diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0307.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0307.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0307.json.gz.jsonl" @@ -0,0 +1,273 @@ +{"url": "http://www.thinakaran.lk/2019/07/31/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/37936/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E2%80%99", "date_download": "2019-11-13T20:26:32Z", "digest": "sha1:SUY2INSDPG2GVK6WUP637CZ3U6VLQBZM", "length": 10090, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ | தினகரன்", "raw_content": "\nHome விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’\nவிமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’\nவிமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜா சந்திரசேகர் இசையமைக்க, யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.\nவிமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும். அப்புரம் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/ramnarayan/", "date_download": "2019-11-13T19:30:57Z", "digest": "sha1:E2ZQNWJ6JSX5UKGHI2WEBZKWG47KVO3X", "length": 20352, "nlines": 208, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Ramnarayan | கமகம்", "raw_content": "\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகடந்த வாரம், ஜி.என்.பி-யின் 53-வது நினைவு நாளன்று, சென்னை ராகஸுதா அரங்கில், என் ”இசையுலக இளவரசர்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.\nஅதையொட்டி, அன்று ஜி.என்.பி-யின் இசையைப் பற்றி ஓர் உரையை பவர்பாயிண்ட் உதவியுடன் வழங்கினேன்.\nஅந்த உரையை மேலுள்ள சுட்டியில் காணலாம்.\nபுத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\n2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.\n2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.\nசில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.\nநூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.\nநூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.\nபுத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.\nமே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.\nஅரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.\nஎனது ஜி.என்.பி புத்தகம் – ஆங்கிலத்தில்\n2006-ல் விகடன் பிரசுரத்தில் வெளியான ஜி.என்.பி பற்றிய எனது புத்தகம், இசையுலக இளவரசர் ஜி.என்.பி-யின் ஆங்கில மொழிபெயர்ப்பு மின் புத்தகமாக வெளியாகியுள்ளது.\nவெளியிட்டுள்ல ஸ்ருதி பத்திரிகையினருக்கும், மொழிபெயர்த்துள்ள ராம்நாராயணுக்கும் நன்றிகள்.\nInternational Foundation for Fine art, Music Forum சார்பில் வழங்கும் Media Award, இந்த ஆண்டு ஸ்ருதி பத்திருக்கையின் ஆசிரியர் வி.ராம்நாராயணுக்குக் கிடைத்துள்ளது. இவரை சில மாதங்கள் முன்தான் நேரில் முதன்முதலில் சந்தித்தேன் என்ற போதும், ஜி.என்.பி நூற்றாண்டு மலரை இருவரும் சேர்ந்து தொகுத்ததால், சில மாதங்களிலேயே மிக நெருக்கமாகிவிட்டதாய் உணர்கிறேன்.\nராம் இந்தத் துறையில் மிகவும் சீனியர் என்ற போதும் மிக மிக அடக்கமானவர். பேசுகின்ற பத்தாவது வார்த்தையில் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்பவர் மலிந்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால், பேச்சை ஸ்ருதியைப் பற்றித் திருப்பிவிடுவார். இன்றைய நிலையில், சங்கீதத்துக்காகவும், நாட்டியத்துக்காகவும் நடத்தப்படும் ஒரே தரமான இந்திய இதழ் ஸ்ருதிதான். அந்த இதழுக்கு ஆசிரியர் என்ற கர்வம் ஒரு துளி கூட தென்படாத மனிதர். பல விழாக்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். கூச்ச சுபாவம் நிறைந்தவர்.\nமுதலில் ஒரு நல்ல இசை ரசிகர். எந்த ஒரு கலைஞரின் பாட்டையும் திறந்த மனதோடு அணுகுபவர். இளம் கலை���ர்களை ஊக்குவிப்பதை ஸ்ருதியின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக கருதுபவர். தன் கருத்துகளையும், ஸ்ருதி ஆசிரியர் பொறுப்பையும் அவர் அழகாக வேறுபடுத்தி வைத்திருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.\nஸ்ருதியில் profile செய்ய விட்டுப் போன இசை மேதைகளை எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர். இவரது முயற்சியால்தான் மதுரை மணி, பாலக்காடு மணி பொன்றவர்களைப் பற்றிய இதழ்கள் (இவ்வளவு ஆண்டுகள் கழித்து) வெளியாயின. இதையெல்லம அவரிடம் சொன்னால், இன்னும் என்னென்ன செய்திருக்க வேண்டும், எங்கெல்லாம் தவறுகள் நுழைந்துவிட்டன என்று மட்டுமே பேசுவார்.\nசம கால கலைஞர்களைப் பற்றி இவர் ஸ்ருதியில் செய்யும் பதிவுகள் மிகவும் முக்கியமானவை. விஜய் சிவாவும், ஜெயஸ்ரீ-யும் மறைந்த பின், அவர்களைப் பற்றி கிளருவதை விட, அவர்கள் உச்சியில் இருக்கும் போதே அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.\nஇசைத் துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட்டில் ஆட்டக்காரராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதித்தவர் ராம். தமிழ்நாடு கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி இவர் எழுதியுள்ல நூல் மிக அரிய பதிவு. இந்தத் துறையிலும் இவர் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.\nஸ்ருதியைப் பொறுத்த மட்டில், ராம்நாராயணுக்கு இன்னும் நிறைய கனவுகள் இருக்கின்றன. இசை உலகுக்கு பேறிருந்தால் அவை மெய்ப்படும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பத்திரிக்கையை முன் நிறுத்தும் இவர் பணியை உணர்ந்து, இவருக்கு இந்த வருடம் விருது வழங்கிய அமைப்புக்கு பாராட்டுகள்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nதீட்சிதர் அகண்டம் - A Late Report\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nதவில் ஒரு பெரிய ஆச்சரியம். தாள நுட்பத்தில் அத்த்னை நெருடல்களும் இடம் பெரும் வாசிப்பைக் கூட, கணக்கைப் பற்றி பிரக்ஞை… twitter.com/i/web/status/1… 1 week ago\nஇன்று ஒரு நண்பர் வளர்ந்து வரும் பாடகரின் காணொளியை அனுப்பி், “சினிமாவில் பாடகர் ரோல் இருந்தால் இவரைத் தேர்வு செய்து… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய இடுகைகளைப் பார்க்கும் போது கிருஷ்ண கான சபா என்பது காரணப் பெயர் என்று தோன்றுகிறது. 1 week ago\nஅதுல ஒருத்தன் கேட்கறான் சேகுவேராவைப் பத்தி பெருமாள்முருகன் பாட்டு எழுதிட்டாரானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/125536?ref=archive-feed", "date_download": "2019-11-13T21:13:20Z", "digest": "sha1:CY74L4IG7VLP7R2UCRPVG7SFEIIDIMJ7", "length": 5129, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மீண்டும் இணைந்து கலக்கும் டியர் காம்ரேட் ட்ரைலர் இதோ - Cineulagam", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nபிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nநடிகை மைனா நந்தினி திருமணம்.. தாலி கட்டும்போது இருவரும் செய்ததை பாருங்க\nரஜினி-சிவா இணையும் தலைவர்168 படத்தின் இசையமைப்பாளர்\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மேலும் ஒரு நடிகர் களத்தில்\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\n2019 இந்திய பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலித்த நடிகர் இவர்தான்..\nசூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் வெற்றிப்பெற்றது சரியா என கேட்ட நடிகை திடீர் மன்னிப்பு கேட்டு டுவிட்\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n இது ரிசல்ட் இல்லை, டுவிட்டரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nகடற்கரையில் கண்களை ஈர்க்கும் அழகில் இளம் நடிகை கிருஷ்ண குருப்\nநடிகை அனு இமானுவேலின் ஹோம்லி+ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் விவேக் சிவா திருமண புகைப்படங்கள்\nவிஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மீண்டும் இணைந்து கலக்கும் டியர் காம்ரேட் ட்ரைலர் இதோ\nவிஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மீண்டும் இணைந்து கலக்கும் டியர் காம்ரேட் ட்ர��லர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/10/21020111/1267128/comedy-actor-thengai-srinivasan-birthday.vpf", "date_download": "2019-11-13T19:28:22Z", "digest": "sha1:XI7346K6H7MH4WEW54KZAI6VKW7QLD4Y", "length": 10513, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: comedy actor thengai srinivasan birthday", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்த தினம் - அக்.21- 1937\nபதிவு: அக்டோபர் 21, 2019 02:01\nதேங்காய் சீனிவாசன் 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார்.\nதேங்காய் சீனிவாசன் 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் கல் மணம் என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.\nதேங்காய் ஸ்ரீநிவாசன், சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுந்தத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய கலாட்டா கல்யாணம் மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார்.\nஅதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே அழைக்கப்பட்டார். தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1892 - உலக கொலம்பியக் கண்காட்சி சிகாகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1-ம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. * 1895 - ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது. * 1944 - கிறகுஜேவாச் படுகொலைகள்: நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரை படுகொலைச் செய்தனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல், அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.\n* 1966 - வேல்சில் அபெர்பான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பள்ளிக் குழந்தைகள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர். * 1969 - சோமாலியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார். * 1983 - நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17-வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது. * 1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய ராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர். * 1994 - சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.\nபூமியைத் தவிர மற்ற கிரகத்தை முதன் முதலில் சுற்றிய மரைனர் 9: 13-11-1971\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11\nபுதுடெல்லி அருகே இரண்டு விமானங்கள் மோதியதில் 349 பேர் பலியான நாள்: 12-11-1996\nஆஸ்திரியா குடியரசாகிய நாள்: 12-11-1918\nஇந்தியாவின் தேசிய கல்வி நாள்: நவம்பர் 11\nபிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் - அக். 21- 1945\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_28.html", "date_download": "2019-11-13T21:14:05Z", "digest": "sha1:B6TMQJ4M3L6GTQNP56U3SHNIIHMBIMMG", "length": 3298, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்\" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , நூல் » \"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்\" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம்\n\"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்\" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம்\nசிறிமாவோ சாஸ்திரி உடன்படிக்கை ஐம்பதாண்டு நிறைவு நிகழ்வு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattupathikam_1.html", "date_download": "2019-11-13T19:58:56Z", "digest": "sha1:WIO3TSYQKKUORJK5NNVR2DABO5DQCA2Y", "length": 5645, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - பதிகம் - இலக்கியங்கள், பதிகம், பதிற்றுப்பத்து, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nவியாழன், நவம்பர் 14, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி,\nஇன் இசை முரசின், உதியஞ்சேரற்கு\nவெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-\nஅமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,\nஇமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்\nதன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு\nபேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,\nநயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,\nநெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,\nஅரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு,\nபெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,\nஅமையார்த் தேய்த்த அணங்குட��� நோன் தாள்-\nகுமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.\nஅவைதாம்: புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - பதிகம், இலக்கியங்கள், பதிகம், பதிற்றுப்பத்து, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/22227-2g-case-again-started.html", "date_download": "2019-11-13T19:42:06Z", "digest": "sha1:3NKFUWHNV44QNV4PHQESVOWV7TP7UYVS", "length": 9644, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "மீண்டும் தொடங்கியது 2ஜி வழக்கு!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nமீண்டும் தொடங்கியது 2ஜி வழக்கு\nபுதுடெல்லி (24 அக் 2019): கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி முறைகேட்டு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.\n2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகனிமொழி எம்பியும், ஆ.ராசா எம்பியும் விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்க ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விரிவான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிபதி பிரிஜேஷ் ச���த்தி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.\nதொடர் விசாரணையை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 1-ம் தேதிக்கு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஒத்திவைத்தார்.\n« நாம் தமிழர் வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய சுயேட்சை வேட்பாளர் விஜய் ரசிகர்களால் பால் திருடப்படலாம் - முகவர்களுக்கு எச்சரிக்கை விஜய் ரசிகர்களால் பால் திருடப்படலாம் - முகவர்களுக்கு எச்சரிக்கை\nவேற்று மொழிகளுக்கு நாங்கள் எதிரியல்ல - சொல்வது கனிமொழி\nகனிமொழி எம்பிக்கு எதிரான வழக்கு வாபஸ்\nமுஸ்லிம் ஆண்கள் மீதான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கனிமொழி பொளேர்\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொ…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60470/news/60470.html", "date_download": "2019-11-13T20:52:12Z", "digest": "sha1:X6IY7DZBDFBAASGRCLONSCJY77CSOSRZ", "length": 5366, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்! (VIDEO & PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\n2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான சாதனையாளர்களி���் லட்சியம்.\nஅந்தளவுக்கு உலகில் நிகழும் சாதனைகளை ஆவணப் படுத்துவதில் பிரபலமான புத்தகம் ‘கின்னஸ் ரெக்கார்ட்’.\nஅயர்லாந்தைச் சேர்ந்த சர்க்யூ பீவர் என்பவரது முயற்சியில் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் உருவாக்கப்பட்டதே முதல் கின்னஸ் ரெக்கார்ட் புத்தகம்.\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சாதனைகள் வெளியிடப்படுமே தவிர, யாரையும் சாதனை செய்ய ஊக்குவிக்கப்பட மாட்டாது.\nஅந்த வகையில் வரும் 2014ம் ஆண்டிற்கான சாதனைப் புத்தகத்தில் இடம் பெற போகும் சில வித்தியாசமான, விசித்திரமான சாதனைகளுள்; இந்த புகைப்படங்களில் உளள விடயங்களும் அடங்கவுள்ளன.\nPosted in: செய்திகள், வீடியோ\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61255/news/61255.html", "date_download": "2019-11-13T20:42:43Z", "digest": "sha1:RPBALHNKGTVXTFKA6GESTQ3GAQXYHPFD", "length": 7527, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும்!! : நிதர்சனம்", "raw_content": "\nவளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும்\nதென்­கொ­ரி­யாவில் அண்­மையில் நடந்த சம்­ப­வ­மொன்று வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.\nபார்க் ஸே பில் (54 வயது) தென்­கொ­ரி­யாவின் பிர­பல்­ய­மான முளை­ய­வியல் விஞ்­ஞா­னி­யும் பேரா­சி­ரி­ய­ரு­மாவார். இவர் 4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் குளோனிங் முறையில் மாடு ஒன்றை உரு­வாக்­கினார்.\nஅண்மையில் இவர் அந்த மாடு குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்­துள்ளார். இதன்­போது அந்த மாடு திடீரெனப் பேரா­சி­ரி­யரைத் தாக்க ஆரம்­பித்­துள்­ளது.\nசுமார் 15 நிமி­டங்கள் வரையில் மாட்டின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பார்க்கின் விலா என்­புகள் 5 ��ுறி­வ­டைந்­துள்­ள­துடன் முள்­ள­ந்தண்டும் பாதிப்­புக்­குள்­ளா­கி­ யுள்ளனது.\nஇத்­தாக்­குதல் சம்­ப­வத்­தின்­போது பார்க், விசே­ட­மான ஆடை­யொன்­றையும் நீண்ட கால­ணியை அணிந்­து­கொண்­டி­ருந்­துள்ளார்.\nஇதனால் சுமார் 770 கி.கி. நிறை­யு­டைய இந்த மாட்டின் தாக்­கு­தலி­லி­ருந்து அவரால் இல­குவில் தப்பிச் செல்ல முடி­ய­வில்லை என இவர் கட­மை­யாற்றும் தென்­கொ­ரி­யாவின் ஜெஜு தேசிய பல்­க­லைக்­க­ழக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.\nதாக்­கு­த­லுக்­குள்­ளான பேரா­சிரியர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இவர் குண­ம­டை­வ­தற்கு குறைந்­தது 8 வாரங்­க­ளாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்றது.\nஇறந்­த­வொரு மாட்­டி­லி­ருந்து பெறப்­பட்ட கலங்­க­ளி­லி­ருந்தே இந்த மாட்டை இவர் உரு­வாக்­கினார்.\nநோய்களை குணப்படுத்தும் நோக்கில் விஞ்ஞானிகள் பலர் முயற்சிக்கும் மனித முளையவியல் துறையிலும் பேராசியர் ஸேபில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/38615/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-13T20:13:45Z", "digest": "sha1:NIWD3CHMXMOOWQ4IZOBYXB6AWPFIHOEH", "length": 13812, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேய்களைப் போல நாம் அலையும் வேளையில் பண்டிகை எதற்கு? | தினகரன்", "raw_content": "\nHome பேய்களைப் போல நாம் அலையும் வேளையில் பண்டிகை எதற்கு\nபேய்களைப் போல நாம் அலையும் வேளையில் பண்டிகை எதற்கு\nஹஜ் பெருநாளில் காஷ்மீர் மக்களின் வேதனை\nமுஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை (ஹஜ் பெருநாள்) நேற்று காஷ்மீரில் களைகட்டவில்லை. \"இந்த ஆண்டு நாங்கள் பண்டிகையை ��ியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போதைக்கு எங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு எங்களது உயிர் மட்டுமே விட்டு வைக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து உரிமைகளும், அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டு விட்டன.இந்த முறை பக்ரீத் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது யாருடன் கொண்டாடுவது\" என்று ஸ்ரீநகரில் வசிக்கும் பலரும்வருந்துகிறார்கள்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று அங்கு களைகட்டவில்லை.\nபாதுகாப்பை உறுதி செய்வதில், படையினருக்கு மிகப் பெரிய சவாலாக இது மாறியுள்ளது. அதே போல, பல கெடுபிடிகளுக்கு இடையே அமைதியான முறையில் இப்பண்டிகையை மகிழ்வோடு கொண்டாட முஸ்லிம்களால் முடியாமல் போய் விட்டது.\nவழக்கமாக, இப்பண்டிகைக்கு ஒருசில நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். உறவுகளின் வீடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருக்கும். ஆனால், இம்முறை, உறவுகளை தொடர்பு கொண்டு அழைக்கவோ, விருந்து கொடுக்க செல்லவோ முடியாத நிலையில் இருந்தார்கள் காஷ்மீர் மக்கள்.\nகாஷ்மீரை விட்டு வெளியே படிக்கவோ, பணியாற்றவோ சென்றுள்ள மக்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட காஷ்மீர் திரும்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏராளமானோர் காஷ்மீர் திரும்பவில்லை. அப்படியே வர வேண்டும் என்று விரும்பினாலும், குடும்பத்தினரிடம் இருந்து வரும் பதில் வர வேண்டாம் என்பதாகவே இருந்தது.\nகெடுபிடி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கூட தொழுகை நடத்த மிகக் குறைந்த மக்களே வந்திருந்தனர். கூட்டத்தால் நிரம்பும் மசூதிகள் வெறிச்சோடின.\nஇப்பண்டிகை பற்றி ஓட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் கேட்ட போது \"எங்கள் சொந்த பூமியிலேயே நாங்கள் பேய்களைப் போல அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பக்ரீத் பண்டிகையின் போது காஷ்மீர் எப்போதும் இப்படி இருந்ததில்லை. அவ்வளவு ஏன், புர்ஹான் வானி 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட போது கூட இப்படி இல்லை.\n19ம் நூற்றாண்டுகளில் பயங்கரவாதிகளின் கோரப்பிடியில் காஷ்மீர் சிக்கியிருந்த போதும் கூட. எதற்காக நாங்கள் இப்படி தண்டிக்கப்பட்டுள்ளோம்\" என்று வேதனையோடு பேசினார்.\nஇச்செய்தி தொடர்பான ���னது கருத்து\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/12/2.html", "date_download": "2019-11-13T20:21:48Z", "digest": "sha1:RIKAHRA5R2CBCBURTBKRAKPIIVADVAE7", "length": 20143, "nlines": 443, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இயற்கை கொடையினைக்காப்போம் -2", "raw_content": "\nமீன்கள் செத்து மிதந்ததை மட்டும்\nகடவுளா - இவனிடம் மீள\nமுத்துலெட்சுமி-கயல்விழி December 8, 2008 at 8:32 PM\nபகுதி ஒன்றைப்போலவே இதுவும் நன்றாகவந்திருக்கிறது.. தொடருங்கள்.. அபாயத்தையும் அழகாக மிரட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்.\n ம்ம்..//நிலத்தின் ஆழம் தோண்டி,கனிமங்கள் கண்டெடுத்து,ஆயுதம் செய்து, வீடுகட்டி, ஆபரணம் அழகுறப்பூட்டி,எரிபொருளும் கண்டெடுத்துஎடுப்பாக ஊர்வலம் போய்பூமியின் உடலெங்கும் பொறுப்பின்றிப் பொத்தலாக்கி உவகையுடன் மெத்தையிட்டான்\nஇதற்கெல்லாம் வளர்ச்சி என்று பெயரிட்டான்\nஇரண்டாவதும் அழகாக வந்திருக்கிறது... keep it going, amigo\nஅக்காவே சொல்லியாச்சு...அப்புறம் நா என்ன சொல்ல :))\nபகுதி ஒன்றைப்போலவே இதுவும் நன்றாகவந்திருக்கிறது.. தொடருங்கள்.. அபாயத்தையும் அழகாக மிரட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்.//\nஇதற்கெல்லாம் வளர்ச்சி என்று பெயரிட்டான்\nஇரண்டாவதும் அழகாக வந்திருக்கிறது... keep it going, amigo\nநீங்கள்லாம் வர்றதால மிகுந்த கவனத்துடன் எழுதத்தூண்டுறீங்க \n// புதுகைத் தென்றல் said...\nஅக்காவே சொல்லியாச்சு...அப்புறம் நா என்ன சொல்ல :))//\n//மானுடர்களாகிய நாம் எத்தனைச் சிறியவர்கள், அற்பமானவர்கள் என்பதை வானளாவிய பனித்தொப்பி போட்ட மலையுச்சிகளை நோக்கும்போது, இயற்கையின் மௌனமான கோபத்துடன் உணர முடிகிறது.//\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/spitzer-finds-new-rocky-planet/", "date_download": "2019-11-13T20:33:36Z", "digest": "sha1:GJCNDZ7IM6ZIF5F77Q7CYXK6LA4HBLDW", "length": 12498, "nlines": 115, "source_domain": "parimaanam.net", "title": "புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n��பிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்\nபுதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்\nஇந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது\nசென்ற வாரத்தில் நாசா பூமியைப் போலவே ஒரு கோளை (பூமி 2.0) கண்டறிந்ததை வெளியிட்டது. நாசாவின் கெப்லர் தொலைக்காட்டி அதனைக்கண்டறிந்தது. அதனைப் பற்றிய தகவலைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.\nநாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு\nஇப்போது மீண்டும் இன்னொரு கண்டுபிடிப்பு ஆனால் தற்போதும் நாசாவினால் தான் இந்த புதிய கோள் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் கண்டறிந்தவர் வேறு ஒரு தொலைக்காட்டி – ஸ்பிட்சர் விண்தொலைக்காட்டி.\nஓவியரின் கற்பனையில் HD 219134b.\nநமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் ஒரு பாறைக்கோள் இந்த HD 219134b. ஆம், அதுதான் அதன் தற்போதைய பெயர். இது சூரியத்தொகுதியில் இருந்து 21 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற கிழமை நாச வெளியிட்ட தகவலில் உள்ள பூமி 2.0, 1400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதைக் கவனிக்கவும்\nஇந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது\nஇந்தக் கோளை உங்களால் தொலைக்காட்டியைப் பயன்படுத்திக்கூட பார்க்கமுடியாது, ஆனால் அதனது தாய் விண்மீனை, தெளிவான இரவு வானில் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இது கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் இருக்கும் ஒரு விண்மீன்.\nஇதனது தாய் விண்மீன் சூரியனை விட மிகச்சிறியதும் வெப்பம் குறைந்ததும் ஆகும்.\nஇது பாறைகளால் ஆன கோளாக இருந்தாலும், உயிரினம் வாழ அல்லது உருவாக சாத்தியமற்ற ஒரு கோளாகும், காரணம் இது தனது தாய் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றுவதால், அங்கு நீர் இருக்க சாத்தியக்கூறுகள் இல்லை.\nHD 219134b தனது தாய் விண்மீனைக் கடக்கும் போத��\nஆனாலும் ஆய்வாளர்களுக்கு இந்தக் கோள் ஒரு பொன்முடி, காரணம் இதுதான் நாம் இதுவரை கண்டறிந்த புறவிண்மீன் பாறைக்கோள்களில் மிக அருகில் இருக்கும் கோள். இதனை பற்றிப் பல தகவல்களை சேகரிப்பது, எமக்கு கோள்களின் உருவாக்கம் மற்றும் விண்மீன்-கோள்கள் தொகுதிகளைப் பற்றி அறிய பல்வேறு வகைகளில் உதவும் என்று நாசா ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணம், இந்தக் கோள் 3 நாட்களில் தன் தாய் விண்மீனை சுற்றிவருவதால், அதனைப் பற்றி பல்வேறு தகவல்களை சேகரிக்கமுடியும். இனி வரும் பல ஆண்டுகளுக்கு இந்தக் கோளைப்பற்றி ஆய்வாளர்கள் ஆய்வுசெய்வது நிச்சயம்.\nTags: HD 219134b, புறவிண்மீன் கோள்\nமனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/pudhuvai.html", "date_download": "2019-11-13T20:02:51Z", "digest": "sha1:E3KUMXCNQ36LWLTEZYTWOL5UGF4NPH2N", "length": 20774, "nlines": 307, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்- புதுவை ரத்தினத்துரை | Pudhuvai Ratnaduarais poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும��� ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்- புதுவை ரத்தினத்துரை\nமெல்லப் பூவெறிதல் போலப் பொழிக.\nஉள்ளே சில்லிட்டுப் போகும் அவர்தேகம்.\nகால் நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகின்றனர்.\nதாயக வேள்வியில் தர்ப்பணம் செய்தவர்கள்\nஏன் எழுப்ப வேண்டும் அவர்களை\nஎம் காவற்தெய்வங்களுக்கான காணிக்கைப் பெருநாள்.\nஊர்கூடி விதைத்த வயல்தேடி வந்திருக்கும்\nசிறகெடுத்த பறவைகளின் உறவங்கு திரண்டிருக்கும்.\nதனித்த குரலில் ஒரு தாய்ப்பறவை கதறியழும்.\nபால்தந்த பாவி பூக்கொண்டு வந்துள்ளேன்\nஎன் கையணைப்பில் உன்னை நொடிப்பொழுதாயினும்\nஆரத்தழுவ அனுமதிப்பாய் என் மகனே\"\nஉயிர் பிழிந்து கசியும் உதிரம்.\nதிக்குற்றுப் போகும் திரண்டிருக்கும் உறவுகள்\nபக்கத்து குழியருகும் பாடும் துயர்ப்பாட்டொன்று\n\"அம்மாவென அழைத்த அமுதவாய் திறந்தின்று\nஇன்னோர் முறையென்னை எழுந்தணக்க மாட்டாயோ\nகனவிற் தினம் வந்து கட்டியெனை அழைக்கின்ற\n ஒரு தடவை மார்பணைக்க வாராயோ\nசொல்லியழும் குரலில் கல்லும் கசிந்துருகும்.\nகேட்கும் செவியெல்லாம் கிறுகிறுத்துப் போகும்.\nஉள்ளே நரம்பெல்லாம் தீ மூண்டு நடுங்கும்.\nஆறாத துயர் வெள்ளம் அணையுடைத்துப்பாயும்.\nஅப்போதுதான் கல்லறையின் கதவுகள் திறப்பதாய்\nவிழிகள் திறந்து பேசத்துடிப்பதாய் வாயசையும்.\nஎன்னை இழந்ததாய் ஏன் புலம்புகின்றாய்\nதமிழீழம் வரும் வரை எனக்குச் சாவில்லை.\nஅதன் பின்பும் எனக்கு அழிவில்லை\nஎன்றோர் அசரீரி எல்லாச் செவிகளிலும் கேட்கும்.\nகோயில் மணிகள் அசையக் குழிவிழிகள் மூடிவிடும்\nகல்லறைக் கதவுகளில் பூட்டு விழும்\n\" மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை\nபாடல் தொடங்கவே நெஞ்சு பாரம் சுமக்கும்.\nவிழிநீர் சொரியச் சொரியப் பாடும் போது\nநெஞ்சுக்குள்ளே கிளரும் உணர்வில் நெருப்பு மூளும்\nபழைய மரபொன்றின் புதிய வடிவம்\nஇதுவே முதுதமிழர் காலத்து வழித்தடம்\nமீண்டும் வேரிலிருந்து பூக்கிறது வீரப்பூ\nவல்லமையை எமக்கு வழங்குங்கள் என்று\nகல்லறைக்கு முன்னே கைகூப்பும் நாளாகும்.\nஉங்கள் பணிமுடிக்க உள்ளோம் நாம்\nபொங்கும் மனத்திடத்தைப் பெறுகின்ற நாளாகும்\nஎன்றோர் வரம் கேட்க எழுகின்ற நாளாகும்.\nகாண்டகப நாதத்துக்கான கடும் தவம்\nகார்த்திகை மாதம் கூத்திடும் காலம்\nஉமக்கருகில் எமக்குமொரு குழி என\nபோருக்குப் போகின்ற புனித நாள்\nஎதிர் வரும் பகைரதங்கள் யாவும்\nவித்துடலாய் வந்து உனக்குள்ளே காலைவிடுவோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் இன்றும் போராட்டம்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/kajal-aggarwal-enters-into-web-series-directed-by-venkat-prabu/articleshow/70421306.cms", "date_download": "2019-11-13T20:48:08Z", "digest": "sha1:XAWFBY3JCHWME2Q75XCPAG44RLPK24MU", "length": 13631, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "Kajal Aggarwal: இயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் களமிறங்கும் காஜல் அகர்வால்..! - kajal aggarwal enters into web series directed by venkat prabu | Samayam Tamil", "raw_content": "\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் களமிறங்கும் காஜல் அகர்வால்..\nஅதிக பொருட்செலவில் தமிழில் தயாரிக்கப்படும் வலைத் தொடரில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசின்னத்திரைக்கு வரும் காஜல் அகர்வால்\nபாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் காஜல அகர்வால். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.\nவயது 34 என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இவருடைய கட்டுடலும், சிரிப்பும், மீன் போன்ற கண்களும் காஜல் அகர்வாலுக்கான முக்கிய அடையாளங்கள். பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தமிழில் இன்னும் இவர் முன்னணி இடத்திற்கு வரவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.\nஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக���ம் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், இது உறுதி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், வெங்கட் பிரபுவில் இயக்கத்தில் தயாராகும் புதிய வலைத் தொடரை ஹாட் ஸ்டார் தயாரிக்கிறது. அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த தொடர் தமிழ் வலைத் தொடருக்கான புதிய டிரெண்டை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்தமாக 10 எபிசோட்டுகள் கொண்ட இந்த தொடரில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த தொடர் தமிழில் நேரடியாகவும் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும், இந்த வலைத் தொடரில் வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் இருப்பது போல , பிரேம்ஜி அமரனுக்கும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இயக்குநர்\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்\nமேலும் செய்திகள்:வெங்கட் பிரபு|காஜல் அகர்வால்|Venkat Prabhu|Kajal Aggarwal|Hot Star\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ���ி\nதி.நகர் பக்கம் போறீங்களா... ரூட் மாத்தியாச்சு இனி இதான் வழி...\nபலாப்பழத்தை எடுக்கம் மரம் ஏறும் யானை..\nகிரிக்கெட் சங்கம் தரவேண்டிய பாக்கி எங்கே\nதலைவிரித்தாடும் காற்று மாசு பிரச்சனை...தலைநகரில் பள்ளிகளுக்கு ரெண்டு நாள்கள் லீவ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் களமிறங்கும் காஜல் அகர்வால்...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்ரியா ராமன்..\nசின்னதம்பி கதாநாயகி பவானிக்கு மறுமணம்- குவியும் வாழ்த்துக்கள்..\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை தொடரிலிருந்து விலகிய வினோதினி வ...\nகார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/04034305/Lake-Valasakalpatti-near-Kengeavalli-is-a-special.vpf", "date_download": "2019-11-13T21:10:42Z", "digest": "sha1:3Q46T63OWHZ5KLM3PJFH3TI3LARJQYMH", "length": 13618, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lake Valasakalpatti near Kengeavalli is a special worship of the farmers || கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது விவசாயிகள் சிறப்பு வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது விவசாயிகள் சிறப்பு வழிபாடு + \"||\" + Lake Valasakalpatti near Kengeavalli is a special worship of the farmers\nகெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது விவசாயிகள் சிறப்பு வழிபாடு\nகெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது. இதையொட்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.\nசேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசக்கல்பட்டியில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கெங்கவல்லி பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வசதி கிடைத்து வருகிறது. கெங்கவல்லி பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது.\nஇதையடுத்து நேற்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கிடா வெட்டி சாமி கும்பிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறும்போது, இன்னும் ஒரு ஆண்டுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் பிரச்சினை இருக்காத��� கெங்கவல்லி பேரூராட்சி, 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சி, கூடமலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்காது, என்றனர்.\nஇந்த ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிப்பதால் இதை பார்த்து ரசிக்க பொதுமக்கள் வருகிறார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் வெவ்வேறு சம்பவங்களில் இந்த ஏரியில் மூழ்கி 4 பேர் பலியாகி உள்ளதால் ஏரியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.\nவலசக்கல்பட்டி ஏரியை வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஏரியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\n1. குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nகுருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது.\n2. சுஜித் உயிருடன் மீண்டு வரவேண்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு\nகுழந்தை சுஜித் உயிருடன் மீண்டு வரவேண்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.\n3. சுகாதாரத்துறை மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு\nசுகாதாரத்துறை மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n4. சிவன் கோவில்களில் பிரதோ‌‌ஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nசிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோ‌‌ஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n5. புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரு���் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n3. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n4. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n5. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-13T20:09:00Z", "digest": "sha1:ZSZCVJQO4N5LXBKGGD6R7T2E4OBBBLHF", "length": 11703, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:08:57 PM\n கலாஷேத்ரா கலைநிகழ்ச்சியில் ஒலித்த காந்தி பாடல், இரு நாட்டுத் தலைவர்களுக்கு சேதி சொல்கிறதா\nஐந்தாவதாக கண்ணுக்கு விருந்தானது ‘தில்லானா’ இதில் இறுதியாகப் பாடப்பட்ட பாடல் அலாதியானது மட்டுமல்ல, அதில் இருநாட்டு அதிபர்களுக்குமான நுட்பமான செய்தியொன்றும் இடம்பெற்றிருந்தது.\nஎந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன: சபர்மதி ஆசிரமத்தில் மோடி பேச்சு\nஎந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன என்று குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nமகாத்மா காந்தி பிறந்தநாள்: ரூ.150 நாணயத்தை வெளியிட்ட மோடி\nநமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.150 மதிப்பு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.\nகாந்தியடிகளின் பிறந்ததினம்: நாடு முழுவதும் உள்ள 600 சிறைக் கைதிகள் விடுதலை\nகாந்தியடிகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் உள்ள 600 கைதிகள் இன்று விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகாந்தி ஜெயந்தி விழாக்களில் பட்டாசு வெடிக்கத் தடை: கோவா முதல்வர்\nகாந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கும் நடைமுறைகளுக்குத் தடை விதித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.\nகாந்தியின் சர்ச்சைக்குரிய ‘பிரம்மசர்ய சோதனை’ குறித்து நேர்மையான விளக்கங்களைப் பெற உதவக் கூடும் இப்புத்தகம்\nஇப்படி சாவதானமாக விரியும் மனுவின் டைரிக்குறிப்பில் இரு நபர்களது மரணத் தருணங்கள் மிகப்பெரிய சோகம் பூசிக் கொள்கின்றன. அந்த இருவரில் ஒருவர் காந்தியின் மிக நெருங்கிய உதவியாளராக இருந்த மகா தேவ் தேசாய்\nபிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளை விநியோகிக்கும் டெல்லி போலீசார்\nகாந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை விநியோகித்து பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் டெல்லி போலீசார்.\nமகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 1\nஉப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிந்தோர்க்கு செயலில் வழிகாட்டி\nமகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 2\nஇந்திய விடுதலை போரை முன்னெடுத்த போர்பந்தர் போவீரரே\nமகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 3\nஅறத்தின் தலைவர், அகிம்சையில் ராஜகுரு, அவனியெங்கும் புகழ்பெற்ற ஞானி\nதில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு\nதில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி சந்தித்து\nமோடியை நாட்டின் தந்தை என்பதா கொதிக்கிறார் காந்தியின் கொள்ளுப் பேரன்\nஅமெரிக்க அதிபருக்கு வேண்டுமானால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தந்தையாகத் தெரியலாம், ஆனால், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுக்கு அது பிடிக்கவில்லை.\nஏழு தமிழர்கள் விடுதலை: பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் தேர்தல் குழுக் கூட்டம்\nமகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 105 வேட்பாளர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாட்டு நலப்பணித்திட்டப் பொன்விழா மற்றும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா\nஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/pm-modi-in-houston", "date_download": "2019-11-13T20:46:17Z", "digest": "sha1:S67KLD7F5MI67PWZSY34GS2X6RMDP2VW", "length": 4515, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n'புதிய காஷ்மீர் உருவாக்கப்படும்' - பண்டிட் சமூக மக்களிடம் பிரதமர் மோடி உறுதி\nதனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதிநிதிகள் சிலர் மோடிக்கு தொடர்ந்து நன்றி தெரிவிக்கின்றனர். அவர்களது கையை பற்றிப் பிடித்தது மோடி பேசுகிறார்.\nவரவேற்பின்போது தரையில் விழுந்த பூக்களை அள்ளிக் கொடுத்து மனங்களை வென்ற மோடி\nபிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். வரும் வியாழன் வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.\n'புதிய காஷ்மீர் உருவாக்கப்படும்' - பண்டிட் சமூக மக்களிடம் பிரதமர் மோடி உறுதி\nதனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதிநிதிகள் சிலர் மோடிக்கு தொடர்ந்து நன்றி தெரிவிக்கின்றனர். அவர்களது கையை பற்றிப் பிடித்தது மோடி பேசுகிறார்.\nவரவேற்பின்போது தரையில் விழுந்த பூக்களை அள்ளிக் கொடுத்து மனங்களை வென்ற மோடி\nபிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். வரும் வியாழன் வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/70598-prime-minister-narendra-modi-meeting-with-mamata-banerjee.html", "date_download": "2019-11-13T19:38:34Z", "digest": "sha1:OGTINQK64S4T2EEZB2P6NK6ONTSVGJBJ", "length": 9695, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் நரேந்திர மோடி – மம்தா பானர்ஜி சந்திப்பு | Prime Minister Narendra Modi - meeting with Mamata Banerjee", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nபிரதமர் நரேந்திர மோடி – மம்தா பானர்ஜி சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின்போது, மேற்குவங்க அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க பிரதமரிடம் மம்தா கோரிக்கை விடுத்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு குர்தாவும், இனிப்பும் மம்தா பானர்ஜி வழங்கினார்.பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மம்மதா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் மம்தா சந்தித்துள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாக். வான்வழியில் பயணிக்க அனுமதி கோரியது இந்தியா\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது: சீன வெளியுறவுத்துறை\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nரோஹிங்கியாக்களை வெளியேற்ற இந்தியாவின் உதவியை நாடும் பங்களாதேஷ்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nநவம்பர் 13, 14ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் பயணம்\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் : மத்திய அரசை குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சால���கள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/962.html", "date_download": "2019-11-13T20:35:10Z", "digest": "sha1:GPRA5NIX2DEH3DUJPJSU7PX74RXE4GAA", "length": 6334, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "கற்கண்டு தமிழ்க் கவிதைகள் - கருணாநிதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கருணாநிதி >> கற்கண்டு தமிழ்க் கவிதைகள்\nகற்கண்டு தமிழ்க் கவிதைகள் கசக்குதென்று\nஅவற்றின் மீது கரி பூசி மறைக்கும்\nகர்த்தப அறிவுடையோர்க்கு சம்மட்டி அடி\nகொடுத்தது போல் வந்தது தீர்ப்பு\nதமிழர்களின் தொடர்ந்து வரும் தூய வரலாற்றினை\n‘‘பளார்’’, ‘‘பளார்’’ என உங்கள்\nபஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம் என்று\nதங்க ஒளி நிலவாக&தகத்தகாய கதிராக&\nமறைக்கப் பார்க்கும் திற ÔÔமைÕÕ யினால்\nஅதனை உணர்வீர் இன்றே& என்று\nஇளைய தலைமுறை எக்காள முழக்கமிடுவோம்&\nஎல்லோரும் வாருங்கள் என்று அழைக்கின்ற\nதன்மான அணிக்கு தவறாமல் வந்திடுவீர்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/210844-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-13T21:04:30Z", "digest": "sha1:CSNAYZSW3LKEVGS3HTWNBWP3HOMTQUV2", "length": 11912, "nlines": 310, "source_domain": "yarl.com", "title": "கவிப்புயலின் கஸல்கள் - கவிதைக் களம் - கருத்துக்கள���்", "raw_content": "\nBy கவிப்புயல் இனியவன், April 2, 2018 in கவிதைக் களம்\nமலராக இருந்து விடு ...\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nயார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள் – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nஎங்கள் ஊரில் பொது விசயம் என்றால் முன்மாதிரியா இருக்க எப்பவும் ஆட்கள் இருப்பார்கள💪🏽💪🏽💪🏽\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nநானும் கொமடியாக தான் இதை இணைத்தேன். இரு வேட்பாளர்களும் இதைத் தான் செய்வார்கள் எமக்கு. சரி தானே. 😂\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகோஷான் சொல்லாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் இன்னும் 5 வருடங்களில் 2019 இல் விட்ட தவறு என்னவென்று ஒரு திரி திறக்க யாழ் களம் இருக்கும்😁 அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி, இங்கிலாந்தில் பொறிஸ் ஜோன்ஸன் போன்றோர் ஆட்சியில் இருக்கும்போது இலங்கையில் கோத்தா இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை (சிங்களவர்களுக்கு)\nயார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள் – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nஉங்கள் கருத்திற்கு உசாத்துணை ஏதேனும் உண்டோ\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇந்த கூரை இடிந்து விழுந்திருந்தால், தமிழினம் அரசியல் தலைமை இல்லாத அனாதைகளாக்கப்பட்டு இருப்போம். 😇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vetrupakkam.com/author/admin/", "date_download": "2019-11-13T20:32:24Z", "digest": "sha1:N5WTEDRVLOX3X6XX757WSCKKM7VWDVA2", "length": 4356, "nlines": 45, "source_domain": "vetrupakkam.com", "title": "வெற்றுப்பக்கம் Editor, Author at வெற்றுப்பக்கம்", "raw_content": "\nஎன்ன பிரச்சனை வந்துவிட்டது தமிழனுக்கும் தமிழுக்கும் ஏன் இப்பொழுது ஆள், ஆளுக்கு நான் தான் தமிழன்டா, நான் தான் தமிழைக்காக்க…\n முதல் கேள்விக்கு பெரும்பாலோனோர் மிகச் சரியாக விடை அளிக்கிறார்கள். அதாவது உங்கள்…\nதப்புத் தப்பாய் – 8\nபாகம் 8: (தப்புத் தப்பாய்…) மறுநாள் வழக்கத்திற்கு மாறாக விடியாமல் வழக்கம்போலவே விடிந்தது. இரவு இருவரிடமும் பேசியதை அசை போட்டவாறே…\nகபாலி ரசிகனுடன் ஒரு நேர் காணல்\nநிருபர்: வணக்கம், நேரிடையாக விஷயத்துக்கு ��ருவோம் ரசிகர்: மகிழ்ச்சி நிருபர்: படம் வருவதற்கு முன் ஏன் அவ்வளவு ஆர்ப்பாட்டம்\nதப்புத் தப்பாய் – 7\nபாகம் 7: (தப்புத் தப்பாய்…) சௌமியா, பேசுன்னு சொன்னவுடன், எப்படி ஆரம்பிக்கன்னு தெரியல, பெண்களிடம் சில முக்கியமான விஷயங்கள பேசணும்னா,…\nதப்புத் தப்பாய் – 6\nபாகம் 6: (தப்புத் தப்பாய்…) இழுத்து அறையவும் செய்யலாம்….. ரொம்ப படுத்துறா. “என்னைய என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா\nதப்புத் தப்பாய் – 5\nபாகம் 5: (தப்புத் தப்பாய்…) “ யாரு நீ புதுசா குடி வந்துருக்க வீட்டின் ஓனர் பொண்ணா நீ புதுசா குடி வந்துருக்க வீட்டின் ஓனர் பொண்ணா\nதப்புத் தப்பாய் – 4\nபாகம் 4: (தப்புத் தப்பாய்…) “சிக்மண்ட் பிராய்ட்.. தெரியும், உளவியலின் தந்தை, அவரு உன்ட என்ன சொன்னாரு தெரியும், உளவியலின் தந்தை, அவரு உன்ட என்ன சொன்னாரு\nதப்புத் தப்பாய் – 3\nபாகம் 3: (தப்புத் தப்பாய்…) அவள் கீழே போகும்வரையில், மீரா……ஆஆஆ என்று அவள் அம்மா கூப்பிடவே இல்லை,. ஏன் அப்படிச்…\nதப்புத் தப்பாய் – 2\nபாகம் 2: (தப்புத் தப்பாய்…) “ஒன்பதாம் வகுப்பில் நடந்த ஒரு விஷயம்னு சொன்னவுடன் நீங்கள் என்ன நினைத்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T19:32:19Z", "digest": "sha1:VOQTU2FU2ZTALCSJFJLS4RL3JNQVYCIC", "length": 15369, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "தர்மபிரபு விமர்சனம் - Kollywood Today", "raw_content": "\nHome Featured தர்மபிரபு விமர்சனம்\nமுதன்முறையாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள முழு நீள காமெடி படம். மொத்த படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளதா..\nஎமதர்மராஜன் ராதாரவிக்கு வயதாவதால் தனது வாரிசு யோகிபாபுவுக்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். ஆரம்பத்தில் பதவி வேண்டாம் என்று மறுத்தாலும் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தர்மராஜா பொறுப்பை ஏற்கிறார் யோகிபாபு. ராதாரவிக்கு பின்னால் எமதர்மன் ஆகிவிடலாம் என கணக்குப் போடும் சித்திரகுப்தன் ரமேஷ் திலக்கிற்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. எப்படியாவது யோகிபாபுவை அந்த பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முடிசூட்டிக் கொள்ளலாம் என திட்டம் தீட்டும் ரமேஷ் திலக், யோகிபாபுவை தந்திரமாக பூலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.\nஅங்கே விபத்தில் சிக்க இருக்கும் ஒரு குழந்தையின் உயிரை எதிர்பாராமல் யோகிபாபு காப்பாற்றுகிறார். ஆனால் அந்த விபத்தால் ஜாதிக்கட்சித் தலைவர் அழகம் பெருமாள் உள்ளிட்ட சில கயவர்களின் விதியை முடிக்க நினைத்திருந்த சிவபெருமான் திட்டத்தில் பிசகு ஆஎற்பாட்டு அவர்கள் மரணத்தில் இருந்து தப்பிக்கின்றனர். இதை அறிந்த சிவபெருமான் கொதித்துப் போய் ஒரு வாரத்திற்குள் இந்த தவறை சரி செய்யாவிட்டால் உங்களையெல்லாம் பதவியிலிருந்து தூக்கி விட்டு புதிய யமலோகத்தை படைத்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்து செல்கிறார்.\nயோகிபாபுவால் தான் செய்த தவறை அந்த ஒரு வார கெடுவுக்குள் சரி செய்ய முடிந்ததா,, விதி மாறிப்போனதால் மீண்டும் அழகம் பெருமாளை அழிக்க முடிந்ததா.. விதி மாறிப்போனதால் மீண்டும் அழகம் பெருமாளை அழிக்க முடிந்ததா.. எமதர்மராஜா பதவியை தக்க வைத்துக்கொள்ள முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.\nயோகிபாபு என்ட்ரி கொடுத்ததிலிருந்து இறுதிவரை படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல முயற்சித்து அதில் ஓரளவு ஒப்பேற்றி இருக்கிறார்கள். மொத்த படத்தையும் யோகிபாபுவே தாங்க வேண்டிய கட்டாயம் என்பதால் ஆயிரம் வாலா சரவெடியில் ஐநூறு வெடிகள் வெடிக்காமல் போவது போல ஒரு பல காமெடி கவுண்டர்கள் மட்டும் மிஸ் ஆகி விடுகின்றன. மற்றபடி படம் கலகலப்பாகவே செல்கிறது. எமதர்மராஜா கதாபாத்திரத்திற்கும் அந்த கதாபாத்திரத்தை வைத்து இன்றைய அரசியல் சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்வதற்கும் பொருத்தமான ஆளாக யோகிபாபு அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியுள்ளார்.\nஎமதர்மன் பதவிக்கு ஆசைப்படும் ரமேஷ் திலக் இந்த கதாபாத்திரத்தில் கனம் தாங்காமல் தடுமாறுகிறார் அவரால் பெரிய அளவில் காமெடியில் சோபிக்க முடியவில்லை. யோகிபாபுவின் தந்தையாக சீனியர் எமதர்மராஜனாக வரும் ராதாரவிக்கு இன்னும் அதிக காட்சிகளையும் அரசியல் நையாண்டி வசனங்களையும் கொடுத்திருக்கலாம்.. ஏனோ தெரியவில்லை, அடக்கி வாசிக்க வைத்து விட்டார்கள். யோகிபாபுவின் தாயாக வரும் ரேகா கூட தன் பங்கிற்கு காமெடியில் கலக்கி எடுத்திருக்கிறார். சிவபெருமான் கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன் செம பர்பாமென்ஸ் பண்ணுகிறார். காமெடி களேபரங்கள் சூறாவளியாக சுழன்று அடிக்கும்போது அதில் ஜனனி ஐயர் அவரது அம்மாஞ்சி காதலர் எல்லாம் காணாமல் போய் விடுகின்றனர்.\nஎமலோகத்தில் நடைபெறும் விசாரணைகளில் தம���ழ்நாட்டில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் சில சமூக அக்கிரமங்களுக்கு சாட்டையடி கொடுக்க நினைத்திருப்பது சரிதான்.. எமதர்மன் கதையை எடுத்துக்கொண்டவர்கள் அரசியலை நையாண்டி செய்தது ஒகே.. ஆனால் எதிர்க்கட்சியை மட்டும் கலாய்க்காமல் டீசண்டாக ஒதுங்கியது ஏன்.. வட மாவட்ட ஜாதிக்கட்சி தலைவரை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் வில்லனையும் அவர் தொடர்பான காட்சிகளையும் சித்திரித்து இருப்பதில் உள் நோக்கம் இருப்பது நன்றாகவே தெரிகிறது… தவிர அந்தஸ்து பேதம் எல்லா தரப்பு மக்களிடம் தான் இருக்கிறது. இப்படி படத்துக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஒப்பேற்றி இருக்கிறார்கள். யோகிபாபு அனேகமாக இனிமேல் கதாநாயகனாக நடிக்க மாட்டார் என நம்பலாம்.\nPrevious Postநான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன் Next Postஹவுஸ் ஓனர் விமர்சனம்\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது \nஉலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து...\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவைரலாகும் கௌதம் கார்த்திக்கின் வீடியோ \nபானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’\nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1″ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_286.html", "date_download": "2019-11-13T19:35:03Z", "digest": "sha1:CG4W5A3W5D5PPIDXUTWTAYM6WJQWSNA2", "length": 5686, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்! : ஐவர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nபதிந்தவர்: தம்பியன் 29 August 2017\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே வங்கி ஒன்றின் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தொடுக்கப் பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் ஐவர் பலியாகி இருப்பதாக ஆப்கான் உட்துறை அமைச்சு செய்த��� வெளியிட்டுள்ளது.\nமேலும் இத்தாக்குதலில் குறித்த வங்கி உட்பட அருகே இருந்த பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் 8 பேருக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.\nஇந்தவருட முதல் 6 மாதங்களில் மட்டும் காபூலில் தற்கொலைக் குண்டு தாக்குதல்களால் 209 பொது மக்கள் கொல்லப் பட்டும் 777 பேர் காயமடைந்தும் இருந்ததாகப் புள்ளி விபரம் கூறுகின்றது. ஆப்கானில் இருக்கும் அமெரிக்க துருப்புக்கள் அங்கு கால வரையறை இன்றி தொடர்ந்து தங்கி இருக்க அனுமதி வழங்கி ஒரு வாரத்துக்குள் இத்தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2019-11-13T19:21:16Z", "digest": "sha1:XPHVGXLG7AXVFTDG4HEEKKR2UJTUHBUQ", "length": 10761, "nlines": 249, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: \" வாழ்க காந்தி மகான் \"", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\n\" வாழ்க காந்தி மகான் \"\n\"அவரின்\" போதனை எப்படிச் சரிவரும் \nநம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு\nபொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்\nவாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்\nஅரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்\nஎப்படி உதவக் கூடியதாய் இருக்கும் \nகரன்சியில் \"அவரின் திருவுருவை அச்சிட்டு\nகோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு\nஅவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு\nஆகக் கூடிய அருமையான வழி\nவாழ்க காந்தி மகான் \"\nசொல்லியவிதம் மிகச் சிறப்பு ஐயா\nகொள்��ைகளுக்கு அஞ்சலி செலுத்திய விதம் அருமை.\nபௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html\nகாந்திய சிந்தனையை போற்றி சிறப்பிக்கும் வேளையில்...\nஇன்றையை நடைமுறை போக்கினையும் வேதனை கலந்து\nசொல்லிய பாங்கு போற்றுதலுக்குரியது அய்யா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nகாந்தியைப் போற்றும் நாம் அவரது கொள்கைகளை மறந்து விட்டோம் . சிறப்பான பதிவு\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n\" வாழ்க காந்தி மகான் \"\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 10 )\nபுதுகை நகரைக் கலக்க வாரீர் 11\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 12 )\nபுதுகை பதிவர் சந்திப்பு, ( 13 )\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 14 )\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 15 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு (16 ) பூனைக்கு மணி கட்டல...\nஅரிமா லியோ சங்கத் துவக்க விழா\nபுதுகைப் பதிவர் விழா ( 1)\nசுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி\nபதிவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே\nவிடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங...\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 2 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 3 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 4 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 5 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 6 )\nபுதுகைப்பதிவர் சந்திப்பு ( 7 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 8 )\nபதிவர் சந்திப்பு, ( 9 )\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 10 ) ( ஆ )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 11 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 12 )\nமழையைத் தொடரும் தூவானம் ( 2 )\nமழையைத் தொடரும் தூவானம் ( 3 )\n\"ஊற்று \"வலையுல எழுத்தாளர்கள் மன்றம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/notice/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2019-11-13T21:08:37Z", "digest": "sha1:T4NGGKFKEOYNXBESN3I6XE74JCAGQU3B", "length": 6531, "nlines": 105, "source_domain": "ariyalur.nic.in", "title": "அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 13, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/appappoi-ammammoi-song-lyrics/", "date_download": "2019-11-13T19:28:43Z", "digest": "sha1:2F2MD3TYIC7XSHOVQ5V5XB6MXGFNCJSO", "length": 7293, "nlines": 286, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Appappoi Ammammoi Song Lyrics", "raw_content": "\nஆண் : ஆஹா ஹாஹா\nஆண் : அப்பப்போய் அடி\nஆண் : ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா\nபாக்கத்தான் சொக்கிப் போய் நிக்கிறேன்டா\nகுழந்தை : அப்பப்பா ஹே\nஆண் : வேலை செய்ய\nசக்க புக்கு சக்க புக்கு\nசக்க புக்கு சக்க புக்கு\nஆண் : அந்த நாள் நல்ல\nநம்ம ஊரு சோசியன் சொல்லுவானோ\nஆண் : அப்பப்போய் அடி\nஆண் : சாமி தாண்டா\nபளபள பளபள பளபள பளபள\nஆண் : கண் கட்டு வித்தையா\nஅடி ஆத்தி கூட்டம் கூட்டமா நிக்குதையா….\nகுழந்தை : என்னப்பா நீ பாரப்பா\nஆண் : ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா\nஆண் : அப்பப்போய் ஹே\nஆண் மற்றும் குழந்தை : ஆஹா ஹாஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/editorial/116384-hello-vikatan", "date_download": "2019-11-13T20:07:11Z", "digest": "sha1:6KYLXJAZHV6UC7XLEC5NVT6FOJD57H4L", "length": 4726, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 March 2016 - ஹலோ விகடன் - அருளோசை | Hello Vikatan - Sakthi Vikatan", "raw_content": "\nதுர்முகி வருடம் - 12 மாதங்களி��் பஞ்சாங்கம்\nதுர்முகி வருட விசேஷ தினங்கள்\nமும்மூர்த்திகள் அருளும் பிரார்த்தனைக் கோயில்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nபாதை இனிது... பயணமும் இனிது..\nதீராத பாவத்தையும் தீர்க்கும் மஹா சிவராத்திரி...\nஹலோ விகடன் - அருளோசை\nஓர் எண்ணம்... ஓர் எழுத்து... ஓர் இயக்கம்...\nஹலோ விகடன் - அருளோசை\nஹலோ விகடன் - அருளோசை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=88&page=view&catid=10&key=11&hit=1", "date_download": "2019-11-13T19:57:32Z", "digest": "sha1:WUX7D5IB4BYUNUEJLAVHTV7KGUQPQ4YJ", "length": 3639, "nlines": 44, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> பாலமனோகரன்\t> balamano3.jpg\nஓவியத்தின் பெயர்: வன்னியில் ஒரு வயல் வெளி வளவு.\nஇணைக்கப்பட்ட திகதி: 16-02-05, 08:04\nவிளக்கம்: நீர் வண்ணத்தில் வரையப்பட்டது. ஆண்டு குறிப்பிடப்படவில்லை.\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 17932684 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T19:58:29Z", "digest": "sha1:5PHGN5KKL3APGOZPTT5OR52VNVWIJOSW", "length": 19250, "nlines": 188, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன்-ஜனாதிபதி - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\n16ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பெறுபேறுகள்\nசமூக வலைத்தளங்களை தடை செய்வதற்காக கோரிக்கைகள் கிடைத்துள்ளன\nகோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு\nயாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nமக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன்-ஜனாதிபதி\nகொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியிலும் போதைப்பொருள் வர்த்தகர்களே இருக்கிறார்கள் என்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு, நாட்டின் சுயாதீனத்தில் சர்வதேசத்தினர் தலையிட வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று உலகில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் தோன்றியுள்ளன. சர்வதேச தீவிரவாதம்போல, போதைப்பொருள் வர்த்தகமும் என்னைப் பொறுத்தவரை தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.அமெரிக்க ஜனாதிபதி கூட, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தார்.