்கு ரபேல் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19167?to_id=19167&from_id=19253", "date_download": "2019-12-15T13:50:48Z", "digest": "sha1:7IE2FQP325CJAQOJ743CLK6SXYI6D4BF", "length": 6903, "nlines": 71, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்! – Eeladhesam.com", "raw_content": "\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nடில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nசெய்திகள் செப்டம்பர் 15, 2018செப்டம்பர் 19, 2018 இலக்கியன்\nதியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது.\nஇதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டின் நினைவேந்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nதியாகி லெப் கேணல் திலீபன்\nபோர்க்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு ஐ.நாவைக் கோருவேன் – சிறிலங்கா அதிபர்\nபோராட்டம் வெடிக்கும் – சிவாஜி எச்சரிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/80.html", "date_download": "2019-12-15T14:29:40Z", "digest": "sha1:ESUTLU75SNHTAOICG3LPIGDV3HJZLPTG", "length": 31713, "nlines": 53, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : சென்னை வானொலிக்கு வயது 80", "raw_content": "\nசென்னை வானொலிக்கு வயது 80\nஜூன் 16 , 1938 அன்றுதான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி சென்னை வானொலி நிலையத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். அது ஒரு புனிதமான ஆரம்பம். அன்றைய சமூகத்தின் மனநிலையையும், நாகரீக அநாகரீகங்களையும், அறிவியல் மேன்மையையும், கலைப்பார்வையையும், சமூகக் கவலைகளையும் பிரதிபலிக்கும் விதமாக அன்று ராஜாஜியின் சிந்தனை ஒரு உயர்ந்த நோக்கோடு வானொலியில் முதன்முதலாக முழங்கியது. எக்மோர் மார்ஷல் சாலையிலுள்ள ஈஸ்ட் நூக் எனப் பெயரிடப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில்தான் அப்போது சென்னை வானொலி நிலையம் இருந்தது. முன்னதாக மெரினா, ராபின்சன் பூங்கா, பீப்பிள்ஸ் பூங்கா, உயர் நீதிமன்ற கடற்கரை என ஆறு ஒலிப்பெருக்கிகள் மூலமாக சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து 1954-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் மெரினா கடற்கரைக்கு அருகிலிருக்கும் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. வானொலியை 1970-80களில் தெருவில் வெறுமனே நடந்துகொண்டே கேட்க முடியும். எல்லா வீடுகளிலும் சென்னை வானொலி முழங்கிக்கொண்டிருந்தது. இன்று உலகத் தமிழர்களின் மனம் நிறைந்த திரைக் கலைஞர்களான சிவாஜி கணேசன், மனோரமா, ஆர்.எஸ்.மனோகர் உட்பட்ட ஏராளமான கலைஞர்கள் சென்னை வானொலியின் நாடகக் கலைஞர்கள்தான். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைக்காக நேயர்கள் காத்திருப்பார்கள். அது தொலைக்காட்சியில்லாத காலகட்டம். ஞாயிறு பிற்பகல் சென்னை வானொலியில் ஒலிபரப்பாகும் நாடகம், திரைப்பட ஒலிச் சித்திரங்கள் ஒரு திரைப்படம் அளவுக்கு நேயர்களுக்கு போதையூட்டின. பல பிரபலமான தலைவர்கள், ஆளுமைகளின் மரண ஊர்வலங்களைத் தொலைக்காட்சி இல்லாத காலகட்டத்தில் சென்னை வானொலியின் நேர்முக வர்ணனையின் மூலமாகக் கேட்டு அந்தத் துயர நிகழ்வுகளில் மக்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள். பள்ளியில் பாடவேளையின்போது நண்பன் நாரயணன் தன் கைக்குட்டைக்குள் ஒரு சிறிய வானொலிப் பெட்டியைப் பொதிந்து குறைந்த சத்தத்தில் கிரிக்கெட் தமிழ் வர்ணனையை பின்வரிசையிலிருந்து கேட்டது இன்றும் பசுமையான நினைவு. 90களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நண்பரின் விடுதி அறைக்கு வரும்போது எல்லா அறைகளிலும் தென்கச்சியின் இன்று ஒரு தகவல், நன்னனின் தமிழ் அறிவோம் உட்பட காலை நிகழ்ச்சிகள் ஒலித்துக்கொண்டிருக்கும். எம்.பி.ஸ்ரீனிவாசின் சேர்ந்திசை எல்லாமே மிகவும் பிரபலமானவை. சென்னை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பிற்காலத்தில் உலகம் போற்றும் கலைஞர்களாகப் பரிணமித்தார்கள். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன், சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் உட்பட பல எழுத்தாளர்கள் சென்னை வானொலியில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர்கள். இன்று உலகமறிந்த இசைக் கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், டி.கே.பட்டம்மாள், பால முரளி கிருஷ்ணா, எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன் உட்பட்ட பல பிரபல இசை ஜாம்பவான்களின் வளர்ச்சியோடு உலகத்தையும் வளர்த்தது சென்னை வானொலி. 2004 டிசம்பர் 26 அன்று அதிகாலை மறக்க முடியாத நாள். அரங்கத்தில் ஏதோ அதிர்வதாக நண்பர் பஷீர் கூறினார். நான் உணரவில்லை. இரவு விழித்து ஒலிபரப்பிய களைப்பு எனக்கு. வீட்டுக்குக் கிளம்பினேன். ஆழ்வார்பேட்டை போக வேண்டும். வீடு வந்து சேர்ந்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடற்தண்ணீர் அலுவலகத்தில் நுழைந்துவிட்டது. என்னால் நம்பவே இயலவில்லை. பத்து நிமிடங்களில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது. நான் ஆச்சரியத்தில் நிலையத்தை நோக்கிப் பயணித்தேன். சற்றுமுன் வெறிச்சோடிக் கிடந்த சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் அகதிகள்போல பெட்டிபடுக்கைகளுடன் கதறிக்கொண்டு மக்கள் கூட்டம். சென்னை வானொலி நிலையம் தண்ணீரில் மிதப்பதுபோலதான் காட்சி அளித்தது. காவல்துறை தலைமை அலுவலகச் சுவர் இடிந்து விழுந்திருந்தது. சில மணி நேரங்களிலேயே அந்தச் சாலையில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. சுனாமி வருவதற்கான எச்சரிக்கையை அரசு விடுத்திருந்தது. மறுநாள் சாந்தோமில் குடியிருப்புவாசிகள் பலர் வீடுகளைவிட்டுச் சென்றுவிட்டனர். அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வெறிச்சோடிக் கிடந்த சாலையில் வெகு தூரத்தில் தனியார்த் தொலைக்காட்சி சானல்களின் ஒளிபரப்பு வாகனங்கள் தெரிந்தன. எங்கள் நிலைய இயக்குநராக அப்போது ஸ்ரீனிவாச ராகவன் இருந்தார். பாதுகாப்��ு கருதி ஒலிபரப்புப் பணிக்குத் தவிர்க்க முடியாத குறைந்த பணியாளர்கள் மட்டும் பணியிலிருந்தால் போதுமென்று சொல்லியிருந்தார். மறுநாள் எனக்கு அறிவிப்புப் பணி. கடற்கரை சாலைக்குள் செல்ல காவல்துறை என்னை அனுமதிக்கவில்லை. அறிவிப்பாளர் அடையாள அட்டையைக் காட்டியதும் என்னை மட்டும் அந்தச் சாலையில் அனுமதித்தார்கள். அலுவலகத்தில் ஒலிபரப்புப் பணிக்கு அத்தியாவசியமான நான்கைந்து பேர்தான் அந்த முழுக் கட்டிடத்திலும் இருந்தோம். அவ்வப்போது அறிவிப்புக் குறிப்புகள் தரப்பட்டன. சுனாமி பேரலையின்போது சென்னை வானொலியின் பணி மிகவும் பெருமிதத்துக்குரியது. நான் ஒவ்வொருமுறை சென்னை வானொலி ஒலிப்பதிவுக்கூடக் கதவின் பழைய கைப்பிடியைப் பிடிக்கும்போதும் என் மனதுக்குள் ஒரு பரவசம் பிறக்கும். அந்தக் கைப்பிடியானது இசை நாடகக் கலைஞர்கள், இந்தியத் தலைவர்கள், தமிழக முதல்வர்கள், ஆளுனர்கள் உட்பட்ட பிரபலமான அரசியல் ஆளுமைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள் என பல கைகளின் வெப்பத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் புனிதமான கைப்பிடி அது - குமரி எஸ்.நீலகண்டன், தொடர்புக்கு: punarthan@gmail.com\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்ச...\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறை...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடு...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\n​ உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பா...\n (1) அண்ணல்தங்கோ (1) அண்ணா (2) அப்துல் கலாம் (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அமைதி (2) அம்பேத்கர் (3) அரசியல் (2) அரேபியக் குதிரை (1) அல்போன்சா (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (1) ஆசிரியர்கள் (1) ஆர்கனாய்டு (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இசை (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடி (1) இணையதளத்தில் எல்லை மீறலாமா (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்��தாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பயணங்கள் (2) பயிற்சி (1) பருவநிலை (1) பல்கலைக்கழகங்கள் (1) பல்கலைக்கழகம் (1) பழமொழி (1) பாண்ட��யன் (2) பாரதியார் (2) பாலித்தீன் (1) பாலியல் (1) பாவை முப்பது - மார்கழி 1 (1) பாவை முப்பது - மார்கழி 2 (1) பாளையக்காரர்கள் (1) பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்மார்ட்போன் (1) ஹெல்மெட் (1)\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:38:46Z", "digest": "sha1:ZFCREWQ5ENN4ENH4QJMZCRVKTKP6NJUK", "length": 13021, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கன்னடத் திரைப்பட நடிகர்கள்‎ (2 பகு, 44 பக்.)\n\"கன்னடத் திரைப்பட நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 251 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇலியானா டி 'குரூஸ் (நடிகை)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமொழி வாரியாக திரைப்பட நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:33:42Z", "digest": "sha1:NCWNXD3KSQUEIXLN772OBVAYEIP5UIAQ", "length": 4655, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அறைவாசல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) (உள்ளூர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2014, 17:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-november-30-2019-in-tamil", "date_download": "2019-12-15T13:22:02Z", "digest": "sha1:WCWBCI2TRPLNMIH7NM6B32PJAMX3QSIU", "length": 23691, "nlines": 351, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Quiz – November 30, 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 14\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 13\nமுக்கியமான நிகழ்வுகள் டிச��்பர் – 12\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு \nDRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு – விரைவில் ….\nTNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது\nUPSC NDA 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது @ upsc.gov.in\nSSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 30, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 30, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 30, 2019\nகணினி பாதுகாப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது\nகணினி பாதுகாப்பு தினம் 1988 ஆம் ஆண்டில் தொடங்கியது, கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980 களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும் அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது.\nபங்களாதேஷில் எத்தனை தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது\nஇந்தியா 193 மில்லியன் டாலர் செலவில் பங்களாதேஷில் 12 தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கும். உள்ளூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்துள்ள ரங்க்பூரில் நடைபெற்ற வணிகக் கூட்டத்தில் பேசிய பங்களாதேஷின் இந்திய உயர் ஸ்தானிகர் ரிவா கங்குலி தாஸ், இந்த தொழில்நுட்ப பூங்காக்கள் பங்களாதேஷின் 30,000 இளைஞர்களுக்கு திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக பயிற்சி அளிக்கும் என்று கூறினார். ரங்க்பூரில் சுவாமி விவேகானந்த பவனை அவர் திறந்து வைத்தார், அதில் கணினி மையம், தொண்டு மருத்துவ மையம், பயிற்சி மையம் மற்றும் மாணவர் வீடு ஆகியவை உள்ளன.\nடிசம்பர் 15, 2019 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்கு கட்டாயமானது எது\nதேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்கு FASTag கட்டாயமாக்குவதற்கான தேதியை மத்திய அரசு அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு ���ீட்டித்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்னதாக டிசம்பர் 1 முதல் நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவது FASTag மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது.\nஅரசாங்கத்திற்கு எதிரான போலி செய்திகளை எதிர்த்துப் பார்க்க எந்த நோடல் நிறுவனம் உண்மைச் சரிபார்ப்பு பிரிவை நிறுவியது\nநிதி சேவைகள் மற்றும் கருவூல பணியகம்\nகண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணியகம்\nபோலிச் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்காக பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பான செய்திகளைச் சரிபார்க்க உண்மைச் சரிபார்ப்பு பிரிவை ஒன்றை இந்திய பத்திரிகை தகவல் பணியகம் அமைத்துள்ளது. சமூக ஊடகங்கள் உட்பட எந்தவொரு தளத்திலும் அவர்கள் சந்திக்கும் சந்தேகத்திற்குரிய பொருட்களின் ஸ்னாப்ஷாட்களை மின்னஞ்சல் செய்து சரிபார்க்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மக்களை கேட்டுக்கொண்டது..\nசர்தார் படேல் நர்மதா மலையேற்றத்தை எந்த மாநிலம் கொடியிட்டது\nகுஜராத்தில், என்.சி.சி மூத்த மற்றும் ஜூனியர் பிரிவு கேடட்களுக்கான தேசிய அளவிலான மலையேற்ற முகாம் சர்தார் படேல் நர்மதா ட்ரெக் (எஸ்.பி.என்.டி) நர்மதா மாவட்டத்தில் உள்ள யூனிட்டி-கெவடியா சிலையில் தொடங்கப்பட்டுள்ளது.\nஅங்கன்வாடி மையங்களின் (ஏ.டபிள்யூ.சி) தரவை ஆன்லைனில் கைப்பற்ற எந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஅங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கண்காணிப்பை வலுப்படுத்த ICDS-Rapid Reporting System (RRS) ஐ.சி.டி.எஸ்-ரேபிட் ரிப்போர்டிங் சிஸ்டம் என அழைக்கப்படும் திருத்தப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்பு அங்கன்வாடி மையங்களின் தரவுகளை ஆன்லைனில் கைப்பற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nபணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கான ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பின் பெயர் என்ன\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட பெண்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்காக பாலியல் துன்புறுத்தல் மின்னணு-பெட்டி (ஷீ-பாக்ஸ்) என்ற ஆன்லைன் புகார் மேலாண்மை முறையை உருவாக்கியுள்ளது. ஷீ-பாக்ஸ் போர்ட்டலுக்கு ஒரு புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அது நேரடியாக இந்த விஷயத்தி���் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரத்தை அடைகிறது.\nஇந்தியாவும் எந்த நாடும் கூட்டு இராணுவப் பயிற்சி ‘சூர்யா கிரண் - XIV’ யை நடத்தப் போகிறது\nஇந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி ‘சூர்யா கிரண் – XIV’ நேபாளத்தின் ரூபெந்தேஹி மாவட்டம் சாலிஹாண்டியில் 2019 டிசம்பர் 03 முதல் 16 வரை நடத்தப்படும். இந்த பயிற்சியில் இந்திய மற்றும் நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்பர்.வீரர்கள் பல்வேறு எதிர் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் இரு படைகளின் பல்வேறு மனிதாபிமான உதவிப் பணிகள் ஆகியவற்றில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள்\nஜி.சத்தியன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nசீனாவின் செங்டூவில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் ஆண்கள் உலகக் கோப்பையில் 16-வது சுற்றில் நுழைய இந்தியாவின் ஜி சத்தியன் தனது இரு குழு போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.\n13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் எந்த நாட்டுடைய கைப்பந்து அணி அரையிறுதிக்கு நுழைந்தது\n13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணிகள் நுழைந்துள்ளன. கடைசி குழு ‘ஏ’ போட்டியில், இந்திய ஆண்கள் அணி காத்மாண்டுவில் 25-15, 25-13 மற்றும் 25-16 என்ற நேர் செட்களில் நேபாளத்தை தோற்கடித்தது. முதல் அரையிறுதியில் இந்தியா இப்போது ‘பி’ குழுமத்தின் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும்.\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\n2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–30, 2019\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 01\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 14\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 13\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே 7 2019\nநடப்பு நிகழ்வுக��் QUIZ ஜூலை 09, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/how-aiadmk-win-in-vikravandi-assembly-by-election-2019-2016-and-2019-election-analysis-here-366491.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:26:21Z", "digest": "sha1:AGITXPNFQ4NRJWUYG57H576WVKYG7EO7", "length": 20055, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக! | how aiadmk win in vikravandi assembly by election 2019. 2016 and 2019 election analysis here - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக\nAIADMK won in vikravandi byelection | விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி..தொகுதியை இழந்தது திமுக\nவிழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில��� பாமகவும் அதிமுகவும் இணைந்து சந்தித்த காரணத்தால் அதிமுக மிகப்பெரிய வெற்றியை அதாவது 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்படி சொல்வதற்கு காரணம் 2016 ம் ஆண்டு தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக மோதி பெற்ற வாக்குகள் காரணம் ஆகும்.\nவிழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் 2016ம் ஆண்டு திமுக சார்பில் ராதாமணியும் அதிமுக சார்பில் ஆர். வேலு, பாமக சார்பில் அன்புமணி(டாக்டர் அன்புமணி ராமதாஸ் அல்ல), கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமமூர்த்தி, பாஜக சார்பில் ஆதவன் ஆகியோர் போட்டியிட்டனர்.\nஇதில் திமுக வேட்பாளர் ராதாமணி 63 ஆயிரத்து 757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர். வேலு 56 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 41 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.\nஎன்னதான் பாட்டு பாடினாலும்.. டான்ஸ் ஆடினாலும்.. டிக் டாக் சோனாலியை நிராகரித்த ஆதம்பூர்\nகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ராமமூர்த்தி 9981 வாக்குகள் பெற்று 4வது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட ஆதவன் 121 வாக்குகளும் பெற்றனர். இதில் 6912 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் ராதாமணி வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில் ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாமக, பாஜக. தேமுதிக ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக-திமுக இடையே நேரடியாக போட்டி ஏற்பட்டது. கடந்த 21ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இதில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.\nஇதில் முடிவுகளை பார்த்தோம் என்றால், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 646 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 2913 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட புகழேந்தியைவிட 44 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று பெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த தேர்தலில் அதிமுக இந்த அளவுக்கு வெற்றி பெற அதிமுக ஆற்றிய களப்பணி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்னொரு காரணம் பாமகவின் வாக்குகள் . இந்த தேர்தலை ஈகோ பிரச்சனையாக கருதி ராமதாஸ் தானே முன்னின்று களம் இறங்கியதாக சொல்கிறார்கள். ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். இதனால் அதுவரை அமைதியாக இருந்த ராமதாஸ் திடீரென ஸ்டாலின் மீது பாய்ந்தார். கடைசியில் பஞ்சமி நிலம் வரை விஸ்வரூபம் எடுத்தது. இந்த காரணங்களும் திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சொல்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 மகள்களையும் எழுப்பி.. மடியில் கிடத்தி.. வாயில் விஷத்தை ஊற்றிய சிவகாமி.. விழுப்புரம் தற்கொலை..சோகம்\nஎன் பொண்ணு மூச்சு திணறுதுடா.. சாக வச்சுட்டீங்களேடா.. பதற வைத்த விழுப்புரம் தற்கொலை\nலாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம்.. விஷம் அருந்தி 5 பேர் தற்கொலை\nலீலாவை காதலித்தேன்.. இந்திராவை கட்டி வைத்தனர்.. கொன்றேன், எரித்தேன்.. கம்பி எண்ணும் ரிடையர்ட் எச்எம்\nதலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம்\nகர்ப்பிணியை இப்படி.. அடிச்சு கொன்னு.. தொங்க விட்டுட்டாங்களே.. பரிதாப சூர்யா.. கதறும் உறவினர்கள்\nகடல் போல் காட்சி தரும் வீடூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி\nஆற்றில் குளிக்கச் சென்ற பெயிண்டர்.. திடீர் மரணம்.. என்னாச்சு.. நண்பர்களிடம் தீவிர விசாரணை\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது... முதல்வர் துவக்கி வைத்து பேச்சு\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/nazriya-nazim/films", "date_download": "2019-12-15T12:29:10Z", "digest": "sha1:O26AQQDYUS7FZ2OCIGB6AHHV5P3IV6GT", "length": 2928, "nlines": 90, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Nazriya Nazim, Latest News, Photos, Videos on Actress Nazriya Nazim | Actress - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அர்ஜூன் ரெட்டி ஹீரோ டாப் 5 லிஸ்ட் இதோ\nஇந்தியாவை அதிர வைக்கும் Jumanji: The Next Level வசூல், இத்தனை கோடிகளா\nபல லட்சம் பார்வைகளை அள்ளிய நடிகை சன்னிலியோன் வீடியோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/11/23080545/1272761/Meenatchi-Sundareswarar-Temple.vpf", "date_download": "2019-12-15T13:21:07Z", "digest": "sha1:7RN3JN6QY7WCJOMPTOYDR2GYJKMDMQHY", "length": 29743, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் || Meenatchi Sundareswarar Temple", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.\nகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இதன் பழங்காலப் பெயர் ‘பட்சி தடாகம்’ என்பதாகும். ‘பட்சி’ என்றால் குருவி. ‘தடாகம்’ என்றால் குளம் என்று பொருள்.\nஇயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.\nதமிழகத்தில் 72 பாளையங்கள் என்னும் ஜமீன்தார்கள் இருந்தனர். இவர்களில் ராயல் ஜமீன் என்று அழைக்கப்பட்டது, குருவிகுளம் ஜமீன்தார்தான். இந்த ஜமீன் பகுதியை, பெம்மசானி வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சுமார் 400 வருடங் களுக்கு முன் குருவிக்குளத்தில் ஆலயங்கள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் இருந்த குருவிகுளம் ஜமீன்தார், வில்லு வண்டியில் கழுகுமலை முருகன் கோவிலுக்குச் சென்று வ��ிபாடு செய்து வருவது வழக்கம்.\nகழுகுமலை முருகன் கோவில் எட்டயபுரம் ஜமீன் நிர்வாகத்துக்குள்ளே இருந்தது. எனவே அவருக்கு தான் அங்கு முதல் மரியாதை வழங்கப்படும். எனவே குருவிகுளம் ஜமீன்தார் அங்கு செல்லும் சமயங்களில் எல்லாம், எட்டையபுரம் ஜமீன்தாருக்காக காத்திருந்து தெய்வத்தை வழிபட வேண்டிய நிலை உருவானது. இது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் நீண்ட நேரம் எட்டயபுரம் ஜமீன் கோவிலுக்குள் இருந்த காரணத்தினால், குருவிகுளம் ஜமீன்தார் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டார்.\nஇதனால் மனம்நொந்து போன குருவிகுளம் ஜமீன்தார், தனது அரசவையை கூட்டி, குருவி குளத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி ஆலயம் நிர்மாணம் செய்தால், அதற்கு கருவறையில் வைக்க மூலவர் சிலை வேண்டும். எனவே காசிக்குச் சென்று காசி விஸ்வநாதர் சிலையையும், காசி விசாலாட்சி சிலையையும் எடுத்து வரவேண்டும் என ஜமீன்தார் ஏற்பாடு செய்தார்.\nஆனால் இறைவனின் கணக்கு வேறாக இருந்தது. அன்று இரவு ஜமீன்தார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, “நீ ஏன் காசிக்கு செல்லப் போகிறாய் மதுரை மீனாட்சியான நானே அருகில் உள்ள கிணற்றில் இருக்கிறேன். அந்த சிலையைக் கொண்டு வந்து நீ கட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்” என கூறினார்.\n” என்று ஜமீன்தார் வினா எழுப்பிய போது, “ஓரிடத்தில் கருடன் வட்ட மிடும். அவ்விடத்தில் தான் நான் இருப்பேன்” என்றும் கூறியிருந்தார்.\nமறுநாள் விடிந்தது. ஜமீன்தார் தன்னுடைய படையுடன் கனவில் மீனாட்சி அம்மன் கூறிய இடம் நோக்கி சென்றார். கழுகுமலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் செட்டிகுறிச்சி எனும் ஊரில் உள்ள கிணற்றின் மீது கருடன் வட்டமிட்டது. உடனே செட்டிகுறிச்சி ஊர்மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்த போது, அங்கு மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. அந்த சிலையை மேளதாளம் முழங்க குருவிகுளம் கொண்டு வந்தார் ஜமீன்தார். சிலையை குருவிகுளம் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்.\n‘நாம் அமைத்த ஆலயத்திற்குள் மீனாட்சி அம்மன் வந்து விட்டார். சொக்கநாதர் எந்த ரூபத்தில் வர இருக்கிறாரோ’ என்று காத்துக் கொண்டிருந்தார் ஜமீன்தார்.\nஒருசமயம் குருவிகுளம் குளத்தின் அ��ுகில் மந்தை வெளியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கண்ணில் மணலில் புதையுண்டு கிடந்த பல சிலைகள் தென்பட்டன. அவர்கள் உடனே ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்து காட்டினர். அவற்றைத் தோண்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மண்ணில் இருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சுந்தரேஸ்வர் ஆகியோரது சிலைகள் கிடைத்துள்ளன.\nஇதனால் குருவிகுளம் கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரரையும், பிரகாரத்தில் காசி விஸ்வ நாதர், விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்தனர். ஜமீன்தார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘நாம் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் கொண்டுவர முடிவு செய்தோம். ஆனால் மீனாட்சி அம்மன் இங்கு அருளாட்சி புரிவதாக வந்து சேர்ந்தார். அதே நேரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் கூட வந்து சேர்ந்து விட்டார்களே’ என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.\nதொடர்ந்து ஆலயங்களுக்கு பல திருப்பணிகளை ஜமீன்தார் செய்தார். அவரது வாரிசுகளும் கோவிலையும், பிரகாரத்தையும் கட்டி, உற்சவ மூர்த்திகள் வலம் வர வாகனங்களையும் உருவாக்கினார்கள். இந்த ஆலயத்தைச் சுற்றி மதுரையைப் போலவே ரத வீதிகள், மாடவீதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் திருவிழா நடைபெறும் போது இங்கும் திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரமாண்டமான இந்த கோவிலைக் காண கண்கோடி வேண்டும்.\nஇந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇந்த பகுதியிலேயே பெரிய தேர் குருவிகுளம் தேர் தான். இந்த தேர் ஓடி வரும் அழகே கண்கொள்ளா காட்சியாகும். பிற்காலத்தில் 1920-ல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலில் ஜமீன்தார்களுக்கு திருவிழாவில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்படும்.\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பதினோறு நாட்களும் மண்டகப்படி சார்பாக சாமி வீதி உலா நடைபெறும். மதுரையில் நடைபெறும் அதே வேளையில் இங்கு தேரோட்டமும் மிகவும் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. புரட்டாசி மாத நவராத்திரி, திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மற்றும் மகா சிவராத்திரியும் பக்தர்களின் உதவியோடு நடைபெற்று வருகிறது. சித்திரை 10 நாட்கள் திரு விழாவில், தேரோட்டம் நடைபெறும்.\nஇந்த தேரை குருவிகுளம் அரண்மனை மன்னர் பெண் வழி வம்சா வழி வாரிசுதாரர்கள், வடம் பிடித்து கொடுப்பர். 10 சமுதாய மண்டகப்படி கட்டளைதாரர்கள், சமூகத்தினர், இதில் பங்கு பெற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். நான்கு வீதிகளை கடந்து தேர் நிலைக்கு வரும்போது, அரண்மனை வாசலின் வடக்கு ரத வீதியில், தேர் நிற்கும். அப்போது அரண்மனை மன்னர் சமஸ்தானத்தைச் சார்ந்த, குடும்பத்தினருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துவார்கள். அந்த நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவது, மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் அருள்தான்.\nதிருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும்.\nஇந்த கோவிலில் முற்காலத்தில் எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது தெரிய வில்லை. தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணி நடந்து வருகிறது. இந்த திருப்பணியில் பொதுமக்கள் பங்கெடுத்து வருகிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇக்கோவிலுக்கு வர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல��� ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nவேலூரில் பாறையில் காட்சியளித்த சாய்பாபா\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\nபிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில்- ஈரோடு\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nஆரோக்கிய வாழ்வு தரும் திருமேனி அழகேஸ்வரர் கோவில்\nயோகம் தரும் யோகீஸ்வரர் ஆலயம்- நாகப்பட்டினம்\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/11/26110851/1273243/Noise-Tune-FLEX-launched-in-India.vpf", "date_download": "2019-12-15T13:16:32Z", "digest": "sha1:BVKZAPWFOGYCPLHLQA7WG4ZYSHYK24RR", "length": 15279, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் புதிய நெக்பேண்ட் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் || Noise Tune FLEX launched in India", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் புதிய நெக்பேண்ட் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமாற்றம்: நவம்பர் 26, 2019 11:12 IST\nநாய்ஸ் நிறுவனத்தின் புதிய ப்ளூடூ���் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nநாய்ஸ் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nநாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஹெட்போன் ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 12 மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் 180 மணி நேர ஸ்டான்ட்-பை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசிலிகான் ஜெல் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதனை பயன்படுத்துவதால், சரும பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. மேலும் இதன் நேர்த்தியான வடிவமைப்பு வாடிக்கையாளர்களின் கழுத்தில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கிறது.\nநாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் சிறப்பம்சங்கள்:\n- சிறப்பான ஆடியோ வழங்க 10mm N50 நியோடிமியம் காந்த சக்தி டிரைவர்கள்\n- குவால்கம் QCC3003 சிப்செட்\n- 20Hz-20KHz ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ்\n- டூயல் பேரிங் வசதி - ஒரே நேரத்தில் ஹெட்போனை லேப்டாப் மற்றும் மொபைலுடன் இணைக்க முடியும்\n- குவால்காம் CVC 8.0 காற்றின் சத்தத்தை குறைக்கும்\n- 2718 ரக சிலிகான் கொண்ட மைக்ரோபோன்\n- வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX5)\n- சிரி, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி\n- 140 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஸ்பேஸ் கிரே, டியல் கிரீன் மற்றும் பிரான்ஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் கோநாய்ஸ் போன்ற வலைத்தளங்களில் துவங்குகிறது. இதன் விலை ரூ. 2,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் பிரான்ஸ் கிரே வேரியண்ட் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\n2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரம்\nஅமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nஆன்லைனில் ஐபோன் வாங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\n1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/many-killed-virus-attack-kerala-medical-board-tamil-nadu-border", "date_download": "2019-12-15T14:53:37Z", "digest": "sha1:YPKZRPH5QOIKRZMF24D45PW5ZMERBZVZ", "length": 12077, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "வைரஸ் தாக்குதலில் கேரளாவில் பலர் பலி! தமிழக எல்லையில் மருத்துவ குழு!! | Many killed in the virus attack in Kerala Medical board in Tamil Nadu border | nakkheeran", "raw_content": "\nவைரஸ் தாக்குதலில் கேரளாவில் பலர் பலி தமிழக எல்லையில் மருத்துவ குழு\nகேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுவரும் சூழலில், தமிழக கேரள எல்லையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிபா வைரஸ் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅந்த வகையில் தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டுப் பகுதிகளில் மருத்துவக்குழு தீவிர கண்காணி���்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் வாந்தி, மயக்க நிலை, கடும் தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதே இந்த மருத்துவக் குழுவின் நோக்கம்.\n’’கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் எல்லையில் இருக்கும் மருத்துவ கண்காணிப்புக் குழுவின் உதவியை நாடலாம். அவர்கள் 24மணி நேர கண்காணிப்பில் இருப்பார்கள். தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுப்பார்கள்.’’ என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, நிபா வைரஸ் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்மந்தமாக சுகாதாரத்துறை செயலர் தலைமையில், தமிழக கேரள எல்லையோர மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொள்ளும் வீடியோ கண்ப்ரன்ஸிங் கூட்டத்திற்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெடித்த எழுச்சி காரணமாக இந்த வீடியோ கண்ப்ரன்ஸிங் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாட்டுமன்னார்கோயில் பகுதியில் நிபா வைரஸா\nபுதுவையில் நிபா அறிகுறியுடன் வந்தவருக்கு சிகிச்சை\nநிபா வைரஸுக்கு புதுச்சேரியில் 2 சிறப்பு வார்டுகள்\nஅச்சுறுத்தும் நிபா வைரஸ்: தமிழக எல்லையில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்��ாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamailaka-catatapapaeravaaikakau-pautaiya-caeyalaalara-naiyamanama/", "date_download": "2019-12-15T14:30:12Z", "digest": "sha1:JSQJEZLMB4J4ULRAUKB225XEUQ6ER2XE", "length": 9744, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளர் நியமனம் | தமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளர் நியமனம் | nakkheeran", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளர் நியமனம்\nதமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருந்த பூபதியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர், கடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதி பொறுப்பெற்றார்.\nதற்காலிகமாக துணை செயலாளர் அனி ஜோசப்பை பொறுப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்திருந்தது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடிஜிட்டல் மயமாகும் தமிழக சட்டசபை\nபூங்கொத்தை வாங்க மறுத்த எடப்பாடி...அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள்\nஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அலுவலகத்தில் நடக்கும் பரபரப்பு...அதிர்ச்சி தகவல்\nகாங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்ததன் பின்னணி\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ��பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/persian-poet-who-has-heartbeat/", "date_download": "2019-12-15T14:39:51Z", "digest": "sha1:JHJPJRC2MTDAEXG2IYBTU44A24EHRNQ2", "length": 9125, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "இதயத் துடிப்பை இசையாக்கிய பாரசீகக் கவிஞன்! முனைவர் ஜெ. ஹாஜாகனி | A Persian poet who has a heartbeat! | nakkheeran", "raw_content": "\nஇதயத் துடிப்பை இசையாக்கிய பாரசீகக் கவிஞன்\nபுவியரசர்களின் நிழலில் கவியரசர்கள் பலர் தொன்று தொட்டு நின்று வந்துள்ளதை இலக்கியச் சுவடுகள் எடுத்துரைக்கின்றன. தமிழிலக்கியச் சூழலிலில் சங்கப்புலவர்கள் தொடங்கி, சமகாலக் கவிஞர்கள் வரை ஆட்சியாளர்களின் ஆசிகளையும், அதிகாரத்தின் நிழலையும், அரசாங்க விருதுகளின் ஆடம்பர வெளிச்சத்தையும், எதிர்பார்த... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகில் நெறியில் உயர்ந்திருந்த பழந்தமிழ்ப் பெண்கள் -முனைவர் நா. நளினிதேவி\nசேக்கிழார் பார்வையில் தீண்டாமை - -அ.ப. பாலையன்\nகவிஞர்கள் களமிறங்கவேண்டிய கட்டாய காலமிது கவிஞர் சிற்பி சிறப்பு பேட்டி\nஆட்சிக்கு வர ஆசைப்பட்ட வீரப்பன்\nஅடுக்குமாடி விபரீதம் சமூக அழுக்கின் அடையாளம்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62837-vip-candidates-in-today-s-election.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:30:09Z", "digest": "sha1:FN26YACYO3GDRM3THVB5Z2HDOQX3K6PD", "length": 10191, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய தேர்தலில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்கள் ! | VIP Candidates in Today's Election!", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஇன்றைய தேர்தலில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்கள் \nமக்களவைக்கு இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.\nஇதில், மத்திய அமைச்சர்களான மேனகா காந்தி, ஹர்ஷவர்தன், ராதாமோகன் சிங், பாஜக மூத்த தலைவர் பிரக்யா சிங் தாக்குர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஷீலா தீட்சித், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் சிங�� ஹூடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் களத்தில் உள்ளனர்.\nகுத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோரும் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 979 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இன்று நடைபெற்றுவரும் தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களவைத் தேர்தல் : ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nகட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்: முன்னாள் முதல்வர் பேச்சால் சலசலப்பு\nதிமுக குடும்பம் களவாணி குடும்பம்: ஹெச்.ராஜா\nடூரிஸ்ட் வேன் - கார் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் உடல் நசுங்கி பலி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\nபஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nமகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின�� அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54618-topic", "date_download": "2019-12-15T13:02:07Z", "digest": "sha1:KHKCL5G6JS6ZKMQC4OLPHVMKIJX6TRYD", "length": 18543, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "காதலில் வெற்றி பெற கைவிட வேண்டியவை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகாதலில் வெற்றி பெற கைவிட வேண்டியவை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nகாதலில் வெற்றி பெற கைவிட வேண்டியவை\nஎவை பெண்களை மகிழ்ச்சியடைய வைக்கக்கூடிய வி‌ஷயங்கள் என்பதை தெரிந்துகொண்டால், காதலிகளை எளிதாக கவர்ந்து, காதலில் வென்றுவிடலாம்.\n1. பெண்களுக்குரிய சின்ன ஆசையும், பெரிய ஆசையும், எல்லாம் கலந்த பொதுவான ஆசையும் ஒன்றே ஒன்றுதான். ‘காதலன் தன் மீது பிரியமாக இருக்க வேண்டும். காதல் ஒருபோதும் குறையாதிருக்கவேண்டும்’ என்பதுதான் அது நினைத்த நேரமெல்லாம் சந்திப்பு நிகழாவிட்டாலும், சந்திக்கிற நேரத்தில் அன்பைப் பொழிந்தாலே காதலிகள் சொக்கித்தான் போவார்கள்.\nஆனால் காதலியை அருகில் வைத்துக் கொண்டு அடுத்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், சம்பந்தமில்லாமல் எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தாலும், போனை நோண்டிக் கொண்டிருந்தாலும் காதலி கடுப்பாகிவிடுவாள்.\nசெல்லக் கோபமாக வெளிப்படும் அதிருப்தி, சண்டையில் முடியவும் வாய்ப்பு உண்டு என்பதால் காதலிக்கான நேரத்தில் மற்றவற்றை கைவிடுங்கள்.\n2. காதலர்கள் மனந்திறந்து வெளிப்படையாக பேசவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால் காதலிகள் உங்கள் கவலைகளையும், தேவையற்ற எண்ணங்களையும் கொட்டும் குப்பைத் தொட்டிகளல்ல.\nசந்திக்கும் நேரங்களில் எல்லாம் தன்னுடைய கவலைகளையும், துயரங்களையும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இது சந்திப்பை மகிழ்ச்சியற்றதாக்குவதோடு, உங்களைப் பற்றியும் தவறாக எண்ண வைத்துவிடும். எனவே தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வதையும், ஆறுதல், அறிவுரை சொல்வதையும் கைவிடுங்கள்.\nபெண்கள் நிஜத்தில் ஆண்களைவிட வலிமையானவர்கள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n3. பெண்களுக்கு எளிதாக கோபத்தை தூண்டக்கூடியது, கேள்வி கேட்டு பதிலை பிடுங்கும் செயல். ஏதாவது கேள்வி கேட்டுவிட்டு காதலி சொல்லும் பதிலுக்கு செவி சாய்க்காமல் இருந்தால் அவள் உங்களைவிட்டு விலகுவதை தவிர்க்க முடியாது.\nஎனவே அவள் பேசுவதை கவனிப்பது முக்கியமானது. காதலி சொல்வதை கூர்ந்து கவனித்து, பொறுப்பாக அவள் முகம் பார்த்து பேசினால் அவளது அன்பு மழையில் நனைந்திடலாம்.\n4. புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் புகழும்போது மற்றவரை ஒப்பிட்டு புகழ்வது பெண்களுக்குப் பிடிக்காது. குறிப்பாக ‘என் அம்மாவைப் போலவே நீ…’ அப்படியென்று தொடங்கினால் அது அவர்களை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும்.\nஉங்கள் வாழ்வில் அம்மா மிக உன்னதமானவராகவும், முக்கியமானவராகவும் இருக்கலாம். ஆனால் காதல��யைப் பொருத்தவரையில் ஒரு ஆண் தனக்கே தனிஉரிமை தர வேண்டும் என்று விரும்புவாள். எனவே அவளிடம் அடிக்கடி ‘என் அம்மாவைப்போல’ என்ற புகழ்ச்சியையும், ஒப்பீட்டையும் செய்ய வேண்டாம்.\nமாமியார், மருமகள் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட இதுபோன்ற ஒப்பிடல் கோபத்தையே வரவழைக்கும். உன் அன்புக்கு ஒப்பிட ஒன்றுமில்லை என்றே கூறிவிடுங் கள், காதலி நெக்குருகி நேசத்தை இன்னும் அதிகமாக்குவாள்.\n5. அன்புக்கு அடிமையாகிவிடுபவர்கள் பெண்கள். அதற்காக காதலி தும்மினாலும், இருமினாலும் துடித்துப்போய்விடுவதுபோல் அவளை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.\nஅது பெண்களுக்கு எரிச்சலை உருவாக்கி, நம்பகத்தன்மையை குறைத்து விடும். காதலி மீது அன்பையும், அக்கறையும் காட்ட வேண்டுமென்றால் அது அவளது கனவுக்கு துணை நிற்பதும், கலங்கி நிற்கும்போது அரவணைப்பதுமே ஆகும்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின�� கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-12-15T13:55:53Z", "digest": "sha1:XONVI7FGANL5WG7NLHV4QZK4OFYAGU5O", "length": 8040, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை… « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nசிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்\nHome → சட்டமன்றம் → சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்\n* சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்\nசலவைத் தொழில் செய்யும் வண்ணார் சாதியினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து……\nசிறுபான்மை மொழிகளான உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலே படிக்கக்கூடிய மாணவர்க 10 ஆம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு தமிழிலே கட்டாயமாக எழுத வேண்டுமென்ற ஒரு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு இந்த அரசு கனிவோடு, சட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும்கூட, சிறுபான்மை மொழி மாணவர்களுடைய அந்த எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமல், இது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சினை என்ற அடிப்படையிலே இதற்கு நீங்கள் ஒரு விதிவிலக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.\nஇறுதியாக, தமிழகத்தில் வாழும் சலவைத் தொழிலாளர்கள், வண்ணான் சாதியைச் சேர்ந்தவர்கள் 69 ஆண்டு காலமாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளார்கள். அவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கை நீண்டகாலமாக இருக்கின்றது. அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.\nBy Hussain Ghani on January 25, 2016 / சட்டமன்றம், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n253 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n495 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-12-15T14:31:11Z", "digest": "sha1:ID2KBSA3WWF4L4A73UIVOVSEEDJHPUP2", "length": 8157, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | உங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே Comedy Images with Dialogue | Images for உங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே comedy dialogues | List of உங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே Funny Reactions | List of உங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே Memes Images (529) Results.\nஉங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nஉங்க வீட்ல கிறுக்கு சுப்பைய்யா பொண் எடுக்காம கோர்ப்பசேவா பொண் எடுப்பார்\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது\nஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல\nநீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2000.07", "date_download": "2019-12-15T13:57:23Z", "digest": "sha1:UX2SSTVPUU2REZLKOGEWXN27K3BCVZLT", "length": 4227, "nlines": 70, "source_domain": "noolaham.org", "title": "ஞானச்சுடர் 2000.07 - நூலகம்", "raw_content": "\n\"ஞானச்சுடர்\" ஆனி மாத வெளியீடு\nஆடி மாத சிறப்புப் பிரதி பெறுவோர்\nசந்நிதி முருகன் அரிச்சுவடி மாலை- முருகனடியான்\nஉடல், உளப்பிணிகளை அகற்றும் ஆலய, வழிபாட்டு நடைமுறைகள் - எஸ்.ஆர்.எஸ்.தேவதாசன்\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் திருவாய் மலர்ந்து அருளியவை - திருமதி செ.அருளானந்தம்\nமானுடத்தை மேன்மைப்படுத்தும் மாண்புமிகு கோட்பாடுகள் (மகாபாரதத்திலிருந்து) சுபத்திரை திருமணம் - சிவத்திரு வ.குமாரசாமிஐயர்\nசைவசமயத்தின் அடிப்படைத் தத்துவங்கள் - வாகீச கலாநிதி, கனகசபாபதி நாகேஸ்வரன்\nதனிமை உங்களை நெருங்காதிருக்க - தொகுப்பு: சந்நிதியான் ஆச்சிரமம்\nவாழ்க்கை இலட்சியத்தில் முன்னேற நல்ல அடித்தளம் தேவை - தொகுப்பு: சிவம்\nமகான்களின் அருளுரைகள் - திருமதி சந்திரலீலா நாகராஜன்\nஸ்ரீ முருக மந்திரம் - சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்\n01-08-1999 இல் இருந்து நித்திய அன்னப்பணிக்கு உதவி புரிந்தோர் விபரம்\nசந்நிதிச் செல்வம் பேணப்பட..... - கா.சிவத்தம்பி\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16992", "date_download": "2019-12-15T14:12:54Z", "digest": "sha1:UJ63XBHT3XQLZC3Z6M5FNVASXRHZIFWK", "length": 6931, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழோவியம் » Buy tamil book தமிழோவியம் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஈரோடு தமிழன்பன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழோவியம், ஈரோடு தமிழன்பன் அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஈரோடு தமிழன்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஊர் சுற்றி வந்த ஓசை\nஉன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்... வால்ட்விட்மன் - Un veettirku naan vandhirundhen\nகண்ணுக்கு வெளியே சில கனாக்கள்\nபூத்தூவும் நேரம் - Poothuvum Neram\nபாப்லோ நெருதா பார்வையில் இந்தியா\nஓலைச்சுவடியும் குருந்தகடும் - Olaichuvadiyum kurunthakadum\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇதயம் தொட்ட இஸ்லாமிய இலக்கியம் - Idhayam Thotta Ishlamiya Ilakkiyam\nஇலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal\nசிகரத்தில் செந்தமிழ் - Sigaraththil senthamizh\nசரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாதி வேற்றுமையும் போலிச் சைவரும்\nவாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்ட எண்கள்\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83626/tamil-news/Rajini---Meena-to-pair-again.htm", "date_download": "2019-12-15T12:51:21Z", "digest": "sha1:NTRLLEOKXF7NOSBTXVOAPRSZFGZH6FC6", "length": 12028, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா ? - Rajini - Meena to pair again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா \n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n‛தர்பார்' படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் சில சீனியர் நடிகைகளின் பெயர் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே நடிகை குஷ்பு இந்தப்பட்டியலில் உள்ளார்.\nஇந்நிலையில் நடிகை மீனாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் தான் நடித்துள்ள கரோலின் காமாட்சி என்கிற வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, அவரிடம் ரஜினி படத்தில் நடிக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு அவர், இதுப்பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.\nஇந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறாமல் தன்னால் இது பற்றி எதுவும் கூற முடியாது என மீனா கூறியதிலிருந்தே அந்த படத்தில் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றும், பட தயாரிப்பு நிறுவனம் அதை முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மீனா விரும்புகிறார் என தெரிகிறது.\nஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் ‛அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நடித்த மீனா, அதன்பிறகு ‛எஜமான் வீரா முத்து' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ... சுசி லீக்ஸால் பாதிக்கப்பட்டு சுசி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இ��ில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஒருவேளை அம்மாவாக நடிக்க இருக்கிறார்களோ என்னவோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி பிறந்தநாளில் சவுந்தர்யா வெளியிட்ட அறிவிப்பு\nரஜினி பற்றிய ‛அபூர்வ தகவல்கள்... : பிறந்தநாள் ஸ்பெஷல்\nமாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி\nரஜினியின் அடுத்தப் படத்தில் நடிகை குஷ்பு\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-sunday-art-exhibition-bangalore-243754.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:05:00Z", "digest": "sha1:K4XN6BD4NFVJ4ODZNEV4V7MUGHDJHH52", "length": 19468, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "”கலர்கலராய்...ரகரகமாய் ”... பெங்களூருவை கலர்புல் ஆக்கிய ஓவியச் சந்தை! | The sunday art exhibition in Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n”கலர்கலராய்...ரகரகமாய் ”... பெங்களூருவை கலர்புல் ஆக்கிய ஓவியச் சந்தை\nபெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற ஓவிய சந்தையில் குவிந்த மக்கள் வண்ண வண்ண ஓவியங்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.\nகர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 13வது ஆண்டு ஓவிய சந்தை நேற்று பெங்களூரு குமரகிருபா சாலையில் நடைபெற்றது. இந்த ஓவிய சந்தையை அமைச்சர் பரமேஸ்வர் தொடங்கிவைத்தார்.\nபிறகு பேசிய அவர், \"ஓவியங்கள் சமுதாயத்தின் நிறை மற்றும் குறைகளை எடுத்துக்காட்டுகிறது. சிந்தனைகள் ஓவியங்கள் மூலம் வெளிக்காட்டப்படுகிறது.\nஇது அற்புதமானது. எனது தந்தையும் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். அதனால் நான் சிறு வயது முதலே ஓவியங்களை பார்த்தே வளர்ந்து வந்துள்ளேன். ஓவியங்கள் மீது எனக்கு தனி விருப்பம் உள்ளது.\nஓவிய சந்தை இவ்வளவு பெரிய அளவில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய ஓவியர்கள் இதில் கலந்துகொள்ள இந்த சந்தை ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த சித்ரகலா பரிஷத் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வளர்ந்துள்ளது. இது இன்னும் வளர வேண்டும். பொதுமக்கள் ஓவியங்களை வாங்கி கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்\" என்று பேசினார்.\nஇந்த ஓவிய சந்தையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைஞர் வரைந்திருந்த ஒரு ஓவியத்தை அமைச்சர் பரமேஸ்வர��� ரூபாய் 95 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினார்.\nஇந்த சந்தையில் 1,300க்கும் மேற்பட்ட ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டு குமரகிருபா சாலையின் இரு புறத்தில் தங்களின் ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்து விற்பனை செய்தனர். சுமார் 1000 கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஓவியங்களை வாங்குவதற்காக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்தனர். இதனால் ஓவிய சந்தை திருவிழா போல் காட்சி அளித்தது.