\nநான் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தை 1989 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்துவிட்டேன். ஏன், நான் அரச சேவையின் மிகவும் சிறிய கடமையில் ஒருகாலத்தில் இருந்தபோது கூட கசிப்பு, கஞ்சா, கள்ளச்சாரய வர்த்தகர்களுக்கு எதிராகவே செயற்பட்டேன்.இதனால், எனக்கு அவர்களால் அச்சுறுத்தலும் ஏற்பட்ட காரணத்தினால்தான் நான் அந்த பதவியிலிருந்தே அன்று விலகினேன்.\nஎமது நாட்டில் 80 வீதமான சிறைக்கைதிகள், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களே இருக்கிறார்கள். வெலிக்கடை சிறைச்சாலையை எடுத்துக்கொண்டால் அதிகளவாக பெண்களும் சிறைக்கைதிகளாக இருக்கிறார்கள்.இலங்கையை பொறுத்தவரை பெண்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான் பாரிய சவாலான ஒரு விடயமாக இருக்கிறது.\nஒரு வருடத்துக்கு மட்டும் 50 ஆயிரம்பேருக்கும் அதிகமானோர் போதைப்பொருளினால் சிறைச்சாலைக்கு செல்கிறார்கள். இதில் பெரும்பாலும் பெண்களே இருக்கிறார்கள்.இதனை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்க்காலத்தில் எமது சமூகமே சீரழிந��துவிடும். இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.\nஇன்று இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனால்தான் நானும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென கூறிவருகிறேன்.எனினும், இன்று இதற்கு எதிராக அரசாங்கத்தின் பிரதானி, எதிர்க்கட்சியின் பிரதானி, அமைச்சர்கள் என பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nசில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச்செயலாளர் என்னுடன் கலந்துரையாடினார். மரண தண்டனையை நிறைவேற்றப் போகின்றீர்களா என்று என்னிடம் கேட்டார்.நான் எமது நிலைப்பாட்டையும், போதைப்பொருளினால் நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அவருக்கு விளக்கினேன்.\nஅத்தோடு, மரண தண்டனையை நிறைவேற்றினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்கப்போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.உண்மையில் இதனை நான் அச்சுறுத்தலாகவே கருதுகிறேன். சுயாதீனமான நாட்டுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது முறையான ஒன்றல்ல.\nஉதவி செய்வதென்றால் எவர் வேண்டுமானாலும் தாராளமாக செய்யலாம். அதைவிடுத்து எமது நாட்டின் சுயாதீனத்தில் எவரும் தலையிட வேண்டாம் என நான் இங்கு கூறிக்கொள்கிறேன்.மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அனைத்துத் தரப்பினரிடமும் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன்.\nஅதாவது, போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக நீங்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கள் என்ன எந்த செயற்பாட்டை மேற்கொண்டீர்கள்இன்று மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான போதைப்பொருட்களை நாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் எவரேனும் ஈடுபட்டாலோ பயன்படுத்தினாலோ, நீதிமன்ற விசாரணைகள் ஏதுமின்றி உடனடியாக சுட்டுக்கொல்லப்படுகிறார்.இதற்காக இராணுவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதியால் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனை, இலங்கையில் மேற்கொள்ள முடியுமாக இருந்தால் நான் அதனை செய்யக்கூட பின்வாங்கப்போவதில்லை.இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டால் மட்டுமே போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக அழிக்க முடியும்.என்னைப் பொறுத்தவரை ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குத��்களின் பின்னணியில்கூட போதைப்பொருள் வர்த்தகர்கள் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 12 மனுக்கள் Next Postயாழ்.மத்திய கல்லூரியில் தந்தை செல்வா கலையரங்கம் திறப்பு\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T20:35:53Z", "digest": "sha1:DNJLS2A6IDXJXVPBZWPI4QJGF4KFYBEB", "length": 9687, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்டிகைகள்", "raw_content": "\n இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில் இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில் நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என …\nTags: ஆரிய- திராவிட வாதம், தீபாவளி, பண்டிகைகள்\nஅன்புள்ள ஜெ தீபாவளி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். பல வெளிச்சங்களை தந்த ஆணித்தரமான கட்டுரை- வழக்கம்போலவே. ஆனால் பழங்குடியினர் நோய் அண்டாமலிருக்க விளக்குகள் கொளுத்தி வைப்பதை கொஞ்சம் பகுத்தறிவு பாணியில் மெல்லிய கிண்டலுடன் பார்க்கிறீர்களா என்று சந்தேகமாக இருந்தது. அவர்களை மூடநம்பிக்கையாளர் என்று சொல்ல நாம் யார் நான் நாலு வருசம் மூநாறு அருகே ஒரு கிராமத்தில் வாத்தியாராக இருந்தேன். அந்தியானால் ஊரே இருட்டிவிடும். ஐப்பசி மாசம் முதல் மார்கழி மாசம் வரை எப்போதுமே மழை …\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை�� – 73\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/21172611/1267279/In-Aarey-case-SC-says-construction-can-continue-but.vpf", "date_download": "2019-11-13T20:04:16Z", "digest": "sha1:L7VQ6FDY4UPI4BGZKQTYLFKT36SB24US", "length": 9483, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: In Aarey case, SC says construction can continue, but no felling of trees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்சநீதி��ன்றம்\nபதிவு: அக்டோபர் 21, 2019 17:26\nமும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் ஆனால் வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆரே பகுதி மற்றும் சமூக ஆர்வலர்\nமகாராஷ்டிரா மாநிலம் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் சார்பில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை கடந்த 4-ம் தேதி மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவையடுத்து அன்று இரவே மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டது.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை ஏதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 7-ம் தேதி ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆரே பகுதியில் எந்த மரங்களும் வெட்ட்டப்படவில்லை என தெரிவித்தார்.\nஇதையடுத்து, மெட்ரோ நிலையத்துக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை. ஆனால் அப்பகுதியில் இதுவரை வெட்டப்பட்ட மரங்கள், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக நடப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.\nமேலும், அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நவம்பர் 15-ம் தே��ி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nசிவசேனாவின் புதிய கோரிக்கையை ஏற்கமுடியாது - உள்துறை மந்திரி அமித்ஷா\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nஆரே காலனியில் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்க பம்பாய் ஐகோர்ட் மீண்டும் மறுப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/11/28/", "date_download": "2019-11-13T20:26:11Z", "digest": "sha1:4VABRHZEOI2IJDTV6TPG6QFCGQE5MIYZ", "length": 12407, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 November 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 964 முறை படிக்கப்பட்டுள��ளது\nஇந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\nஅமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அறிவியலுக்கான தேசிய விருது, அங்கு வசிக்கும் தாமஸ் கைலாத் (வயது 79) என்ற இந்தியருக்கு வழங்கப்பட்டது.\nகேரள மாநிலத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர், தாமஸ் கைலாத்(79). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் 1956-இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nவாய்ப் புண் Oral Ulcer\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nகுடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nபுத்திக் கொள்முதல் – தன்னம்பிக்கை \nகுர்ஆன்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=685&Itemid=84", "date_download": "2019-11-13T19:56:45Z", "digest": "sha1:QVXS2CDKYATY2T4F3WK6WAKC56E7JMSC", "length": 15690, "nlines": 72, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் 25 - 26\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகுமாரபுரம் 25 - 26\nபெத்தாச்சியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றெனினும் அது தவிர்க்க முடியாத ஒன்று எனக் காலகதியில் உணர்ந்து கொண்ட அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் தங்கள் தங்கள் மேய்ச்சற் தரைகளை நோக்கிப் போய்விட்டார்கள். நிர்மலாவுக்கும் வன்னியராசனுடன் நெடுங்கேணி மகாவித்தியாலயத்திலேயே இடங் கிடைத்ததால், அவாகளிருவரும் ந��டுங்கேணியிலேயே வசித்தனர். பவளம் கணவனுடன் பழம்பாசியில் இருந்தாள். தோட்டத்திலே சித்திராவுடனும், விஜயாவுடனும் செல்லையர் துணையாக இருந்தார்.\nவிஜயா இளமையின் எல்லைக்கோட்டில் பூத்துக் குலுங்கினாள். தன் வயதிற்கேற்ற உணர்வுடகளுடன் வசந்தமான, பல இனம்புரியாத கனவுகளை அவள் இதயத்திலே தேக்கி வாழ்ந்தாள். சில சமயங்களில் அந்தக் கனவுகள், அவளுடைய விழிவாசல்களிலும் வந்து, அழகாக நர்த்தனம் புரிந்தன. சதா நாவல்களுடனும், வானொலி அருகிலும் தன் பொழுதில் பெரும்பகுதியைக் கழித்த அவள், இருந்திருந்தாற் போல் தன்னை மறந்து, கனவுகளில் லயித்துப் போவாள். இவ்வளவு நாட்களும் கூட்டிலிருந்த சிறு பறவைக்கு இறக்கைகள் முளைத்து நாளடைவில் அவை பலம்பெற்றுப் பறப்பதற்குத் தினவெடுக்கத் தொடங்கின.\nஒருநாள் மாலை, வானொலியில், மாதர் கேட்டவை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயா, நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே, வளவு வாசலடியைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ நிற்பது தெரியவே, அவள் எழுந்து வாசலடிக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான்.\nசிவந்த முகமும், சுருண்ட கேசமும் உடைய அந்த இளைஞன் யாரென்று ஒருகணம் விஜயா நினைவுகூர முயன்றபோது, அவளைக் கண்ட அந்த இளைஞனுடைய விழிகள் ஆச்சரியத்தால் அகன்று, முகபாவமே மாறிப்போயிற்று 'சித்திரா\" என அவன் தன்னை அடக்கமாக அழைத்தபோது, அவனை மீண்டும் ஏற இறங்க நோக்கிய விஜயா, அவனை வரவேற்கக்கூடத் தோன்றாமல், 'அக்கா அக்கா\" என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டை நோக்கித் துள்ளியோடினாள்.\nசித்திரா அங்கு இல்லாமற் போகவே, அவள் வழமையாக வேலை செய்யும் வாழைத்தோட்டம் பக்கம் ஓடிய விஜயாவின் சந்தடி கேட்டுச் சித்திரா நிமிர்ந்து பார்த்தாள். 'அக்கா அத்தான் வந்திருக்கிறார்\" என்று விஜயா மூச்சிரைக்கக் கூறியபோது, இவளுக்கென்ன விசரோ எனச் சித்திரா நினைத்தாள். விஜயா, அத்தான் வந்திருக்கிறார் என்றபோது, அவளுக்குப் பழக்க தோஷத்தில் முதலில் குமாருவுடைய நினைவுதான் முன்வந்தது. பின் சட்டென அதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தபோது, அவள் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.\nஅவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவள் எதுவுமே பேசமுடியாமல் நிற்பதையும் கவனித்த விஜயா, 'நான் போய் அவரை இருக்கச் சொல்லுறன், நீ வா\" என்று கூறிவிட்டு, மீண்டும் வாசலை நோ��்கி ஓடினாள்.\nயாழ்தேவியில் மாங்குளம் வந்த கங்காதரன் அங்கு ஒரு கடைவாசலில் முல்லைத்தீவு பஸ்சுக்காகக் காத்திருக்கையில், தண்ணீரூற்றிலே அவனுடன் ஆரம்பக் கல்வி கற்றவனும், அவனுக்கு ஓரளவு பழக்கமுமான தருமலிங்கம் தற்செயலாக அவ்விடம் வந்தபோது, கங்காதரனுக்கு ஊருக்கே போய்ச் சேர்ந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.\nமிகச் சிறிய வயதிலேயே யாழ்ப்பாணத்தில் கல்விகற்கச் சென்றுவிட்டதனாலும், விடுமுறைக்கு வருகையிலும் யாருடனும் அதிகம் பழகச் சந்தர்ப்பம் கிடைக்காமையாலும், கங்காதரனுக்கு ஊரில் நெருங்கிய நண்பர்கள் இருக்கவில்லை.\nஇப்போ முல்லைத்தீவுக்குப் போகும் பஸ்சுக்காகக் காத்திருந்த தருமலிங்கத்துடன் அவன் இந்த இரண்டு வருடங்களுக்குள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்றிந்து கொண்டான். மணமுடித்து ஆறுமாதத்திலேயே சித்திரா தன் கணவனை அகாலமாக இழந்தது பற்றித் தருமலிங்கம் கூறியபோது கங்காதரன் திகைத்துப் போனான்.\nதருமலிங்கத்துக்கும் கங்காதரனுடைய குடும்ப விஷயங்கள் ஓரளவு தெரியும். வன்னியா வளவுக்காறருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அவர்கள் இன்று அடைந்துள்ள நன்னிலையையும், குலசேகரத்தார் தன் மகனுக்குத் தெரிவிக்காது விட்ட காரணம் அவனுக்குப் புரிந்தது.\nஎனவே கங்காதரனுக்கு ஏற்பட்ட திகைப்பையும், கலவரத்தையும் கண்டு தருமலிங்கம் நடந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாகக் கூறியபோது, அவற்றையெல்லாம் துடிக்கும் நெஞ்சுடன் கேட்டான் கங்காதரன். விபரங்களை அறிந்தபோது தன்னுடைய தகப்பனார் செய்திருக்கக்கூடிய சதிகளையும் அவன் ஊகித்து அறிந்து கொண்டான்.\nஅவர்மேல் எல்லையற்ற வெறுப்புடன் அவன் தன் வீட்டுக்குச் சென்றபோது தன் தாய், தந்தையருடைய நிலமை அவனுடைய இதயத்தை உருக்கியது. காணி பூமியை இழந்துவிட்ட குலசேகரத்தாரில் பழைய திமிரும், மிடுக்கும் காணப்படவில்லை. இரத்த புஷ்டியாய் வளையவந்த தாய் படுக்கையில் கிடந்தாள்.\nகங்காதரனைக் கண்டதும் அவள் அவனைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கி விட்டாள். தகப்பன், மகனுடைய உருவ வளர்ச்சியைக் கண்டு மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர்களுடன் வெகுநேரம் இருந்து தன்னைப் பற்றியும் தான் பெற்ற பட்டத்தையிட்டும் கூறி அவர்களுடன் மத்தியான உணவையும் அருந்தியபின் மாலையில் அவன் வெளியே புறப்ப��்டபோது, 'எங்கை ராசா போறாய்\" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை\" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை\" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்\" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்\" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும்\" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும் இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ\" என்று அவன் அமைதியாக ஆனால் உறுதியாகக் கூறிப் புறப்பட்டபோது, மகன் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் எவ்வளவோ மாறிப்போய்விட்டாள் என்பதை அவனுடைய பெற்றோர் உணர்ந்து கொண்டனர்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17932674 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cutetamil.net/puthusu/category/tv-shows/thakkaval/", "date_download": "2019-11-13T20:12:24Z", "digest": "sha1:5DY5KL4FMWUZP3BGMRIPQ7ZY2N3W36HG", "length": 36928, "nlines": 218, "source_domain": "www.cutetamil.net", "title": "Thakkaval Archives - cutetamil.net", "raw_content": "\nபெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்\nபெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்\nஅட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி. இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின. எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு […]\nஇராட்சத அனகொண்டாவில் இருந்து பிறக்கும்”3குட்டி அனகொண்டாக்கள்” தத்ரூபமான காட்சி\nஇராட்சத அனகொண்டாவில் இருந்து பிறக்கும்”3குட்டி அனகொண்டாக்கள்” தத்ரூபமான காட்சி\nஇராட்சத அனகொண்டாவில் இருந்து பிறக்கும்”3குட்டி அனகொண்டாக்கள்” தத்ரூபமான காட்சி\nகொடிய சண்டையில் கிழிந்து தொங்கும் சிங்கத்தின் தொடைத் ��சை பகுதி\nகொடிய சண்டையில் கிழிந்து தொங்கும் சிங்கத்தின் தொடைத் தசை பகுதி\nகொடிய சண்டையில் கிழிந்து தொங்கும் சிங்கத்தின் தொடைத் தசை பகுதி\nபுதிதாக திருமணம்மான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ\nபுதிதாக திருமணம்மான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ\nTamil romantic comedy short film HD – Happy Married Life Atleast Oru Mutham புதிதாக திருமணம்மான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ\nஇந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்\nஇந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்\nஇந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் மலர்ந்ததாகவும், ஷெனொன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளத் […]\nஉலகின் முதல் மனிதனின் உடல் பாகம் கண்டுபிடிப்பு\nஉலகின் முதல் மனிதனின் உடல் பாகம் கண்டுபிடிப்பு\nஉலகின் முதல் மனிதனின் உடல் பாகம் கண்டுபிடிப்பு\nபெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்..\nபெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்..\nஇளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை. கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள் […]\nஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினா���ிகளில் இருதய துடிப்பும் நின்றுவிடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 […]\nமுற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்\nமுற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்\nஇத்­தா­லியை சேர்ந்த பெண்­ணொ­ருவர் காரொன்றை தலை­ம­யிர்­களால் அலங்­க­ரித்து கின்னஸ் சாதனை படைத்­துள்ளார். 44 வய­தான மரியா லூசியா முங்னோ, எனும், பியட் ரக காரொன்றின் உட்­பு­றத்­தையும் வெளிப்­பு­றத்­தையும் முற்­றிலும் தலை­ம­யிர்­களால் மறைத்து அலங்­க­ரித்­துள்ளார். தனது உத­வி­யாளர் வெலன்­டினோ ஸ்டஸ்­சா­னோ­வுடன் இணைந்து இக்­கா­ருக்கு பல்­வேறு வகை­யான பின்னல் அலங்­கா­ரங்­களை மரியா செய்­துள்ளார். இந்­தி­யா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட தலை­ம­யிர்­களை இதற்கு பயன்­ப­டுத்­தி­யதாக மரியா கூறு­கிறார். தலை­ம­யிர்­களால் முற்­றாக மறைக்­கப்­பட்ட கார் என கின்னஸ் சாதனை நூலில் இக்கார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nவெளியானது மூன்று மார்புகளுடைய பெண்ணின் வீடியோ..\nவெளியானது மூன்று மார்புகளுடைய பெண்ணின் வீடியோ..\nஅமெரிக்காவில் பெண்ணொருவர் இயற்கைக்கு மாறாக மூன்று மார்பகங்களுடன் உயிர் வாழ்கிறார். அவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக அறுவகை சிகிச்சை மூலமாக மூன்றாவது மார்பகத்தை பொருத்தியுள்ளார். இதற்கென 20,000 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார். புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் […]\nகாதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயங்கள்\nகாதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயங்கள்\nஒரு உறவு முறியும் போது, அதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாளடைவில் முதலில் இருந்த அளவ���லான மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதை நீங்கள் மெல்ல உணர்வீர்கள். இது அனைத்து உறவிற்கும் பொருந்தும். இணக்கத்துடன் இருக்கிற ஒவ்வொரு ஜோடிகளும் சந்திக்கும் ஒன்றாகும். ஒரு உறவு வளர்கையில், நாம் செய்து கொண்டிருந்த சில விஷயங்களை நாம் நிறுத்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்கள் செய்வதை நிறுத்திவிட்டால், உங்கள் உறவின் உயிர்ப்பை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. […]\nவழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்\nவழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்\nதற்போது பெரும்பாலான ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கைத் தலை ஏற்படுகிறது. இதனால் பலரால் வெளியே தலைக்காட்ட முடியாமல் திணறுகின்றனர். அக்காலத்தில் தலை வழுக்கையானால், தலைக்கு விக் வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது பலர் இதனை ஸ்டைலாக்கிக் கொண்டு, தனித்து அழகாக காட்சியளிக்கின்றனர். உங்களுக்கு வழுக்கை தலையா எப்படி ஸ்டைலாக வைத்துக் கொள்வது என்று தெரியவில்லையா எப்படி ஸ்டைலாக வைத்துக் கொள்வது என்று தெரியவில்லையா அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதனைப் பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் வித்தியாசமாகவும், அழகான ஆண் மகனாகவும் காட்சியளிக்கலாம். […]\nஎபேலா நோய் பீதி….. விமானத்தில் நடந்த அட்டகாசமான கூத்து –\nஎபேலா நோய் பீதி….. விமானத்தில் நடந்த அட்டகாசமான கூத்து –\nஅமெரிக்க விமானம் ஒன்றில் டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த பயணியொருவர் தனக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்\nதிருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்\nதிருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டிய��� […]\nஉலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி..\nஉலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி..\nஉலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி.. பலருக்கு தமிழீழம் பற்றியும் ஈழத்தமிழர் பற்றியும் சரியான வரலாற்று புரிதல் இல்லை.\nகடல் விலங்குடன் பயமின்றி விளையாடும் சுட்டி (வீடியோ)\nகடல் விலங்குடன் பயமின்றி விளையாடும் சுட்டி (வீடியோ)\nகடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண்.\nஒரு கையால் ஓசை எழும்பும் வினோத இளைஞன் (வீடியோ)\nஒரு கையால் ஓசை எழும்பும் வினோத இளைஞன் (வீடியோ)\nபொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை என்பது யதார்த்தம் : ஆனால் தமிழ்நாட்டில் வாழும் அருண் எனும் இளைஞன் மட்டும் ஒரு கை தட்டினால் ஓசை வருகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. காணொளியினை காணுங்கள் புரியும்.பொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை என்பது யதார்த்தம் : ஆனால் தமிழ்நாட்டில் வாழும் அருண் எனும் இளைஞன் மட்டும் ஒரு கை தட்டினால் ஓசை வருகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. காணொளியினை காணுங்கள் புரியும்.பொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை என்பது யதார்த்தம் : ஆனால் தமிழ்நாட்டில் வாழும் அருண் எனும் இளைஞன் மட்டும் ஒரு கை தட்டினால் ஓசை வருகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. காணொளியினை காணுங்கள் புரியும்.பொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை […]\nதமிழர் வரலாற்றை அறியும் முயற்சி\nதமிழர் வரலாற்றை அறியும் முயற்சி\nதமிழின் வியத்தகு மாண்புகள் – பகுதி 2\nதமிழின் வியத்தகு மாண்புகள் – பகுதி 2\nதமிழின் வியத்தகு மாண்புகள் – பகுதி 1\nபாம்புகும் கீரிக்குமிடையில் நடக்கும் சன்டையில் எது கடைசியில்\nபாம்புகும் கீரிக்குமிடையில் நடக்கும் சன்டையில் எது கடைசியில்\nபாம்புகும் கீரிக்குமிடையில் நடக்கும் சன்டையில் எது கடைசியில்\nபல் வலிக்கு நீங்கள் பல் டாக்ரர் கிட்ட எல்லம் எனி போக தேவ இல்லை\nபல் வலிக்கு நீங்கள் பல் டாக்ரர் கிட்ட எல்லம் எனி போக தேவ இல்லை\nநம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம். பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான […]\nநீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் என்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒன்ரறு உள்ளது. […]\nமயில் பறவைகள் பற்றிய தகவல்கள்:-\nமயில் பறவைகள் பற்றிய தகவல்கள்:-\nமயில் பறவைகள் பற்றிய தகவல்கள்:- இந்தியாவின் தேசியப்பறவை மயில். மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்தைச் சேர்ந்தது. மயில், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர்பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாக சுமார் 200 கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. இவற்றின் குரல் கரடு முரடாக, கேட்க இனிமையற்றதாக இருக்கும். பெண் மயில்களின் உடல் […]\nஉலகை நெகிழ வைத்த படம் …\nஉலகை நெகிழ வைத்த படம் …\nபிரபல புகைப்படக்கலைஞரான ஜெர்ரி வான்டேர் வால்ட்டால் ஆரம்பத்தில் தென் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டு, உலகமாந்தரை நெகிழவைத்த புகைப்படம். படித்ததும் பகிர மறக்க வேண்டாம் பெரும்பச��யோடு மானொன்றை வேட்டையாடிய பெண்சிங்கமொன்று, அந்த மான் கருவுற்றிருப்பதை உணர்ந்து பதைபதைத்து, அதன் வயிற்றிலிருந்த குட்டியை வெளியே இழுத்து, தாய்மை உணர்வுடன் காப்பாற்றத் துடிக்கும் காட்சி அது அந்தக்குட்டியை முகர்வதும், உதவிக்காக சுற்றிவரக் கண்களைச் சுழலவிடுவதுமென்று அந்த பெண் சிங்கத்தின் பரிதவிப்பு தொடர்ந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் குறைப்பிரசவமான மான்குட்டியும் இறந்துவிட, ஆராமையுடன் அங்குமிங்கும் […]\nஉங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்\nஉங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்\nஉங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம் மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. […]\nஉலகின் மிகப்பெரிய காளான் செடி\nஉலகின் மிகப்பெரிய காளான் செடி\nநேபாளத்தின் புராதன குகை ஆலயங்கள்\nநேபாளத்தின் புராதன குகை ஆலயங்கள்\nநேபா­ளத்தில் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்னர் மனி­தர்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மலைக் குகை ஆல­யங்கள் தொல்­பொருள் ஆய்­வா­ளர்­களை வியக்க வைக்­கின்­றன. நேபா­ளத்தின் வடக்கு, மத்­திய பிராந்­தி­யத்தில் புரா­தன இராஜ்­ஜியங்­களில் ஒன்­றாக விளங்­கிய முஸ்டாங் பகு­தியில் இந்த மலைக் குகைகள் உள்­ளன. மனி­தர்­களால் உரு­வாக்­கப்­பட்ட சுமார் 10,000 சிறிய குகைகள் இந்த மலையில் உள்­ளன. தரை­யி­லி­ருந்து 155 அடி உய­ரத்தில் காணப்­படும் இந்த குகைகள் யாரால் எதற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டன என்­பது மர்­ம­மாக உள்­ளது. இக்­கு­கை­க­ளுக்கு மனி­தர்கள் எவ்­வாறு சென்று வந்­தார்கள் என்­பதும் […]\nசெத்து பிழைக்கும் மனிதன் : உலகை உலுப்பிய நேரடி வீடியோ\nசெத்து பிழைக்கும் மனிதன் : உலகை உலுப்பிய நேரடி வீடியோ\nநேரடி tv நிகழ்ச்சிக்காக இறந்து காட்டி பின் உயிர்த்த மனி���ன் உலகை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ ,\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் […]\nமெமரி கார்ட் (Memory Cards) தயாரிக்கும் முறை\nமெமரி கார்ட் (Memory Cards) தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Biculcles.html", "date_download": "2019-11-13T20:12:40Z", "digest": "sha1:L536KQJ57KSEZUHKFH43U573RGHBKBCL", "length": 7475, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Biculcles", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nஅதிகாலை தொழுகையை இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு அழகிய சைக்கிள் பரிசு\nபெங்களூரு (06 நவ 2019): கர்நாடகாவில் அதிகாலை (சுபுஹு) தொழுகையை 40 நாட்கள் இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு புதிய அழகிய சைக்கிள் பரிசாக வழங்கப் பட்டது.\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nகவுதமிக்கு பிறகு கமல் இவரோடுதான் உலா வருகிறாரோ\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nடிவி நிகழ்ச்சியில் ���ிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\n - சென்னையின் நிலை இதுதான்\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/mannar-vagaiyara-movie-press-news/", "date_download": "2019-11-13T20:05:36Z", "digest": "sha1:C3M5VPRY7TAGGNT4KTJKZSMZN2AVYG7Y", "length": 9062, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Mannar Vagaiyara Movie Press News", "raw_content": "\nவிமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.\nவிமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்..\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு ச���ய்துள்ளார்கள்.\nவரப்போகின்ற புது வருடத்தில் வெளியாகும் ‘மன்னர் வகையறா’ விமலின் திரையுலக பயணத்திற்கு புதிய பாதை போட்டுத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது \nஉலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து...\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவைரலாகும் கௌதம் கார்த்திக்கின் வீடியோ \nபானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’\nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1″ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjg=-page-3.htm", "date_download": "2019-11-13T20:36:40Z", "digest": "sha1:UYI63VDY2RKOL36UV7RPJX5YSIR3MHBC", "length": 16529, "nlines": 214, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nரஜினி கருத்துக்கு பதிலடி : வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது -துரைமுருகன் பேட்டி\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது-ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nதமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.\nகாஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nசிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், சட்டசபையின் பதவி\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஓட்டுச்சீட்டுகளின் வண்ணங்கள், ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு - அரசிதழ் வெளியீடு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஓட்டுச்சீட்டுகள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கான நேரம் பற்றி அரசிதழில்\nஇந்தியா 2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது\n2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை இந்தியா எட்டச் செய்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் பங்கு உள்ளது\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி, அங்கு 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.\nரூ.800 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர்\nரூ.800 கோடி வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் நேற்று ஆஜரானார். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட\nசுங்க அதிகாரிகள் விடிய, விடிய சோதனை; திருச்சி விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 130 வியாபாரிகளிடம் விசாரணை நடக்கிறது.