\nரூபாய் 100 முதல் ரூபாய் 1 லட்சம் வரையில் விலை மதிப்பு கொண்ட வண்ண வண்ண ஓவியங்கள் இந்த சந்தையில் இடம் பெற்று இருந்தன. ஓவியம் வாங்க வந்த பார்வையாளர்களை அங்கேயே அமர வைத்து சில கலைஞர்கள் அழகான ஓவியத்தை வரைந்து கொடுத்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஓவிய சந்தையை முன்னிட்டு குமரகிருபா சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாகனங்கள் வேறு சாலையில் திருப்பி விடப்பட்டன. காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை இந்த ஓவிய சந்தை நடைபெற்றது. ஓவிய சந்தையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nமுதல்லேயே கேட்டிருக்கலாம்ல.. எனக்கு எய்ட்ஸ் இருக்கே.. பரவாயில்லையா.. அதிர வைத்த மாப்பிள்ளை\nஇதயத்தில் கோளாறு.. மருத்துவமனையில் சித்தராமையா.. அரசியல் பகை மறந்து விரைந்தார் எடியூரப்பா\nவாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா\nசில வருடங்களில் காணாமல் போகும்.. கர்நாடகாவில் பெரும் சரிவை சந்தித்த மஜத.. அதிர்ச்சி தரும் களநிலவரம்\nசூப்பர் டூப்பராக வகுத்த வியூகம்.. எடியூரப்பாவின் \"அந்த\" பிரசாரமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nஇடைத் தேர்தல் தோல்வி எதிரொலி.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா\nஇவ்வளவு பெரிய வெற்றி.. இதுதான் இப்போ பிரச்சினை.. எடியூரப்பாவுக்கு காத்திருக்கு அக்னி பரிட்சை\nகர்நாடகா சட்டசபை எதிர்க்���ட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா\nதலை தப்பியது.. இனி எதுவும் செய்யலாம்.. அமித் ஷா வைத்த ஆசிட் டெஸ்டில் வென்ற எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore paintings art minister பெங்களூரு ஓவியங்கள் அமைச்சர்\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nகுடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டம்- அஸ்ஸாமில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/10_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:19:51Z", "digest": "sha1:7IOSPOXWC6WKYGLAC6NO7LIOWSW4JS4C", "length": 23933, "nlines": 743, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(10 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 10 (October 10) கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.\n680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.\n1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர்.\n1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.\n1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.\n1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.\n1911 – வூச்சாங் எழுச்சி ��ரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.\n1916 – வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.[1]\n1928 – சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1933 – யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.\n1935 – கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1942 – சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.\n1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.\n1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.\n1957 – ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.\n1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.\n1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1970 – மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.\n1971 – விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.\n1975 – பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது.\n1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.\n1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.\n1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.\n1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n1997 – உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.\n1998 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.\n2010 – நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.\n2015 – துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.\n2018 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி மைக்கேல் தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.\n1684 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (இ. 1721)\n1731 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810)\n1813 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)\n1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884)\n1861 – பிரிட்ஜோப் நான்ஸன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930)\n1898 – யூஜின் வூசுட்டர், ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977)\n1899 – எஸ். ஏ. டாங்கே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991)\n1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1997)\n1906 – ஆர். கே. நாராயணன், இந்திய எழுத்தாளர் (இ. 2001)\n1913 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005)\n1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008)\n1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)\n1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008)\n1936 – கெரார்டு எர்ட்டில், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்\n1941 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995)\n1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து மதகுரு\n1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்\n1954 – ரேகா, இந்திய நடிகை\n1963 – டேனியல் பெர்ல், அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ. 2002)\n1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்\n1989 – சஞ்சனா கல்ரானி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n680 – இமாம் உசைன், 3வது சியா இமாம், முகம்மது நபியின் பெயரர் (பி. 626)\n827 – வாலண்டைன் (திருத்தந்தை) (பி. 800)\n1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603)\n1744 – யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானிய அறிவியலாளர் (பி. 1687)\n1929 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1844)\n1930 – அடால்ஃப் எங்கிளர், செருமனிய தாவரவியலாளர் (பி. 1844)\n1963 – எடித் பியாஃப், பிரான்சிய பாடகி, நடிகை (பி. 1915)\n1973 – லுட்விக் வான் மீசசு, உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1881)\n1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)\n1988 – பாபானி பட்டாச்சாரியா, வங்க���ள எழுத்தாளர் (பி. 1906)\n1992 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர்\n1997 – டி. ஜெ. அம்பலவாணர், யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயர் (பி. 1928)\n2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (பி. 1916)\n2004 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர் (பி. 1952)\n2011 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (பி. 1941)\n2015 – மனோரமா, தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937)\n2015 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1931)\n2016 – ரெ. கார்த்திகேசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1940)\nதலைநகர் விடுதலை நாள் (வியட்நாம்)\nவிடுதலை நாள் (பிஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1970)\nவிடுதலை நாள் (கியூபா, எசுப்பானியாவிடம் இருந்து, 1868)\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nஉலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 15, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/union-cabinet-approves-new-posko-bill", "date_download": "2019-12-15T14:43:44Z", "digest": "sha1:RUMFVU2CD5DHME7FTQA6R3GRJT7KUB4J", "length": 11132, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "போக்சோ புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்! | Union Cabinet approves new posko bill | nakkheeran", "raw_content": "\nபோக்சோ புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்\nசமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளும், கொலைகளும் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் இதற்காக ஏற்கனவே போக்ஸோ சட்டமசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மோசோதாவில் சில கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட ஒப்புதல் கோரியிருந்த நிலையில் தற்போது போக்ஸோ சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்யும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி இதுபோன்ற எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்திருத்த மசோதா உதவும்.\nஅதேபோல் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டால் உச்சபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும். போக்ஸோ சட்டம் 2012 பிரிவு 2,4, 5,6,9,14,15,34,42,45 இந்த பிரிவுகளின் கீழ்தான் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமேயருக்கு 'மறைமுக தேர்தல்'- அமைச்சரவையில் முடிவு\nஆளுநருடன் இ.பி.எஸ்... அமைச்சரவை மாற்றமா\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-08-06-02-39-43/makkalreport-apr10/10409-2010-08-16-09-58-47", "date_download": "2019-12-15T14:03:51Z", "digest": "sha1:OVYKV7DMHRJRTGVVBGRSB2QI7UA3ZYOH", "length": 20744, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "அதிகார வரம்பை மீறும் காவல்துறை", "raw_content": "\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\n‘அம்மன் தேர்’ தீண்டாமைக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்ணாப்போராட்டம்\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\nவழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள்\nகந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாத மானங்கெட்ட அரசு\nவிசாரணை ஆணையங்களும், பரமக்குடி துப்பாக்கிச் சூடும்\nகுன்றத்தூர் சரக காவல் துறையினரின் மனித உரிமை மீறல்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2010\nஅதிகார வரம்பை மீறும் காவல்துறை\nகாவலர் என்ற பதம் காவலாக இருப்பவர், பாதுகாப்பவர், ஆபத்துக்களை தடுத்து நிறுத்துபவர் என்ற அர்த்தங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தக் காவல், பாதுகாப்பு எல்லாம் யாருக்கு மக்களுக்குத்தான் அதனால்தான் காவலர்கள் அரசாங்க ஊழியர்களாக இருந்தாலும் மக்கள் சேவகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மக்கள் சேவகர்கள் என்றால்... குடிமக்களின் வாழ்க்கைக்கும் - பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் அளிக்க வேண்டும். ஆனால் இன்று காவல்துறையினர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபாதிக்கப்பட்டு புகார் அளிக்க காவல் நிலையம் செல்பவர்களை மரியாதைக் குறைவாக - சில நேரங்களில் ஆபாசமாகப் பேசுவதில் தொடங்கி - புகார் அளித்தவர் மீதே வழக்குப் பதிவு செய்வது, செல்வாக்கு உள்ளவர்களுக்கு சாதகமாக இருந்து கொண்டு ஏழை - எளிய மக்களை மிரட்டுவது, குற்றவாளிகளோடு திரைமறைவில் கைகோர்த்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு சட்டத்தின் ஓட்டைகளைச் சொல்லித் தருவது, படுபாதகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழ��்குப் போடுவது இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளின் போது வழக்கை முடிப்பதற்காக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்வது - இப்படி காவல்துறையினரின் சின்சியாரிட்டியை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.\nகாவல்துறை சட்டத்தை தன் இஷ்டம் போல் பயன்படுத்துகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள் தான். காவல் துறையினரின் இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கின் காரணமாக பலர் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். இதுவே குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது.\nசட்டம் தன்னைத் தண்டிக்கும் என ஒருவர் உள்ளபடியே நினைத்தால் தவறு செய்வதற்கு தயங்கும் நிலை உருவாகும். ஆனால் அந்தச் சூழ்நிலையை சமூகத்தில் உருவாக்க வேண்டிய காவல்துறையினரே தவறுகளுக்குத் துணை போகும் அவலத்தை ஏடுகள் தினச் செய்திகளாக வெளியிட்டு வரும் அளவிற்குத்தான் இன்றைய நிலைமை உள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன் திருட்டுக் கேஸில் கிரிமினல் ஒருவரைத் தேடிய வாணியம்பாடி போலீசார் அக்கிரிமினலைப் பிடிப்பதற்காக அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து துன்புறுத்தியது.\nஇதனை எதிர்த்து கேள்விகேட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை காவல்துறை அன்பாக மிரட்ட... அவர்களோ, மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். நிலைமை, உளவுத்துறை மூலம் காவல்துறை தலைமையகத்திற்கு எட்ட... பின்னர் அந்தக் கிரிமினலின் குடும்பத்தினரை விடுவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது வாணியம்பாடி காவல்துறை.\nவாணியம்பாடி மட்டுமல்ல, நாட்டில் பல இடங்களில் எழுதப்படாத சட்டமாகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சட்டம் சொல்லாத ஒன்றை செயல்படுத்த காவல் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது சட்ட வரையறையை ஏற்படுத்தி, விதிமுறைகளை வகுத்து - இதற்கேற்பத்தான் செயல்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு - குற்றவியல் நடைமுறைச் சட்டம் மூலம் காவல்துறை யினருக்கு வகுத்தளிக்கப்பட்டிருந்தும் அதன் அதிகார வரம்பைத் தாண்டி செயல்படும் காவல்துறையினரும் குற்றவாளிகள்தான். சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது\nசில தீர்ப்புகளின் போது நீதிபதிகள் கூட சீருடை அணிந்த குற்றவாளிகள் என்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற குற்றவாளிப் படை என்றும் காவல்துறையை கடுமையாகச் சாட இதுபோன்ற செயல்கள்தான் காரணங்களாக அமைகின்றன.\nஅண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியிருப்பது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எச்சரிக்கையாகவே அமைந்திருக்கிறது.\nதில்லி பட்டேல் நகரைச் சேர்ந்த மகாதேவ் என்பவரின் மனைவி வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் கீதாவின் தந்தை மகாதேவ் குடும்பத்தினர்தான் தனது மகளின் மரணத்திற்கு காரணம். அதனால் மஹாதேவ் குடும்பத்தினரைக் கைது செய்ய வேண்டும் என்று பட்டேல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை மகாதேவ் குடும்பத்தினரை ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு வந்து விசாரித்து வழக்கும் பதிவு செய்கிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மஹாதேவ்வின் சகோதரர் ஜெயபால் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவநாராயண் திங்கிரா, \"இதுபோன்ற வழக்குகளில் கணவர் வீட்டில் உள்ளவர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது. ஆதாரம் இருப்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்\" என தீர்ப்பளித்துள்ளார்.\nநீதிபதியின் தீர்ப்புக்கு பிறகாவது குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரை துன்புறுத்துவதையும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதையும் காவல்துறை நிறுத்துமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:22:14Z", "digest": "sha1:VVI5RNWK5FU4WAXLALOPHXVP6CHMCEXQ", "length": 8161, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 15வது நினைவு தினம் | Chennai Today News", "raw_content": "\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 15வது நினைவு தினம்\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 15வது நினைவு தினம்\nகடந்த 2004 ஆம் ஆண்டு இதே ஜூலை 16ஆம் தேதி தான் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கொடூரமான தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து 15 ஆண்டுகள் ஆனபின்னரும் இன்னும் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஆறுதல் அடையவில்லை. இதுகுறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் இந்த துயரச்சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஜூலை 16ஆம் தேதி 94 குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. பலியான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதிமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மகன்\nஅதிமுக, திமுக, மநீக: யாருக்கு வியூகம் அமைக்க போகிறார் பிரசாந்த் கிஷோர்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nகுழந்தைகளின் ஆபாச பட விவகாரம்: 500 பேர் கைதா\nஆபாச படத்தை பார்த்தாலே கைதா அச்சத்தில் ஆபாச பட அபிமானிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/39578-transportation-revolution-will-come-earlier.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T12:27:12Z", "digest": "sha1:P4EZ5VDXMAC6GSCEHC6OKM3PJ4S3HT4J", "length": 9347, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1000 கிமீ வேகம்: வியக்க வைக்கும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் | Transportation revolution will come earlier", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n1000 கிமீ வேகம்: வியக்க வைக்கும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்\nநமது பயணங்களை எளிமையாக்க ஹைப்பர் லூப் எனும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளது.\nஅறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நமது பயணங்கள் எளிமையாகி வருகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து, அதிவிரைவு ரயில்கள் போன்றவை நமது தொலைத்தூர பயண நேரத்தை குறைக்கின்றன. தற்போது மேலும் இந்த நேரத்தை குறைக்கும் வண்ணம் ஹைப்பர் லூப் எனும் புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.\nஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை முதல்முறையாக முன்வைத்தவர் உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்சின் தலைமை பொறுப்பிலுள்ள எலான் மஸ்க் தான்.\nஹைப்பர் லூப் தொழிநுட்பம் என்றால் என்ன இதன்மூலம் பயணங்கள் எப்படி எளிமையாகும்\nகாந்த விசையை பயண்படுத்தி ரயில்களை இயக்குவதே ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்.அதாவது ஒரு குழாயினுள் ரயிலை செலுத்துவது,இதன்மூலம் விமானத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டம் குறித்து கடந்த 2013ஆம் பேசிய எலான், இதற்கு அதிக முதலீடு தேவை என்பதால் பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து லண்டனை சேர்ந்த விர்ஜின் குரூப் இந்தத்திட்டத்தில் இணைந்தது. இதனையடுத்து இத்திட்டம் விர்ஜின் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு இத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட���டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது.\nதமிழ்நாட்டுப் பொங்கலுக்கு நான் ரசிகை: ‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சி\nபற்றி எரியும் திரையரங்குகள்: பக்தியில் மூழ்கிய தீபிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமானத்தை விட வேகம்: துபாயில் ஹைப்பர்லூப் போக்குவரத்து\nஹைபர்லூப் போக்குவரத்துக்கு அமெரிக்கா அனுமதி\nபலமுறை பயன்படுத்தும் ராக்கெட் சோதனை வெற்றி\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ்நாட்டுப் பொங்கலுக்கு நான் ரசிகை: ‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சி\nபற்றி எரியும் திரையரங்குகள்: பக்தியில் மூழ்கிய தீபிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/articles/bookreviews/page/2", "date_download": "2019-12-15T12:27:18Z", "digest": "sha1:5FOIIZPOKKOTGTYG57N7YMGOUA7XMLDO", "length": 10651, "nlines": 57, "source_domain": "www.sangatham.com", "title": "புத்தகங்கள் | சங்கதம் | Page 2", "raw_content": "\nபதிவு வகை → புத்தகங்கள்\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nபாணினியின் அஷ்டாத்யாயி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழ் இலக்கண நூல்களில் ஆழ்ந்த அறிவுள்ள பல தமிழறிஞர்கள், பாணினியின் இலக்கணத்தோடோ அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடோ நேரிடைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காணப் படுகிறார்கள். இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிதான் இந்த தமிழாக்கம்.\nசமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nஇந்நாட்களில் நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது. இப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே நமது… மேலும் படிக்க →\nதற்சமயம் பதிப்பில் உள்ள வடமொழி – தமிழ் அகராதி இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் தரும் அரும் தொகுப்பு இது. இந்த அகராதியை சமஸ்க்ருதம் பயிலும் மாணாக்கர்கள் அவசியம் தம் வசம் வைத்திருப்பது நல்லது. ஏற்கனவே மிகுந்த வரவேற்பை பெற்று நான்காம் பதிப்பு கண்டிருக்கும் இந்த அகராதி…\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nகுஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-chronicles-19/", "date_download": "2019-12-15T14:00:42Z", "digest": "sha1:OKTOAX7PWY4VQJQ75GQR6NUV7HR527CC", "length": 14796, "nlines": 181, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 குறிப்பேடு அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 குறிப்பேடு அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 குறிப்பேடு அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 இவற்றின்பின் அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.\n2 அப்பொழுது தாவீது, “அனூனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன்” என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி தூதர்களை அனுப்பினார். அவர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர்.\n3 அப்போது அம்மோனியரின் தலைவர்கள் ஆனூனை நோக்கி, “தாவீது ஆறுதல் கூறுபவர்களை உம்மிடம் அனுப்பியுள்ளது உம் தந்தையைச் சிறப்பிப்பதற்கென்று நினைக்கிறீரா உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ\n4 எனவே ஆனூன் தாவீதின் அலுவலரைக் கைது செய்து, அவர்கள் தாடியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்பிலிருந்து கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.\n5 அவர்களுக்குச் செய்யப்பட்டதைச் சிலர் வந்து தாவீதுக்குத் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் கேவலப்பட்டிருந்ததால், தாவீது அவர்களுக்கு ஆளனுப்பி, “எரிகோவில் தங்கியிருந்து உங்கள் தாடி வளர்ந்தபின் திரும்பி வாருங்கள்” என்று கூறினார்.\n6 அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் க��ண்டதை உணர்ந்தனர். உடனே ஆனூனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.\n7 அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.\n8 தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.\n9 அம்மோனியர் புறப்பட்டு வந்து நகர வாயிலில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்த மன்னர்கள் திறந்த வெளியில் அணிவகுத்து நின்றனர்.\n10 யோவாபு தமக்கு முன்னும் பின்னும் பகைவர் படை தாக்கவிருப்பதைக் கண்டபோது, இஸ்ரயேல் அனைத்திலும் ஆற்றல்மிகு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.\n11 மற்றப் படைவீரரைத் தம் சகோதரன் அபிசாயின் தலைமையில் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.\n12 யோவாகு அவனை நோக்கி, “சிரியர் என்னை விட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நீ எனக்கு உதவியாக வரவேண்டும்; அம்மோனியர் உன்னைவிட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நான் உனக்கு உதவியாக வருவேன்.\n நம் மக்களுக்காகவும் கடவுளின் நகர்களுக்காகவும் வலிமையுடன் போராடுவோம். ஆண்டவர் தமக்கு நலமாய்த் தோன்றுவதைச் செய்வாராக\n14 பின்பு யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.\n15 சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.\n16 தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், தூதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான்.\n17 அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார். அவ்வாறு தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின.\n18 சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.\n19 அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 அரசர்கள் 2 குறிப்பேடு எஸ்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/01/03164712/1138278/Kida-Virundhu-Movie-review.vpf", "date_download": "2019-12-15T13:35:49Z", "digest": "sha1:YLHFKVNZZKZ4SVPW77XAWEC4STCCRJH2", "length": 10404, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kida Virundhu Movie review || கிடா விருந்து", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை பிரின்ஸ் நல்ல தம்பி\nகிராமத்தில் நாயகன் எஸ்.பி.பிரசாத் வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். தன் அம்மாவுடன் வாழ்ந்து வரும் பிரசாத், அவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்து வருகிறார். சிறு வயதில் நாயகி ஷாலினியுடன் பழகி வருகிறார் பிரசாத். ஷாலினியோ நாளடைவில் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார்.\nஷாலினியை மறக்க முடியாமல் அவரது பெயரை பச்சை குத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார். படிப்பை முடித்து ஊர் திரும்பும் ஷாலினியை காதலிக்கிறார் பிரசாத். ஆனால், காதலை மறுக்கிறார்.\nஒரு செல்வந்தரின் பிள்ளைகளான 4 பேர் பொறுப்பின்றி சுற்றித் திரிகிறார்கள், இவர்கள் ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது தங்களைப் பற்றி உணர்கிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா நாயகனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் நாயகனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் நாயகி ஷாலினியை பிரசாத் திருமணம் செய்துக் கொண்டாரா நாயகி ஷாலினியை பிரசாத் திருமணம் செய்துக் கொண்டாரா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.பிரசாத் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் இவருடைய நடிப்பு செயற்கை தனமாக உள்ளது. நாயகி ஷாலினி அழகாக வந்து செல்கிறார். கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதளவு கைக்கொடுக்கவில்லை.\nகஞ்சா கருப்புவின் காமெடி ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரஞ்சன், கே.