\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் - முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T21:06:10Z", "digest": "sha1:ANE35YWXWFVVLPTCAA6HOAYMPK3IJSVE", "length": 6352, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருள்மிகு ஜயந்தீசுரர் திருக்கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாழைக்குடி, தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியிலிருந்து தெற்கே 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. அம்மன் அழகம்மை. தாழைகள் நிறைந்த காட்டைச் சீராக்கி மக்களை குடியேற்றியதால் தாழைக்குடி என்று பெயர் பெற்றது. தேவேந்திரன் மகன் ஜயந்தன் இத்தலத்திற்கு வந்து தங்கிச் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவர் ஜயந்தீசுவரமுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலை வீரகேரளவர்மன் கட்டியதாக கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. நாள்தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-13T20:36:25Z", "digest": "sha1:G5ED44GENFN2PCQVG7IJ2V4CV6LITPER", "length": 6606, "nlines": 122, "source_domain": "uyirmmai.com", "title": "வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும் நடிகர் ரஜினிகாந்த்! – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nவாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும் நடிகர் ரஜினிகாந்த்\nNovember 2, 2019 - சந்தோஷ் · சினிமா / செய்திகள்\nஇந்திய சர்வதேச திரைப்பட விழா கோவில் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 50-வது ஆண்டாக கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடக்க உள்ளது. இதனை ஒட்டி, இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற சிறப்பு விருதை வழங்குவதாக அறிவித்தார்.\nகோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதனை அறிந்த ரஜினிகாந்த் மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன் - பிரத்யேகப் புகைப்படங்கள்\nநூறு கதை நூறு சினிமா: 100 - அன்பேசிவம் (15.01.2003)\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nகாற்று மாசுபாட்டை குறைக்க வழியின்றி தவிக்கும் டெல்லி அரசு\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து – இளம்பெண் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/10051454/In-the-Hong-Kong-Parliament-Happened-For-rakalai-Democratbacked.vpf", "date_download": "2019-11-13T21:10:47Z", "digest": "sha1:56G2FYDTOGIYHWFOGXWJPSH2LVY5QVIX", "length": 13691, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Hong Kong Parliament Happened For rakalai Democrat-backed MPs arrested || ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நடந்த ரகளைக்காக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹாங்காங் நாடாளுமன்றத்தில் நடந்த ரகளைக்காக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் கைது\nஹாங்காங் நாடாளுமன்றத்தில் நடந்த ரகளைக்காக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஹாங்காங், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.\nஹாங்காங்கின் ஆட்சியாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. சீனாதான் நேரடியாக நியமனம் செய்கிறது. இது ஹாங்காங் மக்களின் மன நிலையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜனநாயக ஆதரவு உணர்வு அங்கு வலுப்பெற்று வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த மே மாதம், கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் அமளியும், ரகளையும் நடைபெற்றது.\nமேலும், அந்த மசோதா ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதன்பின்னர் மசோதா திரும்பப்பெறப்பட்டது.\nஆனாலும் ஜனநாயக உரிமைகள் கோரி அங்கு மக்கள் 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது வன்முறை தாண்டவமாடி வருகிறது. இருப்பினும் மக்களின் கோரிக்கைக்கு சீனா செவி சாய்க்காமல் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற ரகளை தொடர்பாக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் 3 பேர் கைது செய���யப்பட்டுள்ளதாக ஹாங்காங் போலீசார் நேற்று அறிவித்தனர்.\nகடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தின்போது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசியபோது உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் சோ ஸ்லோக் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். அந்த பரபரப்பின் சுவடுகள் மறைவதற்குள் ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் 3 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்து இருப்பது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் 4 எம்.பி.க்களை விசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. ஆனால் லாம் சியூக் டிங் என்ற எம்.பி., போலீஸ் விசாரணைக்காக ஆஜராக மாட்டேன் என கூறி உள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் நான் சட்டத்தை மீறினேன் என்றால், வந்து என்னை கைது செய்யுங்கள். நான் காத்திருக்கிறேன்” என்றார்.\nகைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ\n2. கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை\n3. நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா - மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்\n4. வங்காளதேசத்தில் கோர விபத்து: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் உடல் நசுங்கி பலி\n5. அமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்த��� தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-releases-cultural-videos-marking-gandhi-150-546921", "date_download": "2019-11-13T20:00:06Z", "digest": "sha1:GLMQZBZIRBSMNY4ARJ54ZAIE4PR2Q4RZ", "length": 29146, "nlines": 294, "source_domain": "www.narendramodi.in", "title": "காந்தி 150-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கலாச்சார வீடியோக்களை பிரதமர் வெளியிட்டார்", "raw_content": "\nகாந்தி 150-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கலாச்சார வீடியோக்களை பிரதமர் வெளியிட்டார்\nகாந்தி 150-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கலாச்சார வீடியோக்களை பிரதமர் வெளியிட்டார்\nபுதுதில்லியில் நம்பர் 7, லோக் கல்யாண் மார்க் என்ற முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், நான்கு கலாச்சார வீடியோக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.\nஅமீர் கான், ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி, கங்கனா ரணாவத், ஆனந்த் எல் ராய், எஸ் பி பாலசுப்பிரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷ்ராப், சோனு நிகம், ஏக்தா கபூர் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறை பிரதிநிதிகள் மற்றும் தரக் மேத்தா குழுமம், ஈ-டிவி குழுமத்தை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇடைவிடாத பணிகளுக்கு இடையே தமது அழைப்பை ஏற்று, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு கலந்துரையாடல் அமர்வின் போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.\nசாதாரண மக்களை ஊக்குவிக்கும் வகையில், திரைப்படம் மற்றும் கேளிக்கை துறையினர் தங்களது படைப்பாற்றலை ஜனரஞ்சக ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மகத்தான படைப்பாற்றல் மற்றும் திறமைகளின் மூலம் சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஉலகை இணைக்கும் காந்திய சிந்தனை\nமகாத்மா காந்தி தற்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரே சிந்தனையுடன் ஒரு மனிதர் உலக மக்கள் அனைவரையும் இணைக்க முடியும் என்றால், அது காந்திஜியாகத்தான் இருக்க முடியும் என்றார்.\nதம்மால் முன்மொழியப்பட்ட ஐன்ஸ்டீன் சவாலை சுட்டிக்காட்டிய பிரதமர், திரைப்படத் துறையினர் தங்களது அற்புதமான தொழில்நுட்ப உதவியுடன் காந்திய சி���்தனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇந்திய திரைப்படத் துறையின் வளமும், தாக்கமும்\nமாமல்லபுரத்தில் சீன அதிபருடன் தாம் நடத்திய கலந்துரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர், சீனாவில் தங்கல் போன்ற இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு உள்ளதாக அதிபர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். தென்கிழக்கு ஆசியாவில் ராமாயணம் புகழ்பெற்றுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த தங்களது ஆற்றலையும், வளத்தையும் திரைப்படத் துறையினர் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.\nஇந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை 2022 ஆம் ஆண்டில் கொண்டாடவிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 1857-லிலிருந்து 1947 வரையிலான இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், 1947-லிலிருந்து 2022 வரையிலான வளர்ச்சி ஆகியவைக் குறித்த எழுச்சி ஏற்படுத்தும் கதைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் வருடாந்திர சர்வதேச திரைப்பட உச்சிமாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.\nபிரதமரைப் பாராட்டிய திரைப்பட நட்சத்திரங்கள்\nபிரதமருடனான கலந்துரையாடல் அமர்வின் போது, உலகத்திற்கு மகாத்மா காந்தி தெரிவித்தக் கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்த வேண்டும் என்ற யோசனையைச் செயல்படுத்தியதற்காக பிரதமருக்கு நடிகர் அமீர்கான் நன்றி தெரிவித்தார்.\nஇன்று வெளியிடப்பட்ட வீடியோ, “அதற்குள் மாற்றம்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு வெளியாகவிருக்கும் பலவற்றுக்கு முன்னோடியாக இருக்கும் என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தெரிவித்தார். பிரதமரின் உறுதியான ஊக்குவிப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.\nதிரையுலகத்தைச் சேர்ந்த அனைத்து பிரமுகர்களையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுவான நல்ல விஷயத்திற்காக உழைக்க தளம் ஏற்படுத்திக்கொடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி கூறிய நடிகர் ஷாருக்கான், காந்தி 2.0-வை உலகத்திற்கு அளிப்பதன் மூலம் இத்தகைய முன்முயற்சிகள், மகாத்மா காந்தியின் போதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் என்று கூறினார்.\nநாட்டைக் கட்டமைப்பதில், திரைப்படத் துறைக்கு ஆற்றல் இருப்பதை உணரவைத்ததற்காக பிரதமருக்கு பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த் எல் ராய் நன்றி தெரிவித்தார்.\nதிரைப்படத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தமது அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.\nமகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலான கருத்தியல் வீடியோக்களை ராஜ்குமார் ஹிரானி, ஈ-டிவி குழுமம், தரக் மேத்தா குழுமம், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளனர்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசமூக வலைதள மூலை நவம்பர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/45085-nasa-to-launch-laser-device-into-space-to-measure-earth-s-polar-ice.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T19:31:12Z", "digest": "sha1:K3MRY7W742VDTHESWJUQYYTR5GUIIELM", "length": 9969, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா | NASA to launch laser device into space to measure Earth's polar ice", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nபனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகில் வெப்பத்தால் உருகும் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வில் களமிறங்கியுள்ளது.\nஉலக வெப்பமயதால் காரணமாக, பூமியின் பனிபாறைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்களைக் கண்டறிவதற்காக பில்லியன் டாலர் மதிப்புள்ள செயற்கைக் கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைக்கவுள்ளது. அந்த செயற்கைக்கோளை, பூமியின் வட-தென் துருவங்களுக்கு நேர் மேலுள்ள சுற்றுப் பாதையில் நாசா நிலைநிறுத்தவுள்ளது. உரிய சுற்றுப்பாதையில் சுழலவிடப்பட்ட பின்னர், அது கடலிலும் நிலத்திலும் உள்ள பனிப் பாறைகளின் அடர்த்தியை அளவிடும்.\nதுணைக் கோளத்திலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, பனிப்பாறைகளின் மீது பட்டு எதிரொலிக்க ஆகும் நேரத்தைப் பொறுத்து பனிப் பாறைகளின் அடர்த்தி கணக்கிடப்படும். இதன்மூலம் ஏன் இவ்வளவு வேகமாக பனிப்பாறைகள் உருகுகின்றன என்பதை அறிய முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதெற்காசிய கோப்பை: இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது மாலத்தீவுகள்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ஓசி பஜ்ஜி திமுக\nஆசிய கோப்பை: இலங்கைக்கு எதிராக டாஸ் வென்றது வங்கதேசம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=4", "date_download": "2019-11-13T20:16:35Z", "digest": "sha1:7E2KQXGPUULEQ3W3PHCTZNB2SGMCEKB7", "length": 8101, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி...\nஅமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். முன்னதாக சென்னை ...\nகுப்பை தொட்டியினுள் மாட்டிக் கொண்ட கரடியின் வீடியோ வைரல்\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் மாட்டிக் கொண்ட கரடியை இரு போலீசார் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள கிங்ஸ் கடற்கரையில் உள்ள குப்பைத் தொட்டிய...\nஅமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த 5 வயது சிறுவன்\nஅமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளான். லூசியானா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஹெலனா ஆர்ட்ஸ் அகாடமியின் விளையாட்டு விழா நடந்தது. அ...\nசிறுவர்கள் நலனுக்கான 20 கி.மீ. தூர ஓட்டப்பந்தயத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்த வீரர்\nஅமெரிக்காவில் மாராத்தான் ஓட்டத்தின்போது வெற்றி பெறும் நிலையில் இருந்த ஒருவர் மாற்றுத் திறனாளி ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஓடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க் நகரில் சிறுவர்களின் நலனு...\nஅதிபர் டிரம்புக்கு எதிராக ஆபாசமாக நடுவிரலை காட்டிய பெண் - உள்ளாட்சி தேர்தலில் வெற்றி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நடுவிரலை காட்டியதாக அரசு பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண், லவுடன் (Loudoun) கவுன்டி வாரியத்தின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு குழந்தைகளுடன...\nஅமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் டெலிவரி\nஅமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் வீட்டுக்கே சென்று டெல���வரி செய்யப்படுகின்றன. கடிதம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்தும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக...\nபாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\nபாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பிய...\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nகூட்டு பாலியல் வன்கொடுமை - சைக்கோ கும்பல் அட்டூழியம்\nகோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்...\nஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-11-13T20:57:22Z", "digest": "sha1:RZFQNDGM4W5HNXXZRACPXRF6VXIJFRHN", "length": 43013, "nlines": 350, "source_domain": "www.akaramuthala.in", "title": "முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா? - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 அக்தோபர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nநம் நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வந்துள்ளோரும் விருந்தினர்தாமே ஆனால், அவர்களை நாம் நடத்தும்முறை சரிதானா ஆனால், அவர்களை நாம் நடத்தும்முறை சரிதானா அறம்தானா அடைக்கலம் தருவோருக்குக் கிடைக்கும், ‘முட்டா இன்பத்து முடிவுலகு’ நமக்குக் கிட்டுமா புகலிடம் நாடி வந்தவர்களைப் பஞ்சுபடும்பாடாக்கித் தவிக்க விடலாமா புகலிடம் நாடி வந்தவர்களைப் பஞ்சுபடும்பாடாக்கித் தவிக்க விடலாமா “நான் படும்பாடு தாளம் படுமோ தறிபடுமோ” என ஒவ்வொருவரும் துன்பத்துடன் உரைக்க வைக்கலாமா\nநெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்\nயாதொன்றும் கண்பாடு அரிது. (திருக்குறள் 1049)\nஎனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெருப்பினுள் தூங்கினாலும் பொருள் வறிதான சூழலில் ஒருவனால் தூங்க இயலாது என்கிறார். அடைக்கலம் என வந்த ஈழத்தமிழர்களைத் தன்மானம் வறிதான சூழலில் வாழ வேண்டும் எனத் தள்ளுவது அதனினும் கொடுமையல்லவா\nபுகலிடம் வருவோர் குறித்த கொள்கை எதுவும் இந்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்திய அரசு திபேத்திலிருந்து அடைக்கலம் வருநருக்கு வாக்குரிமையும் இந்திய அரசில் பணிபுரியும் உரிமை நீங்கலான இந்தியக் குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளையும் அளிக்கிறது(“the right to enjoy all the privileges enjoyed by any Indian citizen except the right to vote and work in Indian government offices”). அதுபோன்ற உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கும் தருவதுதானே நடுவுநிலைமையும் மனிதநேயமும் ஆகும். வாக்குரிமையும்கூட, சனவரி 26, 1950 இலிருந்து சூலை 1, 1987 இற்குள் பிறந்த அனைத்துத் திபேத்தியருக்கும் நீதிமன்றத்தீர்ப்பின்படி வழங்கப்பட்டு விட்டது. கருநாடக அரசின் (2013 ஆம் ஆண்டு) தீர்ப்பு ஒன்றின்படி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தியாவில் பிறந்த திபதே்தியர் அனைவருக்கும் இந்தியக் குடிமையுரிமை உண்டு என்ற அடிப்படையில் வாக்குரிமையும் வழங்கியுள்ளது. திபேத்தியர் மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதற்காக, இந்தியாவில் தனிப்பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகின்றன. மழலைநிலைப் பள்ளி நீங்கலாக இத்தகைய பள்ளிகள் எண்ணிக்கை 73ஆகும். இந்தியாவில் திபேத்தியர்களுக்கான குடியேற்றங்கள் இருபதுக்கும் மேலே உள்ளன. கருநாடக அரசு (அப்போதைய மைசூர் மாநில அரசு) 1960 இல் பைலக்குப்பே(Bylakuppe) என்னும் இடத்தில் 3000 காணி(ஏக்கர்) நிலத்தைத் திபேத்தியக் குடியேற்றத்திற்காக வழங்கியுள்ளது. (விக்கிபீடியா)\nகருநாடக அரசு 1966இல் மண்டுகாடு (Mundgod) என்னுமிடத்தில் 4000 காணி (ஏக்கர்) நிலப்பரப்பில் குட்டித்திபேத்து போன்ற குடியேற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. குட்டித் திபேத்து என்று சொல்வதன் காரணம் திபேத்தியர் அல்லாதவர் இங்கே செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் உள்து��ையில் இசைவு பெற வேண்டும். இவை தவிர, வேறுசில குடியேற்றங்களையும் அமைத்துத் தந்துள்ளது.( http://www.tibethomestay.com/ )\nஇதேபோல், இமாச்சலப்பிரதேச அரசு, காசுமீர் அரசு, உத்தரகண்ட அரசு எனப் பலவும் மத்திய அரசின் கொள்கையால் திபேத்தியர்களை நம் நாட்டுக் குடிமக்களுக்கு இணையாக நடத்திக் குடியேற்றங்களுக்கு நிலங்கள் வழங்கி, கோயில்கள், பள்ளிகளுக்கும் நிலங்களும் பொருளுதவியும் வழங்கி வருகின்றன.\nஎந்தக் குடியேற்றப் பகுதியில் திபேத்தியர்கள் இருந்தாலும் அங்கே கூட்டுறவு அமைப்பு, முதியோர் மனைகள், வேளாண் பிரிவு, இளைஞர் பணிவழங்கல் பிரிவு, மகளிர் பிரிவு, வீடமைப்பு, பண்ணையமைப்பு போன்றவற்றின் மூலம் மத்தியத் திபேத்தியப் பணியகம் உதவிகள்ஆற்றி வருகின்றது. (http://www.centraltibetanreliefcommittee.org )\nபதிவுச் சான்றிதழுடன்[Registration Certificate (RC)] கூடிய தங்கல் இசைமத்துடன்(stay permit) திபேத்தியர்கள் இந்தியாவில் வாழும் உரிமையுடையவர்கள். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளிலும் திபேத்தியருக்கு இட ஒதுக்கீடு உண்டு. திபேத்தியர்களுக்கு என்னதான் வாய்ப்பு நலன்கள் ஏற்படுத்தித் தந்தாலும் உரிமையுள்ள தங்கள் நாட்டில் வாழ்வதற்கு ஈடாகாதுதான். இங்கும் அவர்களுக்கும் தீர்க்க வேண்டியை சிக்கல்கள் இருக்கின்றன உண்மைதான். என்றபோதும் சீனாவின் பகைத்தலைவரான தலாய்லாமாவிற்கும் பகை மக்களான அவரது ஆதரவு திபேத்திய மக்களுக்கும் சீனாவின் எதிர்ப்பையும் மீறிப் பல்வேறு உரிமைகளையும் வாய்ப்புகளையும் இந்திய அரசு வழங்குகிறது. ஆனால், சீனாவைப் பொய்யாகக் காரணம் காட்டிச் சிங்கள அரசுடன் இந்திய அரசு உறவு கொள்கிறது. உறவாக விளங்கும் தமிழர்களைப் பகையாகவே கருதி அழித்து வருகிறது. சொல்லொணாத் துயரத்திலிருந்து மீண்டு வந்தவர்களை – நம் இனத்தவரை – ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ எனப் பெருமை பேசிக் கொண்டு நாம் அடிமைகளிலும் கீழாக நடத்தலாமா குற்றமற்றவர்கள் என நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களையும் இந்த முகாம்களில் அடைப்பதும் போதிய கல்வி வசதி, உணவு வசதி, மருத்துவ வசதி, உழைப்பு வசதி, குடியிருப்பு வசதி முதலானவற்றைத் தராமல் துன்புறுத்துவதும் எந்த வகையில் முறைமையாகும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களையும் இந்த முகாம்களில் அடைப்பதும் போதிய கல்வி வசதி, உணவு வசதி, மருத்துவ வசத��, உழைப்பு வசதி, குடியிருப்பு வசதி முதலானவற்றைத் தராமல் துன்புறுத்துவதும் எந்த வகையில் முறைமையாகும் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்புமாக மத்திய அரசுதான் ஈழத்தமிழர்களை ஒடுக்குகின்றது என்றால் தமிழக அரசு அதே முறையைப் பின்பற்றலாமா\nதமிழர் வாழும் நாடுகளில் தூதரகங்களில் தமிழதிகாரிகளை அமர்த்தாத மத்திய அரசு, தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியத்தை இந்தித்தேசியமாக மாற்றி வரும் மத்திய அரசு, உலகத் தமிழர்களை இந்தியர்களாக மாற்றி வரும் மத்திய அரசு, ஈழத் தமிழர்களின் தாயகத்தை அழித்து வரும் மத்திய அரசு, கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு உடந்தையாக இருந்த மத்திய அரசு, அதானேலேயே அவர்கள் புகலிடம் நாடி நம் நாட்டிற்குள் வருவதற்குத் தடையாய் இருந்த மத்திய அரசு புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்கள்பால் பரிவுடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், தமிழ் மொழிக்காகவும் தமிழர்நலனுக்காகவும் செயல்பட வேண்டிய தமிழக அரசு பாராமுகமாக இருப்பதும் அதனினும் மோசமாகக் கொடுமுகத்தைக் காட்டுவதும் எந்த வகையிலும் முறையல்லவே\nதம்முடைய இயற்பெயரும் மறந்து திரைப்பெயரும் மறைந்து ‘அம்மா’ என்றும் ‘தாய்’ என்றும் அழைக்கப்படுகின்ற முதல்வர், தாயுள்ளத்துடன் அனைவரிடமும் நடந்துகொள்வதுதானே முறையாகும். உலகத்தமிழர்கள் முதல்வர் பக்கம் நிற்கின்றார்கள் என்றால் மத்திய ஆளும் கட்சியுடன் உறவு இருந்தாலும் மத்திய அரசிற்கு எதிராகத் துணிந்து ஈழத்தமிழர்பாலான பரிவினை வெளிப்படுத்தியதுதானே ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என உண்மையைக் கூறிச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியதுதானே ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என உண்மையைக் கூறிச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியதுதானே இனப் படுகொலை புரிந்தவர்கள் அனைவரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என உலகத்தமிழர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதுதானே இனப் படுகொலை புரிந்தவர்கள் அனைவரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என உலகத்தமிழர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதுதானே உலகத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு எடுத்துத் தனித்���மிழீழத்தை அமைக்க வலியுறுத்தியதுதானே உலகத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு எடுத்துத் தனித்தமிழீழத்தை அமைக்க வலியுறுத்தியதுதானே இதனால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டுள்ள உலகத்தமிழர்கள் தங்கள் உறவினர் தமிழ்நாட்டில் வாழும் உரிமையின்றி அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் எனக் கேட்கும் பொழுது நெஞ்சம் பதறாதா இதனால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டுள்ள உலகத்தமிழர்கள் தங்கள் உறவினர் தமிழ்நாட்டில் வாழும் உரிமையின்றி அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் எனக் கேட்கும் பொழுது நெஞ்சம் பதறாதா நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்களும் முகாம்களில் அடைக்கப்படுவதும் காவல் துறையினரால் அல்லலுக்கு ஆளாக்கப்படுவதும், உரிமை வேண்டி உண்ணா நோன்பு இருந்தால் அது குறித்துக் கவலைப்படாததும் வேதனை தராதா நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்களும் முகாம்களில் அடைக்கப்படுவதும் காவல் துறையினரால் அல்லலுக்கு ஆளாக்கப்படுவதும், உரிமை வேண்டி உண்ணா நோன்பு இருந்தால் அது குறித்துக் கவலைப்படாததும் வேதனை தராதா குழந்தைகள் அம்மாவிடம் முறையிடுவதுபோல் முறையிட்டாலும் தாயுள்ளத்துடன் நோக்காமல் ஈழத்தமிழர்களைக் கொட்டடியில் அடைத்து வைக்கலாமா\nதமிழக அரசு மக்கள் உதவிகளுடனும் ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் புரியலாம். முன்னர் நடிகர் விசயகாந்து(தே.தி.மு.க.தலைவராகும் முன்னர்) பெருமளவில் தொடர்ந்து ஈழத்தமிழர் முகாம்களில் உதவியும் அவரைப்போல் பிறர் உதவியும் அரசின் தடைகளால் உதவ இயலவில்லை. திபேத்தியர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதில்லை. இமாசலப் பிரதேச அரசு உள்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மத்தியத் திபேத்தியன் பணியகம்(நிருவாகம்)பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அதே நேரம், ஒவ்வொருவர் படிப்புப் பொறுப்பைப் பிறர் ஏற்கும் வண்ணம் திட்டம் வகுத்துப் படிப்பிக்கச் செய்கின்றனர். தனி மருத்துவமனைகளும் உள்ளன. பிற மாநிலங்களிலும் முதலில் குறிப்பிட்டாற்போல் உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதேபோல் தமிழக அரசு ஈழத்தமிழர்களின் கல்வி, வேலைவாய்புகளுக்கு உதவ மக்களின் உதவியை நாடினால், உதவுவதற்கு எண்ணற்றோர் உள்ளனர். அயலகத் தமிழர்களும் உதவ முன்வருவர்.\nஎனவ��, தமிழக அரசு, ஈழத்தமிழர்களை முகாம் எனப்படும் கொட்டடிகளில் அடைத்து வைக்காமல் உரிமையுடன் வாழ வழிவகைசெய்ய வேண்டும்.\nஅனைவருக்கும் மருத்துவ முகாம்கள் நடத்தி உயரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.\nசிறப்பான கல்வி அளிக்க வேண்டும்.\nவேலைவாய்ப்பு, தொழில் வசதிகளை அளிக்க வேண்டும்.\nபுலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர் நலனகம் ஒன்றைத் தமிழக அரசு அமைத்து அதன் மூலம் வேண்டிய உதவிகளை ஆற்ற வேண்டும்.\nஇவ்வாறெல்லாம் செய்ய வேண்டிய அம்மா தாயன்பு காட்ட வேண்டிய அம்மா நிலைத்த பழிச்சொல்லிற்கு ஆளாகும் வண்ணம் ஈழத்தமிழர்களை ஒடுக்கி வைக்கலாமா அடக்கி வைக்கலாமா ஈழத்தமிழர்களிடையே நம் நாட்டில் ஒன்றும் வெளிநாடுகளில் ஒன்றுமாக இரு முகம் காட்டலாமா\nஎன்றும் நிலை புகழ் பெறுக\nஅகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 : இதழுரை\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை Tags: இலங்கைத்தமிழர் முகாம்கள், ஈழத்தமிழர், கொட்டடி, செயலலிதா, தமிழக அரசு, திபேத்தியர், புலம் பெயர்ந்தோர், மத்திய அரசு, முதல்வர்\nபேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nஎழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி\nநல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.\nஉளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா\nஈழத் தமிழர்கள் மீது உண்மையிலேயே செயலலிதா அவர்களுக்கு அக்கறை இருக்குமானால், வெறும் தீர்மான நிறைவேற்றங்கள், கடிதங்கள் என ஈழத் தமிழர் சிக்கலை நடுவணரசின் மீதே தள்ளி விட்டுக் கொண்டிருக்காமல், தன் அதிகாரத்துக்குட்பட்ட இந்தக் கோரிக்கையை நிறைவேற்றட்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14 : இலக்குவனார் திருவள்ளுவன்\nசப்பான் தமிழ்ச்சங்கத்தின் “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி »\n : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவ��ார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu33.html", "date_download": "2019-11-13T19:58:27Z", "digest": "sha1:ORBHLGSNWNB3ZANVYOMZSX2QLW355YZ2", "length": 5450, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 33. வென்றிச் சிறப்பு - இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, வரம்பு, வெள்ளம், வண்ணம், சங்க, எட்டுத்தொகை, துறை", "raw_content": "\nவியாழன், நவம்பர் 14, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதிற்றுப்பத்து - 33. வென்றிச் சிறப்பு\nதுறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nதூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்\nபெயர் : வரம்பு இல் வெள்ளம்\nஇறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்\nவடி மணி அணைத்த பணைமருள் ந���ன் தாள்,\nகடி மரத்தான், களிறு அணைத்து;\nநெடு நீர துறை கலங்க,\nமூழ்த்து இறுத்த வியன் தானையொடு 5\nபுலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்,\nவாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து,\nவில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின்,\nசெவ் வாய் எஃகம் வளைஇய அகழின்,\nகார் இடி உருமின் உரறு முரசின், 10\nகால் வழங்கு ஆர் எயில் கருதின்-\nபோர் எதிர் வேந்தர் ஒரூஉப, நின்னே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 33. வென்றிச் சிறப்பு, இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, வரம்பு, வெள்ளம், வண்ணம், சங்க, எட்டுத்தொகை, துறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-13T21:08:47Z", "digest": "sha1:DLF6ANM6RBTH2W7C3YGI4RDKGSYWJZYQ", "length": 14808, "nlines": 261, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » குறுக்கு வழிகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- குறுக்கு வழிகள்\nமன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam\nமன அழுத்தம் சீர்பட, மனதை அமைதிப்படுத்த, மனதைச் செப்பனிட, மன நிலையை உயர்த்திட, மன மகிழ்ச்சிக்கு, இயலபு வாழ்வுக்கு வழிகாட்ட ஏற்கனவே பல நூல்கள் வந்திருந்தாலும் இயற்கை வாழ்வியல், இயறகை மருத்துவ அடிப்படையில் மன அழுத்தத்தை சீர்படுத்தும், செப்பனிடும், செம்மையாக்கும் கலையை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nரூட்ட மாத்து - Roota Maathu\nகுறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும்.\nவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவிரைவாக சிந்திக்க வேண்டும். சாமர்த்தியமாகக் கணக்குப்போட வேண்டும். உடனே, உடனே முடிஎடுக்கவேண்டும். மிகச் சரியான முடிவுகளை மிகச்சரியான நேரத்தில் எடுப்பது ஒரு கலை.\n* தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. ஆனால், அவற்றையும் நமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n* ஒரு முக்கிய முடிவை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராபர்ட்.E. குந்தர்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nVetrikku Sila Puththagangal, புதிய தரிசன, உறவின், தமிழருவி மணியன், ஜி. பாலசுப்பிரமணியன், கணிக்கும், கொள்ளுங்கள், sivaji, justice jag, ராபி, தூக்கம், iliad, ஒளரங்க, மான், விஸ்ணு\nபாப்பா பாட்டுப் பாடுவோம் - 2 -\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி -\nஇப்படிக்கு சூர்யா - Ippadikku Surya\nகுறிக்கோளை அடைய பயிற்சிகள் - Kurikkolai adaiya payirchikal\nசொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal\nஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும் - Shirdi Saaibaba Vaazhvum Vaakkum\nதாமுவின் லஞ்ச் பாக்ஸ் - Damuvin Lunch Box\nகம்பரின் சமயக் கொள்கை -\nமூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி) - Moondraam Pirai Vazhvanubavangal ( Mamooti)\n40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள் -\nநோய் தீர்க்கும் வண்ண மருத்துவம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-22-june-2019/", "date_download": "2019-11-13T21:00:42Z", "digest": "sha1:IV2QEAF7TGHS4CMJKCI76NSUPE5X5OK5", "length": 7811, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 June 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம் முழுவதும் 82 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\n1.வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களது பணியாளர்களின் பணிகள் தொடர்பான பதிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\n2.கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்.\n3.மக்களவையில் முத்தலாக் நடைமுறை தடை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.\n1.லக்ஷ்மி விலாஸ் வங்கியை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான அனுமதியை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) வழங்கியுள்ளதாக இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்தது.\n2.ஜி.எஸ்.டி., கவுன்­சில், 35வது கூட்­டம் நேற்று நடை­பெற்­றது.இக்­கூட்­டத்­தில், மின்­வா­க­னங்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5 சத­வீ­த­மாக குறைப்­பது, ஜி.எஸ்.டி., பதி­வுக்கு, ஆதார் அடை­யாள அட்­டையை பயன்­ப­டுத்த அனு­ம­திப்­பது உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. மேலும், ஜி.எஸ்.டி., ஆண்டு வரித் தாக்­க­லுக்­கான அவ­கா­சத்தை, இரண்டு மாதங்­கள் அதி­க­ரித்து, ஆகஸ்டு, 30 வரை தாக்­கல் செய்ய அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.\n1.ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\n2.அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ உயர் அதிகாரி மார்க் எஸ்பரை அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\n1.சீனியர் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் வெண்கலப் பதக்கம் வென்றார்.\n2.பிரான்ஸில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கடைசியாக நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டங்களில் அமெரிக்கா, நெதர்லாந்து, கேமரூன், சிலி அணிகள் வெற்றி பெற்றன.\nபிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)\nகனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)\nபுளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)\nசுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/97", "date_download": "2019-11-13T20:29:51Z", "digest": "sha1:PSVN6G3IZQBEGK7ORGKWEC5FIVTNEJW7", "length": 5896, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n96 காற்றில் வங்த கவிதை ராட்டை யென்ருல் ராட்டை கருங்காலி ராட்டை ஒரு பூட்டு நூலைத்தான் ஒடி ஒடி நூற்ருளாம் ஒடி ஒடி தூற்ருளாம் ஒன்பது பலம் நூற்ருளாம் பாடிப் பாடி நூற்ருளாம் பத்துப் பலம் நூற்ருளாம் வேளை வேளை நூற்ருளாம் விசுக் கூடையில் போட்டாளாம். விசுக் கூடையில் நூலைப் போட்டாயிற்று. இனிச் சந்தைக்குப் போக வேண்டியதுதான். தனியாகச் சந்தைக் குப் போக முடியுமா துணை வேண்டாமா அதற்காக அவள் மாமியையும், மதனியையும் மற்றவர்களையும் கூப்பிடுகிருள். சந்தைக்கு வரவில்லையா என்று அவர்களைக் கேட்கிருள். மாமி வல்லையா சந்தைக்கு மதனி வல்லையா சந்தைக்கு சின்னக்கா வல்லையா சந்தைக்கு பொன்னக்கா வல்லையா சந்தைக்கு நங்கை வல்லையா சந்தைக்கு கொழுந்தி வல்லையா சந்தைக்கு கடைசியிலே அவள் சந்தைக்குப் போகிருள். ஆனல் ஒரே சந்தையில் அவளால் நூலே விற்க முடியவில்லை. எத் தனையோ சந்தைகளில் நூலை விற்க முயற்சி செய்கிருள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jsjlmachinery.com/ta/about-us/", "date_download": "2019-11-13T21:11:06Z", "digest": "sha1:FGJPOAOXSMLWZUCNBRRDV3MNTQO7T3XO", "length": 9336, "nlines": 165, "source_domain": "www.jsjlmachinery.com", "title": "", "raw_content": "எங்களை பற்றி - ஜியாங்சு Julong CNC இயந்திரம் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nகுளிர் உருட்டுதல் மோல்டிங் இயந்திரம்\nதுருப்பிடிக்காத எஃகு கதவை உபகரணங்கள்\nஜியாங்சு Julong CNC இயந்திரம் கருவி கோ, Ltd.Is \"வெட்டுதல் மற்றும் மடிப்பு இயந்திரம் கையில்\" அமைந்துள்ள நந்த்தோங் ஹாய் 'ஒரு libao, வெட்டுதல் இயந்திரம் உற்பத்தியில் சிறப்பு வளைக்கும் எந்திரம், சுருட்டும் இயந்திரம், எஃகு வெட்டுதல் இயந்திரம் (பட்டியில் வெட்டுதல் இயந்திரம்), ஹைட்ராலிக் இயந்திரம் சமநிலைப்படுத்தலையும் வரி uncoiling. பொருட்கள், கச்சிதமான அமைப்பு, உயர் துல்லியம், செயல்பட எளிதாக நிலையான வேலை, பாதுகாப்பான மற்றும் நம்பகமான நிறுவனத்தின் தொடர் பரவலாக எஃகு உருட்டுதல், விமானம் கார்கள், கப்பல்கள், திறன், மயமாக்கல், எஃகு பொருட்கள் மற்றும் மற்ற துறைகளில் பயன்படுத்தப்படும்.\nநிறுவனம் ஒரு வலுவான தொழில்நுட்ப படை மற்றும் மேம்பட்ட செயலாக்க உபகரணங்கள், முழுமையான உற்பத்தி மற்றும் பரிசோதனை உபகரணங்கள், தேசிய தர தயாரிப்பு பயன்படுத்தி பொருட்கள் உள்ளது. ராஜ்காட் இயந்திரம் கருவி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆண்டுகளில், உறுதி செய்யப்பட்டுள்ளது, அளவைவிட தயாரிப்பு பல்வேறு அதே தொழிலில் முன்னணியில் உள்ள, இங்கே பிறந்தார். ஹைட்ராலிக் வெட்டுதல் இயந்திரம், வளைக்கும் எந்திரம், ஜெர்மன் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் ஜப்பனீஸ் தொழில்நுட்பத்தின் உருளை யூனிவர்சல் இயந்திரம் அறிமுகம் தயாரிக்க ஆகும் அறிமுகம், முழு இயந்திரம் செயல்திறன் சர்வதேச மேம்பட்ட நிலை, சமீப ஆண்டுகளில், நிறுவனம் தேசிய காங்கிரஸ் பொருட்கள் ஒரு தொடரில் முன்னேற்றம் அடைந்தது, எங்கள் பொருட்கள் நன்கு கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஏற்றுமதி நாடு முழுவதும் அனைத்து விற்க, நீண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ன் பாராட்டு மூலம் சாதகமாக எண்ணப்படுகிறது.\nநாம் நேர்மையுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீங்கு வணிக ஒளி ஐந்து, முற்றிலும் பாடம் வளர்ச்சி வழிகாட்டுதலின் வரவேற்கிறேன், நாங்கள் சிறப்பாக நீங்கள் மிகவும் உயர் தரமான தயாரிப்பு மற்றும் சேவையை அளிக்கின்றனர். எங்களுக்கு, ஒன்றாக நேர்மையான பாயில் வழங்குகின்றன, கெளரவம் கடைப்பிடிக்க எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும் \"தரமான முதல், வாடிக்கையாளர் உச்ச உள்ளது\", படம் உயர்த்த மூத்த சகோதரர் வடிவம் முன்கூட்டியே, பொதுவான வளர்ச்சி எடுத்து. ஒரு ஒத்துழைப்பு, நித்திய நண்பர்\nசேர்: Libao தொழிற்சாலை பார்க், Haian டவுன், ஜியாங்சு பிரதேசத்திலிருந்து\nநாடாளுமன்ற உறுப்பினர்: +86 183 6794 1888\nகுளிர் உருட்டுதல் மோல்டிங் இயந்திரம்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_665.html", "date_download": "2019-11-13T19:20:29Z", "digest": "sha1:56PZM6DLADYQZISOGFI5ETIBQPA2MEGN", "length": 5071, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும்: விஜேதாச - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும்: விஜேதாச\nஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி���மைக்க வேண்டும்: விஜேதாச\nஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.\nமஹிந்த அரசில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குட்பட்டோருக்கு எதிரான விசாரணைகள் விஜேதாசவின் தலையீட்டினாலேயே தாமதப்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் விஜேதாச பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அண்மையில் மஹிந்த தரப்பும் இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141882-admk-18-mlas-disqualified-case", "date_download": "2019-11-13T19:59:38Z", "digest": "sha1:IYU4AQZWTDDILEPYJ2TQ4E3DFGUJ2KNI", "length": 5875, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 June 2018 - ஆண்டிபட்டிக்கு உடனடியாக இடைத்தேர்தலா? | ADMK 18 MLAs disqualified case - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nசிறுநீரகம் ரூ.10 லட்சம்... இதயம் ரூ.40 லட்சம்... கல்லீரல் ரூ.60 லட்சம்...\nயாருக்கும் பயன்படாத ரூ. 215 கோடி பாலம்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஊட்டியை மிரட்டும் அபாயம்... எமனாக மாறும் பழைய பஸ்கள்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nசபாநாயகர், துணை சபாநாயகர், கொறடாவுக்கு... 60.66 லட்சம் ரூபாயில் புது கார்கள்\nஇத்தாலியில் பொட்டு அம்மான்... பூகம்பமா\n“எதிர்காலத்தில் அற்ப காரணங்களுக்கெல்லாம் சுடுவார்கள்\nகுளத்தில் ஹோட்டல்... குழம்பும் நகராட்சி - ‘குபீர்’ கிளப்பும் ‘டபீர்’ குளம்\nவாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்\nடாக்டர்கள் இல்லாத காட்டில்... தொடர்ந்து சாகும் யானைகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2016/07/", "date_download": "2019-11-13T21:13:00Z", "digest": "sha1:IEHVZAKTGTZFL2PHCBHGNE22NPHTDNVV", "length": 139916, "nlines": 432, "source_domain": "www.kurunews.com", "title": "July 2016 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - துலாம் மற்றும் விருச்சிகம்\nசித்திரை 3,4-ம் பாதம் 75% சுவாதி 80% விசாகம் 1,2,3-ம் பாதம் 77%\n இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கவுரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரயஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பங்குவர்த்தகம் மூலமும் பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச்செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்கப்பாருங்கள்.\nபிள்ளைகளை அன்பால் வழி நடத்துங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்ற��� புதுசு வாங்குவீர்கள். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசுக்காரியங்கள் தாமதமாகி முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் பிரபலமடைவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும்.\nகுடும்பத்தில், கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\nஇந்த குரு மாற்றம் புதிய பாதையையும், புதிய அனுபவங்களையும் தருவதாக அமையும்.\nவிசாகம் 4-ம் பாதம் 85% அனுஷம் 90% கேட்டை 91%\nதனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுத்தியதுடன், சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறடித்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி தீர்க்கமாக யோசித்து தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.\n02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும்.\n25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் பிறக்கும்.\nவியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - சிம்மம் மற்றும் கன்ன��\nமகம் 77% பூரம் 85% உத்திரம் 1-ம் பாதம் 70%\n இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்மகுருவாக அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தையும், எப்போதும் மருந்து, மாத்திரைகளுமாக சுற்றித் திரிய வைத்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சினையாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்கள் முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். உங்களை கிள்ளுக்கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.\nகுருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்தாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலை கிடைக்கும். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வழக்கு சாதகமாகும்.\n02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வசதி, வாய்ப்புகள் கூடும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.\nஇந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதாக அமையும்.\nஉத்திரம் 2,3,4-ம் பாதம் 65% அஸ்தம் 70% சித்திரை 1,2-ம் பாதம் 73%\nகல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைப்பவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண்பழி, அலைச்சல், திடீர் பயணங்களையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக அமர்வதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழுக்கவனம் செலுத்தப்பாருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் காட்டுங்கள். என்றாலும் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜென்ம குருவால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்னக் கசப்புணர்வுகள் வந்தாலும் அன்பு குறையாது.\nகுரு, உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை நல்ல விதத்தில் முடியும். குருபகவான் ராசிக்குள்ளேயே தொடர்வதால் தலைச் சுற்றல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய்ச்சிய தண்ணீரை அருந்துங்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும்.கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. காசோலை மற்றும் பத்திரங்கள் விஷயத்தில் கவனம் தேவை. சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.\n20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நினைத்தது முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 2-ம் வீட்டில் குரு அமர்வதால் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - மிதுனம் மற்றும் கடகம்\nமிருகசீரிஷம் 3,4ம் பாதம் 70% திருவாதிரை 65% புனர்பூசம்1,2,3-ம் பாதம் 68%\n இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்துக் கொண்டு எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் முடக்கிப் போட்ட குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் சகிப்புத் தன்மையையும், விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் மூளைபலத்தால் முன்னேறுவீர்கள். பழையப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதை வாங்குவீர்கள்.\nகுருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகளுக்கு நிச்சயமாகும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் பயனமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வராத பணம் கைக்கு வரும். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வீண் விரயம், தயக்கம், தடுமாற்றம், சகோதர வகையில் சச்சரவு, தாழ்வுமனப்பான்மை, மறைமுக எதிர்ப்புகள், முன்கோபம் வந்துச் செல்லும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். ரத்த அழுத்தம் அதிகமாகும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால் மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.\n22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அவருக்கு முழங்கால் வலி, முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை சொல்ல வேண்டாம். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் சற்று தாமதமாகும்.\nஇந்த குருப்பெயர்ச்சி நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், எதிர்நீச்சல் போட வைக்கும்.\nபுனர்பூசம் 4-ம் பாதம் 73% பூசம் 70% ஆயில்யம் 85%\nசொல்வன்மையும், செயல்திறனும் கொண்ட வர்களே இதுவரை உங்���ளின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை மூன்றாம் வீட்டில் மறைவதால் எதையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. என்றாலும் உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வரும். என்றாலும் அன்பும், அன்யோன்யமும் குறையாது. குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தையாரின் நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த மோதல்களும் விலகும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.\nகுருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால் 3-ம் வீட்டில் குரு தொடர்வதால் எடுத்த வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். தினமும் எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\nசூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குரு பயணிப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிரபலமாவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.\nஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழை��தால் இனந்தெரியாத சின்னச் சின்னக் கவலைகள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும்.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். கடையை விரிவுப்படுத்துவது, மாற்றுவது போன்ற முயற்சிகளில் இறங்குவீர்கள்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - தனுசு மற்றும் மகரம்\nமூலம் 68% பூராடம் 72% உத்திராடம் 1ம் பாதம் 77%\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் உத்யோகம், பதவி, கவுரவத்திற்கு பங்கம் வருமே என்றெல்லாம் கலங்க வேண்டாம் இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் உத்யோகம், பதவி, கவுரவத்திற்கு பங்கம் வருமே என்றெல்லாம் கலங்க வேண்டாம் ஓரளவு நன்மையே உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். என்றாலும் குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு. குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அ���ிகரிக்கும்.\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கவுரவப் பதவி தேடி வரும். ஆனால் குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மனஇறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.\nவங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்- மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டா கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களை கட்டும்.\nதந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கர்ப்ப��ணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.\nவியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nஇந்த குருமாற்றம் பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், சகிப்புத் தன்மையும், பொறுமையும் அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.\nஉத்திராடம் 2,3,4-பாதம் 80% திருவோணம் 90% அவிட்டம் 1,2-ம் பாதம் 85%\nபெற்ற தாய்க்கும், பிறந்த மண்ணுக்கும் முதல் மரியாதை தருபவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைச்சல்களையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை 9-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். பிரச்சினைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.\nகல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல உத்யோகம் அமையும். இளைய சகோதர வகையில் பண உதவி, பொருளுதவி கிட்டும். உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். வீட்டில் வர்ணம் பூசுவது, கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.\nசபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். குருபகவான் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.\nகுருபகவான் 5-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.\nநினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மொழியறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு சில நாட்களில் குடிப்புகுவீர்கள். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பழைய காலி மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது வீடு வாங்குவீர்கள்.\n17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம் வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வீண் பழிச் சொல் வரக்கூடும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடிக்கடி ஒரு தேக்க நிலை, மந்த நிலை உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். பசியின்மை, வயிற்று உபாதைகள் வந்துப் போகும்.\nவியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள், ஏஜென்டுகள் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - கும்பம் மற்றும் மீனம்\nஅவிட்டம் 3,4 பாதம் 72% சதயம் 85% பூரட்டாதி 1,2,3-ம் பாதம் 77%\nமறப்போம், மன்னிப்போம் என்ற குணம் கொண்டவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு குடும்பத்தில் சந்தோஷத்தையும், பதவி, பட்டத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும் என்றாலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். கடன் பிரச்சினைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். வேற்றுமதம், மாநிலம் மற்றும் மொழியினரின் ஆதரவுக் கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு பகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால்\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். குருபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும். வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால் எட்டாம் வீட்டில் குரு அமர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.\nகணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள��. அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் ஓயர் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். பிள்ளைகளிடம் அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திங்களை மீட்க உதவிகள் கிட்டும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.\nருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. நேரம் தவறி சாப்பிட வேண்டி வரும். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வழக்கு சாதகமாகும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.\n22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு சிலர் உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் அதிக���ிக்கும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடிப் பெற வேண்டி வரும்.\nஇந்த குருப்பெயர்ச்சி ஒரு பக்கம் பணவரவையும், மறுபக்கம் கூடுதல் செலவுகளையும் தருவதாக அமையும்.\nபூரட்டாதி 4ம் பாதம் 80% உத்திரட்டாதி 85% ரேவதி 83%\nவாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர்களே\nஇதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துக் கொண்டு வெளியில் சொல்ல முடியாதபடி பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும், வேலைச்சுமையையும், அவமானங்களையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் தொடர்புக் கிடைக்கும்.\nஉற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்த காரியம் சுலபமாக முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.\nஇந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனைவி உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதன��்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள்.\nபுதிதாக வாகனம், செல்ஃபோன் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும்.\nமகள் உங்களைப் புரிந்துக் கொள்வார். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால் எதிலும் ஆர்வமின்மை, காரியத் தாமதம், வீண் டென்ஷன், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துங்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.\nவியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். பதவி உயர்வுக்காக தேர்வெழு���ி காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புத் தேடி வரும். சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.\nஇந்த குரு மாற்றம் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அங்கீகாரத்தையும், பணம், பதவியையும் தந்து உயர்த்தும்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - மேஷம் மற்றும் ரிஷபம்\nஅஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60%\n இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும். பிரபலங்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு விசா வந்து சேரும்.\nகுருபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் குரு ,6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள்.\n02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 காலகட்டத்தில் வீடுமாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.\nதாயாரின் ஆரோக்கியம் சீராகும். கடனில் ஒருபகுதியை திரும்பத் தருவதற்கு வழிபிறக்கும். 25.11.2016 முதல் 16.1.2017 மற்று���் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 7-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால் உங்களுடைய உழைப்பிற்கும், நீங்கள் சிந்திய வியர்வைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், எதிலும் நிம்மதியின்மை, வழக்கால் நெருக்கடிகள் வந்துச் செல்லும்.\nஇந்த குருமாற்றம் திட்டமிடுதலும், முன்னெச்சரிக்கை உணர்வும் தேவை என்பதை உணர வைக்கும்.\nகிருத்திகை 2,3,4ம் பாதம் 70% ரோகிணி 77% மிருகசீரிஷம் 1,2 ம் பாதம் 85%\n இதுவரை உங்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு நாலாவிதத்திலும் பாடாய்படுத்திய குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை 5-ம் வீட்டில் நுழைவதால் இனி புதிய சகாப்தம் படைப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை, பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையார் உதவிகரமாக இருப்பர். உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய பதவி, பொறுப்புகளுக்கு ்தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.\nவேலை நியமன உத்தரவுக்காக காத்திருந்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்கள் ���சனை மாறும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும்.\n22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் வீண் செலவினங்கள், பதற்றம் வந்து போகும். விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். குரு 5-ல் நுழைவதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்தபடி உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சலுகைத் திட்டங்களை அறிமுகம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் உங்கள் உழைப்பையும், நல்ல மனதையும், சக ஊழியர்கள் புரிந்துக் கொள்வார்கள். பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும்.\nகிழக்கில் பட்டிருப்பு வலயம் முதலிடம். வலயக்கல்வி பணிப்பாளர் புகழாரம்\nகிழக்கு மாகாண பாடசாலைக்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் இம்மாதம் 27ம்திகதி தொடக்கம் 30ம் திகதி வரை திருகோணமலை கந்தளாய்லீலாரெட்ண விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிஷாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇவ்விளையாட்டு நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயம் 211 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இவ்வெற்றியினை பெற்றுக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தினை 187 புள்ளிகளுடன் அம்பாரை கல்வி வலயம் பெற்றுக்கொண்டது.\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் களுதாவளை மகா வித்தியால���ம் 10 தங்கபதக்கம் உட்பட தலா 9 வெள்ளி, வெண்கல பதக்கங்களைப் பெற்றதுடன் 94 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 52 புள்ளிகளையும், மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலயம் 26 புள்ளிகளையும், பட்டிருப்பு மத்தி மகா வித்தியாலயம் 24 புள்ளிகளையும், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் 09 புள்ளிகளையும், மகிழூர் வித்தியாலயம் 03 புள்ளிகளையும், மண்டூர் 14 அ.த.க.பாடசாலை 03 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர்.\nஇதேவேளை ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் முதலிடத்தை பட்டிருப்பு கல்வி வலயம் 100 புள்ளிகளைப் பெற்று முதலிடத்;தையும், கிண்ணியா கல்வி வலயம் 92 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் அம்பாரை கல்வி வலயம் 139 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், பட்டிருப்பு கல்வி வலயம் 111 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை ரீதியாக ஆண்கள் பிரிவில் முதலிடத்தை 62 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மத்திய கல்லூரியும், 57 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தினை பெற்றது.\nகளுதாவளை மகா வித்தியாலய மாணவனான ஜெயரெத்தினம் ரிஷானன் 15வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் சாம்பியன் பெற்றுள்ளதுடன் பல கிழக்கு மாகாண புதிய சாதனைகளும் இப்பாடசாலையால் முறியடிக்கப்பட்டது என பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர் நாகமணி ராமேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.\nபட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளைநாயகம் வாழ்த்து தெரிவிக்கையில்,\nஎமது பட்டிருப்பு கல்வி வலயம் இம்முயையும் சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டமையினை இட்டு நான் மகிழ்ச்சி அடைவதாகவும் இவ்வெற்றியினை பெற்றுத்தந்த வீர, வீராங்கணைகளுக்கும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர், ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், பெற்றோர்களுக்கு நன்றியதலைத் தெரிவித்ததுடன், தேசிய மட்டத்திலும் வெற்றியினைப் பெற வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nஎமது வலயம் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் இவ்வெற்றியினை பெற்றுள்ளது. ஆனால் எமது வலயத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட மைதானங்கள் இல்லை. பாடசாலைகளுக்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கவனத்தில் கொண்டு முன்வந்து இவற்றை பெற்றுத் தந்தால் இன்னும் பல வெற்றிகளை நாம் பெறுவது திண்ணம் என கூறியதுடன், நாம் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் போனமையினை கவலை அடைவதாகவும் தெரிவித்தார். கோட்டத்திற்கு தலா ஒரு பாடசாலை மைதானத்தையாவது நவீன மயப்படுத்தியால் இன்னும் பல வெற்றிகளை பெறலாம் எனவும், தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் மீன்டும் முதலிடம்\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் 211 புள்ளிகள் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் மீன்டும் முதலிடம் பெற்று தனது சாதனையை மீன்டும் புதுபித்துள்ளது.எனவே இவ்விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவ செல்வங்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களை நல் வழிகாட்டி ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டுகழகங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் களுதாவளை மகா வித்தியாலயம் முன்னிலையில்\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் களுதாவளை மகா வித்தியாலயம் முன்னிலையில் உள்ளது.\nஇதுவரை அறிவிக்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் களுதாவளை மகா வித்தியாலயம் 10 தங்கம், 4 வெள்ளி, 9 வெங்கலப் பதக்கங்களைப் பெற்று 79 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கின்றனர்\nபட்டிருப்பு கல்வி வலயம் முதல் நிலையில் செல்கின்றது.\nகொழும்பின் புறநகர் பகுதியில் சடலம் மீட்பு\nகொழும்பின் புறநகர் பகுதியான மத்தேகொட நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு எதிரில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக கஹாதுடுவ பொலிஸார் கூறியுள்ளனர்.\nசடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதானவர் எனவும் இவர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளாரா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபால் குடித்த குழந்தை உயிரிழப்பு\nதாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார்.\nஇதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.\nஎனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம்\nவேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க மற்றும் அதன் ஆலோசகர் தென்னே ஞானானந்த தேரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.\n2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம்பெற்ற 1500க்கும்மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளபோதிலும் இதுவரையில் அவர்களுக்கான எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லையெனவும் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் சுட்டிக்காட்டினார்.\nகடந்த காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை தாங்கள் பட்டப்படிப்பினை பல்வேறு கஸ்டத்தின் மத்தியில் நிறைவு செய்து நான்கு வருடங்களை கடந்துள்ளபோதிலும் தமக்கான நியமனங்கள் எதுவும் வழங்கப்படாமை மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக இதில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்கள் உள்ள நிலையிலும் அவற்றினை பட்டதாரிகளை கொண்டு நிரப்புவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅரசாங்கம் தமது கோரிக்கை தொடர்பில் உரிய பதில் வழங்காவிட்டால் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கும் நிலையேற்படும் எனவும் சுட்டிக்காட்டினர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு 2 ஆயிரம் அழைப்புகள்\nஇந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன.\nஅரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் களப்புப் பகுதியில் 12 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nகளுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் களப்புப் பகுதியில் 12 வயதான சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகளுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சம்பவத்தில் பலியான சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.\nசடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது மற்றொரு புதிய உலோகம்\nதங்கத்திற்கு மாற்றாக 'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nதங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, 'லுமினக்ஸ் யூனோ' உலோகம் தயாரிக்கப்படுகிறது.\nதற்போது, 10 கிராம், 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தின் விலை, 1,250 ரூபாய்.\nதங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்தபடியாக, 'லுமினக்ஸ் யூனோ' என்ற உலோகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என, அந்த கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.\nதங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வருவதால், நகைக் கடை உரிமையாளர்கள், தங்கம், பிளாட்டினம் நகைகளுக்கு மாற்றாக, 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தால் ஆபரணங்களை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதற்போது, இந்த உலோகம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கிடைக்கிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு ஶ்ரீமுருகன் வித்தியாலயத்துக்கு இரு மாடிக்கட்டம்: சிறிநேசன் எம்.பி. அடிக்கல் நாட்டினார்\nஎங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று கிடைக்கவேண்டும் என்று முற்போக்கான சக்திகள் முயற்சிக்கும்போது அதனை குழப்பியடித்து மீண்டும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல்செய்வதற்காக பாதயாத்திரையை மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரு மாடிக்களைக்கொண்ட வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.\nஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் சோ.தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nகௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகிழக்கு மாகாணசபையின் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் இந்த இருமாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,\nஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக்கொண்டு மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் செயற்படும் நாட்டை குழப்பும் பிரிவினர் கண்டியில் இருந்து ஒரு பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.\nபுதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுவரும்வேளையில் நாட்டில் இன ஒருமைப்பாடு,சமாதானம் ஏற்படக்கூடாது என்ற வகையில் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.\nபாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள்,பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்களே தங்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாங்கள் குற்றவாளிகளாக்கப்படுவோம் என்பதற்காகவும் அதன் காரணமாக நாட்டையும் நாட்டு மக்களையும் திசைதிரும்பி ஆளும் அதிகாரத்தினைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் இந்த பாதயாத்திரையை நடாத்துகின்றனர்.இந்த பாதயாத்திரையை நடாத்துபவர்கள்,அதற்காக முன்னிற்பவர்கள் சுத்தமான கொத்தமல்லிகள் அல்ல.நாட்டை குழப்புவதற்காகவே இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்.\nஎங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று கிடைக்கவேண்டும் என்று முற்போக்கான சக்திகள் முயற்சிக்கும்போது அதனை குழப்பியடித்து மீண்டும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல்செய்வதற்காக இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்.\nஇந்த விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் ஆர்ப்பாட்டம்,பாதயாத்திரைகள் செய்தால் அந்த ஆர்ப்பாட்டம்,பாதயாத்திரையை நடாத்துபவர்களை துப்பாக்கிகள் கொண்டு கொன்றுவிடும் அல்லது அழித்துவிடும் கலாசாரம் இருந்துவந்தது.இன்று அந்த கலாசாரம் மறைந்துள்ள காரணத்த��னால் இந்த கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்.\nஇந்த பாதயாத்திரை நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது அல்ல.இனவாதிகளுக்கு மாத்திரமே இவை நல்லவிடயமாக இருக்கும்.பொதுமக்களுக்கு இடைஞ்சல்களையும் நெரிசல்களையுமே ஏற்படுத்துகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n3 மாதத்தில் வாழைச்சேனை காகித ஆலை புனரமைக்கப்பட்டு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சஜித் அறிவிப்பு\nஇந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின்...\nபுர்கா அணிந்து வாக்களிக்க தடை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nபுர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவினா...\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் எனது ஒத்துழைப்பு ஹரீஸுக்கு தெரியும்\nகல்முனை மாநகர பிரச்சினையை ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனையாக கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த முயற்சிகளுக்கு நான் ஒத்துழைப்...\nவடக்கு கிழக்கிற்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்ட வேட்பாளரின் அனல் பறக்கும் பிரசாரக் கூட்டம்\nஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கியதேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர...\nஅவசர அவசரமாக நாடு திரும்பும் இலங்கையர்கள் : கோட்டபாய தொடர்பில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nகோட்டபாய தொடர்பில் மீ���்டும் வெடித்தது சர்ச்சை மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முற்படும் கோத்தபாய மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முற்படும் கோத்தபாய தமிழ் தேசிய வரலாற்றில் யாழ் ப...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/04/blog-post_1619.html", "date_download": "2019-11-13T20:26:21Z", "digest": "sha1:2TGJO3ZTJIVYD3DRFO5L5JBBOKNH2Q3P", "length": 30807, "nlines": 574, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே, பாவம் அந்த பெண்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே, பாவம் அந்த பெண்...\nசிலர் இந்த பாடத்தை பார்த்து இதழோரத்தில் புன்னகையை வரவைக்கலாம் ஆனால் ரஜினி கமலை விட தலைவருக்க ஒரு பெரும் சிறப்பு இருக்கின்றது... அறிமுகப்படத்தில் இருந்து 48 படங்கள் வரை கதாநாயகனாகவே நடித்து வந்து இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது... இது தமிழ்நாட்டில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பேரு....\nஇன்னும் இரண்டு படங்கள்தான் இருக்கின்றன 50 என்ற இலக்கத்தை எட்ட அதுவரை தமிழ்நாடு தாங்குமா\n//இன்னும் இரண்டு படங்கள்தான் இருக்கின்றன 50 என்ற இலக்கத்தை எட்ட அதுவரை தமிழ்நாடு தாங்குமா\nஅது பிரச்சனை இல்லை. ஆனால் அதோடு முடித்துக் கொள்வாரா என்பதே கேள்வி.\nஅது பிரச்சனை இல்லை. ஆனால் அதோடு முடித்துக் கொள்வாரா என்பதே கேள்வி.\nபாடின வாயிம் ஆடன காலும் சும்மா இருந்ததா சரித்திரிமே இல்லை.... நன்றி கோவி தங்கள் வருகைக்கு கருத்துக்கும் என் நன்றிகள்\nஉண்மையில் மனம் கனத்துதான் போய்விட்டது ஜாக்கி...\nஅந்தப்ப��ண்ணின் நிலைமை இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது.... தயாரிப்பாளர்களுக்கு மனிதநேயமே இல்லையா.... :)\nஅந்தப்பெண்ணின் நிலைமை இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது..\nஏனுங்கோ எங்க லிப்ஸ்டிக் மன்னனை இப்படி கிண்டல் பண்றீங்கோ\nமுக்கியமா அந்த 6வது படம் சூப்பர்...\nஏற்கெனவே சென்னை வெயில் தாங்க முடியவில்லை.\nஎனக்கு கண்ணு குருடாப் போச்சே.. உங்க மேல கேஸ் போடப்போறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..:-)\nஅந்தப்பெண்ணின் நிலைமை இந்த உலகத்தில் யாருக்கும் வரவே கூடாது.... தயாரிப்பாளர்களுக்கு மனிதநேயமே இல்லையா.... :)//\nநன்றி நிலவு நண்பன் தயாரிப்பாளர் தைரியத்தைதான் நான் வியந்து போகிறேன்\nஏனுங்கோ எங்க லிப்ஸ்டிக் மன்னனை இப்படி கிண்டல் பண்றீங்கோ\nநீங்க சொல்லற உண்மைதான் லீப்ஸ்ட்டிக்அப்பட்டமா போட்டது அவருதான்\nமுக்கியமா அந்த 6வது படம் சூப்பர்...\n:)))// நன்றி வழி போக்கன்\n// தெரியலையே வால் பையன்\nஏற்கெனவே சென்னை வெயில் தாங்க முடியவில்லை.\nபூச்சி நான் எங்க கேமராவை எடுக்கப்போறேன்\nகோபி அது தமிழ் சினிமாவின் தலைவிதி\nஎனக்கு கண்ணு குருடாப் போச்சே.. உங்க மேல கேஸ் போடப்போறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..:-)//ஹ\nஉண்மைதான் தமிழ் பிளாக் டிப்ஸ் குழு\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்\nசனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....\nபிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்\nகணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே,...\nஈழத்தழமிழருக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில...\nசீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா\nசவ ஊர்வலத்தில் அநாகாரிகமாக நடந்து கொண்ட ரவுடிகள்.....\nவை கோ என்ன செய்து இருக்க வேண்டும்\nதாம்பூலம் என்றால் நிஜாம் பாக்கு கிரிக்கெட் என்றால்...\nமனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...\nஉங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)\nகோடைக்கு குளு குளு கிளாமர் படங்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்ந���ட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/tag/god-under-arrest/", "date_download": "2019-11-13T19:55:31Z", "digest": "sha1:BBMT2MC43VHQ6HJOKOQKLZRUCEXNGMYU", "length": 4926, "nlines": 55, "source_domain": "rejovasan.com", "title": "god under arrest | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nகம்பிகளுக்குப் பின்னாலுறங்கும் கடவுள் …\n“பூமார்க் பீடி ஒரு கட்டு “\n“மொதல்ல துட்டு .. அப்பறமாத்தான் கட்டு “\n“பார்ரா பாய் டீயாரு கணக்கா வசனமெல்லாம் பேசறாரு .. இங்கன தான இருக்கோம் .. ஓடியா போயிருவோம் .. நம்ம பாய் கடைனு எவ்ளோ பாசமா வந்தா தொரத்துறியே “\n“நீ ஓடி போனா சந்தோசப்பட போற மொத ஆளு நாந்���ேன் .. தெனமும் காக்காய்க்கு சோறு எடுத்து வக்கிரா மாதிரி உனக்கும் எடுத்து வைக்க வேண்டியிருக்கு .. காக்காயாவது சோத்த தின்னுபுட்டு கா காய்னு காத்த வாச்சும் செய்யும் .. நீ என்னத்தப் பண்ற “\n” ஒரு கட்டு பீடிக்காக ரொம்ப பேச வேணாம் பாய் .. நாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல ..”\n“ஆக்கும் .. இங்க பார்யா .. இவுக சிங்கமாம்ல .. இந்த சிங்கம் பசிச்சா கறிக்கு பதிலா ஸ்டேசனுக்கு வந்து களி திங்கும் .. இப்போ என்ன கேஸு ..\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nமறந்து போன முதல் கவிதை …\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/tag/the-girl-of-my-street/", "date_download": "2019-11-13T19:41:30Z", "digest": "sha1:CVMGSLW5VXJWWEF4UK2FEFX5RKWEMCQ5", "length": 4104, "nlines": 53, "source_domain": "rejovasan.com", "title": "The girl of my street | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 3\nஇந்தத் தெருவில் ஒரு பெண் உன் போலவே இருக்கிறாள்.\nஇங்கிருந்து மூன்றோ நான்கோ வீடுகள் தள்ளியிருக்கும் நீல நிற வீடு அவளது .நட்சத்திரங்களாய் சிதறியிருக்கும் வெள்ளை நிற சங்குப் பூக்களும் ,குரோட்டன் செடிகள் நிறைந்த தொட்டிகளும் அவ்வீட்டின் அடையாளங்கள்.\nஉன்னைச் சந்தித்தது போலவே மறந்து போன ஒரு நாளில் , தெருவளைவில் முதலில் அவளைப் பார்த்த பொழுது நீ என்று எண்ணியே ஏமார்ந்து போனேன்.ஒரே உயரம் தான் .அவளும் கூட உன் நடையில் தான் நடக்கிறாள்.\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nமறந்து போன முதல் கவிதை …\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/29", "date_download": "2019-11-13T20:57:42Z", "digest": "sha1:N5LNYGKSBWSAQXICPIQDXYD7PKQ4HQ5O", "length": 6834, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n空$ தேன் சிட்டு போகிறது; அந்தச் சமயம் பார்த்து வேதாளங்கள் யதேச்சையடைத்து மனிதனுடைய தலைமேலேறிக் ^ கொண்டு கூத்தாடத் தொடங்கிவிடுகின்றன. தன்னலம் என்கிற வேதாளந்தான் இந்தக் கூட்டத்திற்கே தலைமை வகிப்பது. அதனுடைய ஆதிக்கத்தினுலே மனிதன் படுகின்ற தொல்லைகள் கொஞ்சமல்ல, மனிதனுடைய தொல்லைகளுக்கெல் லாம் அடிப்படைக் காரணம் அதனுடைய வேலை தான் என்றுகூடச் சொல்லலாம். அந்த தன்னல வேதாளத்திற்குப் பக்கபலமாக இருப்பவைகள் போர், பகைமை, வெறுப்பு, பொருமை முதலிய வேதாளங்கள். இவற்றைத் தன்னலத்தின் குழந்தை கள் என்றே சொல்லவேண்டும். மனிதன் இவை களுக்கு இடங்கொடுப்பதாலேயே உலகத்தில் துன்பம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது. உலகத்திலே பல பெரிய மகான்கள் தோன்றி யிருக்கிரு.ர்கள். அவர்கள் மனித சாதியின் நன்மைக் காகப் பல அரிய உபதேசங்களை அருளியிருக்கிருர்கள். அன்பு, சத்தியம், அஹிம்சை ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு வாழ்வோமானல் உலகத்தில் துன்பமே இராது. உலகம் கந்தர்வ லோகம் போல இன்ப நாடாகிவிடும் என்று அவர்கள் நமக்கு நன்கு எடுத்துக் காட்டியிருக்கிருர்கள். புத்தர், இயேசு கிறிஸ்து, காந்தியடிகள், அப்பர் சுவாமிகள், இராம கிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க சுவாமிகள் முதலியோர், ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செயல் வேண்டும், அன்பு செயல் வேண்டும்” என்று வற் புறுத்தி முழங்கியிருக்கிருர்கள். அன்பே இறை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101706", "date_download": "2019-11-13T19:25:01Z", "digest": "sha1:WAJ6FOOFEZTNULX57MRRNOTK5E5JV2F3", "length": 30012, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« இருவர் – கடிதங்கள்\nஇருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்\nஇருத்தலியலும�� கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்\nமுதலில் இந்த கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,என் அன்பும்.\nதத்துவ சித்தனைக்கோ, விவாதத்திற்க்கோ, அனைத்து சாளரங்களளையும் அடைத்து விட்ட இன்றைய தமிழ் சூழலில், இன்று உங்கள் தளம் மட்டுமே ஒரே ஆறுதல், அதில் கஸ்தூரி ரங்கனின் இந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்று.\nதத்துவத்தில் முதல் பாடமே , ஏன், எப்படி, மற்றும் நான் யார் பிரபஞ்சம் என்ன என்கிற கேள்வியில் இருந்து தான் தொடங்கப்படவேண்டும் என்பது ஒரு மரபார்ந்த முறை, ஆனால், நாம் கடந்த ஐந்து, ஆறு நூற்றாண்டுகளாக முடக்கி வைத்திருக்கும் , தேங்கிய தத்துவ சிந்தனை, “ஏன் “என்பதையும், “எப்படி “என்பதையும், எதிர்ப்பு, மற்றும் மறுப்பு என்றே புரிந்து வைத்துள்ளது.\nசார்தரின் இருத்தலியல் கருக்களை, முக்கியமானதாக கருதும்,ஓரளவு தத்துவ பரிச்சயம் உள்ள வாசகர்களுக்கும், இன்றைய இருத்தலியல் சிந்தனைகள் அனைத்திற்கும், ஆணிவேராக,கூர்தீட்டப்பட்ட, ஒரு தத்துவத்தை ஹெடெகர் நிறுவி வைத்துள்ளார் என்பதும், அவரிலிருந்து எழுந்தது தான் பின்னால் தோன்றிய நவீன இருத்தலியல் சிந்தனைகள் என்பதும், கஸ்தூரிரங்கனின் கட்டுரையை படிக்கையில், வியப்பையும்,தெளிவையும் தருகிறது.\nதத்துவத்தில் அனைத்தையும் சொல்லாட்சிகளாக தொகுத்து வைத்து கொள்வது ஒரு, பாலபாடம். அவ்வகையில் கஸ்தூரிரங்கன். சரியான சொல்லாட்சியாகவும், சூத்திர வடிவிலும், கட்டுரையில் அமைத்தது சிறப்பு.\n//அங்கென இருப்பது அவ்வுலகில்(Welt/World) எறியப்படுகிறது. இந்த “எறியப்பட்டதன்மை”(Geworfenheit/Thrownness) ஹெடெகரின் தத்துவத்தில் மிகவும் முக்கியமானது.//\nகீழை சிந்தனையில்” தத் த்வமசி” க்கு இணையாக ஹெடேகர் பயன் படுத்தும் இந்த சொல்லாட்சி அதற்கு அவர் காட்டும் நூல்கள்/ உவமானங்கள் , சிறப்பும் வியப்பும் வாய்ந்தது.\nசூத்திரம் ஒன்றில் இருத்தலின் நிலை பற்றி பேசுகையில், “தத்” என்றும் “அது” என்றும் நாம் சுட்டும், ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியின் ஒரு துளி புறவய இருப்பை, பற்றி பேசும் நமது தத்துவத்திற்கு மிக அருகில் வருகிறார். எனினும் மேலும் முன்னகர்ந்து இருத்தலின் இயல்பை பேசுகையில், தச்சன் ஏன் ஆணி அடிக்கிறார் என்கிற கேள்வியில் தொடங்கி உவமானங்கள் வழியாக முன்னே சென்று விட்டார்.\nநாம் தத்வமசியை என்ன செய்தோம் என்று பார்க்கை��ில் ,உவமானங்கள் வழியாக முன்னகர தவறி, அய்யப்ப சன்னிதி கருவறை முகப்பில் வெறும் எழுத்தாக பதிட்டை செய்து பக்தி மட்டுமேயான ஒற்றை நோக்கோடு நிறுத்தி விட்டோமா\nஅல்லது என் புரிதல் பிழையா\n//இருத்தலியல் தத்துவத்தில் பிரம்மம் எனும் கொள்கைக்கு இடமில்லை, ஏனெனில் அதில் எந்த பதிலுக்கும், கட்டமைப்புக்கும் இடமில்லை. ஆனால் இருத்தலியலின் இன்றியமையாத கடைசி கேள்வியான ஏன் பிறக்கிறோம், ஏன் இறக்கிறோம்\nஎன்கிற கேள்வியை தொடர்ந்து, நம் மரபு தேடி கண்டடைந்து வைத்திருக்கும் பொக்கிஷமான “பிரம்மம்” எனும் கொள்கை ,நமக்கு மிகப்பெரிய ஆறுதலையும், இந்த மண் அடைந்த உச்சக்கட்ட ஞானத்தையும் எண்ணி மனம் நிறைகிறது.\nபிரம்மம் என்பது இந்திய நிலத்துக்கு மட்டுமான ஓர் கொள்கையல்ல, தொல்மதங்கள் பலவற்றில் அதன் வெவ்வேறு வடிவங்களை காணலாம். ஆனால் இம்மண்ணிலேயே அது அதன் முழு தத்துவ வளர்ச்சியை அடைந்துள்ளது. அது இருத்தலியல் என்ற வரலாற்றால் உந்தப்பட்ட கேள்விசார் தத்துவத்தை எவ்வாறு சந்திக்கிறது என்பதையே இந்நாவலில் காண்கிறோம்.//\n//ஒவ்வொரு தெரு சந்திலும் பெருங்கருணயுடன் குழந்தைகளுக்கு உடல்நலம் அருளும் அம்மன்களை பிரம்ம ரூபமாக அல்லாமல் எவ்வாறு புரிந்துகொள்வது\nமேற்கண்ட இரண்டு கருத்துக்களும் தரும் சிலிர்ப்பு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது.\nஇன்று இந்தியாவில் தூய தத்துவம் பயில, ஏதேனும் கல்வி சாலை இருக்குமா என்பது, என் சந்தேகம் பெரும்பாலும் அனைத்து தத்துவ கல்வி நிலைகளும் ஏதேனும் வடிவில் ஒரு , சார்பு தன்மை கொண்டதாகவோ, (பக்தி,கர்ம, ஞான) எதோ ஒரு மார்கத்தை முன்னிருத்தியோ, அல்லது நூற்றாண்டு களுக்கு முன் எழுதப்பட்ட உரைகளை வாசித்து காட்டுதல் வழியாகவே இங்கே தத்துவம் புழங்குகிறது,\nவிதிவிலக்காக, நாராயண குருவும்,நடராஜ குருவும், குரு நித்யாவும், தூய அத்வைதிகளாக, தத்துவ பயிற்சியை பயில வழி அமைத்து கொடுத்து சென்று உள்ளனர், நமது நண்பர் கிருஷ்ணன் எழுதிய (சுவாமி வ்யாச பிரசாத் வகுப்புகள்) பற்றிய கட்டுரையை நினைவு கூறுகிறேன்.\nகஸ்தூரி ரங்கனின் முந்தைய கட்டுரையும் என்னை கவர்ந்த மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. பெரும் உழைப்பை செலுத்தி இலக்கியத்தையும், தத்துவத்தையும் பயின்று தெளிந்த, கஸ்தூரிரங்கன் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.\n” ஆதித்த்ய வர்ணம் தமசஸ்து பாரே” என்கிற ஸ்லோக வரி போல, அறியாமை இருளில் இப்போது நாம் இருந்தாலும், ஆதித்யன் போல இங்கொன்றும் ,அன்கொன்றுமாக இவர்கள் மிளிரட்டும், அதில் நாமும் இருளை கடப்போம்.\nகஸ்தூரிரங்கன் எழுதிய கட்டுரையை நாளெடுத்து ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்துப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. முதல் இரண்டு பகுதிகளில் இரண்டு முக்கியமான கருதுகோள்களை அவர் வரையறை சொல்கிறார். அவற்றைக்கொண்டே விஜயனை மதிப்பிடுவதற்கு முயல்கின்றார்.\n என்பது முதற்கேள்வி. அதற்கு அவர் சொல்லும் பதில் பிற்காலத்தைய மெடஃபிசிக்கல் தத்துவவாதிகளுடையதாகும். ஒருகாலகட்டத்தின் பொதுவான சிந்தனையாக உருவாகி வருவது. ஆகவே நிரூபணங்கள் ஏதுமில்லாமலேயே சரியாக சொல்லப்பட்டதனாலேயே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது. அதாவது விட்கென்ஸ்டீன் சொல்வதுபோல ஒரு அணிச்சொற்றொடராக [ஃபிகரெட்டிவ் ஸ்பீச்] வெளிப்படுவதனாலேயே சிந்தனையாக நீடிப்பது. அந்தத்தரிசனமானது தர்க்கபூர்வமாக விளக்கப்படும்போதுதான் தத்துவமாக ஆகிறது.\nஇன்னொரு கருத்து என்பது வரலாறு இரண்டுவகை. புறவயவரலாறு, அகவயவரலாறு. புறவய வரலாறு என்பது வெளியே நிகழ்பவற்றை அடுக்கி உருவாக்கப்படுவது. புறவய வரலாற்றை முழுமையாக நிராகரிக்கும் நீட்சே போன்றவர்கள் சொல்வதுதான் அகவய வரலாறு. அது மனித அகம் எப்படியெல்லாம் மாற்றமடைகிறது என்பதைச் சார்ந்து உருவகிக்கப்படுவது. புறவயவரலாற்றிற்கு இலக்கியத்தில் இடமில்லை என்பதுபோல ஒரு சித்திரம் வருகிறது. அது உண்மை அல்ல. பெரும்பாலான எழுத்துக்கள் புறவயவரலாற்றைச்சார்ந்து அகவய வரலாற்றை உருவாக்குபவை மட்டுமே. எழுத்தாளன் என்பவன் தத்துவத்தின் தர்க்கமுறைகளை நம்புபவன் அல்ல. புறவய வரலாற்றை நம்புபவன் அல்ல.அகவய வரலாற்றை நம்பி எழுதுபவன்.\nஇதைச்சொல்லிவிட்டு கட்டுரை இருத்தலியம் எப்படி அக்காலகட்டத்தின் பொதுவான தரிசனமாக உருவாகி வந்து மார்ட்டின் ஹிடெகர் வழியாக தத்துவத்தர்க்கமுறையைப் பெற்றது என்று விளக்குகிறார். ஹிடெகரின் தர்க்கத்திற்குள் அந்த தரிசனம் கவித்துவமாக இருப்பதை காட்டுகிறார். ஹிடெக்கர் அகவயவரலாற்றின் வழியாக அந்தத்தர்க்கத்தைக் கட்டமைப்பதையும் காட்டுகிறார்.\nஆனால் இக்கட்டுரையின் குறைவு என்னவென்றால் இவை எப்படி ஓ.வி.விஜயன் நாவலில் செயல்படுகின்றன என���பது சொல்லப்படவில்லை. அந்தப்பகுதி தனியாகவே இருக்கிறது. விஜயனின் நாவலில் அகவயவரலாறு மட்டுமே உள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் அதில் ரவியின் பார்வை வழியாக சமகால வரலாறு வந்துகொண்டிருக்கிறது. விஜயன் அவருடைய சமகாலத்திலிருந்த இருத்தலியல் சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருந்தார் என்றும் நாவலின் நிறையவரிகள் காட்டுகின்றன\nகஸ்தூரிரங்கனின் கட்டுரை செறிவான மொழியில் ஹைடெக்கரின் கருத்துக்களை தொகுத்துச் சொல்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது சில ஒற்றைவரிகளாக தத்துவங்களை நினைவில் வைக்கலாம் என்று எங்கள் பேராசிரியர் சொல்லிக்கொடுப்பார். அதாவது ’சிந்திக்கிறேன் ஆகவே இருக்கிறேன்’ [“I think, therefore I am] என்ற வரிக்கு எதிரானதே இருத்தலியம். அதைச் சுருக்கமாக இக்கட்டுரையில் கண்டேன்.\nஐரோப்பியச்சிந்தனையிலே ’தனிமனிதன்’ என்ற தத்துவச்சொல் மிகுந்த முக்கியமானது. அது மதத்திற்கு எதிரான கலகக்குரலாகும். மதம் தனிச்சிந்தனையை மறுத்தபோது அதற்கு எதிராக இதை முன்வைத்தனர். உண்மையை உணரவும் அறியவும் சொல்லவும் திறன்கொண்ட ஒரு தனிமனித பிரக்ஞை உண்டு என்று வாதிட்டனர். ரேஷனல், ரீசனிங் போன்ற எல்லாமே இங்கிருந்து ஆரம்பிப்பதுதான். ஆனால் அப்படி ஒரு தனிமனிதன் உண்டா, அது வெறும் உருவகம்தானே என்றகேள்வியுடன் இருத்தலியல் ஆரம்பிக்கிறது\n“அறியும் உயிர்” அல்லது “அறியும் இருப்பு” (Knowing Being) என்பதைப்பற்றிய விவாதமே இருத்தலியலாகும். அதிலுள்ள “இருப்பு”(Being) என்பது வெறுமே இருப்பதுதான். அல்லது இருப்பதற்கான போராட்டத்தால்தான் அது compose ஆகிறது. அதன் இயல்பான செயல்பாடு அறிவது அல்ல. அது இருப்பதற்காகவே அறிகிறது. இந்த இடத்திலிருந்தே இருத்தலியலின் பிரச்சினைப்படுத்தல் தொடங்குகிறது. அதிலிருந்து கட்டுரையை எழுதி இருத்தலியத்தை நன்றாக விளக்கியிருக்கிறார்\nகஸ்தூரிரங்கனின் கட்டுரை நல்ல கட்டுரை. அதற்குவந்த பதில்களும் நல்ல முறையில் எழுதப்பட்டிருந்தன. இவர்கள் தத்துவம் மேல்படிப்பு படிப்பவர்கள் என நினைக்கிறேன். நான் தத்துவம் அறியாதவன் என் துறைவேறு. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். இந்தத்தத்துவ மாணவர்கள் தத்துவத்தின் ஏதேனும் ஒருதரப்பை எடுத்துக்கொண்டு அதன் வக்கீல்களாகவே பேசுவார்கள். அவர்கள் தர்க்கத்தைக் கற்றுக்கொள்வதே இப்படித்தான். ஆனால் இந்த நிலைபாடுக்கு எப்படி வந்திருப்பார்கள் என்றுபார்த்தால் அவர்களின் கைடு அந்த நிலைபாட்டில் இருப்பார். ஏனென்றால் அவருடைய கைடு அந்த நிலைபாடு கொண்டிருப்பார். அதில் அவர்கள் டாக்டரேட் செய்வார்கள். மற்ற தரப்பை ஏளனம் செய்வார்கள், கடித்துக்கிழிப்பார்கள். ஆனால் அது வெளியே உள்ள அரசியலையோ அல்லது சமூகஎதார்த்தத்தினையோ கற்று அடைவதாக காணப்படாது. அல்லது சுயானுபவம் சார்ந்ததாகவும் இருக்காது. ஏனென்றால் சின்னவயதிலேயே இதற்குள் வந்துவிடுவார்கள். அரசியல் மற்றும் சமூகவியல் எல்லாம் உதவாதவை என்ற நம்பிக்கையும் இருக்கும். கடைசியில் என்ன மிச்சம் என்றால் தர்க்கம் மட்டும்தான்\nவெண்முரசு - முதற்கனல் செம்பதிப்பு - இந்தியாவிற்கு வெளியே\nசிறுகதைகள் கடிதங்கள் - 7\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/17172201/1266594/Krishnasamy-says-boycott-to-Civic-and-assembly-elections.vpf", "date_download": "2019-11-13T19:33:35Z", "digest": "sha1:BLSBT5MXOYVOWIH36V5LLZRUGHHNFWAJ", "length": 19494, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம்- கிருஷ்ணசாமி || Krishnasamy says boycott to Civic and assembly elections", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம்- கிருஷ்ணசாமி\nபதிவு: அக்டோபர் 17, 2019 17:22 IST\nதேவேந்திரகுல வேளாளர் விவகாரம் தொடர்பாக எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இனி வருகிற உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம் என்று கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.\nதேவேந்திரகுல வேளாளர் விவகாரம் தொடர்பாக எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இனி வருகிற உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம் என்று கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.\nதாழ்த்தப்பட்டோருக்கான பட்டியல் இனத்தவர்கள் பிரிவில் பள்ளர் உள்ளிட்ட 6 ஜாதியினரை தனியாக பிரித்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும்.\nமேலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து இந்த பிரிவினரை வெளியே கொண்டுவர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.