பி.என்.மகேஷ்வர், சேரன்ராஜ், தங்கம், தமிழ், மணிமாறன், சையது, சுகி, ராணி, சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nகிராமத்தில் விருந்து பெயர் பெற்ற ‘கிடா விருந்து’ என்பதை படத்தின் தலைப்பாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.தமிழ்ச்செல்வன். மண் வாசனை மாறாமல் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். பல இடங்களில் யதார்த்த மீறல்கள் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுத்திருக்கலாம். சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.\nபிரின்ஸ் நல்ல தம்பியின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்திருக்கிறது. இவருடைய இசை படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘கிடா விருந்து’ சுமாரான சாப்பாடு.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஜுமான்ஜி உலகிற்குள் செல்லும் நண்பர்கள் என்ன ஆனார்கள் - ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்\nஇழந்த ஆட்சியையும், உரிமையையும் மீட்க போராடும் மும்முட்டி - மாமாங்கம் விமர்சனம்\nஅடுத்தடுத்து மர்ம மரணங்கள்..... விடை தேடி அலையும் பரத் - காளிதாஸ் விமர்சனம்\nதந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் மகன் - சாம்பியன் விமர்சனம்\nஇரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் ஜெய் - கேப்மாரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2009/08/11/eelam-forum/", "date_download": "2019-12-15T14:25:22Z", "digest": "sha1:EAXJBZCCA6HINWIVJI5EPG7EQDWI62JP", "length": 8879, "nlines": 129, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "ஈழத்து முற்றத்தில் நானும்! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nமுற்றம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம். ஈழத்தில், எமது வீட்டு முற்றத்தை நினைக்கும்போது, எத்தனையோ இனிய நினைவுகள். அவற்றையெல்லாம் மீண்டும் எமது வாழ்வில் கொண்டு வர முடியுமா, முடியாமலே போய் விடுமா என்பதுதான் வருத்தம்.\nமுற்றத்து மாமரம், அதன் நிழலில் மதிய உணவுக்குப் பின்னரான ஓய்வெடுப்பு, முற்றத்தில் விளையாட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்தபடி, வானத்து நட்சத்திரங்களை இரசித்தது, நிலா வெளிச்சத்தில் அமர்ந்து பேசிச் சிரித்தது, அதே வெளிச்சத்தில் விளையாடியது, இரவு உணவை அம்மாவின் கையிலிருந்து பெற்று உண்டது. அது மட்டுமா, மதிய நேரத்தில் முற்றத்து கொதிக்கும் வெண்மணலில் சூடு தாங்காமல் வெறும் காலுடன் ஓடுவது….. இப்படி எத்தனை எத்தனை நினைவுகள், ம்ம்ம்ம்\nஅதுசரி, நான் என்னவோ சொல்ல வந்து, எதை எதையோ சொல்லிக் கொண்டு போறேன். நான் சொல்ல வந்தது ஈழத்து முற்றம் வலைப் பதிவுபற்றி :).\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பேச்சு வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், சரித்திரம் சம்பந்தமான விடயங்கள் போன்ற பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக, ஈழத்துமுற்றம் வலைப்பதிவு வந்திருக்கிறது.\nஈழத்து முற்றத்தில் 51 பதிவர்கள் (தற்போதைக்கு. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகின்றேன்) பங்களித்து வருகிறார்கள். அந்த பங்களிப்பாளர்களில் நானும் ஒருத்தி. நான் எழுதுவதென்னவோ மிகக் குறைவுதான் என்றாலும், ஒரு கூட்டு வலைப் பதிவில் நானும் எழுதுவதில் (ஏதொ ஒப்புக்கு சப்பாணியாக) மகிழ்ச்சி. அங்கே நானெழுதிய பதிவுகளை இங்கேயும் சேமித்து வைக்கும் எண்ணத்தில் இந்த பதிவு. 🙂 (ஏதோ பெரிசா எழுதிக் கிளிச்ச மாதிரி, இங்க சேமிப்பு வேறயா\nஎங்க சொல்லுங்கோ பாப்பம் :)\nஒரு குட்டித் தேவதைக்கு தாய்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966902/amp?ref=entity&keyword=corporation", "date_download": "2019-12-15T13:25:56Z", "digest": "sha1:GMWVDOBYES567AV5KN3HMRO4GJ2R6HZH", "length": 7614, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு\nதிருச்சி, நவ.7: திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டார்.வேலூர் மாநகராட்சியில் பணியாற்றிய சிவசுப்பிரமணியனை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (6ம் தேதி) காலை திருச்சி மாநகராட்சி ஆணையராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபூவார் பேரூராட்சியில் பொது மருத்துவ முகாம்\nதிருச்சி டிடிட்சியாவில் 18ம் தேதி துவக்கம் இலவச ஆயத்த ஆடை உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி பெண்கள் பங்கேற்க அழைப்பு\nஜோஸ் ஆலுக்காஸில் வைர திருவிழா\nமாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் பட்டியல்\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்\nபகுதி மக்கள் பீதி வடமாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை உறையூரில் 2 வீடுகளில் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை\nமண்ணச்சநல்லூர் 18வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலப்பால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nதிருச்சி மேல தேவதானத்தில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிப்பு\n× RELATED கல்வித்துறையில் முதல்முறையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81.pdf/66", "date_download": "2019-12-15T14:16:47Z", "digest": "sha1:BCKILN2XDKJEQRNNJ7LKAYIOW3CVNBF2", "length": 5639, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன்பாகு.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகோபாலன் தேன்பாகு சாப்பிடுவதற்காக என்ன செய்தான்\nபுன்செய் நிலத்தில் குமரன் கடலைக்காய்களைத் தேடியது எப்படி\nவேலை தேடிய குப்பன் இட்டிலிக் குப்பன் ஆனது எப்படி\nமுனிவர் செய்த வேள்வியின் சிறப்பு என்ன அரசன் செய்த வேள்வி என்ன ஆயிற்று\nமிளகாய்ப் பொடி காக்கைக்கு எவ்வாறு உதவிற்று\nகங்கை நீரில் மூழ்கியவரை மீட்பதற்குத் தன் பாவம் போக்க என்ன செய்தார்\nபுத்த சன்யாசி கண்ணாடியில் பார்த்து என்ன Gerrrsårsa rrtř\nபாட்டுப் பாட காக்கை என்ன செய்த து\nஆட்டிற்கு மாட்டின் வாலினால் வந்த தொந்தரவு: бrsir sw\nஅரசன் செய்த சோதனை என்ன\nகிண்டியாய நமஹ என்று பிராமணர் ஏன் சொன்னார்\nசுப்பன் கனவல்லியிடம் கூறியது என்ன அத்திரிமாக்கு' என்று சொன்னது யார்\nமருத்துவர் கத்திரிக்காய் ஜுரத்தின் கஷாயத்துக்கு என்ன வேண்டுமென்று கேட்டார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 05:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298612", "date_download": "2019-12-15T12:40:46Z", "digest": "sha1:CE4MPNIW7UHV56EWJRPRGTMETMXQ6SA7", "length": 16099, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "தாமரை மலர பா.ஜ ரஜினியுடன் கூட்டணி| Dinamalar", "raw_content": "\nமாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nநீர் சேகரிப்பு பிரதமர் மோடி கடிதம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 16,2019,01:14 IST\nகருத்துகள் (59) கருத்தை பதிவு செய்ய\nதாமரை மலர ரஜினியுடன் கூட்டணி\nதமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, 13 கோட்டங்களில், சுய பரிசோதனை கூட்டங்கள் நடத்த, தமிழக, பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டங்களில், 'ரஜினியுடன் கூட்டணி வைக்க வேண்டும்' என, பெரும்பான்மையான நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nலோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில், தேனி யில் மட்டும், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.\nமற்ற, 37 தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு, அறிக்கை அனுப்பும்படி, பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய உள்துறை\nஅமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.\nஅதன் அடிப்படையில், 7ம் தேதி, சென்னையிலும் 8ம் தேதி, காஞ்சிபுரத்திலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற, பா.ஜ., நிர்வாகிகள் பேசியதாவது : அ.தி.மு.க., வினர் சரிவரஒத்துழைப்பு அளிக்கவில்லை. தமிழக அரசு மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடு தான், தி.மு.க., வெற்றிக்கு காரணம். கடந்த லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி அமைத்து, நாம் வாங்கிய ஓட்டுகளை தான், இப்போதும் பெற்றுள்ளோம்.ஊழல் ஒழிப்பு என்பது, பா.ஜ.,வின் பிரதான கொள்கை; நாடு முழுவதும், அதை செயல் படுத்தினோம்.\nதமிழகத்தில், ஊழல் கட்சியாகக் கருதப்படுகிற, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததை, மக்கள் ஏற்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் மீதும், ஊழல் புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால், பொது மக்கள், பா.ஜ.,வை வரவேற்றிருப்பர். ஆட்சியாளர்களின் ஊழல்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், ஒருதலைபட்சமாக செயல்பட்டு விட்டோம் என்ற கருத்���ு, மக்களிடம் உருவாகி உள்ளது.\nஎனவே, தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தயங் காது என்பதை, மக்களிடம், இனி வரும் காலங் களில் உணர்த்த வேண்டும்.பரிசோதனைதிராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், ஆன்மிக அரசியல் நடத்த\nவிரும்பும், ரஜினியுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு, அவர்கள் பேசியதாக தெரிகிறது.\nதொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, சிதம்பரம், சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி, வேலுார், திருச்சி, தஞ்சாவூர், ராமேஸ்வரம் என, இம்மாதம் இறுதி வரை, சுயபரிசோதனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டங்க ளை முடித்த பின், அறிக்கை தயார் செய்து, டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின், தமிழக அரசியலில், பா.ஜ., ஆட்டம் ஆரம்பமாகும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தயங்காது என்பதை, மக்களிடம், இனி வரும் காலங்களில் உணர்த்த வேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், ஆன்மிக அரசியல் நடத்த விரும்பும், ரஜினி யுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.\n- நமது நிருபர் -\nயாரோடு கூட்டணி வைத்தாலும், தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலராது.\nரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரணும். வந்தாதான் அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்...அதற்க்கு அப்புறமாவது இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் நிற்கும்\nபாஜகவும் ரஜினியும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. திமுகவால்தான் முடியும். இதை ஜெயலலிதா ஆட்சியில் சொல்லி இருக்க முடியுமா. இந்த சவடாலை எம்ஜியார் காலத்தில் சொல்லி இருக்க முடியுமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A/productscbm_16758/60/", "date_download": "2019-12-15T13:25:28Z", "digest": "sha1:HHEGC7PGJAVJQ4XILBB6U43HWT353PEQ", "length": 58190, "nlines": 171, "source_domain": "www.siruppiddy.info", "title": "இராசாயன கலந்த மருந்துக்கள் ���ிசிறி பழங்களை பழுக்க வைக்க தடை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைக்க தடை\nஇராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைக்க தடை\nநல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.\nஇந்த அமர்­வில் சபை உறுப்­பி­னர் கௌசல்யா, இராசாயன கலவை கலந்த மருந்துக்களை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதனை தடுக்கவேண்டும். அதனால் பொது­மக்­க­ளுக்கு பெரும் நோய்­களை ஏற்­ப­டுத்தி உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.\nஇது தொடர்­பில் கருத்து தெரி­வித்த சபை உறுப்­பி­னர் இரா­ச­லிங்­கம், சந்­தை­க­ளி­லும் பழக் கடை க­ளி­லும் ஏரா­ள­மான மருந்து விசி­றிய பழங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதனை வாங்கி உட்­கொள்­ப­வர்­கள் பல பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.\nஎனவே இதற்­கென நாம் சிறப்­புச் செய­லணி ஒன்றை பொது­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­யில் உரு­வாக்கி விரை­வான செயற்­பாட்­டில் இறங்க வேண்­டும் என்­றார்.\nஅதனை சபை ஏக மனதாக ஏற்று மருந்தடித்த பழங்களை விற்பனை செய்வதனை தடுக்கவும், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார பரிசோதகர் தலைமையில் விசேட செயலணி ஒன்று உருவாக்க சபை தீர்மானித்துள்ளது.\nமுல்லைத்தீவு – பரந்தன் வீதியில் விபத்து\nபரந்தன்- புதுக்குடியிருப்பு ஏ 35 வீதியில் இன்று (29) டிப்பர் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சமிக்ஞையை தவறாக காட்டி, வேறு பக்கம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவரை மோதாமல்...\nவவுனியா – செட்டிக்குளத்தில் கோர விபத்து: 9 பேர் படுகாயம்\nவவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வவுனியா - செட்டிக்குளம், ஆண்டியா புளியாலங்குளம் பகுதியில் வைத்து இவ்விபத்து நேர்ந்துள்ளது.��ொழும்பு - வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டு...\nநல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்\nநல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...\n24 மணி நேரத்தில்- 168 பேர் கைது\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதாகியுளளனர்.கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்ல��சையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுட��ும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிட��ாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம���: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத���தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம��.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை கு���ும்பத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/author/sarathy/page/154/", "date_download": "2019-12-15T12:39:49Z", "digest": "sha1:CDD44MB3LETALHAQTHKSLRK7VHFYE7IH", "length": 3714, "nlines": 116, "source_domain": "atozhealth.in", "title": "sarathy | A to Z Health | Page 154", "raw_content": "\nகணவனை தன் வசப்படுத்துவது எப்படி\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன் கவனிக்கவேண்டியவை :\nமதுவுக்கான மருத்துவம் – மின்னசோட்டாமாதிரி\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/1746", "date_download": "2019-12-15T12:51:41Z", "digest": "sha1:CZELUS6DPMX3F2CJ6YEJ2RYHQC3K2MA4", "length": 26677, "nlines": 105, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n‘இள­மை­யில் கல்’ என்­பதை உணர்ந்­தி­ருக்க வேண்­டும். இள­வ­ய­தில் படிப்­பது நம் மன­தில் அப்­ப­டியே பசு மரத்­தாணி போல் பதிந்­து­வி­டும் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும்.\nகல்­வி­தான் ஒரு­வனை அறி­வாளி ஆக்­கு­கி­றது. அறி­யாமை எனும் இருட்­டைக் கல்வி எனும் ஒளி­தான் போக்­கு­கி­றது. நல்ல புத்­த­கங்­கள் அறிவு கண்­ணைத் திறக்­கும் ஒரு திற­வு­கோல். கல்வி ஒரு­வனை மட்­டும் மேம்­ப­டுத்­தாது. அவ­னைச் சார்ந்­த­வர்­க­ளை­யும், சமு­தா­யத்­தை­யும், ஏன் நாட்­டை­யுமே அது உயர்த்த உத­வும்.\nகல்­வி­யின் பெரு­மை­யைப் பழம் பாடல் ஒன்று அழ­கா­கப் பேசும். கல்வி என்­பது அழி­யாத செல்­வம். அது காலத்­தால் அழி­யாது. கள்­வ­ரா­லும் கவர முடி­யா­தது. வெள்­ளத்­தால் போகாது. தீயி­னா­லும் வேகாது. கல்­விச் செல்­வம் தவிர ஏனைய செல்­வங்­க­ளைக் கள்­வர்­கள் திரு­டிச் சென்­று­விட முடி­யும்; வெள்­ளம் அடித்­துக் கொண்டு போகும். தீ தனது செந்­நிற ஜூவா­லை­யால் பொசுக்க முடி­யும்.\nஒரு முறை பார­தி­யார் எட்­ட­ய­புர அரச சபை­யில் இருந்து தன் ஊருக்­குத் திரும்­பிச் சென்­றார். அர­சர் கொடுத்த பணத்­தில் நல்ல நல்ல நுால்­களை வாங்கி வந்­தார். பார­தி­யின் மனைவி செல்­லம்மா தன் கண­வர் தமக்­குப் பிடித்­த­தாய் வாங்கி வரு­வார் என்று ஆசை­யாக வாச­லில் நின்­ற­வாறு அவ­ரது வரவை எதிர்­நோக்­கிப் பார்த்­தி­ருந்­தார்.\nஆனால், தன் கண­வரோ புத்­த­கங்­க­ளாக வாங்கி வந்­த­தைக் கண்டு சினம் கொள்­கி­றாள். சினம் கொண்ட மனை­வியை பார­தி­யார் சமா­தா­னப்­ப­டுத்­து­கி­றார்.\nகல்­விச் செல்­வம் அள்ள அள்ள குறை­யாது. கொடுத்­தா­லும் குறை­யாது. எடுத்­தா­லும் குறை­யாது.\n‘‘தொட்­ட­னைத்து ஊறும் மணற்­கேணி மாந்­தர்க்­குக்\nஇறைக்க இறைக்­கச் சுரக்­கும் நீர் போல அறி­வா­னது கொடுக்­கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்­கும். பெற்­றோர்­க­ளுக்கு ஒரு வார்த்தை உங்­கள் குழந்­தைக்­குக் கல்­வி­யின் அவ­சி­யத்­தைப் புரிய வையுங்­கள். கற்­ப­தில் விருப்­பத்தை உண்­டாக்­குங்­கள். ‘‘ஒரு பெண் கல்வி கற்­றால் அது அவ­ளது குடும்­பத்­துக்கே கற்­பிப்­ப­து­போல்’’ என்­பார் பார­தி­தா­சன்.\n எனப் பகுத்­த­றி­யக் கற்­றுக் கொடுக்­கும். ஒரு நாண­யத்­துக்கு இரு பக்­கம் உண்டு என்­ப­தை­யும் உணர வைக்­கும். எந்த விஷ­யத்­தை­யும் உற்று நோக்­கக் கற்­றுக் கொடுக்­கும். சம­யோ­கி­த­மாக நடந்து கொள்­ள­வும் கல்­வி­ய­றிவே கை கொடுக்­கி­றது என்­பதை ஒரு சிறு­கதை மூலம் பார்க்­க­லாம்.\nஅர­சன் ஒரு­வன் அதி­கா­லை­யில் எழுந்து உப்­ப­ரி­கை­யில் நின்­றான். அப்­போது அந்த வழியே சென்ற ஓர் இளை­ஞன் அர­ச­னின் பார்­வை­யில் பட்­டான். பிறகு அர­சன் திரும்­பு­கை­யில் படி இடித்து நெற்­றி­யில் ரத்­தம் வந்­தது. இத­னால் சினம்­கொண்ட மன்­னன், ‘‘பிடித்து வாருங்­கள் அந்த இளை­ஞனை’’ என்று கட்­ட­ளை­யிட்­டார்.\nஅந்த இளை­ஞனோ, ‘‘என் மேல் சுமத்­திய குற்­றம் என்ன’’ என்று துணிந்து அர­ச­ரி­டம் கேட்­டான். அர­சரோ, ‘‘இன்று காலை­யில் உன் முகத்­தில் விழித்­த­தால் எனக்கு இந்த கதி ஏற்­பட்­டது. எனவே நீ உயி­ரோடு இருக்­கக்­கூ­டாது’’ என்­றான். அந்த இளை­ஞனோ இதைக் கேட்டு சிரித்­தான்.\n என் முகத்­தில் தாங்­கள் விழித்­த­தால் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டது சின்ன காயம். ஆனால் என் கதி­யைப் பாருங்­கள். அர­ச­ரின் தரி­ச­னம் கிடைத்­த­தால் என் உயிர் போகப் போகி­றதே இதை நினைத்­தேன். யாரு­டைய முகம் அதிர்ஷ்­ட­மா­னது என எண்­ணியே சிரித்­தேன்’’ என்­றான்.\nஅந்த இளை­ஞன் தன்­னு­டைய சாமர்த்­தி­யப் பேச்­சால் உயிர் தப்­பி­னான். இத­னைத் தந்­தது கல்­வி­ய­றி­வு­தானே\nநம் குழந்தை படிப்­பில் சிறந்து விளங்­கி­னால் பெற்­���ோர்­கள் அவர்­களை ஊக்­கு­விக்க வேண்­டும். ஏதே­னும் பரி­சு­கள் கொடுத்து அவர்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்த வேண்­டும். குறை­வான மதிப்­பெண் வாங்­கி­யி­ருந்­தால் பொறு­மை­யாக அவர்­க­ளது தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்ட வேண்­டும். குழந்­தை­கள் கண்­ணா­டி­யைப் போல் ‘ஹேண்­டில் வித் கேர்’ என்­பது போல அவர்­களை ஜாக்­கி­ர­தை­யாக கையாள வேண்­டும்.\nகூடு­மா­ன­வரை உங்­கள் குழந்­தை­கள் படிக்­கும்­போது அவர்­கள் அரு­கில் இருங்­கள். தொலைக்­காட்­சியை மூடி­வி­டு­வது உத்­த­மம். பெரி­யோர்­கள் இருக்­கும் வீட்­டில் அவர்­கள் புரிந்து கொள்­ளும் வகை­யில் எடுத்­து­ரைத்து புரிய வைக்­க­லாம். இல்­லை­யேல் புத்­த­கங்­களை வாங்கி வந்து படிக்க சொல்­லுங்­கள். எல்­லோ­ருமே படிக்­கும் சூழலை உரு­வாக்­கி­னால் குழந்­தை­க­ளும் விருப்­பத்­தோடு படிக்­கும். கல்­வி­தான் வாழ்க்­கையை வழி நடத்­திச் செல்­கி­றது என்­பதை அவர்­க­ளுக்கு சொல்­லித் தர வேண்­டும். பாது­காப்­பான வாழ்க்­கையை வழங்­கு­வ­தும் கல்­வி­தான்.\nபடிப்­பது என்­பது பாடப் புத்­த­கத்தை மட்­டும் குறிப்­பது அல்ல; நல்ல நல்ல நீதிக் கதை­கள், அறி­ஞர் பெரு­மக்­க­ளின் வாழ்க்கை வர­லாறு புத்­த­கங்­க­ளைப் படிக்­கும் பழக்­கத்தை நாம்­தான் குழந்­தை­க­ளுக்கு பழக்க வேண்­டும். வாசிக்­கும் பழக்­கம் ஒரு­வ­ரது மனதை வளப்­ப­டுத்­தும். வாசிப்­பின் மூலம் பல சாத­னை­கள் உண்­டா­னதை வர­லாறு நமக்­குச் சொல்­கி­றது.\nஉங்­கள் குழந்­தை­க­ளின் பிறந்த நாள் என்­றால், அவர்­க­ளுக்கு புத்­த­கங்­க­ளைப் பரி­சா­கத் தந்து படிக்­கும் பழக்த்தை வலி­யு­றுத்­துங்­கள். வெறும் கல்வி மட்­டும்­தான் படிப்பு அல்ல. இசை, நாட்­டி­யம், ஓவி­யம், விளை­யாட்டு என பல துறை­க­ளில் ஆர்­வம் உள்ள துறை­க­ளில் அவர்­க­ளைச் சேர்த்து ஊக்­கப்­ப­டுத்­துங்­கள். புத்­தக வாசிப்­பால் உயர்ந்­த­வர்­கள் பலர் உண்டு.\nஅப்­படி ஊக்­கப்­ப­டுத்­தி­ய­தால்­தான் ஒரு சச்­சின், ஒரு விஸ்­வ­நாத் ஆனந்த் எனச் சாத­னை­யா­ளர்­க­ளைப் பார்க்க முடி­கி­றது. அறி­வுள்­ள­வர்­க­ளால் தான் வாழ்க்­கையை அமை­தி­யான முறை­யில் நடத்த முடி­யும். எந்­த­வி­தச் சிக்­க­லை­யும் தீர்­கக் முடி­யும்.\nகற்­றோர்க்கு எங்கு சென்­றா­லும் சிறப்­பு­தான். கல்­வி­யில் பெரி­ய­வன் கம்­பன் அல்­லவா அவ­ருக்கு பணி­யா­ளாக சோழ மன்­னரே இருந்­தார் என்­பதை அறி­யும்­போது கல்­வி­யின் பெருமை புரி­கி­றது அல்­லவா\nஎளிய குடும்­பத்­தில் பிறந்து தனது பரந்த கல்வி அறி­வால் உல­கையே வியக்க வைத்து, அதன் மூலம் நமது பாரத நாட்­டின் குடி­ய­ர­சுத் தலை­வ­ரான ‘அப்­துல்­க­லாம்’ கல்­வி­யின் பெரு­மையை நமக்கு உணர்த்­தும் மாம­னி­த­ராக உயர்ந்து நிற்­கி­றார். எளி­மை­யி­லும் அவரை மிஞ்ச ஒரு­வ­ரும் இல்லை. கலா­மின் கல்வி அறி­வில் தன் மனதை பறி­கொ­டுத்த நகைச்­சுவை நடி­கர் விவேக் தான் நடிக்­கும் படங்­க­ளில் எல்­லாம் அவ­ரைப் பற்றி புகழ்ந்து பேசு­வதை வழக்­க­மாக கொண்­டி­ருப்­ப­தைப் பார்க்க முடி­கி­றது.\n‘இனிப்பு இருக்­கும் இடத்தை நாடிச் செல்­லும் எறும்­பு­க­ளைப் போல, தேனி­ருக்­கும் இடத்தை நாடிச் செல்­லும் வண்­டைப் போல’ நல்ல நுால்­கள் இருக்­கும் இடத்தை நாடி மாண­வர்­கள் செல்ல வேண்­டும். அயல்­நா­டு­க­ளில் படிக்­கும் பழக்­கத்தை குழந்­தைப் பரு­வத்­தி­லி­ருந்தே ஊக்­கு­விக்­கின்­ற­னர். குழந்தை பிறந்த சில நாட்­க­ளில் அர­சாங்­கமே ‘கிப்ட் பேக்’ என்று சொல்லி புத்­த­கங்­க­ளைப் பரி­சாக தரு­வது வழக்­கம். பிறந்த குழந்­தை­க­யின் பெய­ரில் நுாலக உறுப்­பி­னர் அட்­டை­யை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்.\nகுழந்தை வளர வளர படிக்­கும் ஆர்­வத்தை அதி­க­ரிக்­கும் வகை­யில் ஓர் அட்­டை­யில் படித்த புத்­த­கத்­தின் எண்­ணிக்­கையை குறித்து வைத்­துப் பரி­சு­க­ளைத் தந்து உற்­சா­கப்­ப­டுத்­து­வர்.\nநுால­கத்­தில் ஒரு பகு­தி­யில் ‘கதை சொல்­லும் வகுப்­பும்’ நடை­பெ­றும். குழந்­தை­க­ளு­டன் அவர்­க­ளது பெற்­றோர்­க­ளும் அதில் கலந்து கொள்­ள­லாம்.\nமேலை நாடு­க­ளில் இருந்து எதை எதையோ பின்­பற்­றும் நாம், ஆனால் அவ­னி­டம் அதற்­குண்­டான பணம் இல்லை. அவன் தந்­தையோ ஏழை. அவ­ரால் எப்­படி இதற்­கெல்­லாம் செலவு செய்ய முடி­யும்.\nஅவனோ புத்­த­கம் படிக்­கும் ஆசை­யில் வெகு­துா­ரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்­த­கங்­கள் வாங்கி வரு­வான்.\nஒரு­நாள் அவன், ‘அமெ­ரிக்க ஜனா­தி­பதி வாஷிங்­டன்’ பற்­றிய புத்­த­கத்­தைப் படித்து வந்­தான். உறக்­கம் வரவே, புத்­த­கத்தை ஜன்­னல் ஓரத்­தில் வைத்­து­விட்­டான். அன்று பெய்த மழை­யில் அப்­புத்­த­கம் நனைந்­து­விட்­டது. ‘‘ஐயோ இதன் உரி­மை­யா­ள­ருக்கு என்ன பதில் சொல்­வது இதன் உரி­மை­யா­ள­ருக்கு என்ன பதில் சொல்­வது\n இ���்­தப் புத்­த­கம் எனது அஜாக்­கி­ர­தை­யால் நனைந்­து­விட்­டது. தயவு செய்து என்னை மன்­னித்து விடுங்­கள்.’’ என்று கேட்­டுக் கொண்­டான். ஆனால் அவரோ ‘‘அதெல்­லாம் முடி­யாது. இப்­புத்­த­கத்­திற்­கான விலையை நீ தர வேண்­டும்’’ என்­றார். ‘‘ஐயா என்­னி­டம் பணம் இல்லை’’ என்­றான். ‘‘அப்­ப­டி­யா­னால் நீ என் வய­லில் மூன்று நாட்­கள் வேலை செய்ய வேண்­டும்’’ என்­றார்.\n அப்­ப­டியே செய்­கி­றேன். ஆனால் தாங்­கள் இந்­தப் புத்­த­கத்தை எனக்கே தர வேண்­டும்’’ என்று கேட்­டுக் கொண்டு வேலை­யைச் செய்து முடித்­து­விட்டு அப்­புத்­த­கத்­தைப் பெற்­றுச் சென்­றான்.\nஇப்­ப­டிப் புத்­த­கத்தை வாங்­கிப் படித்த அச்­சி­று­வன்­தான் பிற்­கா­லத்­தில் அமெ­ரிக்­கா­வின் ஜனா­தி­ப­தி­யா­கத் திகழ்ந்­தார். ஆம் அடி­மைத்­த­ளையை அறுத்­தெ­றிந்த ஆபி­ர­காம்­லிங்­கன்­தான் அச்­சி­று­வன்.\nஅவ­னது நுால­றிவு அவனை எவ்­வ­ளவு உயர்ந்த பத­வி­யில் வைத்­தி­ருந்­தது பார்த்­தீர்­களா\nஅந்­நிய நாட்­டில் மட்­டும்­தான் இப்­ப­டிப்­பட்ட சிறு­வர்­கள் இருந்­த­னரா நம் நாட்­டி­லும் பலர் உண்டு. நம் தமி­ழ­கத்­தில் புதுக்­கோட்டை மாவட்­டத்­தைச் சார்ந்த ஒரு சிறு­வ­னும் புத்­த­கத்­தின் மேல் பிரி­யம் கொண்­ட­வன். தந்தை பள்­ளிக்­கூ­டம் செல்ல பஸ்­ஸுக்கு தரும் பணத்தை பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­துக் கொள்­வான்; பள்­ளிக்கு நடந்தே செல்­வான். பின் அந்த பணத்தை என்ன செய்­வான் நம் நாட்­டி­லும் பலர் உண்டு. நம் தமி­ழ­கத்­தில் புதுக்­கோட்டை மாவட்­டத்­தைச் சார்ந்த ஒரு சிறு­வ­னும் புத்­த­கத்­தின் மேல் பிரி­யம் கொண்­ட­வன். தந்தை பள்­ளிக்­கூ­டம் செல்ல பஸ்­ஸுக்கு தரும் பணத்தை பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­துக் கொள்­வான்; பள்­ளிக்கு நடந்தே செல்­வான். பின் அந்த பணத்தை என்ன செய்­வான் புத்­த­கங்­க­ளாக வாங்­கிக் கொள்­வான். தான் மட்­டும் படித்து இன்­பு­றா­மல் தன் நண்­பர்­க­ளை­யும் படிக்க சொல்லி வற்­பு­றுத்­து­வான்.\nஇளை­ஞ­னா­ன­தும் வாசக சாலையை ஏற்­ப­டுத்தி பல புத்­த­கங்­களை படித்து வந்­த­வர்­தான் பின்­னா­ளில் குழந்­தை­க­ளுக்­கா­கப் பல பாடல்­கள், கதை­கள் எழு­திப் புகழ்­பெற்ற குழந்­தைக் கவி­ஞர் என்று அழைக்­கப்­பட்ட அழ. வள்­ளி­யப்பா. நமக்கு தெரி­யாத விஷ­யத்தை யார் சொன்­னா­லும் கேட்­கும் பக்­கு­வம் இருக்க வேண்­டும். ராஜா­வே­யா­னா­லும் தம்மை விட எளி­ய­வன் சொல்­லும் கருத்­தில் உண்மை இருந்­தால் வெட்­கப்­ப­டாது அதனை ஏற்க வேண்­டும்.\nபல சிறந்த பண்­பு­க­ளைப் பல­ரது வாழ்க்கை வர­லா­று­களை நீங்­கள் படிக்­கும் போது தெரிந்து கொள்ள முடி­யும். அவை உங்­கள் வாழ்க்­கை­யில் பல விதங்­க­ளில் உத­வ­வும் செய்­யும்.\nஉள்ளாட்சி தேர்தல்: 13 மாவட்டங்களுக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டாம்: மம்தா எச்சரிக்கை\nசத்குருவிடம் யோகா கற்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/page/2", "date_download": "2019-12-15T14:19:29Z", "digest": "sha1:AFQYWBXJAIRBF7YOO4HZLFSWANPORPF5", "length": 5302, "nlines": 149, "source_domain": "onetune.in", "title": "OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News - news", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nswami vivekanandar- சுவாமி விவேகானந்தர்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-15T13:48:06Z", "digest": "sha1:YFP6WSVGJGZIWTN5MFLGQO33Q2AQGPPQ", "length": 8632, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கெடு | Chennai Today News", "raw_content": "\nஅரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கெடு\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nஅரை மணி நேரத்��ில் மத்திய அரசு அழைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கெடு\nடெல்லியில் காற்று மாசு என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது\nஇந்த வழக்கின் விசாரணையின்போது, ‘காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை. இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட், டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாட்டிற்கு பயிர்க்கழிவு எரிப்பு காரணம் என்றால் மாநில அரசு, கிராம பஞ்சாயத்துக்களே முழு பொறுப்பு என்று கூறியது\nமேலும் ஐ.ஐ.டி. நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும் என்றும், காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது\nவாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதிருவள்ளுவர் சிலையை அவமதித்தது யார்\nவெடிகுண்டு வைத்து மக்களை கொன்று விடுங்கள்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nடெல்லியில் விற்பனைக்கு வந்தது சுத்தமான காற்று: 10 நிமிடம் சுவாசிக்க ரூ.300\nமெட்ரோ ரயில் நிலையத்தில் 5 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் பயணிகள்\nகேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/health/?filter_by=random_posts", "date_download": "2019-12-15T13:04:06Z", "digest": "sha1:NC2W644XAJEXGGZZG7F76MFHSRKH7PJ3", "length": 6992, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்\nமாதவிலக்கின் போது அவஸ்தையா இதை மறக்காமல் சாப்பிடுங்க,\nநாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்\nநாய் கடித்தால் ஏன் துணியால் அந்த இடத்தை ��ட்டக்கூடாதென தெரியுமா\nஅந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…\nசோயா எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுளைகட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஆபத்தா\nநீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய் சாறு\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுங்கள்\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள்\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டால் பிரஷர் குறையுமாம்\nநகம் கடிக்கும் பழக்கம் இருக்கா\nதொடர்ந்து 5 நாளில் காலையில் இதை குடிங்க அப்புறம் நீங்களே பாப்பீங்க அதிசயத்தை\nமஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவீங்களா அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு நிச்சயம்\nமுடி பிரச்னைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஉங்களது உடல் ஆரோக்கியம் பற்றி உங்கள் நாக்கு சொல்வதை பாருங்கள்\nகதிர்வீச்சுக்களால் அழுக்கான உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள்\n என் மனைவி வீட்டுல சும்மா தான் இருக்கா என்று சொல்பவர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/83414/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-12-15T13:32:23Z", "digest": "sha1:PMU3DWMQTPH2UPKA526YXGMJKQQ7U2ZX", "length": 9319, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கலக்கத்தில் தயாரிப்பு - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n\"முன்னாள் முதல்வர் வேஷம் அந்த நடிகைக்கு செட்டே ஆகவில்லை\" என��று வருகிற கமெண்டுகளால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் இயக்குனர். ஆளை மாற்றிவிடலாமா என்று யோசிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. ஆனால் கோடிக் கணக்கில் நடிகைக்கு கொடுத்து அட்வான்ஸ் பணம் திருப்பி வராதே என்ற கவலையும் இருக்கிறதாம். \"படமாக வரும்போது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்\" என்று சமாதானம் சொல்லி வருகிறாராம் இயக்குனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகையின் புதிய நம்பிக்கை திட்டு வாங்கினாலும் மாறாத நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் சினி வதந்தி »\nரீமேக்குக்காக அடித்துக் கொள்ளும் பிரபல நடிகர்கள்\nதிட்டு வாங்கினாலும் மாறாத நடிகை\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரீமேக்குக்காக அடித்துக் கொள்ளும் பிரபல நடிகர்கள்\nதிட்டு வாங்கினாலும் மாறாத நடிகை\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=17633", "date_download": "2019-12-15T13:39:44Z", "digest": "sha1:EBQHSEE7RAEZ2XGGIUGEKYVGCBW5LDUW", "length": 4282, "nlines": 37, "source_domain": "kodanki.in", "title": "பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nபிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..\nபிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..\nஅடலி இயக்கி வரும் பிகில் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பெண்ககள் கால்பந்தாட்ட வீரராக ஒரு விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடித்து ���ருகிறார்.\nஇந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா பிசியோதெரபி மருத்துவ மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே சூர்யாவின் கஜினி படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்திருப்பார்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nPrevவிஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…\nNextபாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965540/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T12:52:43Z", "digest": "sha1:V3SHU64PCSHBTQVRA3QUMTYUHUCGEDUZ", "length": 9155, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை காங்கிரஸ் பிரமுகருக்கு ஜெர்மனி பல்கலை. டாக்டர் பட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை காங்கிரஸ் பிரமுகருக்கு ஜெர்மனி பல்கலை. டாக்டர் பட்டம்\nகோவை, நவ. 1: கோவை கணபதி ராஜீவ் வீதி முல்லை நகரை சேர்ந்தவர் கே.ஏ.கருப்பசாமி. இவர், மாவட்ட லயன்ஸ் சேர்மனாக உள்ளார். அத்துடன், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராகவும் உள்ளார். இவர், லயன்ஸ் கிளப் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறார். குறிப்பாக, கணபதி அரசு பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொடுத்துள்ளார். அங்குள்ள ஒரு கோயிலுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ நிதியுதவி ஆண்டுதோறும் வழங்குகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி, ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் நகரில் உள்ள சர்வதேச சமாதான பல்கலைக்கழகம், இவருக்கு ‘டாக்டர் ஆப் சோசியல் சர்வீஸ்’ என்னும் விருது வழங்க முன்வந்தது. இவ்விருது வழங்கும் விழா திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. ஜெர்மனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜார்ஜ் புரூண்ட் பீட்டர் இந்த விருதை வழங்கினார். விருதுபெற்ற இவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட லயன்ஸ் கவர்னர் கர்ணபூபதி, காங்கிரஸ் நிர்வாகிகள் கணபதி சிவக்குமார், ரூபர்ட், நடராஜ், அமல்ராஜ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகாவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nகோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்\nமேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED காங்கிரசிலிருந்து ராயபுரம் மனோ விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/145-indians-deported-from-us-369090.html", "date_download": "2019-12-15T13:39:38Z", "digest": "sha1:GDEB3TO6HMMQU6ECEKTMDAGHKVPX4BCU", "length": 16371, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா | 145 Indians Deported from US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports வீரர்கள் விருப்பப்பட்டால் மட்டும் பாகிஸ்தானுக்கு போகலாம்.. வங்கதேசம் அதிரடி முடிவு\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சா���்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாகத்தான் பெருமபாலானோர் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.\nஇதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் வரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து அக்டோபர் மாதம் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அமெரிக்காவில் இருந்து அக்டோபர் 23-ந் தேதி 117 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.\nஇந்நிலையில் தற்போது 145 இந்தியர்கள், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். 145 இந்தியர்களுடன் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டவரும் ஒரே விமானத்தில் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.\nநாடு கடத்தப்பட்டு டெல்லி திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். சர்வதேச ஏஜெண்டுகளிடம் ரூ10 முதல் ரூ15 லட்சம் வரை கொடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nநீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்\nமதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை\nசமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை\nமாநில அரசின் கையில் ஒன்னும் இல்லை.. எதுவும் செய்ய முடியாது.. குடியுரிமை சட்டத்திற்கு இவ்வளவு பலமா\nதிடீரென மயங்கி விழுந்த சுவாதி மாலிக்.. ஐசியூவில் அனுமதி.. 13-வது நாள் தொடர் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் வீடு.. நிலம் வாங்கும் விவகாரத்தில் திருப்பம்... புதிய கட்டுப்பாடு வருவதாக பரபரப்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்.. அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை\n இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்\nமனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு\nபொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia us deported இந்தியா அமெரிக்கா நாடு கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/engineering-study", "date_download": "2019-12-15T14:44:37Z", "digest": "sha1:TKWJDTOVVLKCQC263JOTE55HGMC76WWQ", "length": 20820, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொறியியல் படிப்புக்கும் நீட் என்றால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயல்! ராமதாஸ் | Engineering Study | nakkheeran", "raw_content": "\nபொறியியல் படிப்புக்கும் நீட் என்றால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயல்\nபொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தினால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு பொறியியல் நீட் தேர்வை திணிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநாடு தழுவிய அளவில் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளை வலியுறுத்தப் போவதாகவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருக்கிறார். பொறியியல் படிப்புக்கான நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளை கட்டாயப்படுத்தப்போவதில்லை என தொழில்நுட்பக் கல்விக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இப்போது நீட் தேர்வை மீண்டும் வலியுறுத்துவது கண்டிக��கத்தக்கதாகும்.\nதிருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இத்தகவலை தெரிவித்த அவர், பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதுவது தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.\nபொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனையை மத்திய அரசு சுமார் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2009&ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக கபில் சிபல் பதவியேற்ற நாளில் இருந்தே இந்த யோசனையை வலியுறுத்தி வந்தார். சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இடையில் நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நிரந்தரமாக்கி விட்ட மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வைத் திணிக்கத் துடிக்கிறது.\nபொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், அது மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும். இது மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. ஊரக, ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் தான் நடைபெறுகிறது. இதில் சேரும் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். உதாரணமாக, நடப்பு ஆண்டு ஐ.ஐ.டிக்களிலுள்ள 12,000 இடங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மா��வர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை வழக்கம் போல ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு 12-ஆம் வகுப்புக்கு புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதிலும், புதிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் திணறும் நிலையில், பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால், முன்னணி பொறியியல் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இடம் கிடைக்காது.\nஇத்தகைய சூழலில் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு என்ற மத்திய அரசின் தாக்குதலை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இத்தாக்குதலை முறியடித்து, ஊரக, ஏழை மாணவர்களின் பொறியியல் கல்வி கனவைக் காப்பார்களா என்பதே ஐயம் தான். அதற்கான அறிகுறிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் தென்படுகின்றன.\nசேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நீட் தேர்வு பற்றி கேட்ட போது,‘‘ நாம் முடிந்த அளவுக்கு நீட் தேர்வை எதிர்க்கிறோம். மத்திய அரசுடன் கடுமையாக வாதிடுகிறோம். கடைசியில் வேறு வழியின்றி நடத்தத் தான் வேண்டியிருக்கிறது’’ என்று கூறி தமது இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனோ, ‘‘மருத்துவப் படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டதைப் போலவே பொறியியல் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர தமிழகத்துக்கு வேறு வழியில்லை’’ என்று கூறி தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டார். இத்தகைய சூழலில் தமிழநாட்டு மாணவர்களை பொறியியல் நீட் தேர்விலிருந்து காப்பாற்றுவது கேள்விக்குறியாகியுள்ளது.\nபொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு பொறியியல் நீட் தேர்வை திணிக்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொறியியல் மாணவர்கள் டெட் தேர்வு எழுதலாம்...\nபெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்\nகீழடியில் அரை இஞ்ச் சுடுமண் பானை;வராக முத்திரை சூதுபவளம்- ஆய்வில் தமிழக, கேரள அதிகாரிகள்...\nபொறியியல் கல்லூரிகளில் 52% இடங்கள் காலி\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/those-who-have-graduated-mother-tongue-have-won-much-mysilamy-brother-law/", "date_download": "2019-12-15T14:30:20Z", "digest": "sha1:YOR3562HII4D5B3THCWVCRG4472HOW6E", "length": 12938, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை! | Those who have graduated in the mother tongue have won much - mysilamy brother-in-law! | nakkheeran", "raw_content": "\nதாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை\nகடலூர் மாவட்டம் தொழுதூரிலுள்ள டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.\nகல்விக்குழும தலைவர் ராஜபிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜன், பள்ளிகளின் தாளாளர் பூங்கொடி ராஜபிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.\nஅவர் பேசும்போது, \" நேற்றைய வரலாறு தெரியாமல் போனால் இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை நம் வசம் இல்லாமல் போகும். இன்றைய என்னுடைய நிலைக்கு காரணம் கல்வி மட்டுமே. இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியாளர்கள் செல்வந்த குடும்பங்களில் பிறந்தவர்களில்லை. மிகச்சிறந்த கல்விக்கூடங்களில் படித்தவர்களுமில்லை. கிராமங்களில், சாதாரண குடும்பங்களில் பிறந்து தாய்மொழியில் படித்தவர்கள்தான் அதிகம் வென்றிருக்கிறார்கள். திறமையானவர்களுக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் உருவாக்கி தரப்படுகிறது. சாதித்தால் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. சந்திராயன் மற்றும் மங்கள்யான் மூலம் பெற்ற வெற்றிகளே அதற்கு சான்று. எதற்கு நிலவு மற்றும் செவ்வாய்க்கு பயணம் என்று கேட்டவர்கள், இன்று இந்தியர்கள் எப்போது நிலவிலும், செவ்வாயிலும் கால்பதிப்பார்கள் என்று கேட்கிறார்கள். சாதிக்கும் சந்தர்ப்பம் இந்தியாவில் அதிகம் என்று உணருங்கள். பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்பது செய்தி, ஆனால் பல வேலைகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதே உண்மை. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றார் வள்ளுவர், 'கனவு காணுங்கள்' என்றார் கலாம், 'நன்று கருது நாளெல்லாம் வினை செய், நினைத்தது முடியும்' என்றார் பாரதி. பெரிதாய் வளரும் கனவுகளுடன், நாளெல்லாம் உழைக்கும் ஒருமைப்பாட்டுடன் பட்டங்களை வாங்கிச் செல்லுங்கள்\" என்றார்.\nஸோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி பேசுகையில், \" பள்ளி, கல்லுாரி அடுத்தது வேலை என ஓடிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் இளைப்பாறுங்கள். என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடுங்கள். இப்போது நாம் எங்கிருக்கிறோம், எங்கே செல்ல வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும்\" என்��ு குறிப்பிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60850-ammk-party-members-are-handed-over-to-the-police-station.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:23:50Z", "digest": "sha1:3UXWRXNCIBPS45Q2AJGKFIWAILMCACFN", "length": 10457, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பணப்பட்டுவாடா செய்த அமமுகவினர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு! | AMMK party members are Handed over to the police station", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nபணப்பட்டுவாடா செய்த அமமுகவினர் ��ாவல்நிலையத்தில் ஒப்படைப்பு\nதென்சென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அமமுக கட்சியை சேர்ந்த 2 பேரை அதிமுகவினர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nதென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் இரவில் வீடு விடாக சென்று அமமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற அதிமுகவினர், அப்போது வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 கொடுத்துக் கொண்டிருந்த அமமுகவை சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nமேலும் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 வழங்கிய போது எடுத்த வீடியோ ஆதாரத்தையும் அதிமுகவினர் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அமமுக வினர் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு \nஇன்று மோடியும், நாளை அமித்ஷாவும் ஒடிசாவில் பிரசாரம் \nதிருச்சி: ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிமுதல் \nதேர்தல் வரும் போது, நாட்டுப்பற்று வந்துவிடும்: பிரியங்கா\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணம் திருட்டால் நண்பன் கொலை.. இளைஞர் வெறிச்செயல்\n சென்னை மாநகராட்சி அதிரடி திட்டம்\nகலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு\nசென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n1. இந்தியா முழு��ைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:24:47Z", "digest": "sha1:OHRR5XM26ZDPBD76FH4GG4FOZUN3VN7Y", "length": 4131, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2013/12/", "date_download": "2019-12-15T13:33:20Z", "digest": "sha1:R7PSJCOYMD6WXVJFLGOTLCMVBCQTDOSY", "length": 10473, "nlines": 149, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: December 2013", "raw_content": "\nஒரு இந்து கோயிலை அறநிலையத்துறை\nகையகபடுத்தினால் அதன் அதிகாரிகள் 1951ம் ஆண்டு\nசட்டபிரிவு 25 மற்றும் பிரிவு 29ன் கீழ்\nஒரு சொத்து பதிவேடு உருவாக்க வேண்டும்...\nஅதில் கோயிலுக்கு சொந்தமான நகைகள்,\nஅசையா சொத்துக்களும், கோயிலின் மரபுகள்,விழாக்கள்,\nசன்னதிகள்,சிலை விபரங்கள், பூஜை முறைகள்,\nகட்டளை விபரங்கள், அறங்காவலர்கள் குறித்த விபரங்கள்\nஅனைத்தும் இடம்பெற்று பராமரிக்க வேண்டும்....\nகோயில் நிர்வாகிகளின் அடிப்படை கடமை ஆகும்...\nஇந்த பதிவேடுகள் ஒழுங்காக பேணபட்டு வருகிறதா என\nகண்டறிய ”தகவல் உரிமை சட்டபடி” தமிழகத்தின்\n25 முக்கிய கோயில்களில் கேள்விகள் கேட்டதற்கு...\nசில கோவில்கள் பதிலே தரவில்லை...\nதர மறுத்து வித்தியாசமாக வந்த பதில்களில் சில...\nபழனி - ரிஜிஸ்தர் மிகவும் நைந்த நிலைமையில் உள்ளது\nவடபழனி - தேடி பார்த்தோம் ரிஜிஸ்தரை காணவில்லை\nதிருச்செந்தூர் - ரிஜிஸ்தர் மிக பெரியது படி எடுக்க முடியாது.\nராமேஸ்வரம் - அதிகாரிக்கு வேலை பளு அதிகம் ஆகவே\nதரமுடியாது. பதில் தந்தால் அலுவலகமே ஸ்தம்பித்து போகுமாம்...\nதிருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் - ரிஜிஸ்தர் நகல்\nகொடுத்தால் அதை வாங்கியவர் கிரிமினல் நடவடிக்கை\nசெயல்கள் செய்யகூடிய வாய்ப்பிருப்பதால் தர இயலாது.\nகிட்டதட்ட எல்லா கோவில்களும் ஒன்று போல பிரிவு 30,31ன்\nகீழ் செய்ய வேண்டிய ஆண்டு விபரங்களின் சேர்க்கை,\nபத்து வருடங்களின் தொகுப்பு ஆகியன நடைபெறவில்லை\nஇவையெல்லாம் மிகப்பெரிய கிரிமினல் குற்றங்களாகும்...\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209959.html", "date_download": "2019-12-15T13:06:51Z", "digest": "sha1:5OMDUTHHZYUB6ZEW6NTKT3ZINJSO7XOG", "length": 10633, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யானை தாக்கியதில் ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nயானை தாக்கியதில் ஒருவர் பலி..\nயானை தாக்கியதில் ஒருவர் பலி..\nகல்கமுவ, பலுகன்தேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகல்கமுவ, பலுகன்தேவ பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பிரேமதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநேற்று (18) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் வீட்டில் இருந்த வேலையில் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்பதாக தெரிவித்து வீட்டில் இருந்து வெளியிறங்கிய போதே அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்தவரின் சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்: பரந்தனில் அமைச்சர் ரிஷாட்..\nவங்தேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டை – கைதான பீகார் ���ாலிபர் திடுக் தகவல்..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/171", "date_download": "2019-12-15T13:48:18Z", "digest": "sha1:LMFDXL4Z4UKFMZ4A7VMPOKGTSTGMHAP6", "length": 18537, "nlines": 120, "source_domain": "www.stackcomplete.com", "title": "வெந்தயம் நன்மைகள் – Stack Complete Blog", "raw_content": "\nஉடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது வெந்தயம்\nசூடா வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nவெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.\nஎளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.\nஅப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.\nஅதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.\nஅது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.\nசர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.\nஅந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும்\nவெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள் செய்திருப்பீர்கள்\nஅப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா\nஇதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும்,\nஅதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் #வெந்தயத்தை சிறிது சேர்த்து,\nமூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\nபின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,\nதேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்\nவெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :\nகுடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.\nகுடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.\nநச்சுக்களை உடலில் தங்க விடாது.\nஇளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.\nமன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள்.\nஅவர்களுக்கு இந்த #வெந்தய_டீ அருமருந்தாகிறது.\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும்.\nஅதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும்.\nஇந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nடீன் ஏஜ் பெண்கள் :\nபூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது.\nஇது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.\nபிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.\nமுற்றில���ம் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.\nதினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.\nகொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள்.\nஇதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.\nமேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.\nவெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.\nநீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால்,\nஅதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.\nவெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது.\nஉடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது.\nஅதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.\nதினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம்.\nஇதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.\nஅதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது.\nஇது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது.\nஇதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.\nதினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம்.\nஅவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது.\nசர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nஇந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு.\nதினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள்.\nமுடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.\nநிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள்.\nஇந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.\nவெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். மேதி, வெந்தை, மெந்தியம் என பல்வேறு பெயர்களை கொண்ட வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும்.\nசிறுநீர் பெருக்கி, காமம்பெருக்கி, உரமாக்கி என பல செய்கைகளையும் கொண்டது. ‘வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம் அச்சமில்லை வெந்தயத்துக்காய்ஞ்‘ என வெந்தயம் சார்ந்த பாடல், அதன் குளிர்ச்சித்தன்மை குறித்தும், பித்தம் சார்ந்த நோய்களுக்கான பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கிறது.\nவெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்து தயாரித்த அடையை, கருணைக்கிழங்குடன் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்கிறது, சித்தர் தேரையரின் பாடல்.\nஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.\nபிரசவித்த பெண்ணுக்கு பால்சுரப்பு அதிகரிக்க வெந்தய களி, வெந்தய கஞ்சி வைத்துக்கொடுக்கும் நடைமுறை கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்து தயாரிக்கும் இனிப்புக் களி‘ பால்சுரப்பை அதிகரிக்க செய்யும்.\nராஜஸ்தான் மாநிலத்தில் வெந்தயத்துடன் பாதாம்பருப்பு சேர்த்து செய்யப்படும் வெந்தய லட்டுகள்‘ பண்டிகைக்கால பலகாரமாக மட்டுமல்லாமல், பிரசவித்த பெண்ணுக்கு பால்பெருக்கும் உணவாகவும் இருக்கிறது.\nநீரிழிவு கட்டுப்பாட்டில் வெந்தயத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாதங்களுக்கான ரத்த சர்க்கரை இருப்பைக் காட்டும் எச்பிஎ1சி‘ அளவீட்டைக் குறைக்கவும் வெந்தயம் உதவும். ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையை, செல்கள் பயன்படுத்தும்விதமாக நொதிகளை சுரக்கச் செய்து, குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையின் பொக்கிஷமாகவே நீரிழிவாளர்கள் வெந்தயத்தைப் பார்க்கலாம்.\nசிறுந��ரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களின் அளவை குறைக்கவும் வெந்தயம் பயன்படும். ரத்தத்தில் நுழைந்த கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை வெந்தயம் துரிதப்படுத்தும். அமினோ அமிலங்கள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமின் என நுண்ணூட்டங்களுக்கும் வெந்தயத்தில் குறைவில்லை.\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் புளி\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83614/tamil-news/Kavin-fans-upset-over-Sivkarthikeyan-movie-announcement.htm", "date_download": "2019-12-15T13:20:41Z", "digest": "sha1:P25FI43XI43XFW7LEOZ7QGG7QHBA6XZB", "length": 11602, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட் - Kavin fans upset over Sivkarthikeyan movie announcement", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோ படத்தைத் தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். டாக்டர் என அப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். அதன் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு வரும் 6ம் தேதி துவங்க உள்ளது. இந்த படம் மூலம் தெலுங்கு நடிகை ப்ரியங்கா மோகன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தில் கவின் மு���்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான கவின், சமீபத்தில் சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோருடன் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அப்போதிருந்தே சிவா தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தற்போது அப்படத்தில் கவின் ஹீரோ இல்லை என்பது தெரிய வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n‛இருட்டு'க்கு ஏகப்பட்ட வெட்டு ராகவா லாரன்ஸ் - வெங்கட் பிரபு புதிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழிலும் சாதிப்பார் தர்மேந்திரா மருமகன்: சிவகார்த்திகேயன்\nஇசைக்கும் காதல் உண்டு; யுவன் மூலம் உணர்ந்தேன்: சிவ கார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும்: நெல்சன்\nதனுஷ் படப் பெயரில் சிவகார்த்திகேயன்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/16", "date_download": "2019-12-15T13:33:26Z", "digest": "sha1:V6TGFK3T7WQYHKVJQRQ5K2GUCL7PVLSK", "length": 4826, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "சுதந்திர தினம் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Independence Day Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> சுதந்திர தினம்\nசுதந்திர தினம் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…\nஇந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=121&sha=9e0f90352abd73b540ea3bd163f0096d", "date_download": "2019-12-15T13:29:17Z", "digest": "sha1:4DRMHXMYNINZETKP25YE4QAYOZH334T2", "length": 11415, "nlines": 175, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nதீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எச்சிரிக்கையாக இருக்க வேண்டும் எனும் உலக நாடுகள்\n\"இப்போது போராடவில்லை என்றால் நமது அரசியல் சாசனம் அழிந்து போகும்\"பிரியங்கா காந்தி\nஇந்திய குடியுரிமை அரசியலமைப்பு திட்டம்-உணர்ச்சியற்ற ,உயிரற்ற உடலாயிருக்கும் தமிழர்கள் \nதமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இவ்வளவு வேட்பு மனு தாக்கலா \nவேல்ஸ் நாட்டில் ஒரே சாலையில் செத்துக் கிடந்த பறவைகள்\nஇந்தியக் குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் மூன்று மாநிலங்கள்\nவிராட்கோலி போல் நம் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளர் \n“மீம்ஸ் போடும் மாம்ஸ்களா”நித்யானந்தா சமூக வலைதள வீடியோவில் கலக்கல் பேச்சு\n‘எனக்கு வேண்டப்பட்ட 2பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’அரசு அதிகாரிகளின் கையெழுத்தை தானே போட்ட பெண்\n\"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒவ்வொருவரும் 11 ரூபாய் நிதி அளிக்கவேண்டும்\" உபி அரசு \nயார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா\nஜீவானந்தம் என்றாலே பொதுவுடமை என்று தான் எல்லாரது நியாபகத்திற்கும.....\nமாற்றுக்கட்சி தலைவர்களும் போற்றும் நல்லகண்ணு ஐயா - யார் இந்த நல்லகண்ணு\nஅரசியல் ��லைவர்கள் மட்டுமின்றி அரசியலில் ஆர்வமுள்ள யாருக்கும் இந்.....\n\"சே குவரா” என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்\nகொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\n1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குற�.....\nஆங்கிலேய படைகளை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்: வீர தமிழச்சியின் அறியப்படாத வரலாறு\nநமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றி யத�.....\nயார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா\nமாற்றுக்கட்சி தலைவர்களும் போற்றும் நல்லகண்ணு ஐயா - யார் இந்த நல்லகண்ணு\nகொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\nஆங்கிலேய படைகளை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்: வீர தமிழச்சியின் அறியப்படாத வரலாறு\n​மாற்றுக்கட்சி தலைவர்களும் போற்றும் நல்லகண்ணு ஐயா - யார் இந்த நல்லகண்ணு\n​கொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\n​ஆங்கிலேய படைகளை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்: வீர தமிழச்சியின் அறியப்படாத வரலாறு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/suresh-confessed-to-trichy-police-1-365842.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-12-15T13:21:40Z", "digest": "sha1:CX5AXBT2FZ3J2DTCDS3NONSHGKCB2TDT", "length": 20329, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல் | suresh confessed to trichy police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அத�� பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\nதிருச்சி: \"தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நானும், மாமாவும் ஜாலியா இருந்திருக்கிறோம்.. ஒரு தமிழ் ஹீரோயினுக்கு என் மாமா ஒரு நகையை தந்தார்... அவங்களும் அதை வாங்கிக்கிட்டாங்க\" என்று போலீசில் கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம் தந்துள்ளான்.\nலலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் & கோ கொள்ளையடித்தது.\nஇதில், மொத்தம் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேஷிடம் விசாரித்தனர். நேற்று 3-ம் நாள் விசாரணையில் பல விஷயங்களை போலீசாரிடம் சுரேஷ் சொன்னதாக தெரிகிறது.\nஅப்போது தன்னுடைய மாமா முருகன் எப்படியெல்லாம் கொள்ளை அடித்தார் என்பதை போலீசாரிடம் தெரிவித்தான். நேற்று முன்தினமே ஒரு தமிழ் இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்று ஒரு செய்தி கசிந்தது. ஏற்கனவே எய்ட்ஸ் வந்த முருகன், எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்திருப்பார் என்ற ஆச்சரியம் நிறைந்த கேள்வி எழுந்தது. இப்போது, திரும்பவும் நடிகை சமாச்சாரத்தை பற்றி சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.\nஅதில், \"ஏற்கனவே 2 தெலுங்கு படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொண்டோம். ஷுட்டிங் முடிந்தும் படம் ரிலீஸ் ஆகாத ஆத்திரத்தில் இருந்தோம். இதனால்தான் பண நெருக்கடியை ���ரிக்கட்ட பஞ்சாப் நேஷனல் பேங்கில் கொள்ளையடித்தோம். அந்த பணத்தை வைம்தது திரும்பவும் சினிமா எடுக்க பிளான் பண்ணினோம்.\nஅதற்காக இப்போதுள்ள பிரபலமான தமிழ் நடிகையை நானும் என் மாமா முருகனும் நேரில் போய் சந்தித்தோம். அந்த நடிகை முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் இந்த நடிகை நடித்துள்ளார். அவர் ஒரு வாரிசு நடிகை.\nநாங்கள் எடுக்க போகும் படத்தில் நீங்கதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு நடிகை, இப்போ தான் பிசியாக இருப்பதாகவும், கால்ஷீட் உடனே கிடைக்காதே என்றும் சொன்னார். அப்போது நாங்கள், சொந்தமாக ஒரு நகைக்கடையை வைத்திருக்கிறோம் என்று சொல்லி, ஒரு நகையை அந்த நடிகைக்கு பரிசளித்தோம்.\nஅது ஏற்கனவே பேங்கில் கொள்ளையடித்த நகைதான். உடனே நடிகையும் அந்த நகையை வாங்கி கொண்டார். ஆனால், நானும் என் மாமாவும், கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம்\" என்றார்.\nசுரேஷ் இப்படி ஒரு வாக்குமூலத்தை சொன்னதுமே, முருகன், சுரேஷூடன் தொடர்பில் இருந்த நடிகைகள் யார் யார் என்பதை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇதைதவிர கொள்ளையடித்த நகை, பணத்தை வேறு நடிகைகள் யாரிடமாவது முருகன் கொடுத்து வைத்திருக்கிறானா என்ற விசாரணையும் நடக்கிறது. ஆக மொத்தம், முருகனுடன் உல்லாசமாக இருந்த, மற்றும் தொடர்பில் இருந்த தமிழ், தெலுங்கு நடிகைகள் எல்லாம் இப்போது கிலியில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெய்லி \"பார்க்கணும்\".. இல்லாட்டி பைத்தியம் பிடிச்சுடுமாம்.. முத்திபோன அல்போன்ஸ்.. யார் அந்த 15 பேர்\nசரியில்லாத சாலை.. கால்வாயில் பாய்ந்த பள்ளி பேருந்து.. திருச்சி அருகே பரபரப்பு\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஅதிர வைக்கும் ஆபாச வீடியோ.. அரசியல்வாதிகளுக்கும் தொடர்பா.. உண்மையை கக்கிய அல்போன்ஸ்\nதிருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்���ள் விவரம்\nஎப்ப பார்த்தாலும் ஆபாச படம்தான்.. அதிர வைக்கும் அல்போன்ஸ்.. திருச்சியிலிருந்து பரபர தகவல்கள்\nஇத்தனை வார்ன் செய்தும் அடங்காத அல்போன்ஸ்.. சிறுமிகளின் படங்கள் அப்லோட்.. அள்ளித் தூக்கிய போலீஸ்\nவாயோடு வாய் வைத்து.. மூச்சு தந்து.. போகவிருந்த உயிரை இழுத்துப் பிடித்து அசத்திய... போலீஸ்காரர்\nபன்றிகளை வேடிக்கை பார்க்க வந்த 12 வயது சிறுவன்.. அண்ணன் தம்பி பகையில்... பலியான பரிதாபம்\nபன்றி பண்ணையில் \"ஹோமோ\".. மறுத்த மாணவன்... கோபத்தில் அடித்தே கொன்ற ரவுடி கும்பல்.. திருச்சியில் ஷாக்\nதிருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்\nமத்திய அரசு போண்டியாகிவிட்டது... பணம் கிடையாது... ப.சிதம்பரம் விளாசல்\n\"பீரியட்ஸ்\" டைமில் லீவு போடுகிறோம்.. பாத்ரூம் போக முடியல சார்.. மாணவிகள் வேதனை.. திருச்சியில் கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/flash-news/", "date_download": "2019-12-15T13:00:39Z", "digest": "sha1:N3LBEE3P2UGWH5JPNYIWDAOLWW3NIVN5", "length": 10527, "nlines": 149, "source_domain": "uyirmmai.com", "title": "Flash News – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nபுவியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது\nஅமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ - சர்வதேச பிரச்சினையாகக் கருதப் பிரேசில் அரசு கோரிக்கை. உலகி...\nAugust 23, 2019 - பாபு · செய்திகள் / Flash News / சுற்றுச்சூழல்\nசீறிப் பாய்ந்து சில்வர் வென்ற வீரன்\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில...\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட முக்கியத் தீவிரவாதி கைது\n2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சையது பாகிஸ்தான...\nகாஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்போர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருக்கும் பகுதி...\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nமும்பையில் நெரிசல் மிகுந்த டோங்ரி பகுதியிலுள்ள பழமையான நான்கடுக்குக்...\nJuly 16, 2019 - இந்த��ர குமார் · மற்றவை / சமூகம் / செய்திகள் / சிறப்பிதழ் / Flash News\nஅதிமுக எம்.பிக்கள் அமளி – மாநிலங்களவை ஒத்திவைப்பு\nஇன்று காலை 10:30 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிமுக எம்.பிக்கள் ...\nJuly 16, 2019 - இந்திர குமார் · அரசியல் / செய்திகள் / Flash News\nபுகழ்பெற்ற கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் கிரிஷ் ரகுநாத் கர்னாட் மறைந்தார்.\nபுகழ்பெற்ற கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் கிரிஷ் ரகுநாத்...\nஇன்னும் 31 ஆண்டுகளில் மனிதர்கள் அழிவார்கள் சமீபத்திய காலநிலை மாற்றம் ஆய்வு எச்சரிக்கை.\n2050 வரைதான் நமக்கு நேரமிருக்கிறது. அதற்குள் பருவநிலை மாற்றம் காரணமா...\nJune 5, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் / செய்திகள் / Flash News\nவயநாடு: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன...\nமாநிலங்கள் வாரியாக முன்னனி நிலவரம்\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி கடந்த 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல்...\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nஉச்சக்கட்டத்தை எட்டியுள்ளது மகாராஷ்டிரா சட்டமன்ற ஆட்சி அமைக்கும் விவகாரம்\nகளம்காண தயாராகும் கூட்டணியினர். கலக்கத்தில் அதிமுகவின் இரு அணியினர்.\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzODkyNw==/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D:-1000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-15T14:10:33Z", "digest": "sha1:PMLTCXCDJJCGUMGZUYFBWWVR54IFN2IZ", "length": 6750, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு\nபிரிட்டோரியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தென்னாப்பிரிக்கா பிரிவு ஆலை மூடப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் ஆர்சலர் மிட்டல். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்டு ஆஃப் டைரக்டர்களின் தலைவராகவும் லட்சுமி மிட்டல் உள்ளார்.\n60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவது ஸ்டீல் நிறுவனம் உள்ளது. ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவின் வடக்கு கேப்டவுண் நகரில் சல்தான்ஹா என்ற இடத்தில் ஆர்சலர் மிட்டலின் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.\nசமீபகாலமாக இத்தொழிற்சாலை கடும் நிதி நெருக்கடியால் சிக்கியுள்ளதையடுத்து உற்பத்தியை நிறுத்தி வைத்து தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளதாக ஆலை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. நிர்வாகத்தின் முடிவால் அங்கு பணியாற்றும் 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டதுள்ளது. தென்னாப்பிரிக்கா அரசும் கவலையடைந்துள்ளது.\nகுடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nடெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nகுடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி\nஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019\nஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019\nசச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019\nதோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019\nஇந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2019-12-15T13:45:15Z", "digest": "sha1:IGZCC4RBH7USZS6DBFETCPWSLKBN2PXE", "length": 12609, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "Not sustainable and not good\": German Chancellor Angela Merkel criticized New Delhi's clampdown in Kashmir during her visit to India. - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா காஷ்மீர் மக்களின் நிலை நன்றாக இல்லை; ஜெர்மனி பிரதமர்\nகாஷ்மீர் மக்களின் நிலை நன்றாக இல்லை; ஜெர்மனி பிரதமர்\nகாஷ்மீரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை நன்றாக இல்லை ,அது நிலையானதும் அல்ல என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியிருக்கிறார்.\n2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்துள்ளார் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளிடையே வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஅதன்பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது: இந்த ஒப்பந்தங்கள் வழியே எந்தளவுக்கு இந்தியாவுடன், ஜெர்மனி இணைந்து செயலாற்றுகிறது என்பது நன்றாக தெரிந்திருக்கும்.\nடிஜிட்டல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அபாரமானது. அது சவாலான ஒன்று. நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மென்மேலும் வளரும்.\nஜெர்மனியில் இந்திய நாட்டைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் படிக்கின்றனர். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பயிற்சி என்று வரும் போது, ஆசிரியர்கள் பரிமாற்றம் வேண்டும் என்றும் விரும்புகிறோம்.\nகலாச்சார பரிமாற்றம், இரண்டு நாடுகளின் மக்களையும் ஒன்றிணைக்கும். இந்திய கலாச்சாரம் ஜெர்மனியில் இல்லை. அது இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.\nஜம்முகாஷ்மீரில் மக்களின் நிலமை நன்றாக இல்லை அது நிலையானதும் அல்ல. அந்த நிலையில் நிச்சயம் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றார்.\nPrevious articleதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nNext article49 மருந்துகள் தரமற்றவை – மத்திய தரக்கட்டுப்பாட்டு வாரியம்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் – துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங்\nபள்ளி மாணவி கொலை : 10 வயது மாணவி கைது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nடெல் ஜி 5 : டெல் அறிமுகம் செய்த புதிய கேமிங் டெஸ்க்டாப்...\nமுதல் மிரர்லெஸ் டிஜிட்டல் கேமரா அறிமுகம் செய்த ஃபுஜிபிலிம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nமழையை தாங்காத ஒற்றுமைக்கான ரூ3000 கோடி சிலை\nஆக்ஸிஜன் தீர்ந்ததால் பெரியவர்களும் இறந்திருக்கலாம்; வெற்றுத்தாள்களில் பெற்றோர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது – கோரக்பூர் டாக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/246-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?tmpl=component&print=1", "date_download": "2019-12-15T13:12:33Z", "digest": "sha1:VY4Z5P2NA3QQ2V2J5VMYUGKUXHDA6OUR", "length": 3949, "nlines": 26, "source_domain": "mooncalendar.in", "title": "சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:43\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள்\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள்\nசூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல்\nநீங்கள் அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள் என அல்லாஹ் திருக்குர்ஆனின் அத்தியாயத்தின் வசனத்தில் குறிப்பிடுகின்றான். நாம் அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட வேண்டும் என்றால் அவனுடைய படைப்பாற்றலை பற்றி நாம் சிறிதளவாவது ஆய்வு செய்தே ஆக வேண்டும்.\nஎனவே அவனுடைய படைப்பாற்றலை நாம் அறிந்து அவனை அதிகமதிகம் புகழ்வதற்காக சூரியனை மையமாக கொண்டு பூமியும், பூமியை மையப்படுத்தி சந்திரனும் எப்படி சுற்றிவருகின்றது என்பதை இந்த குறும்படம் மூலம் அறிந்து கொண்டால் நமக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.\nதமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் பாடதிட்டதின் கீழ் சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சி பாதைகளின் விளக்கங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்.\nகுறிப்பாக பருவ கால மாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது. எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும், சூரிய சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும், கிரகணங்கள் எப்பொழுது ஏற்படும் என்பது பற்றியும், இப்பாடத்திட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஇதை பார்த்தவர்கள் இதை பற்றிய விமர்சனங்களை கீழே பதியவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220298.html", "date_download": "2019-12-15T13:25:06Z", "digest": "sha1:54N5VU52GD6FQ2SDDATNTRQ7UOTIMXDG", "length": 11909, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அயோத்தி விவகாரத்தில் தாமதப்பட்ட நீதி – மறுக்கப்பட்ட நீதி: ஆர்எஸ்எஸ் தலைவர் ஆவேசம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅயோத்தி விவகாரத்தில் தாமதப்பட்ட நீதி – மறுக்கப்பட்ட நீதி: ஆர்எஸ்எஸ் தலைவர் ஆவேசம்..\nஅயோத்தி விவகாரத்தில் தாமதப்பட்ட நீதி – மறுக்கப்பட்ட நீதி: ஆர்எஸ்எஸ் தலைவர் ஆவேசம்..\nராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.\nஎனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு ம��ன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும் என குறிப்பிட்ட மோகன் பகவத், இதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nகமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டிக் கொலை..\nஅஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/28131203/1243710/Rajinikanth-in-talks-with-Siruthai-Siva.vpf", "date_download": "2019-12-15T12:35:10Z", "digest": "sha1:F4HDUPFXNACAE5VBEPDS75XUCZBXKYFB", "length": 13919, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறுத்தை சிவா சந்திப்பு || Rajinikanth in talks with Siruthai Siva", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறுத்தை சிவா சந்திப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிறுத்தை சிவா அவரிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிறுத்தை சிவா அவரிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.\n`பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 29-ந் தேதி துவங்குகிறது.\nஇதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்படுகிறார். இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களது சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. எனவே ரஜினி - சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nமுன்னதாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் சந்திப்பு நிகழ்ந்தது. தர்பார் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜி��ி நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத்திடமும் கதை கேட்டு வைத்திருக்கிறாராம்.\nRajinikanth | Siva | ரஜினிகாந்த் | தர்பார் | ஏ.ஆர்.முருகதாஸ் | சிவா\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசர்ச்சை பேச்சு எதிரொலி.... கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்\nஒரு வருடத்திற்கு பின் தமிழ் படத்திற்கு டப்பிங் பேசிய சின்மயி\nஹீரோவாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர்\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து ரஜினிகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு 10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.... காரணம் இதுதான் என் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் - ரஜினிகாந்த்\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை தொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் ரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித் விஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர் மனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/darbars-satellite-rights-sold", "date_download": "2019-12-15T13:23:30Z", "digest": "sha1:SOTKGF7Q63FCERYYEUD6QCYKQUB5A3PK", "length": 7536, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல சேனல்’ - பரபரக்கும் `தர்பார்’ அப்டேட்ஸ் | Darbar's Satellite rights sold", "raw_content": "\n`சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல சேனல்’ - பரபரக்கும் `தர்பார்’ அப்டேட்ஸ்\n`காப்பான்' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். அப்போது, `இதுவரைக்கும் வெளிவந்த ரஜினிகாந்த் படங்கள்லயே இப்படி ஒரு படம் வந்திருக்கவே கூடாதுன்னு `தர்பார்' படத்துக்காக பயங்கரமா உழைச்சுக்கிட்டிருக்கார்' என்று முருகதாஸைப் பாராட்டினார், ரஜினி.\nரஜினிகாந்த் ( தர்பார் )\nவழக்கமாக ரஜினி படங்களின் படப்பிடிப்பு, ���ென்னையில்தான் நடக்கும். மும்பையில் உள்ள தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட `காலா' படத்தின் படப்பிடிப்பே பெரும்பாலும் சென்னையில்தான் நடந்தது. ஈவிபி ஸ்டூடியோவில் தாராவியை அப்படியே ஜெராக்ஸ் செய்ததுபோல் ராமலிங்கம் செட் போட, `காலா' படப்பிடிப்பை நடத்தி முடித்தார், ரஞ்சித்.\nஇப்போது `தர்பார்' படத்தின் மூலக்கதையும் மும்பையில் நடப்பதுபோல் உருவாக்கியிருக்கிறார், முருகதாஸ். இதுவரை ஒரு காட்சிகூட சென்னையில் படமாக்கவில்லை. முழுக்க முழுக்க மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இடையில் மும்பை வெள்ளத்தில் மிதந்தபோது `தர்பார்' படப்பிடிப்பு நின்றுபோய் சென்னைக்குத் திரும்பினார், ரஜினி. சமீபத்தில் ராஜஸ்தான் ஜெய்பூரில் நடந்த `தர்பார்' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்தார்.