\nஇது சம்பந்தமாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவிடம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 4 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை வழங்கினார்.\nஇது தொடர்பாக கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎங்களுடைய கோரிக்கையை ஆய்வு செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு குழு அமைக்கப்பட்டது.\nஆனால், இவ்வளவு கால தாமதம் ஆகியும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதை வேண்டும் என்றே தாமதப்படுத்துவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.\nஎனவே, விரைவில் இது சம்பந்தமாக முடிவு எடுத்து நல்லதொரு சிப���ரிசை அரசிடம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி கடிதத்தை வழங்கி உள்ளோம்.\nமேலும் நாங்குநேரி தொகுதியில் எங்கள் சமூக மக்கள் அதிகமாக உள்ளனர். எனவே, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆய்வு குழு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நல்ல முடிவை சொல்ல வேண்டும்.\nஎங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இனி வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவற்றை எங்கள் சமூகத்தினர் புறக்கணிப்பார்கள்.\nபட்டியல் இனத்தில் உள்ள 6 எஸ்.சி. துணை பிரிவினருக்கு தனி பெயரிட வேண்டும். அந்த சமூகத்தை பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என்பது ஒரு சமூக முன்னுரிமை ஆகும்.\nஇது ஒரு சமூக தேவை. இதை அரசியலுடன் தொடர்பு படுத்தக்கூடாது. எங்களது இந்த பிரச்சனையை தேர்தல் கூட்டணியுடன் தொடர்பு படுத்தக்கூடாது. இது, எங்களுடைய நீண்ட கால கோரிக்கை.\nஇந்த விவகாரம்தான் எங்களுடைய நீண்ட கால அரசியல் பாதையை தீர்மானிக்கும். தமிழ்நாடு மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதிராவிட கட்சிகள், ஜாதிகள் என்றென்றும் நிலைத்து இருக்கும். அதில் மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை என்று கருது கின்றனர்.\nஇருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் நாங்கள் சேர்க்கப்பட்டு இருப்பது எங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கமாக கருதுகிறோம்.\nதாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நாங்கள் வெளியே வந்தால்தான் எங்கள் சமூகம் மாற்றம் அடையும். இந்த பட்டியலில் இருப்பது எங்களுடைய வளர்ச்சியை பாதிக்க செய்கிறது.\nதேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் எதிர்காலத்தை திராவிட கட்சிகளால் தீர்மானிக்க முடியாது. திராவிட கட்சிகள் தங்கள் எண்ணத்தை ஜாதிகள் மீது திணிக்க கூடாது.\nயாருக்காவது அது போன்ற எண்ணங்கள் இருந்தால் தங்கள் ஜாதியை எஸ்.சி. பட்டியலில் சேர்ப்பதற்கு தயாராக இருக்கிறார்களா\nவேளாளர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். வேளாளர் என்பது ஒரு தலைப்பு அல்ல, அது ஒரு சமூகத்தின் பெயர்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும�� -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_10.html", "date_download": "2019-11-13T19:54:27Z", "digest": "sha1:BBS4SKWH3PZJTSPHUIEAOF5UDM2BNGXL", "length": 5272, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜப்பான் பிரதமருக்கு சப்பாத்தில் வைத்து 'இனிப்பு' கொடுத்த நெதன்யாஹு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜப்பான் பிரதமருக்கு சப்பாத்தில் வைத்து 'இனிப்பு' கொடுத்த நெதன்யாஹு\nஜப்பான் பிரதமருக்கு சப்பாத்தில் வைத்து 'இனிப்பு' கொடுத்த நெதன்யாஹு\nஇஸ்ரேல் சென்ற ஜப்பான் பிரதமருக்கு சப்பாத்தில் வைத்து 'இனிப்பு' க���டுத்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு அவமதித்துள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது.\nஜப்பானில் பெரும்பாலும் வீடுகளுக்குள் சப்பாத்த்து அணியும் வழக்கம் கூட இல்லாத நிலையில் நவீனம் எனும் பெயரில் இவ்வாறு உணவு பரிமாறப்பட்டமை ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இஸ்ரேல் சென்ற ஜப்பான் பிரதமருக்கு தனது பிரத்யேக சமையலாளர் ஊடாக நெதன்யாஹு இவ்வாறு விசேட கவனிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_696.html", "date_download": "2019-11-13T20:54:29Z", "digest": "sha1:GGO55EAFL5QFUE457DKTHUL2TQODVL52", "length": 5370, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை\nபலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை\nபலஸ்தீன இளைஞனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை வீடியோவாகப் பதிவு செய்து அதனை வெளியிட்டுக் குதூகலித்த நபர் இன்று சில மாத கால சிறைத்தண்டனைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு அப்துல் பதாஹ் என அறியப்பட்ட பலஸ்தீன இளைஞனைக் கொலை செய்வதையே எலர் அசரயா என அறியப்படும் இஸ்ரேலிய சிப்பாய் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் எழுந்த விமர்சனங்களையடுத்து கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும், தற்போது 9 மாதங்களில் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/16/imprisonment-iam-not-worried-salmankhan/", "date_download": "2019-11-13T20:48:52Z", "digest": "sha1:XVGOHJHVUIEEUXPXBOEKPQ77M45AH3DU", "length": 5512, "nlines": 90, "source_domain": "tamil.publictv.in", "title": "சிறைத் தண்டனை குறித்து வருத்தப்பட வில்லை! சொல்கிறார் சல்மான் கான்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema சிறைத் தண்டனை குறித்து வருத்தப்பட வில்லை\nசிறைத் தண்டனை குறித்து வருத்தப்பட வில்லை\nமும்பை: ரேஸ் 3 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கான் இந்த படத்தின் கதையை இரண்டு வருட��்களுக்கு முன் ரமேஷ் தௌரானி என்னிடம் சொன்னார். அதற்கு நான் அந்த கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னேன். மாற்றங்களுக்கு பின் சுவராஸ்யங்கள் நிறைந்த திரைக்கதையாக மாறிவிட்டது என்றார். அப்போது அங்கிருந்தவர்கள் நடைபெற்று கொண்டிருக்கும் படவேலைகள் பாதியிலேயே நிற்பதைப்பற்றி என கேட்டனர். நான் என்ன சிறையிலேயே இருந்து விடுவேன் என்று நினைத்து விட்டீர்களா என பதில் கேள்வி கேட்டு விட்டு உடனே நான் சிறைத் தண்டனை குறித்து வருத்தப்படவில்லை என தெரிவித்தார்.\nPrevious articleஏழு வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கும் நந்திதா\nNext articleபாஜகவிடம் முதல்வராக விண்ணப்பம்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nமுதல்வர், துணைமுதல்வர் விழாவில் தேடப்படும் குற்றவாளி\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தல்\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மனைவியை நீதிமன்றத்தில் கொலை செய்த கொடுமை\n நடிப்பில் அசத்தும் ரேகா கிருஷ்ணப்பா\nதமிழகத்தில் வெடித்தது காவிரி போராட்டம்\nபிட்காயின் முதலீட்டாளர் மீது வரி மத்திய அரசு நடவடிக்கை துவக்கம்\nபிக்பாஸ் வீட்டில் பிக் பைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetrupakkam.com/category/%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-13T20:30:59Z", "digest": "sha1:O5XU7GOW5XKZ4CWZSCDQAAJTHEWMGRLZ", "length": 3783, "nlines": 34, "source_domain": "vetrupakkam.com", "title": "வெற்றுப்பக்கம் டவுட்டு Archives - வெற்றுப்பக்கம்", "raw_content": "\nகிருஷ்ண பகவானிடம் கேட்க மறந்த கேள்விகள்\nகிருஷ்ணா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா ஏன் அப்படிச் செய்யவில்லை பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு…\nதேவையா இந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும்\nநம்முடைய முன்னோர்கள் சில சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மிகவும் கடுமையாக பின்பற்றினார்கள். அதை மிகவும் எளிமையாக வெளிப்படுத்தவும் செய்தனர். ஆனால்…\nகேள்வியும் நானே பதிலும் நானே – 3\nஒருவனது முன்னேற்றத்தை முடக்கும் விஷயங்கள் என்னென்ன மறக்க இயலாத, வலி மிகுந்த கடந்த காலம் திட்டமிடப்படாத நிகழ்காலம் கேள்விகள் சூழ்ந்த,…\nகேள்வியும் நானே பதிலும் நானே – 2\nஉலகிலேயே மிகவு��் கஷ்டமான வேலை செய்பவர்கள் யாவர் வேலை செய்துகொண்டே இருந்துவிட்டு சும்மா இருப்பவனும்; சும்மாவே இருந்துவிட்டு வேலை செய்பவனும்….\n கூட்ட நெரிசலில் நிற்கும் மாணவர்களிடம் Bus pass கேட்கும் நடத்துனர்களிடம். உலகிலேயே மிகப்பெரிய பொய் எது\nகேள்வியும் நானே பதிலும் நானே…\nஒருவரின் உண்மையான பலத்தை எப்போது உணரலாம் அவர் நன்றாக இழுத்து மூடி தூங்கும்போது அவரது போர்வையை இழுத்தால் உணரலாம். நம்…\nசிலையும் நானே சிற்பியும் நானே -1\nசிலையும் நானே சிற்பியும் நானே – இந்த பகுதியில் சமுகம், ஆன்மிகம், உளவியல், சினிமா, விளையாட்டு, அரசியல் போன்ற பல்வேறுபட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/01/", "date_download": "2019-11-13T19:40:18Z", "digest": "sha1:KQJW36AAMML4KQQ6QFIYXY2WT6UXLHYP", "length": 11446, "nlines": 183, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜனவரி | 2009 | கமகம்", "raw_content": "\nவரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது என்பது….சுஜாதா சொல்லுவாரே……\nகுரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைசக்கிற மாதிரி….\nஎத்தனையோ வருடங்கள் முன்னால ‘தொல்லியல் இமயம்’ கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்…இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு\nஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nதீட்சிதர் அகண்டம் - A Late Report\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nதவில் ஒரு பெரிய ஆச்சரியம். தாள நுட்பத்தில் அத்த்னை நெருடல்களும் இடம் பெரும் வாசிப்பைக் கூட, கணக்கைப் பற்றி பிரக்ஞை… twitter.com/i/web/status/1… 1 week ago\nஇன்று ஒரு நண்பர் வளர்ந்து வரும் பாடகரின் காணொளியை அனுப்பி், “சினிமாவில் பாடகர் ரோல் இருந்தால் இவரைத் தேர்வு செய்து… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய இடுகைகளைப் பார்க்கும் போது கிருஷ்ண கான சபா என்பது காரணப் பெயர் என்று தோன்றுகிறது. 1 week ago\nஅதுல ஒருத்தன் கேட்கறான் சேகுவேராவைப் பத்தி பெருமாள்முருகன் பாட்டு எழுதிட்டாரானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/krcl-recruitment-2018-apply-online-for-100-vacancies-at-konkanrailway-com-003805.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T19:40:33Z", "digest": "sha1:37TBD5KK6OZ2XWIX2X27D3FNQT5UJH55", "length": 12066, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் வேலை! | KRCL recruitment 2018: Apply online for 100 vacancies at konkanrailway.com - Tamil Careerindia", "raw_content": "\n» கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் வேலை\nகொங்கன் ரயில்வே நிறுவனத்தில் வேலை\nகொங்கன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: எலக்ட்ரிகல் கலாசி- 2\nபணி: எஸ்., அண்டு டி., கலாசி-8\nபணி: மெக்கானிக்கல் - கலாசி-3\nவயது வரம்பு: 01-07-2018 ஆம் தேதியின் படி 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: மேற்கண்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிப் பவர்கள் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமும், எஸ்.டி., எஸ்.டி பிரிவினருக்கும், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.250 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.06.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nஇந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை\nMore வேலைவாய்ப்பு செய்திகள் News\nரூ.177500 சம்பளத்தில் கான்பூர் ஐஐடியில் வேலை\nஇன்ஜினிரிங் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை\nசென்னையில் 'வாய்ஸ் ப்ராசஸ்' வாக் -இன்\nஇந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nதேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை\nசென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்\n தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n8 hrs ago Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n12 hrs ago ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n12 hrs ago 10-வது தேர்ச்சியா தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\n14 hrs ago ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் க���்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, govt job, அரசு வேலை\nரூ.34 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை\nNIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.90 அயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/8078-96-vasanthabalan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T21:00:27Z", "digest": "sha1:KCNB23JFFXG4STGCAO5U5FQ36JAEHAQD", "length": 17302, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவோர் மீது கடும் நடவடிக்கை: மகளிர் ஆணைய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல் | பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவோர் மீது கடும் நடவடிக்கை: மகளிர் ஆணைய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nபெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவோர் மீது கடும் நடவடிக்கை: மகளிர் ஆணைய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்\nதிருமணம் முடிந்து கணவருடன் வெளிநாட்டில் சென்று தங் கும் பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கித் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில மகளிர் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் வியாழக்கிழமை நடந்த மகளிர் ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தினார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமுக நலத்துறைக்கு வரப்பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, ஆய்வு செய்வதற்கான கூட்டம் மாநில மகளிர் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் தலை மையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மத்தியில் பேசிய மகளிர் ஆணையர், ’சமுக நலத் துறைக்கு வரப்பெற்ற பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் வரதட் சணை புகார்கள் தொடர் பான மனுக்களின் மீது, உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், மனுக் கள் அளிக்கும் பெண்களின் அந் தஸ்த்தை பார்த்து அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொள் ளாமல், அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதைக் கருத்தில்கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் பணி புரியும் ஆண்கள் பெண்களைத் திருமணம் செய்து அங்கு அழைத்துச் சென்ற பின், வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்��ள். மேலும், அந்தப் பெண்ணை மட்டும் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி அவர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். அத னால், இவ்வாறு வரும் புகார் கள் மீது போலீஸார் கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகள், பாலியல் தொல்லை உள்ளிட்டவைகள் குறித்துப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சமூக நலத்துறை மற்றும் மகளிர் ஆணை யம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் கொடுப் பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.\nஇதைத் தொடர்ந்து சமுக நலத்துறையிடம் பெண்கள் கொடுத்துள்ள புகார் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் மாநில மகளிர் ஆணையர் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டச் சமூக நலத்துறை அலுவலர் சற்குணா, மகளிர் ஆணையக் கண் காணிப்பாளர் பானுமதி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், போலீஸார் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மாவட்டச் சமூகநலத்துறை அலு வலர் சற்குணாகூறும்போது, ’காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப் பாண்டில் வரதட்சணைதொடர்பாக இதுவரை 38 புகார் மனுக்கள் வந்துள் ளன. இதில் 31 மனுக்களின் மீது நடவடிக்கை மேற் கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 புகார் மனுக்கள் மீது தற்போது விசாரணை நடை பெற்று வருகின்றன. மேலும், வன் கொடுமைதொடர்பான 746 மனுக்களில், 180 புகார் மனுக்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. 38 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது’ என்றார்.\nஅனைவருக்கும் ஒரே சட்டம் என்பதைக் கருத்தில்கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nகோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா- ஆராய்ந்து பின் மனு தாக்கல்...\nகேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்: உறவினர்களால் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் உடல்\nதாயின் கண் முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர் : 3 நாட்களுக்கு முன்...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nதாய் இறந்த துக்கத்திலும் பெர்த்தில் ஆஸி. பேட்ஸ்மென்களை பவுன்சர்களால் ஆட்டிப்படைத்த 16 வயது...\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சீனிவாசன்\nசிருங்கேரி சாரதாம்பாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/14134440/1265901/hindu-viratham.vpf", "date_download": "2019-11-13T19:33:40Z", "digest": "sha1:YOCIJA4YVWP3Y36POIR753HDC43DTTTW", "length": 8385, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hindu viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:44\nஇந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.\nஇந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.\nபிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்\nஇந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nஐப்பசி பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்\nமகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும்\nவியாழக்கிழமை சாய்பாபாவிற்கு விரதம் இருப்பது ஏன்\nதிருமண வரம் அருளும் நந்தா விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதம்பதியர் பிரச்சனையை போக்கும் விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007296.html", "date_download": "2019-11-13T20:01:50Z", "digest": "sha1:HPLV3DSUDO7VYPFK45HM6PADV3RNEMHG", "length": 5463, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "அறிஞர் அண்ணாவின் அமுதத் தமிழ்", "raw_content": "Home :: பொது :: அறிஞர் அண்ணாவின் அமுதத் தமிழ்\nஅறிஞர் அண்ணாவின் அமுதத் தமிழ்\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழத் தெரி்ந்தவள் கோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் எனது குழந்தை பயங்கரவாதி\nகல்விப் போராளி மலாலா Love and Loss பஷீரிஸ்ட்\nசம்யுக்தா புது டயரி தொல்காப்பியத்தில் மணமுறைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Mahintha_23.html", "date_download": "2019-11-13T19:29:11Z", "digest": "sha1:GMYEWRFZMP7I6VKFYPIM5UX6WM3GNQ6R", "length": 10069, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சி.ஐ.டி விசாரணை வேண்டாம் - பதறும் மகிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சி.ஐ.டி விசாரணை வேண்டாம் - பதறும் மகிந்த\nசி.ஐ.டி விசாரணை வேண்டாம் - பதறும் மகிந்த\nநிலா நிலான் February 23, 2019 கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.\nநாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கோரினார்.\nஅதற்கு, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளால், நாட்டின் சட்டத்தை ஒடுக்க முடியாது என்று அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nஅத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூரியவும், தம்மால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தலையீடு செய்ய முடியாது என்றும் கூறினார்.\nஅதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, நாடாளுமன்ற குழப்பங்கள் இதற்கு முந்திய சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்லப்பட்டதில்லை என்றும், நாடாளுமன்றமே உயர் அதிகாரம் படைத்தது என்பதால், எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.\nஅதேவேளை, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்துக்கு அமைய இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என்று எஸ்.பி திசநாயக்கவும் கோரினார்.\nஆனால், தவறு செய்த உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்று ஐதேகவின் பின்வரிசை உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டன��யும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-kaadhal-devathai-song-lyrics/", "date_download": "2019-11-13T20:30:45Z", "digest": "sha1:4YGVGQKZ3UBAIUC2VLILYKBAH4YQEWV3", "length": 5664, "nlines": 170, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Kaadhal Devathai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா\nஆண் : ஒரு காதல் தேவதை\nஇரு கண்கள் பூ மழை\nபெண் : ஒரு காதல் நாயகன்\nபெண் : ஒரு காதல் நாயகன்\nஆண் : தமிழ் கொண்ட வைகைப்போ…..லே\nபெண் : பனிப் போல கொஞ்சும் உன்…..னை\nஆண் : மேலாடையாய் நான் மாறவோ\nபெண் : கூடாதென நான் கூறவோ\nஆண் : ஒரு காதல் தேவதை\nஇரு கண்கள் பூ மழை\nபெண் : கடல் நீலம் கொண்ட கூ…ந்தல்\nஆண் : மாமல்லன் என்னைக் கொஞ்……சும்\nபெண் : ஊடல் எனும் ஒரு நாடகம்\nஆண் : கூடல் தனில் அரங்கேறிடும்\nபெண் : ஒரு காதல் நாயகன்\nஆண் : மலர் மாலை சூடினான்\nபெண் : இரு கண்ணில் ஆயிரம்\nஆண் : தமிழ்க்கவிதை பாடினான்\nபெண் : லாலா லால்ல லால்ல லா\nலாலா லால்ல லால்ல லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_791.html", "date_download": "2019-11-13T20:15:47Z", "digest": "sha1:JV2IMMSIP7UWRZ72DLYPFRFW7ZZWPWX7", "length": 41566, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரபுக் கல்லூரிக்கு போய் சட்டத்தை மீற வேண்டாம்,முதலில் முறைப்­பாடு செய்­யுங்கள், தேரர்களிடம் பொலிஸார் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரபுக் கல்லூரிக்கு போய் சட்டத்தை மீற வேண்டாம்,முதலில் முறைப்­பாடு செய்­யுங்கள், தேரர்களிடம் பொலிஸார் கோரிக்கை\nஅர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் ஏதும் பிரச்­சி­னைகள் காணப்­பட்டால் சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வேண்டும் என்றும் நிட்­டம்­புவ பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.\nபஸ்­யால எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூரி அப்­பி­ர­தே­சத்தில் இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மையை இல்­லாமற் செய்­துள்­ள­தாகக் கூறி அரபுக் கல்­லூ­ரிக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிறுவி அதில் ஒரு பௌத்த பிக்­கு­வுக்கும் மற்றும் சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கும் இடம் வழங்­கு­மாறு தேரர்­க­ளாலும் பிர­தேச சிங்­க­ள­வர்­க­ளாலும் விடுக்­கப்­பட்ட அழுத்­தங்­க­ளுக்கு பொலி­ஸா­ரினால் தீர்வு காணப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வி­வ­காரம் தொடர்பில் இரு தரப்­பி­ன­ரையும் நிட்­டம்­புவ பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலிஸ் நிலைய தலைமை அதி­காரி சம­ரசம் செய்து வைத்­துள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை எல்­ல­ர­முல்ல சபீலுர் ரசாத் அர­புக்­கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்ட நிட்­டம்­புவ பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்­ப­தி­காரி அரபுக் கல்­லூ­ரியின் நிர்­வா­கத்­தி­னரைச் சந்­தித்து விப­ரங்­களைக் கேட்­ட­றிந்தார்.\nஅன்­றைய தினம் மாலை சம்­பந்­தப்­பட்ட கலல்­பிட்­டிய தாது­கன்த பன்­சலை தேர­ரையும் மற்றும் சில­ரையும் நிட்­டம்­புவ பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­தி­ருந்தார். அரபுக் கல்­லூ­ர���யின் நிர்­வா­கி­களும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.\nஇக்­கூட்டம் தொடர்பில் அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் எம்.ஐ.எம். சுஹைப் (தீனி) கருத்து தெரி­விக்­கையில்;\n‘நாங்கள் மத்­ர­ஸாவில் போதிக்­கப்­படும் விட­யங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளித்தோம். குறிப்­பிட்ட தேரர் அர­புக்­கல்­லூ­ரியின் பதிவு தொடர்­பிலே சந்­தேகம் கொள்­வ­தாகத் தெரி­வித்தார். அதன் பின்பு பதிவு மேற்­கொண்­டி­ருப்­ப­தற்­கான அத்­தாட்­சிகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.\nகுருமார் உட்­பட்ட குழு­வி­ன­ருக்கு பொலிஸார் அறி­வு­ரை­களை வழங்­கி­னார்கள். அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் ஏதும் பிரச்­சி­னைகள் காணப்­பட்டால் சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வேண்டும் என்றும் நிட்­டம்­புவ பொலிஸார் வேண்­டிக்­கொண்­டனர்.\nஎல்­ல­ர­முல்ல சபீலுர் ரசாத் அரபுக் கல்­லூரி சர்ச்சை பொலி­ஸாரால் சுமு­க­மாகத் தீர்த்து வைக்­கப்­பட்­டது என்றார்.\n1993 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த அரபுக் கல்­லூரி 2008 இல் திஹா­ரி­யி­லி­ருந்து பஸ்­யால எல்­ல­ர­முல்­லைக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டது. இக்கல்லூரியில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 67 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nஉச்சக்கட்ட ஆத்திரத்தில் கோத்தா - தமது கவலையை வெளிப்படுத்தினார்\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலை...\n72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக்கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்\nதேர்தல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் ம...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன...\nவெள்ளை வேனில் ஆட்களை, கடத்தியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்\n(செ.தேன்மொழி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-13T20:52:38Z", "digest": "sha1:3IPD2Y5DTBWSVFHCFFDRHYLSP2XJ26VY", "length": 3316, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவு\n(சீதவாக்கை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசீதவாக்கை பிரதேச செயலாளர் பிரிவு (Seethawaka/Hanwella Divisional Secretariat, சிங்களம்: හංවැල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 68 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 113477 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/2019/04/vallakottai-murugan-temple.html", "date_download": "2019-11-13T20:09:28Z", "digest": "sha1:UXEUVDUEAL7B2TQQBJU3ZL27YKTOQY2L", "length": 29772, "nlines": 84, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vallakottai Murugan Temple History in Tamil – Aanmeegam", "raw_content": "\nபண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம்.\nபுறநானூறில் முருகனைப் பற்றிய குறிப்பு உள்ளது. திருச்செந்தூர் முருகனை செந்தில் என்று அழைத்தார்கள். பழங்காலத்தில் திருச்செந்தூருக்கு அல்வாய் என்ற பெயரும் இருந்தது. அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்தப் பாட்டில் கூறப்பட்டு உள்ளது.\nபண்டையத் தமிழர்கள் காடுகள், நதிகள், தீவுகள், சாலை ஓரங்கள், குளங்கள், புத்தம் புதிய கடம்பு மரங்கள் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பண்டையத் தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை திரு முருகாற்றுப் படை தெரிவித்ததின் மூலம் அந்த இடங்களில் பெருமளவு முருகனின் வழிபாடு நடந்து கொண்டு இருந்துள்ளது என்ற செய்தி தெரிகின்றது. இந்தக் கட்டுரை வல்லக் கோட்டை முருகனின் ஆலயத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளை ஆராய்கின்றது.\nவல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக்கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீ பெரம்பத்தூரின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரம்பத்தூர்- செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக்கோட்டையை கோட்டை நக���், கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள். அந்த ஆலயத்திற்கு அந்தப் பெயர் வந்ததற்கான பல காரணாங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் ஒரே ஒரு காரணம் மட்டும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லக்கோட்டைக்கு அருகில் உள்ள திருப்பட்டியில் ஒரு முருகன் ஆலயம் வல்லம் என்ற பெயரில் இருந்தது. அதனால்தான் அந்தப் பெயரையும் சேர்த்தே பண்டையக் கால மக்கள் வல்லம் என்ற இருந்த இடத்தில் உள்ள கோட்டை என்பதை மருவி வல்லக்கோட்டை என அழைத்தார்கள். எது எப்படி இருந்த போதிலும் முருகனுக்கு ஆலயம் அமைத்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருந்த அருணகிரிநாதரின் காலத்துக்கும் முன்பே அந்த ஆலயம் இருந்து இருக்க வேண்டும் என்பதின் காரணம் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் தான் இயற்றிய ஏழு பாடல்கள் மூலம் கூறி உள்ளார். (பாடல்கள் 707 முதல் 713 வரை, பாகம்-4 . அருணகிரிநாதரின் திருப்புகழ்: வெளியிட்டோர் சைவ சித்தாந்தக் கழகம்)\nஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைகபட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை சிலைகள் பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பல்லவர்கள் பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். ஆராய்ச்சியில் கிடைத்த ஆவணங்கள் மூலம் கோட்டை நகரில் உள்ள வல்லம் ஆலயமும் அவற்றில் ஒன்று எனத் தெரிகின்றது.\nபல்லவர்களின் சிற்பக் கலை எப்படி இருந்தது என்றால் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே பாறைகளைக் குடைந்து , அதில் இருந்த பாறைகளின் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை செதுக்குவதற்கு கற்களையோ, ஜல்லிகளையோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களையோ அவர்கள் பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் சிற்பங்களை எப்படி வடிவமைத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் வல்லக்கோட்டை ஆலயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு வலுவான கார���ம் அந்த குகை சிற்பங்களை செய்ய பயன்படுத்தியதாக கூற அப்படிப்பட்டப் எந்தப் பொருட்களுமே ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரைக் கிடைக்கவில்லை.