\nநடுவில், பெங்களூரில்உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்குவாட்டைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து உடனே மும்பைக்குப் பறந்தார், ரஜினி. `தர்பார்' படத்தின் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில், அதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனத்துக்கு விற்றுவிட்டது, லைக்கா. ஏற்கெனவே லைக்கா நிறுவனத்தில் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த `2.0' திரைப்படம் உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது. விரைவில் சீனாவிலும் ரிலீஸாக இருக்கிறது. தற்போது ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் `தர்பார்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிகிடக்கிறது. `2.0' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, `தர்பார்' படத்திற்கும் கிடைக்கும் என நினைத்து இம்முடிவை எடுத்திருக்கிறது, லைக்கா நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535631/amp?ref=entity&keyword=times", "date_download": "2019-12-15T13:02:01Z", "digest": "sha1:G3EAMR2CJ54B34C4FVTVBFYS6UXLUVHF", "length": 8160, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Opening of a 24-hour operating room at Saidapet for fishermen during times of danger | ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறை சைதாப்பேட்டையில் திறப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மா�� ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறை சைதாப்பேட்டையில் திறப்பு\nசென்னை: ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறையை சைதாப்பேட்டையில் உள்ள மீனவளத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். 350 மீனவர்களுக்கு 40% மானிய விலையில் ஃபைபர் படகுகளுக்கான என்ஜின்களை வழங்கினார்.\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nடிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்\nசிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனே விடுதலை செய்க: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nலட்சத்தீவு பகுதியில் காற்��ின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nபொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் வீடியோ வெளியீடு\n× RELATED சத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536985/amp?ref=entity&keyword=Attorney-at-Law", "date_download": "2019-12-15T14:11:58Z", "digest": "sha1:YA6QB4HGIOSQZNLYT2GPDAJT5WTOOZEX", "length": 11333, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Sagittarius translates to Sagittarius | விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ந்தார் ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி கோலாகலம்: கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்��ேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ந்தார் ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி கோலாகலம்: கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம்\nதனுசு ஆலங்குடி குரு கோவிலில் உள்ள குரு கோயில் தனுசு\nவலங்கைமான்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு கோயிலில் இன்று அதிகாலை குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இது நவக்கிரகங்களில் குருபரிகாரஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை குருப்பெயர்ச்சி என்கிறோம். இந்த ஆண்டு குருபகவான் இன்று (29ம் தேதி) அதிகாலை 3. 49 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். அப்போது குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கலங்காமற் காத்தவிநாயகர், ஏழவார்குழலி, சுப்ரமணியர், ஆபத்சகாயேஸ்வரர் சுவாமிகள் சந்தனகாப்பு அலங்காரத்திலும், குருபகவான் தங்ககவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\nஇன்று அதிகாலை 2 மணி முதல் ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தரிசனம் செய்தனர். திருவாரூர் எஸ்பி துரை தலைமையில் நன்னிலம் டி.எஸ்.பி சுகுமாறன் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருபெயர்ச்சிக்கு முன் முதல் கட்ட லட்சார்ச்சனை கடந்த 24ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை குருப்பெயர்ச்சிக்கு பின் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் மாதம் ஏழாம்தேதி வரை நடைபெறுகிறது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nதிட்டக்குடி அருகே பரபரப்பு ஏரியில் பெண் பிணம் மீட்பு கொலை செய்யப்பட்டாரா\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்சா���ம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nசிமெண்ட் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967946/amp?ref=entity&keyword=field", "date_download": "2019-12-15T13:48:18Z", "digest": "sha1:M6HRVWZTZTBBEX4M5QXM67UJIG2YYGNV", "length": 8344, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோ��ம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி\nகொள்ளிடம், நவ.13: நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வயல்வெளிப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் விவசாயிகளுக் கென்று வயல்வெளிப்பள்ளி நடைபெற்றது.\nகொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்து வயல்வெளிப்பள்ளியை துவக்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில் கொள்ளிடம் வட்டாரத்தில் 15 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வயல்வெளிப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 25 விவசாயிகள் இருப்பார்கள்.\nஇதன் நோக்கம் பயிரைத்தாக்கும் பூச்சிகள் என்ன விதமானவை எத்தகைய பூச்சிகள் என்பதை அறிந்து கொள்வார்கள். வாரம் ஒரு முறை கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட முன்னோடி விவசாயியின் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து 6 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். வேளாண்துறை அதிகாரிகள், நிபுணர்கள் முன்னோடி விவசாயிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாராவாரம் பயிற்சியளிப்பார்கள் என்றார். வேளாண் அலுவலர் விவேக் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nஅகற்றிய வேகத்தடையை மீண்டும் அமைக்காவிட்டால் சாலை மறியல் கிராம மக்கள் முடிவு\nவேட்புமனு தாக்கல் படிவத்தில் ஒன்றியத்தின் பெயர் மாற்றம்\nமீனவரிடம் ரூ.20 லட்சம் கேட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு மீனவ பஞ்சாயத்தில் முடிவு\nதலித் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்\nகார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை\nபெண்கள் பாதுகாப்பிற்கு காவலன் எஸ்ஓஎஸ் செயலியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்\nபாரம்பரிய சிகை அலங்காரம் குறித்து விழிப்புணர்வு\nநஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் மனு தாக்கல்\nகுழந்தை உடல்நலம் பாதிப்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை\nபள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கல்\n× RELATED அகற்றிய வ��கத்தடையை மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165207&cat=32", "date_download": "2019-12-15T13:16:39Z", "digest": "sha1:3WHNXVRYTTJZYYXOFQRV56CJ6O7IX5UJ", "length": 28237, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு ஏப்ரல் 21,2019 18:46 IST\nபொது » கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு ஏப்ரல் 21,2019 18:46 IST\nகிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையில் உள்ள ஏழு மதகுகள் பழுதடைந்துள்ளதால், அணையில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 22 அடிக்கு மட்டுமே இப்போது தண்ணீர் உள்ளது. இதில் 14 அடிவரை சேறும் சகதியும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வறட்சியால், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால், இந்த சமயத்தில் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்பு, அணையை தூர் வாரி, மதகுகளையும் சரி செய்து வைத்தால், அதிகளவு மழைதண்ணீரை தேக்கிவைத்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.\nவீரமணியை கைது செய்ய கோரிக்கை\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஜெயிச்சா… சீரியல் மட்டுமே பார்ப்பாரோ\n'அன்புமணியை கைது செய்ய வேண்டும்'\nதிமுக தீயசக்தியை அப்புறப்படுத்த வேண்டும்\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nகுடிநீர் கேட்டு தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nஅணையை உடைக்கும் கட்சியுடன் திமுக கூட்டணி\nபதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nயோகி, மாயாவதி பிரசாரம் செய்ய தடை\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\n3 தொகுதி தேர்தல்; திமுக கோரிக்கை நிராகரிப்பு\nஆரத்தி எடுக்க வந்த பெண் பட்டாசால் காயம்\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்க���ை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீச��யவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2010/06/blog-post_22.html", "date_download": "2019-12-15T14:17:38Z", "digest": "sha1:3C3E37LGICIG767BF2KX7VIXKNLKMQRT", "length": 39390, "nlines": 745, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): எனக்கென்ன?", "raw_content": "செவ்வாய், ஜூன் 22, 2010\n“ரெடி ஃபார் அ டேட்\nகூடவே உன்தரத்தில் என் இடமும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: தொடரோட்டம், புகைப்படம், மொக்கை, வஜனகவுஜை, Travel Photography\nசென்ஷி செவ்வாய், ஜூன் 22, 2010 8:53:00 முற்பகல்\nவினையூக்கி செவ்வாய், ஜூன் 22, 2010 9:03:00 முற்பகல்\nஆதித்தன் செவ்வாய், ஜூன் 22, 2010 9:26:00 முற்பகல்\nகோபிநாத் புதன், ஜூன் 23, 2010 1:41:00 பிற்பகல்\nsweatha திங்கள், ஜூலை 19, 2010 4:40:00 பிற்பகல்\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nmrknaughty வெள்ளி, அக்டோபர் 01, 2010 9:38:00 முற்பகல்\nநல்ல கவிதை. பதிவொண்ணும் போடக் காணோமே\nதருமி ஞாயிறு, டிசம்பர் 04, 2011 9:27:00 முற்பகல்\nKatz செவ்வாய், டிசம்பர் 20, 2011 11:57:00 பிற்பகல்\nமாற்றுப்பார்வை புதன், டிசம்பர் 26, 2012 11:52:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\n“தோழர் சோழன்” மீதான என் பார்வை - அபி அப்பா என்கிற தொல்காப்பியன்.\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nஇறுதிச் சுற்று - ஒரு நாக்அவுட் அனுபவம்\nவேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n1075. ஒரு கிழவனின் புலம்பல் ... 2\nAstrology: Quiz: புதிர்: இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா ; நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா \nஅகதிகள் குடியுரிமை தான் கேட்கிறார்கள் என உங்களுக்கு எப்படித் தெரியும்\nஇவர் – அவரல்ல; அவள்\nGantumoote - காதலெனும் சுமை.\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் 🌷🥁\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 )\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகதைகளிற்கிடையே மிதந���து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nகாப்பான் - நல்ல படம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்கு��ிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அ���சரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Leontura. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/28162046/1273676/Bangladesh-opener-Hassan-fined-for-overstaying-in.vpf", "date_download": "2019-12-15T13:51:17Z", "digest": "sha1:GI4RHJ7NXYXS66ZH7LIXKE6DZRRVGIT4", "length": 16272, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலாவதியானது விசா- கொல்கத்தா ஏர்போர்ட்டில் அபராதம் செலுத்தி நாடு திரும்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர் || Bangladesh opener Hassan fined for overstaying in India after Test series", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாலாவதியானது விசா- கொல்கத்தா ஏர்போர்ட்டில் அபராதம் செலுத்தி நாடு திரும்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்\nவங்காளதேச கிரிக்கெட் வீரரான சாயிப் ஹசன் விசா முடிந்து இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அபராதம் செலுத்திய பின் தாயகம் திரும்பினார்.\nவங்காளதேச கிரிக்கெட் வீரரான சாயிப் ஹசன் விசா முடிந்து இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அபராதம் செலுத்திய பின் தாயகம் திரும்பினார்.\nவங்காளதேசம் கிரிக்கெட் அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டித்தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரண்டு தொடரையும் வங்காளதேச அணி இழந்தது.\nஇரு அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் மூன்றாம் நாளே இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றிரவே வங்காளதேச அணி வீரர்கள் சிலர் தாயகம் திரும்பினர்.\nடெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரராக பங்கேற்க வந்த சாயிப் ஹசன் கைவிரல்களிடையே ஏற்��ட்ட காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்ற வீரர்களுடன் தங்கியிருந்த ஹசனுக்கு தனது விசா முடிவடையும் காலம் தெரியவில்லை.\nஇதையடுத்து நேற்று மாலை தாயகம் செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்றபோது, அவரது விசா காலாவதியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ளதை குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால் டிக்கெட் பதிவு செய்திருந்த விமானத்தில் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருந்ததால் அபராதமாக ரூ.21 ஆயிரத்து 600 பணம் செலுத்திய பின் மற்றொரு விமானத்தில் ஏறி வங்காளதேசம் சென்றடைந்தார்.\nINDvBAN | Saif Hassan | இந்தியா வங்காளதேசம் கிரிக்கெட் | சாயிப் ஹசன்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபெர்த் பகல்-இரவு டெஸ்ட்: நியூசிலாந்தை 296 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nஉலக டூர் பேட்மிண்டன்: கென்டோ மொமோட்டா சாம்பியன்\nஇப்படி இருந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேலன்ஸ் ஆக இருக்கும்: விராட் கோலி\nகொல்கத்தா டெஸ்ட் - இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்னில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nகொல்கத்தா டெஸ்ட் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 152/6\nரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி\nவங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 347 ரன்கள் குவித்து டிக்ளேர்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்கு��ுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-15T12:30:16Z", "digest": "sha1:SVETX3ZW7YHZVYPRU2A2BVDKGZ76S56D", "length": 20527, "nlines": 449, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்ட��் :சைதை கிழக்கு பகுதி\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:20:06Z", "digest": "sha1:6JLEBI4BJAG6YMYHH2R37HXTJXX42DN4", "length": 31494, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "பான்கிமூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nபான்கிமூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு\nநாள்: மார்ச் 03, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\n2009, மே 18-ம் தேதி, வெள்ளைக் கொடி ஏந்தி சரண​டைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது சிங்கள இராணுவம்.\nதமிழீழத் தலைவர்களை சரணடைவதற்காக வெளியே வரும்படி அழைத்​த​வர், ஐ.நா. பொதுச் செய​லாளர் பான் கி மூனின் அலுவலக தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார்.அதனால், அவர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த குற்றத்தில் பங்கு பெற்று இருக்கிறார் என்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇனப் படுகொலைக்கு எதிரான அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் என்ற அமைப்பும், சுவிட்சர்லாந்து ஈழத் தமிழர் கவுன்சில் என்ற அமைப்பும் கூட்டாகச் சேர்ந்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளன.இலங்கையில் நடந்த இனப் படுகொலையை மூடி மறைப்பதில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிந்தோ தெரியாமலோ, பெரும் பங்கு வகித்திருப்பதாக சர்வதேசத் தமிழர்கள் மத்தியில் நிலவி வரும் சந்தேகத்​துக்கு வலு சேர்ப்பதாக இந்த வழக்கு அமைந்துள்ளது.\nசர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்குக்காக முக்கியமான குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nவிடுதலைப்புலிகளின் தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் தொடர்பு​கொண்டு பேசியபோது, அவர்களுடைய பாது​காப்புக்கு உறுதி அளித்திருக்கிறார்.விஜய் நம்பியாரின் உறுதி​மொழியை நம்பி வந்த தலைவர்கள் அனைவரும் கூண்டோடு சுட்டுக் கொல்​லப்பட்டு இருக்​கிறார்கள் என்றும் உறுதியாக நம்பப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து அல்ஜசீரா என்ற அரபுத் தொலைக்​காட்சிக்கு விஜய் நம்பியார் அளித்த பேட்டியில்,மகிந்த ராஜபக்ஷே, கோத்தபாய ராஜபக்ஷே மற்றும் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்கள மருத்துவர் பாலித கோஹனே ஆகியோர், சரணடைய வரும் புலிகள் அனைவரும் போர்க் கைதிகளுக்கு உரிய மரியாதையோடு நடத்தப்படுவார்கள் என்று உறுதியளித்த​னர் என்று கூறியிருக்கிறார்.\nமேலும் அதே பேட்டியில், இலங்கை அரசைத் தொடர்புகொண்டு புலிகளின் உயிருக்கு அரசு அளித்த உத்தரவாதத்தை உறுதி செய��துகொண்ட​தாகவும் தெரிவித்து உள்ளார்.இத்தனை உறுதிமொழிகளுக்குப் பின்னரும் எப்படி இப்படி ஒரு படுகொலை நடந்தது என்ற வினாவுக்கு, தலைவர்கள் இலங்கை இராணுவத்​திடம் சரணடைவதை விரும்பாத விடுதலைப்புலிகள் இராணுவத்துடன் போரிட்டிருக்கலாம். அப்போது நடந்த சண்டையில் சரணடைய வந்த புலித்தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கலாம்…” என்று நம்பியார் கூறியுள்ளார்.\nஇது உங்கள் அனுமானம்தானே… நடந்த உண்மை என்ன” என்ற கேள்விக்கு விஜய் நம்பியார் தெளிவான பதில் கொடுக்காமல் மழுப்பிவிட்டார்.இந்த வழக்கில் விஜய் நம்பியாருடன் சேர்த்து அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சிங்களவரும் டாக்டருமான பாலித கோஹனேவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇவர் அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறையில் அதிகாரியாகப் பணி​யாற்றியவர். இவர் மீது போர்க் குற்றம் சுமத்தப்​பட்டு இருப்பதால், அவுஸ்திரேலிய அரசாங்கமும், உயர் அதிகாரிகளும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.ராஜபக்ஷேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீது, உலகத் தமிழர்கள் வைத்​திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து​கொண்டே வருகிறது. அதனால் ‘நான் நேர்மையானவன்’ என்று உலகத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்.\nகேரள நம்பியார், தமிழர்களுக்கு மட்டும் வில்லனாக விளங்கவில்லை. உரிமை கேட்டுப் போராடுகிற அனைத்து மக்களுக்கும் எதிரியாகவே செயல்படுகிறார்.\nவிஜய் நம்பியாரை டிசம்பர் 2010-ல் பர்மாவுக்கான சிறப்புத் தூதராக பான் கி மூன் நியமித்தார். இதை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பர்மா மக்கள் குழுவினர், நம்பியார், பர்மா அரசாங்கத்துடன் இணைந்து ராஜபக்ஷேவுடன் நடத்திய இனப் படுகொலையை அரங்கேற்றிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த குழுவினர் சார்பாக மார்க் ஃபார்மனர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா-வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லையல் கிராண்ட், பர்மாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் பதவியில் இருந்து நம்பியாரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆதரவுக் குரல் எழுப்பி இருக்கிறார்.\nடக்ளஸ் தேவானந்தாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உச்ச நீதி ம���்றம் உத்தரவு.\nதேர்தல் தேதி அறிவிப்பையொட்டி இலவச தொலைக்காட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-10-08-2018/", "date_download": "2019-12-15T14:40:14Z", "digest": "sha1:PYNPL2RBRXEUKVYGJHEY4ISQOVLZV3EZ", "length": 8363, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 10 -08-2018 | Balajothidam 10-08-2018 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் - 5-8-2018 முதல் 11-8-2018 வரை\nஅசுப கிரக தோஷம் போக்கும் அன்னதானப் பரிகாரம்\nதீராத துன்பம் தீர்க்கும் திலஹோமப் பிராயச் சித்தம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 5-8-2018 முதல் 11-8-2018 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஉங்கள் வேலை தொழிலில் வெற்றிதரும் வண்ணங்கள் எவை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜ��.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:10:54Z", "digest": "sha1:KNOBDULG7GR6AZKT77ODFTIMHG4LDQBC", "length": 4971, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெ­ரிக்க டெக்ஸாஸ் | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அமெ­ரிக்க டெக்ஸாஸ்\nஅமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த பச்சை குத்­து­வதில் நாட்­ட­மு­டைய பெண்­ணொ­ருவர் உலகில் தனது உடலை அதி­க­ளவில்...\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june13/24278-2013-06-27-09-01-35", "date_download": "2019-12-15T12:55:14Z", "digest": "sha1:XQ6SP6SWBZHPSJ3W2IMEWW22TW3UXE5W", "length": 17070, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசத்துக்குத் தன்னுரிமை வேண்டும் தன்னுரிமை மாநிலங்களின் கூட்டாட்சி வேண்டும்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூன் 2013\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nபெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும்\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nசிந்தனையாளன் - ஜூன் 2013\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2013\nவெளியிடப்பட்டது: 27 ஜூன் 2013\nதமிழ்த் தேசத்துக்குத் தன்னுரிமை வேண்டும் தன்னுரிமை மாநிலங்களின் கூட்டாட்சி வேண்டும்\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல் குறிக்கோள் விளக்கம்\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 8.8.1976-இல் சீர்காழியில் தோற்றுவிக்கப்பட்டது.அன்று வரித்துக்கொள்ளப்பட்ட இக்கட்சியின் பெயர் “பெரியார் சம உரிமைக் கழகம்” ஆகும்.\nஇக்கட்சியின் அடிப்படை நோக்கம் அரசியல், சமுதாய, பொருளியல் விடுதலை. இதனை வெளிப் படையாகக் காட்டும் வகையில், கட்சியின் பெயரை மாற்ற வேண்டும் என 1981இல் சேலத்தில் முடிவெடுக் கப்பட்டது.அப்போதே ஒரு குழு அமைக்கப்பெற்றது.அப்போது முதல் பலமுறை கட்சி அமைப்புக் குழுவில் கலந்தாய்ந்து 13.10.1984இல் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஏழு ஆண்டுகள் கலந்துரையாடிய பின்னர்,மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனும் பெயர் மாற்றம் 13.3.1988இல் அரிய லூரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஒரு பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் உரிய ஆவணம் ஒன்றை வெளியிட வேண்டும். பெரம்பலூரை அடுத்த எசனையில் முதலாவது ஆவணமும், அரக்கோணத்தில் இரண்டாவது ஆவணமும் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.அவை சிறந்த ஆவணங்கள்.\nஇந்தியா இன்று ஒற்றை அதிகாரமய்யமாகவும்,ஒரே முற்றதிகாரமான ஆட்சியாகவும் உள்ளது.“இந்தியாவைஉண்மையானசமதர்ம-மதச்சார்பற்ற-தன்னுரிமைபெற்ற மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சியாக அமைக்க வேண்டும்” என, 20.10.1991இல் புதுதில்லியில் கூடி முடிவு செய்யப்பட்டது.\nகூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு சென்னையில் பல்லாவரத்தில் 7.1.2012இல் நடைபெற்றது.அனைத்திந்திய அளவில் அதற்கான முயற்சியை மேற் கொள்ளுவதென அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.\nஇது தொடர்பில், பின்னர் தில்லி சென்றபோது, அங்கிருந்து தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசத் தன்னுரிமை கோரும் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பழ.நெடுமாறன்,தியாகு, பெ.மணியரசன், கி. வீரமணி, தொல். திருமாவளவன், முனைவர் மு. நாகநாதன், கொளத்தூர் தா.செ.மணி,டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்க்கும் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த முதலாவது ஆவணம் 8-4-2012இல் விரைவு அஞ்சலில் விடுக்கப்பெற்றது.\nதமிழ்நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்கும்,பிற மொழிகளைப் பேசுவோர்க்கும் மொழிவழித் தன்னுரிமைக் கோரிக்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன், 6.1.2013அன்று வேலூர் மாநாட்டில், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் குறிக்கோள் ஆவணம்-1தமிழிலும்,ஆங்கிலத்திலும் உள்ள ஒரே நூலாக வெளியிடப்படுகிறது.\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும்,தமிழ்த்தேசத்துக்குத் தன்னுரிமை வேண்டும் எனப்பாடுபடுவோரும்,இக்குறிக்கோளைப் பற்றி அறிய விரும்பும் எல்லாத் தமிழ்ப் பெரியோர்களும்,இளைஞர்களும் இந்த ஆவணத்தை அன்பு கூர்ந்து வாங்கிப்படித்து, இதனைச் செழுமைப்படுத்திட ஏற்ற அறிவுரைகளையும், கருத்துரைகளையும் வழங்கிட வேண்டுகிறேன்.\nஅருள்கூர்ந்து பிற மொழியாளர்க்கும் இக��குறிக்கோளை அறிமுகப்படுத்திடுங்கள் எனக்கோருகிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/6129-2010-04-20-11-43-17", "date_download": "2019-12-15T13:17:45Z", "digest": "sha1:B6T2ZNMXW66UKFKUOGN2PYOE7NRELCPB", "length": 10971, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "வசந்தங்கள் பூக்கட்டும்!", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\nஇயற்கையே படைக்கின்ற கடவு ளாகும்\nஇதையறியா திருக்கின்றோம் மண்ணில் நாமும்\nசெயற்கையைச் சொந்தமென ஆக்கிக் கொண்டு\nசெம்மாந்த வாழ்வென்று பிதற்று கின்றோம்\nவயற்காட்டு உணவுகளின் சுவையை விட்டு\nவாசனையின் கலவைக்கு முதன்மை தந்தோம்\nமுயற்கூட்டில் வாழ்கின்ற முயலாய் நாமும்\nஉயிரினது தோற்றத்தில் நகலெ டுத்து\nஉண்மையை வெற்றிகொண்டோம் போலி யாலே\nபயிரினது வளர்ச்சிதனில் இயற்கை விட்டோம்\nபரந்ததொரு பெருமரத்தைப் “போன்சாய்” ஆக்கி\nதுயிலெழுப்பும் சேவலோசை ஒலியை இன்றோ\nதுணைநிற்கும் தொலைபேசி அழைப்பாய் வைத்தோம்\nவயிறெழுப்பும் பசிபோக்க மாத்திரை கண்டு\nவாழ்க்கையின் நீளத்தைச் சுருக்கிக் கொண்டோம்\nபலநிலையில் நம்வாழ்க்கை உயர்ந்து செல்ல\nபடிப்படியாய் இயற்கையின் இனிமை விட்டோம்\nசிலநிலையில் செயற்கையைக் கைப்பி டித்தால்\nசிறப்புகளில் வையகமும் செழித்து நிற்கும்\nநலங்கெடுக்கும் செயற்கையை விலக்கி வைத்து\nநலமளிக்கும் இயற்கையோடு உறவு கொள்வோம்\nவளமளிக்கும் வாழ்க்கைக்கு இயற்கை தேவை\nவசந்தங்கள் பூக்கட்டும் இனிதாய் வாழ\n- ரா விமலன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug19/9545-75", "date_download": "2019-12-15T13:03:17Z", "digest": "sha1:EJR4YNNTC2JIWYA5KOX4ECEPBFKOZUS6", "length": 16941, "nlines": 289, "source_domain": "keetru.com", "title": "அந்த மாமனிதர் அம்பேத்கர்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nஅம்பேத்கர் புத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், இஸ்லாம்தான் தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மதம் என்று ஏன் கருதினார்\n“நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூல் அறிமுக விழா\nகாந்தியின் கபட வாதங்கள் - தோலுரித்தவர் அம்பேத்கர்\n‘தீண்டத்தகாத மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்’’\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nசமச்சீர்க் கல்வி - சமூக நீதியின் அங்கம்\nஆழமில்லாத ஆய்வுகள்தான் தலித்துக்களின் விடுதலையைப் பெற்றுத் தரப் போகின்றனவா - அம்பேத்கர் முதல் ஆனந்த் டெல்டும்ப்டே வரை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2010\nகிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய், தாழ்ந்து\nகிடந்த மக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ\nவிழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும், பேச\nவாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும், வாழ\nவறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்\nஎழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த\nபிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்\nபன்றிகட்கும் நாய்களுக்��ும் கீழாய், சொந்தத்\nதிருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்:\nதீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்\nஅரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்\nஅழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்\nதிரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்\nதுயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்\nஅறியாமை எனும்இருட்டில் கிடந்தும், சாதி\nஆதிக்கத் தின்பிடியில் உழன்றும், கூட்டில்\nசிறைப்பட்ட பறைவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்\nசேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப் பட்டும்\nதரித்திரராய் வாழ்ந்துமடிந் தொழிந்தும், தங்கள்\nதலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி\nஉரிமையோடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்\nஉண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை\nஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க\nஉயர்சாதி மக்களாலே மறுக்கப் பட்டார்\nசேரிமக்கள் தொட்டுவிட்டால் தீட்டு என்றே\nதெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப் பட்டார்\nவேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு\nமற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்\nசீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்து\nதவித்தார்கள்; அவர்களையார் நினைத்துப் பார்த்தார்\nபள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து\nபடியேற நினைக்கையிலும் உதவி டாமல்\nதள்ளிவிடப் பட்டார்கள்; கல்வி என்னும்\nதருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்\nஎல்லார்க்கும் பொதுவென்னும் கோவி லுக்குள்\nஇம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை\nகல்லாக இருக்கின்ற கார ணத்தால்\nகடவுள்களும் கண்திறந்து பார்த்த தில்லை\nசாதிமதத் தின்பேரால், கடவுள் பேரால்\nதன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்\nநீதிபெற முடியாமல் பட்ட துன்பம்\nநிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே\nநாதியற்றும், நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்\nநிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்\nஆதிநாளின் கொடுமைஇன்று இலைஎன் றாலும்\nஅடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை\nஅன்னியரின் ஆளுகைக்குள் அடிமைப் பட்டு\nஅடைந்ததுயர் போய், நாட்டு விடுத லைக்குப்\nபின்னும்தம் மக்களிடம் ஏற்றத் தாழ்வைப்\nபயிராக்கி வளர்த்தோர்கள், தங்கள் வாழ்வைப்\nபொன்வயலாய் ஆக்கினார்கள்; எளிய மக்கள்\nஅண்ணன்தம்பி கட்குள்ளே வேற்று மைகள்\nசெந்தா மரைச்சேற்றில் மலர்ந்த தைப்போல்\nதோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்\nவந்துபிறந் தாயோஇச் சமுதா யத்தில்\nவிடிவெள்ளி யாய்உன்னைக் காண்ப தற்கு\nநொந்துதவம் செய்தாரோ, அந்த மக்கள்\nநெடுவாழ்வில் துயர்போக்கும் மருந்தே நீதான்\nஇந்தபிறப் பில்மட்டும் இன்றி என்றும்\nஇறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/12/blog-post_12.html", "date_download": "2019-12-15T13:55:12Z", "digest": "sha1:5UNVKZG3N2EZHAT3BSFFKX62FCS6MHPQ", "length": 20257, "nlines": 191, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழா கொண்டாட்டம் (படங்கள்)", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ பஜிலா பேகம் (வயது 55)\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 48)\nமரண அறிவிப்பு ~ S.A.K கமாலுத்தீன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் 16.10 மி.மீ மழை\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மனித உரிமைகள் தின கருத...\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலை...\nஉள்ளாட்சித் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா...\nஹாஜி M.M.S சேக் நசுருதீன் என்றொரு ஆளுமை\nமானா மீயென்னச் சேனாவின் பூவொன்று உதிர்ந்தது...★\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68...\nமாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்...\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரி நகல் எ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமைகள் ...\nமரண அறிவிப்பு ~ நாகூர் பிச்சை (வயது 60)\nஎஸ்.டி.பி.ஐ சார்பில் பாலர் பள்ளிக்கு மின்விசிறி அன...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் (படங்...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும்...\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் டிச.30 ந் தேதி உள்ளாட்ச...\nமின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ சம்சுதீன் (வயது 62)\nமின் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் சேகரை ச...\nஅதிராம்பட்டினத்தில் 5.70 மி.மீ. மழை\nஅதிரை அருகே காா் ~ வேன் மோதலில் தம்பதி உயிரிழப்பு\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 61)\nமரண அறிவிப்பு ~ கனீஸ் பாத்��ிமா (வயது 68)\nநீதி வேண்டி அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர...\nஅதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழி...\nPFI தஞ்சை தெற்கு, திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி (...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ரத்த தான முகாம் (படங்க...\nமரண அறிவிப்பு ~ நூருல் அய்ன் (வயது 72)\nஅதிராம்பட்டினத்தில் ஜெ. நினைவு நாள் அமைதிப்பேரணி (...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மாற்றுத்திறனாளிகள்...\nமரண அறிவிப்பு ~ ஆசியா மரியம் (வயது 104)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவுத்தர் (வயது 37)\nமாதாந்திரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மக்தப் பள்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழா கொண்...\nகண்ணனாற்றில் உடைப்பு: ஆட்சியர் ஆய்வு\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக கணினி எழுத்தறிவு த...\nஅதிராம்பட்டினத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ...\nகுடும்ப உறவை சிதைக்கும் தேர்தல் திருவிழா\n'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பிரிலியண்ட் CBSE ப...\nஅதிராம்பட்டினத்தில் 82.50 மி.மீ மழை பதிவு\nபட்டுக்கோட்டையில் 637 பேருக்கு ரூ.1.47 கோடியில் உத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழா கொண்டாட்டம் (படங்கள்)\nஐக்கிய அரபு அமீரகத்தின் 48 - வது தேசிய தினத்தில், அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழாவை வெளிநாடுவாழ் மஹல்லாவாசிகள் சார்பில், முதல் நிகழ்ச்சியாகவும், அமீரக SHISWA அமைப்பின் 4-வது ஆண்டு ஒன்று கூடல் நிகழ்வாகவும் துபையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nவிழாவின் ஒரு பகுதியாக, சம்சுல் இஸ்லாம் சங்க நூறாண்டு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில். 3 வயது முதல் 65 வயது வரையிலான குழந்தைகள், சிறார்கள், ஆண்கள், சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட மஹல்லாவாசிகளுக்கு தனித்தனியாக மொத்தம் 14 போட்டிகள் நடத்தப்பட்டு, இதில், சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு தலா 150, 100, 75 திர்ஹம் மதிப்புள்ள 40 பரிசுகளும், தலா 120 திர்ஹம் மதிப்பிலான மூன்று புடவைகளும் பரிசுகளாகப் பகிர்ந்து வழங்கப்பட்டன.\nதேநீர் இடைவேளையில் சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பேராசிரியர் எம்.ஏ அப்துல் காதர் அவர்களின் சிறப்பு வாழ்த்துச் செய்தியையும், சங்கம் 2020 திட்டங்கள் குறித்தும், அதற்கு மஹல்லாவாசிகள் அனைவரின் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய பேச்சொல்லி ஒலி பெருக்கி மூலம் கேட்கச் செய்து வந்திருந்த அனைவரையும் சென்றடைந்தது.\nநிகழ்ச்சிகள் காலை 10:30 மணிக்கு தொடங்கி இடையிடையே தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டு மீண்டும் தொடர்ந்து நடந்தன. பின்னர், நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக மாலை 5:00 மணிக்கு முடிவடைந்தது.\nநிகழ்ச்சிக்காக அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான்,புஜைரா & ராசல் கைமா ஆகிய அமீரகங்களில் இருந்தும் குடும்பத்துடன் மஹல்லாவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.\nநிறைவில், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி உணவு பறிமாறப்பட்டன. மேலும், Popular இட்லி/தோசை மாவு பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டன.\nமெகா பரிசுகளாக குலுக்கல் முறையில் 8 கிராம் தங்க நாணயம் (ஸீபோல் நிறுவனம் சார்பில் அகமது முகைதீன் (Zone -A), 6 கிராம் (மர்ஹூம் காண்ட்ராக்டர் ஷாகுல் ஹமீது நினைவாக அமெரிக்காவிலிருந்து அவரது மகன் K.S.நஜ்புதீன் - Zone-C), 4 கிராம் தங்க நாணயம் அப்துல்லாஹ் ஹுசைன் டைப்பிங் செண்டர் ( Zone-B) சார்பிலும், 2 கிராம் தங்க நாணயம் (அதிரை ECR சாலை நாசர் பெட்ரோல் பங்க்) மற்றும் ஆஸ்திரேலியா (மீராஷா) & அமெரிக்கா M.I. அஷ்ரப் மற்றும் சிலரும் சேர்ந்து மொத்தம் இரண்டரை பவுன் தங்கக் காசுகள் வழங்கப்பட்டன.\nமுதல் பரிசுகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் மட்டுமின்றி அபுதாபி, துபாயில் வர்த்தகம் செய்து வரும் அல்-நூர் தமிழ் ஹஜ், உம்ரா நிறுவனம், மொலினா டெக்ஸ்டைல்ஸ், Super Sonic Gifts மற்றும் அதிரையர்களின் அப்துல்லாஹ் ஹுசைன் டைப்பிங் செண்டர், ThreeYem Printing Services, Popular இட்லி, தோசை மாவு POS Media LLC, Aysha Mohamed Dentel Clinic & Morcopo Forwarding ஆகிய நிறுவனங்களும் பரிசுகளுக்கு ஸ்பான்சர் செய்திருந்தனர். மாலை நேர தேநீர், சமோசா முழு செலவுகளையும் AIMAN ஷாகுல், அஸ்லம் மற்றும் அமீரகம் வாழ் உறவினர்கள் இணைந்து ஸ்பான்சர் செய்திருந்தனர்.\nவிளையாட்டுப் போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு கணிசமாக இருந்தது. எனினும், வந்திருந்தோரின் ஆர்வமிகுதியால் கூடுதல் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.\nஇத்தகைய ஒன்று கூடல்கள் மூலம் சங்க மஹல்லாவாசிகளிடையே பிணைப்பும், நல்ல புரிந்துணர்வும் வலுப்பட்டு, தாய்ச்சங்க செயல்பாடுகளுக்கும், எதிர்காலத்திட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பதையும் வலியுறுத்துவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nLabels: சம்சுல் இஸ்லாம் சங்கம், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112680-", "date_download": "2019-12-15T13:20:43Z", "digest": "sha1:RZSY4A6LHZC7O27FC2VOPDI3FKAJDLYL", "length": 6226, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 01 December 2015 - ‘‘சினிமாவில் மட்டும்தான் பாட்டுப் பாடி பொண்டாட்டியை சமாளிக்க முடியும்!’’ | Vijay Prakash Jolly Interview - Aval Vikatan", "raw_content": "\n‘அக்ரி’ படிப்பு அள்ளித் தரும் வேலைவாய்ப்புகள்\nலவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்\n‘‘சினிமாவில் மட்டும்தான் பாட்டுப் பாடி பொண்டாட்டியை சமாளிக்க முடியும்\n\"அஜய்... ஆண்டவன் கொடுத்த அழகிய அசைன்மென்ட்\nஎன் பொண்ணுங்களுக்கு நான்தான் டிசைனர்\n\"வீட்ல நான் காமெடி பீஸ்\nநள்ளிரவு வானவில் - 23\nஎன் டைரி - 368\nசைனஸ் - ஆஸ்துமா... குணப்படுத்தும் முசுமுசுக்கை\n\"மத்தவங்க நேரத்தை போன்ல கரியாக்காதீங்க\nஃபார்மல் கம் பார்ட்டிவேர்... கலக்கல் காம்பினேஷன்\nகாய், பழம் தரும்... பியூட்டிஃபுல் சருமம்\nதீபம் ஏற்றும் பண்டிகை... தித்திக்கும் பலகாரங்கள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n‘‘சினிமாவில் மட்டும்தான் பாட்டுப் பாடி பொண்டாட்டியை சமாளிக்க முடியும்\nவிஜய் பிரகாஷின் அதார் உதார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1201/amp", "date_download": "2019-12-15T13:41:58Z", "digest": "sha1:SNWROZJUWUFMB6BKKM2THDUD52OMYVDT", "length": 9002, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\nஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இதமான காலநிலை காணப்படுவதால் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் அருவி, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த கால நிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.\nகுறிப்பாக ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேர���்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.\nஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு\nநீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்\n40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு\nஉலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்\nஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nநீர்வரத்து சீரானதால் 58 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nஉலக பாரம்பரிய வாரவிழா : இன்று கட்டணமில்லை என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது\nபெரியார் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு; ஆர்வமுடன் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்\nவால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் தஞ்சை மான்கள்\nகோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nசுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஊட்டியில் களைகட்டிய சுற்றுலாதலங்கள்\nவால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nமாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை\nஇயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் : சாரல் மழையால் குதூகலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539711/amp?ref=entity&keyword=session", "date_download": "2019-12-15T12:53:57Z", "digest": "sha1:N5W7GFUJ6KVRIJBBOCBR3CVCXP6HZTDJ", "length": 10678, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "I, along with the people of the country, wholeheartedly welcome the verdict of the Supreme Court session of 5 judges: Advani | 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய தீர்ப்பை நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதாக வரவேற்கிறேன்: எல்.கே. அத்வானி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய தீர்ப்பை நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதாக வரவேற்கிறேன்: எல்.கே. அத்வானி\nஉச்ச நீதிமன்ற அமர்வு: அத்வானி\nபுதுடில்லி: 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய தீர்ப்பை நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதாக வரவேற்கிறேன் என்று பா.ஜ. தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதான தீர்ப்பாக வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், அந்த நிலம் ஹிந்துக்களுக்கே சொந்தம் எனவும், ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.\nஅயோத்தி தீர்ப்பு குறித்து ��ூத்த பா.ஜ. தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய தீர்ப்பை நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதாக வரவேற்கிறேன். சர்வ வல்லமை பொருந்திய கடவுள், அயோத்தி விவகாரத்தில் சிறு பங்களிப்பை நான் செய்வதற்கு வாய்ப்பளித்தது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தி தீர்ப்பு, இந்திய சுதந்திரத்திற்கு பின் சிறப்பு வாய்ந்த ஒன்றை, சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பாக வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nடெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nஅசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு...மோடி குற்றச்சாட்டு\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை... சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஉத்தரப்பிரதேசம் நொய்டாவில் பிரியாணி விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nடெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் மயக்கம்\nநேபாள நாட்டின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு\n× RELATED வேலையில்லா திண்டாட்டம்தான் நாட்டு மக்களுக்கு மோடி தந்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-people-are-the-losers-the-ls-elections-says-stalin-205560.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:16:28Z", "digest": "sha1:2OYF434DE5WLS2NRBK33GI2NTHBMD3IO", "length": 24673, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோற்றது நாம் அல்ல, தமிழ்நாட்டு மக்கள்தான்.. மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு | TN people are the losers in the LS elections, says Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோற்றது நாம் அல்ல, தமிழ்நாட்டு மக்கள்தான்.. மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு\nசென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தோற்கவில்லை. தமிழ்நாடு மக்கள்தான் தோற்றுள்ளனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இப்படித் தெரிவித்தார் அவர்.\nசென்னை, வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளரும், சென்னை மாநகராட்சி 150வது வார்டு மாமன்ற உறுப்பினருமான காரம்பாக்கம் கணபதி இல்லத் திருமணம் இன்று நடந்தது. அதைத் தலைமையேற்று நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை...\nஇன்று நடைபெற்று இருக்கும் இந்த சுயமரியாதை திருமணம் பார்த்து யாரும் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால் தந்தை பெரியார் அவர்களால் இந்த சுயமரியாதை திருமணம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு உணர்வோடு கூறப்பட்டு நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஇந்த சிறப்பான தருணத்தில் நாம் எண்ணி பார்க்க வேண்டுவது என்னவென்றால் இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967க்கு முன்பே நடைபெறும் என்று சொன்னால் அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் அங்கீகாரத்தை நாம் அன்றைக்கு பெற்றிருக்கவில்லை. ஆனால் 67-ம் ஆண்டு நம்முடைய அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி முதன் முதலில் தமிழ்நாட்டில் உருவான நேரத்தில் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று முதன் முதலாக சட்டமன்றத்திற்குள்ளே நுழைந்து முதல் தீர்மானமாக அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் எந்த தீர்மானம் என்று கேட்டால் \"சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும்\" என்ற தீர்மானம்தான். அந்த அங்கீகாரத்தை அண்ணா அவர்கள் அன்றைக்கு பெற்றுத் தந்தார்.\nஆகவே இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடி ஆகுமென்ற அங்கீகாரத்தோடு நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல இது நம்முடைய தமிழ் திருமணம். நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய அழகு தமிழ்மொழியில் நடைபெறக்கூடிய திருமணம். இன்னும் கூட பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால் நம்முடைய தாய்மொழிக்கு தலைவர் கலைஞர் அவர்கள், செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்று தந்திருக்கிறாரே அப்படிப்பட்ட சிறப்பு மிக்க தமிழ் மொழியில் நடைபெறக்கூடிய திருமணம். அதை தான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல காரணம் நீங்கள் அனைவரும் இதை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்.\nஉயர் படிப்புகளை ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் கொண்டு சேர்த்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கும் அவரை தொடர்ந்து வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கும் அவர்களின் வழி நம்மை நடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களையுமே சாரும் என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவுப் படுத்தி���் கொள்ள வேண்டும். இந்த திராவிட இயக்கமே தோன்றியிருக்காவிட்டால் நம் சந்ததியினர் படிக்க முடியுமா இப்படி பட்டம் பெற முடியுமா இப்படி பட்டம் பெற முடியுமா இதை நாம் என்றைக்கும் மறக்க கூடாது.\nஇந்த மண விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து வந்தவுடன் ஓய்வு எடுக்காமல் வந்திருக்கிறேன் என்று இங்கு பேசிய பலர் பெருமையாக மகிழ்ச்சியாக ஏன் சிறப்பு செய்தியாக கூட சொன்னார்கள். அப்படி ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தொண்டர்களின் மகிழ்ச்சிக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் படைக்கு பெருமை சேர்க்கும் இதுபோன்ற தொண்டர்களின் மணவிழா நிகழ்ச்சியில் பங்கு பெறுவது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.\nஇங்கு ஆர்.எஸ். பாரதி அவர்கள் பேசும்பொழுது குறிப்பிட்டுச் சொன்னார் இந்த மணவிழாவிற்கு திருவள்ளூர் மாவட்டமே திரண்டு வந்திருக்கிறது என்று அவர் சொன்னதில் தவறிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டமல்ல சென்னை மாவட்டத்தையும் சேர்த்து ஏன் நம் திருச்சி மாவட்ட செயலாளர் நேரு அவர்கள் கூட வந்திருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த சிறப்பும் கணபதி அவர்களுக்கு மட்டும்தான்.\nதோற்றது நாமா.. இல்லை இல்லை...\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் படுதோல்வி அடைந்திருப்பதாக கூறுகிறார்கள். நான் முந்தைய நிகழ்ச்சிகளில் சொன்னதுபோல இந்த\nதேர்தலில் நாம் தோற்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் தோற்றிருக்கிறார்கள்.\nநாம் பதவிக்காக மட்டும் போட்டியிட்டு தோற்றிருந்தால் மூலையில் போய் முடங்கியிருப்போம். ஆனால் தி.மு.க. அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் மட்டுமே எதிர்பார்க்கிற இயக்கம் அல்ல தி.மு.க. மக்கள் பணியை இடைவிடாது இயற்ற வேண்டும் என்று நம் பேரறிஞர் பிறந்த அண்ணா அவர்கள் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய இயக்கம்தான். இந்த பெருமைக்குரிய இயக்கம் என்று அவர் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சி தேர்தலில் ஆக்கப்பூர்வமான வியூகம்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல்... மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார்\nசிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்விலிருந்து விலக்���ு.. பிரதமரை சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தை அளித்த திமுக எம்பிக்கள்\nமிசாவில் கைதாகினேன்.. இதை நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது.. ஸ்டாலின்\nமுரசொலி நிலம்- டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசன் மன்னிப்பு கேட்க கோரி திமுக நோட்டீஸ்\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்\nகுண்டர் சட்டம் போட்டது போலீஸ்.. ரத்து செய்தது கோர்ட்.. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை.. ஜெயக்குமார்\nஅடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin dmk loksabha election 2014 ஸ்டாலின் திமுக லோக்சபா தேர்தல்\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்- சீமான்\nகடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/simbu-act-billa-3/", "date_download": "2019-12-15T14:29:28Z", "digest": "sha1:WF5ZSXZMDR6ESFOLQA6AAMIMRIVG6W7D", "length": 10728, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அஜித் படத்தின் மூன்றாம் பாகத்தில் ஹீரோவாக சிம்பு? | simbu to act in billa 3 | nakkheeran", "raw_content": "\nஅஜித் படத்தின் மூன்றாம் பாகத்தில் ஹீரோவாக சிம்பு\nமணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள சிம்பு தற்போது 90 எம்.எல் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து சிம்பு விரைவில் 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் பில்லா 3 படம் விரைவில் உருவாகவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்\nபெரியாருக்காக களத்தில் இறங்கிய சிம்பு, மதன் கார்க்கி\nதமிழகத்துக்கு சிம்பு அறிமுகப்படுத்திய போராட்ட வடிவங்கள்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nEXCLUSIVE UPDATE: சிறையில் கைதிகளுடன் டான்ஸாடும் விஜய்\nபரத்திற்கு 'கம் பேக்' கொடுத்ததா காளிதாஸ்\nமீண்டும் சினிமாவில் நடிக்கும் திண்டுக்கல் லியோனி\nமெகா பட்ஜெட் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் பாங்காக்கில் துவக்கம்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}