\nபழுதடைந்து இருந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு விட்டதினால் அங்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றார்கள் என்பதில் இருந்தே அந்த ஆலயம் எந்த அளவு மகிமைப் பெற்று இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் . தனி நபர்களின் நன்கொடையினால் மட்டும் அந்த ஆலயத்தை புதுப்பிக்க முடியாது. அதற்கு பெரும் அளவு நன்கொடைகள் வேண்டும் என்பதினால் கிருபானந்தவாரியார், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை ஸ்வாமிகள் மற்றும் சுவாமி ராமதாஸ் போன்றவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதைப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்தார்கள்.\nஎழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதினால் அந்த ஆலயம் நிச்சயமாக எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த ஆலயம் உள்ள இடத்துக்கு சென்றபோது அந்த ஆலயத்தின் தலவிருட்சம் - பட்டரி என்ற மரத்தின் அடியில்தான் அவர் முருகனின் அருளைப் பெற்றார். அப்போது ஆலயம் போன்று தோற்றம் தரும் எதுவுமே அங்கு இல்லை.\nஇலான்சி ராஜ்யத்தின் மன்னனான பகீரதன் என்பவனே அந்த ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார். ஆனால் அந்த மன்னன் ஆண்ட காலம் எது என்பது தெரியவில்லை. அவர்தான் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனா என்பதும் தெரியவில்லை. இலான்சி என்பது மிகச் சிறிய ராஜ்ஜியம். அப்படி என்றால் அத்தனை தொலைவில் இருந்து அவர் ஏன் இங்கு வந்து பல்லவர்கள் ஆண்ட பூமியில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்க வேண்டும் அதற்கு ஸ்தல புராணத்தில் விடை உள்ளது. பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷி முனிவர்களை மதித்தது இல்லை. ஒருமுறை நாரதர் அவனிடம் வந்தபோது அவரை உட்காரச் சொல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டானாம். அதனால் நாரத முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது எதிர் திசையில் இருந்து கோரன் எனும் அசுரன் பெரும் படையுடன் வந்து கொண்டு இருந்தான். நாரதரைக் கண்ட அவன் எந்த விதமான கர்வமும் இன்றி அவர் அருகில் சென்று அவரை வணங்கினான். ஆகவே அவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார்.\nகோரனிடம் நா��தர் அந்த பெரும் படையுடன் அவன் எங்கு செல்கிறான் எனக் கேட்க அவனும் தான் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய உள்ளதினால் அதற்கு முன் நூறு மன்னர்களை வெல்ல வேண்டி உள்ளது என்றும் அதற்காக அவன் படையுடன் செல்வதாகக் கூற, அதைக் கேட்ட நாரதர் அவனை இலான்சி நாட்டு மன்னன் மீது படையெடுத்து அவனை வென்றப் பின் பின் மற்ற நூறு மன்னர்களையும் வென்று அஸ்வமேத யாகத்தை நடத்துமாறுக் கூற அவனும் நாரதரின் அறிவுரையை ஏற்று பகீரதன் மீது படை எடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். ஒருநாள் வழியில் அவன் நாரத முனியைக் கண்டான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அப்போது அவனது கர்வமும், ஆணவமும் முற்றிலும் அழிந்து போய் இருந்தது. ஆகவே அவன் மீது கருணைக் கொண்ட நாரதரும் அவனிடம் துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார்.\nஅவனும் தயங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று துர்வாச முனிவரிடம் தான் இழந்த வீடுகளையும் நாட்டையும் திரும்பிப் பெற தனக்கு உதவுமாறுக் கூற அவரோ அவன் இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் அப்படியே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசை வழியே சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரு பட்டரி மரத்தின் கீழ் வாசம் செய்வதைக் காண முடியும் என்றும், அங்கு சென்று வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு காலம் பிறக்கும் என்றார். பகீரதனும் அவர் கூறியபடியே அங்கும் இங்கும் சுற்றியப் பின் கோட்டை நகரை அடைந்தார். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே அவன் முனிவர் கூறியபடியே அங்கு தவம் இருந்து முருகனின் அருளினால் தான் இழந்த அனைத்தையுமே சில காலங்களில் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைத்தான்.\nஅந்தக் கட்டத்தில்தான் திருபோரூரில் இருந்து திருத்தணிக்கு சென்று கொண்டு இருந்த அருணகிரிநாதர் முருகனின் இருப்பிடமான பட்டரி மரம் இருந்த இடத்தை அடைந்தார். அதன் அருகில் இருந்தக் க���ளத்தின் அருகில் இருந்த இன்னொரு மரத்தின் அடியில் சென்று உறங்கியவர் என்னை மறந்து விட்டாயா அருணகிரி என்றக் குரல் கேட்டு எழுந்தார். அந்தக் குரல் மூன்று முறை ஒலித்தது. எழுந்தவர் குரல் கொடுத்தவரைத் தேடினார். அருகில் யாருமே தென்படவில்லை.\nஅப்போது அவர் பட்டரி மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த முருகனைக் கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது ஏழு பாடல்களைப் திருப்புகழ் என்ற பெயரில் பாடினார். வல்லக்கோட்டை ஆலயத்தை கோட ஆண்டவர் ஆலயம் என்று அழைத்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள முருகனின் சிலைக்கு ஈடாக தமிழ் நாட்டில் வேறு எங்குமே ஒரு சிலைக் கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளாக அந்த ஆலயம் புகழ் பெற்று விளங்குகிறது. முன்னர் அந்த ஆலயத்துக்ல்கு மக்கள் செல்ல வாகன வசதிகள் இல்லாத நிலையில் இருந்ததினால் இன்று உள்ளதைப் போல அது அப்போது பிரபலம் அடையவில்லை. ஆஅனால் இப்போதோ அந்த ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்ல முடிகின்றது. அங்குள்ள இரண்டு மீட்டர் உயரமுள்ள முருகனின் சிலையைக் கண்டு மக்கள் பரவசம் அடைகிறார்கள்.\nஞாயிற்றுக் கிழமைகளில் மகாபிஷேகம் நடைபெறுகின்றது. சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அங்கு வருகிறார்கள். அப்போது அங்கு அன்னதானமும் நடை பெறுகின்றது.\nதமிழ் புத்தாண்டு, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் விசேஷ பூஜை நடைபெறுகின்றது. 1997 ஆம் ஆண்டு முதல் சில பக்தர்கள் ஒன்றிணைந்து அந்த ஆலயத்தை சுத்தம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பயனுள்ள முறையில் ஆலய வளாகத்தை மாற்ற முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். அந்த முயற்ச்சியின் முதல் கட்டமே ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சி. முன்பெல்லாம் அந்த ஆலயத்துக்கு வருகை தரும் மக்கள் ஆலய தரிசனம் செய்தப் பின் தமக்கும் தமது குழந்தைகளுக்கும் உணவு அருந்த நல்ல உணவகம் இருக்குமா என்று கவலைப்படுவது உண்டு. அந்தக் குறையைக் களையவே பூஜை முடிந்ததும் அன்னதானம் நடைபெறும் இடத்தில் சென்று உணவு அருந்தி விட்டுப் போக வேண்டும் என அங்கு வருகை தருபவர்கள் அனைவரையும் ஆலய நிர்வாகிகள் அழைப்பார்கள். ஆகவே தங்களை ஒரு விருந்தாளி போலவே நினைத்து உணவு தருவதாக மக்கள் நினைக்கின்றார்கள்.\nஅதுவும் முருகன் அருளே என நினைக்கும் பக்தர்களால் நிம்மதியாக பூஜைகளில் கலந்து கொள்ள முடிகின்றது. ஆலயத்தின் வெளியில் காலணிகளை விட்டுச் சென்றால் அதற்கான எண் கொண்ட சீட்டு தருகிறார்கள். ஆகவே அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அந்தக் காலணிகள் பாதுகாப்பாக உள்ளன. முன்பெல்லாம் அன்னதானத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்கேற்ப்பார்கள். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வளர்ந்து 500 முதல் 600 பேர் வரை உயர்ந்து, கிருத்திகை போன்ற தினங்களில் 1500 பேர்வரை உணவு அருந்தும் வகையில் விரிந்துள்ளது. முன்பெல்லாம் தனி நபர்களின் வீடுகளில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அதில் சிலர் ஆதாயம் அடையத் துவங்கியதினால் தற்போது வல்லக்கோட்டை சன்னதித் தெருவிலேயே ஒரு கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு அன்னதானம் செய்யப்படுகின்றது.\nVishnu Sahasranama Lyrics in Tamil ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஹரிஓம் சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் / பிரஸந்...\nVellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்\nவெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை / Glory of Vellikizhamai Viratham மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்...\nShiva Ganga ஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா வாருங்கள் பார்க்கலாம். சிவபெருமானுக்கு பார்வதி தேவி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/09094337/1265195/jesus-christ.vpf", "date_download": "2019-11-13T20:33:51Z", "digest": "sha1:P4Z22QECITO6SC6GNIPQRHUYADMMKX46", "length": 17934, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சவால்களை எதிர்கொள்வோம் || jesus christ", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:43 IST\nஎன் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.\nஎன் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.\nசவால்கள்தான் உங்களை உங்களுக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டும். என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம். ஒரு குழந்தை இந்த பூ��ியில் பிறக்கிறது என்றால் அது சவால்களை எதிர்கொள்வதற்கே என்பதை உணர்ந்திடுவோம்.\nஒரு கப்பல் கடலுக்குள் செல்லுமபோது எவ்வளவு இன்னல்கள் காத்திருக்கிறது. புயல் தோன்றலாம், திமிலங்கள், சுற மீன்கள் கப்பலை கவிழ்த்து போடலாம், காற்று திசைமாறி இழுத்து செல்லலாம். திடீரென பெரும் ஆபத்துகள் நேரிடலாம். பயணத்தின் போது பாறையில் மோதி கப்பல் உடைந்து போகலாம். வெறுமனே பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைப்பதற்காக கப்பல் கட்டப்பட வில்லை. மாறாக எல்லாவற்றையும் எதிர்கொண்டு பயணம் செய்வதற்குதான் கட்டப்படுகிறது. இதைப்போன்று தடைகள் சவால்கள் தான் ஒரு மனிதனை இன்னொரு உயரியவனாக மாற்றுகிறது. சாதாரமாண விஷயங்கள் நம்மை உயரியவனாக உருமாற்றுகிறது. தடைகளை, ஆபத்துகளை கண்டு ஒருபோதும் மனம் கலங்க வேண்டாம். மாறாக அனைத்தையும் மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள். எதிர்ப்பு இல்லாத வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆசைப்படாதீர்கள். தன்னை எதிர்த்து பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூர் அறிஞர்கள் ஆகியோரை இயேசு அன்பு செய்தார். அதைப்போன்று இறையருளின் காலமாகிய தவக்காலத்திற்குள் நுழைந்திருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மை எதிர்க்கின்ற மனிதர்களை அன்பு செய்வோம். மானுட வாழ்வில் சவால்கள் மிக அதிகமாகஉண்டு. இதனை கண்டு அஞ்சிவிட்டால் தொடர் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல்போய்விடும். நம்முடைய தினசரி கால அட்டவணையில் பிரச்சனைகளை கையாளுவதற்கான வழிமுறைகளை யும் சிந்தித்து பாருங்கள். நாம் முடங்கி போவதற்காக இறைவன் நமக்கு பிரச்சினைகளை கொடுக்கவில்லை. மாறாக இன்னும் சக்தி உடையவர்களாக, எழுச்சி மிக்கவர்களாக வாழ்வதற்கே கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்திடுவோம்.\nசவால்களையும் அன்பு செய்ய பழகுவோம். சாவல்களை எதிர்கொள்வோம். ஒவ்வொன்றும் ஒருவிதமான அனுபவங்களையும், வாழ்க்கை பாடத்தையும் நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. நான் யார் என்பதையும், நான் இன்னும் எவ்வளவு விவேகமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்கான தன்னம்பிக்கை பாதையினையும் கற்று தருகிறது என்பதை புரிந்து வாழ்வின் பாதையில் பயணிப்போம்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வர��� நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nதேவைகளை நாமே நிறைவு செய்வோம்\nகட்டளைகளை கடைபிடித்து வாழ வேண்டும்\nலூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/66330-naragam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T20:52:00Z", "digest": "sha1:AGXQYZBBB37E66DBHWSOQEUVIN7P6GZX", "length": 15932, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "தீங்கிழைப்பவனுக்கு நரகத்தில் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்... | naragam", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்���ைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதீங்கிழைப்பவனுக்கு நரகத்தில் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்...\nபிறருக்கு இழைக்கும் தீங்குகள் நமக்கான பலனை அளிக்காமல் நிச்சயம் விலகாது. அறிந்து செய்தாலும் சரி அறியாமல் செய்தாலும் எல்லாமே தர்மத்தின் முன்பு தவறுதான். இறைவனும் அத்தகையோருக்கு எவ்வித உதவியும் புரிவதில்லை.\nதபோவலம் பெற்ற ரிஷிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். பூலோகம், தேவலோகம், யமலோகம் என மூன்று உலகங்களிலும் சகல மரியாதை யோடு வலம் வரும் வலிமை பெற்றவர்கள். பிறருக்கு வரம் அளிக்கவும், சாபம் கொடுக்கவும் உரிய சக்தியைப் பெற்றவர்கள். எங்கு செல்ல விரும்பினாலும் யமலோகம் செல்ல மட்டும் யாருமே விரும்ப மாட்டார்கள்.\nகாரணம் ஒவ்வொரு மனிதனும் செய்த தவறுக்கு கிடைக்கும் தண்டனையைக் காண பார்ப்பவர்களின் மனம் சற்றும் அமைதியடையாது. ஒரு முறை யமலோகத்தைச் சுற்றி பார்க்க ரிஷி ஒருவர் விரும்பி யமலோகம் சென்றார். அவரை வரவேற்ற யமதர்மன் இவ்வளவு தூரம் தாங்கள் வர என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளலாமா\nநான் வருவது உனக்கு இடையூறாக இருக்கிறதா என்று கேட்டார் ரிஷி. அபச்சாரம். அப்படியொரு வார்த்தையை நான் சொல்வேனா என்றார் யம தர்மனும் எச்சரிக்கையோடு. ஒன்றுமில்லை யமலோகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பி வந்தேன். உன் பணியை நிறுத்தாமல் யாரையாவது என் உடன் அனுப்பி வை என்றார் ரிஷி.\nயமதர்பாருக்கு அழைத்து சென்றார். அங்கு தண்டனையின் தீவிரத்தை அறிந்து கொள்ள ஆன்மாக்கள் வரிசை யில் நின்றிருந்தன. தண்டனைக் கேற்ப கடுமையான யமகணங்கள் கூர்மையான ஆயுதத்துடன் நின்றிருந்தார்கள். ஓரத்தில் எருமையும், அருகில் பாசகயிறும் அடுத்த ஆன்மா வுக்காக காத்திருந்தது. அருகில் சித்ரகுப்தன் பாவக்கணக்கை எடுத்து வைத்து யமதர்மனுக்காக காத்திருந்தார்.\nயமதர்மன் சித்ரகுப்தரை ரிஷியுடன் அனுப்பிவைத்தார். ஒவ்வொரு இடத்திலும் தவறுக்கு உரிய தண்டனை பாரபட்சமற்ற முறையில் அளிக்கப் படும் நிலையில் துல்லியமாக தண்டனையை உணர்த்தியது. தீவிரமான தண்டனைகளையும், கொடுமையான ��ண்டனைகளையும் அவரவரக்ள் தண்டனைக்கேற்ப முடிவு செய்திருந்தார்கள்.\nசிறு எறும்பை நசுக்கினாலும் நரகத்தில் இந்த தண்டனை கிடைக்கும் என்று உணர்ந்திருந்தாலும் எப்படி மனிதர்களால் இவ்வளவு தப்பு செய்ய முடிகிறது என்று ரிஷிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த இடத்துக்கு வரும்போது ஒரு பாறாங்கல் ஒன்று அங்கிருந்தது கால் தடுக்கி நின்றவர் இது எதற்காக என்றார் சித்ரகுப்தரிடம்.\nஇது ஒரு சிறுவனுக்காக தண்டனை. அந்தச் சிறுவன் முனிவர் ஒருவரிடம் வளர்ந்தான். அவரை நாடி வருபவர்களுக்கு அன்புடன் அன்னம் அளித்து மகிழ்வார் முனிவர். இந்தச் சிறுவன் சிறு சிறு கல்லை அந்த உணவில் இட்டு மகிழ்வான். அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மேலும் ரசித்து மீண்டும் மீண்டும் இப்படி செய்துவந்தான். அந்தக் கற்கள் தான் இப்படி வளர்ந்து பெரிய பாறாங்கல்லை உருவாக்கியிருக்கிறது.\nஅவன் விதி முடிந்து இந்த யமலோகம் வரும்போது இந்தப் பாறையைத் தின்று முடிக்க வேண்டும் அவனுக்கான தண்டனை இதுதான் என்றார். ரிஷிக்கு ஆச்சர்யம் யார் அந்த சிறுவன் என்று மனக்கண்ணில் பார்த்தார்.அவரே தான் அந்த சிறுவன் என்பதை அதிர்ந்து யமதர்மனிடம் சென்றார். யமதர்மனிடம் சென்று இந்தப் பிறப்போடு நான் முக்தி பெற விரும்புகிறேன். அதே நேரம் என் தண்டனையையும் இந்தப் பிறவியில் முடித்து விடுகிறேன். இப்போதே இந்தக் கல்லை கொஞ்சம் கொஞ்சமாக தின்று செரித்து கொள்கிறேன் என்றார்.\nயமதர்மனும் அவரது கோரிக்கையை ஏற்றான். அந்தக் கல்லை உடைத்து சிறிது சிறிதாக உண்டு தன்னுடைய தண்டனையைக் கழித்த ரிஷி தான் சிலாதர் என்றழைக்கப்படுகிறார். கல் என்றால் சிலா என்று பொருள். என்ன தவம் செய்தாலும் என்ன புண்ணியம் செய்தாலும் செய்த தீமைக்கு உரிய தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதே இறைவனின் கணக்கு.\nமனதாலும் சிறு எறும்புக்கும் தீங்கிழைக்காத வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்வோமே.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்வேஸ்வரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்......\nபூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வய��ு பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’அவனா நீ...’ டி.டி.வி.தினகரனை கிழித்துத் தொங்க விட்ட சித்ரகுப்தன்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=8", "date_download": "2019-11-13T19:36:53Z", "digest": "sha1:ONOX5TXQ2I7R3RTOP243P2JXYKLUX66K", "length": 7838, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி...\nஅமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு\nஅமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலொரடோ மாநிலத்தில் உள்ள Douglas County...\nதுருக்கி மீதான பொருள���தார தடைகளை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு\nதுருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவின் வடக்கு எல்லையில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதால், அந்நாட்...\nசாலை விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய பெண்\nஅமெரிக்காவில் குழந்தையுடன் சாலையை கடந்த பெண் ஒருவர் சாலை விபத்தில் நூலிழையில் உயிர்தப்பும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில், சிக்னல் ஒன்றில் குழந்தையுடன் நின...\nஈராக் எல்லையில் அகதிகளாக தங்கியிருக்கும் சிரியா சிறுவர்கள்\nதுருக்கியின் தாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான சிரியா குர்துக்கள், ஈராக் எல்லை பகுதியில் தஞ்சமடைந்து வருகின்றனர். சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அமெரிக்கா குர்து போராளிகளுடன் இணைந்து ...\nகடல் வழியாக கடத்தப்பட்ட 1,420 கிலோ கொகைன் பறிமுதல்\nமத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில், கடல் வழியாக கொள்ளையர்கள் கடத்தி வந்த 1,420 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மருநது கடத்தல் தொடர்பான தகவலை அடுத்து கடலோர பகுதியில் கடற...\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு கும்பல் தாக்குதல் போன்றது - டிரம்ப்\nஅமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்க கோரி கொண்டுவரப்படும், நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலை போன்றது என, டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் த...\nதீவிரவாதத்தை ஆதரிப்பதுதான் பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது - அமெரிக்கா\nதீவிரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத இயக்க...\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nகூட்டு பாலியல் வன்கொடுமை - சைக்கோ கும்பல் அட்டூழியம்\nகோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்...\nஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160202-522.html", "date_download": "2019-11-13T20:20:23Z", "digest": "sha1:W7MBZKQJXPQEKBVG2M5YR322I7FQ5ANR", "length": 12251, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மருத்துவம் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடம் கொள்ளை | Tamil Murasu", "raw_content": "\nமருத்துவம் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடம் கொள்ளை\nமருத்துவம் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடம் கொள்ளை\nசென்னை: மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம்பெற்றுத் தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய் வரை சுருட்டிய சென்னையைச் சேர்ந்த இளையர் ஒருவரை காவல்துறை யினர் கைது செய்தனர். சேது மாதவன் என்ற அந்த ஆடவர் மீது திருச்சியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை செல்வமணி என்பவர் அளித்த மோசடிப் புகாரின் பேரில், போலிசார் இந் நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னையைச் சேர்ந்த 39 வயதான சேது மாதவன், சொந்த நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடமும் கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த பேராசிரி யையான செல்வமணி என்பவரும் தனது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றுத் தருமாறு கேட்டு சேது மாதவனை அணுகியுள்ளார். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய சேது மாதவன் 37 லட்சம் ரூபாய் கொடுத்தால் இடம்பெற்றுத் தருவதாகக் கூறி உள்ளார். இதையடுத்து, தனது மகளை மருத்துவராக்கும் கனவுடன் 37 லட்சம் ரூபாயை சேது மாதவனிடம் கொடுத்திருக்கிறார் செல்வமணி.\nஆனால் தான் சொன்னபடி சேது மாதவன் நடக்கவில்லை. மருத் துவக் கல்லூரியில் அவரால் இடம் பெற்றுத்தர முடியவில்லை. இந்நிலையில் தன்னைப் போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடமும் இதே போல் வாக்குறுதி அளித்து சேது மாதவன் லட்சக்கணக்கில் பணம் பெற்றது செல்வமணிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் சேது மாதவன் மீது காவல்துறையில் பண மோசடிப் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலிசார், சேதுமாத வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்\nபேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்\nமின்னூட்டத்தில் இருந்த கைபேசி வெடித்து இளைஞர் பலி\nகாலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி\nநஜிப்: களங்கத்தைப் போக்க ஒரு வாய்ப்பு\n4,160 கிராமங்களுக்கு ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்\nஹெங்: இந்தியாவுடன் வர்த்தக இணைப்புகள் தேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசி���ில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/145925-household-small-scale-business-for-women", "date_download": "2019-11-13T21:12:46Z", "digest": "sha1:H3YG3EQ5QJDX7HKES44YRENGIXCWVPP6", "length": 6459, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 27 November 2018 - நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி | Household small scale business for women - Aval Vikatan", "raw_content": "\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி\nஎன்னால் முடியும்... உங்களாலும் முடியும்\nநீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்\nஇந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nஅந்த அன்புக்கு எதைக் கொடுப்பது\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...\nசோனமுத்து - தெய்வ மனுஷிகள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - வானதி சீனிவாசன்\nஹேர் கலர் அலர்ஜியை ஏற்படுத்துமா - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\n - யஷிகா - ஒஷீன்\nஏழுக்கு ஏழு: அது வேற லெவல்\nஇது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ் - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்\nஎதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்\nஅப்பாவும் மகனும் மணிக்கணக்கில் சினிமா பற்றிப் பேசுவாங்க - ஆர்த்தி அருண் விஜய்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nஉடல் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் பால், தயிர், பனீர், சீஸ் - 30 வகை ரெசிப்பிகள்\nநீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்\nநீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2013/12/", "date_download": "2019-11-13T21:11:50Z", "digest": "sha1:DTENUGWAZQVQTBKBXHHUIFYAOYJV4IHO", "length": 104121, "nlines": 465, "source_domain": "www.kurunews.com", "title": "December 2013 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nமட்டக்களப்பு முனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nமுனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் 2013.12.30ம் திகதி பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான சிறந்த கல்வியை புகட்டி அத்திவாரமாக இருக்கின்ற ஆசிரியர்களை மாலை அணிவித்து கௌரவித்தலும் பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பளார் திரு.ந.தயாசீலன், யுக்டா நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன், மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை ஆகியோரும் பிள்ளைகளது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசீன பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 6 பேர் பலி\nசீனாவின் ஹுனான் மாகாணத்தில் இயங்கிவந்த அனுமதி பெறாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் நிகழ்ந்த பட்டாசு ஆலையில் வெடிமருந்து தயாரிப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடிமருந்து தயாரித்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி உடல்கள் சின்னாபின்னமாக சிதைந்து பலியாகினர். வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வால் ஆலைக்கு அருகில் இருந்த ஒரு வீடு இடிந்து விழுந்து தரை மட்டமானது. இடிபாடுகளில் சிக்கி அந்த வீட்டில் வாழ்ந்த முதியவர் ஒருவரும் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானதாக அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயனைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி விடாத வகையில் கொழுந்துவிட்டு எரிந்த பெருந்தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். அரசிடம் அனுமதி பெறாமல் இந்த பட்டாசு ஆலையை நடத்திவந்த நபரை கைது செய்த போலீசார், வெடிமருந்து எங்கிருந்து வாங்கப்பட்டது என அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரிவுபசார விழா மேடையிலேயே பிரிந்தது கிராமஅலுவலரின் உயிர் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சம்பவம்.\nகடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலக��்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சண்டிலிப்பாய், கல்வளையைச் சேர்ந்த இராசையா நித்தியானந்தன் (வயது 60) என்ற கிராம அலுவலரே உயிரிழந்தவர் ஆவார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வும் சண்டிலிப்பாய் வடக்கு (ஜே/141) கிராம சேவகர் இராசையா நித்தியானந்தனின் பிரிவு உபசார நிகழ்வும் சனிக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் விழா நாயகரான ஒய்வுபெறும் கிராம அலுவலர் இராசையா நித்தியானந்தனின் பிரிவுபசார நிகழ்வு இடம்பெற்றபோது அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார். அவர் அவ்வேளை தாம் கடமையில் இருந்து ஒய்வு பெறவிரும்பவில்லை எனத் தனது உரையில் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவ்வாறான நிலையிலேயே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அங்கு சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். கடந்த 33 வருடங்களாக கிராம சேவகராகக் கடமையாற்றிய இவர் தனது கடமைக்கு அப்பால் நலிவடைந்துள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைத் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து பெற்று வழங்கி வந்தவராவார். நேற்று முன்தினமும் தன்னுடைய முயற்சியால் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இந்தச் சம்பவத்தை அடுத்து சண்டிலிப்பாய் பகுதி பெரும் சோகமயமாகக் காட்சி அளித்ததுடன் இந்தப் பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயம்\n2014ம் வருடம் தொடக்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விளையாட்டுத்துறை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு ஏறாவூரிலுள்ள கடையில் திருட்டு; இருவர் கைது\nஏறாவூர் நகர கடைத்தெருவில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அட���ப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பிரதான வீதியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றிலிருந்து 150,000 ரூபா பெறுமதியான மீள்நிரப்பு அட்டைகளும் 300,000 ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணமும் கடந்த புதன்கிழமை இரவு (25) திருட்டுப் போயுள்ளதாக பொலிஸில் கடை உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.\nதற்போது சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளபோதிலும், இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.\nகைதுசெய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு திருப்பழுகாமம் பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' நூல் வெளியீட்டு விழா.\nவாவியிலே மீனிசை ஓசையும், செந்நெற் கதிர்கள் குலங்கிச் சிரிக்கும், செந்தமிழ் தவழ்ந்து விளையாடும், கூத்தும் குரவையும், கும்மியும் கோலாட்டமும் நிறைந்திருக்கும், வீரம் விளை நிலமாம் சிங்காரக்கண்டி என்று அழைக்கப்படும் பழம்பெரும் பதியான திருப்பழுகாமத்திலே பிறந்து, இலண்டன் மாநகரிலே வசித்து வரும் 'பழந்தமிழ் கலை இணையத்தின் ஸ்தாபகரும், தலைவருமான சுப்பிரமணியப்பாவலன், கிராமியக்கலைஞன் கவிஞர் ஞானமணியம் அவர்களினால் 'பண்டிதர் கண்டுமணி ஆசான் கண்ட செல்வம்' என்னும்\nநாமம் தாங்கிய நூலானது எதிர்வரும் 11.01.2014 அன்று காலை 9.30 மணிக்கு பழுகாமம் கண்டுமணி வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்களின் தலைமையில் வெளிவர இருக்கின்றது.\nதிருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் ஸ்தாபகரான பண்டிதர் கண்டுமணி அவர்களின் அவதாரச் சரிதத்தை உள்ளடக்கியதாகவும் இன்னும் பல வரலாறுகளை சான்றுபடுத்தியதாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத��தின் பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களும், பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நூலுக்கான நயவுரையினையும், விமர்சனவுரையினையும் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் தெ.சுப்பிரமணியம் அவர்கள் வழங்கவுள்ளார்கள்.\nகவிஞர் ஞானமணியம் அவர்கள் இலண்டன் மாநகரிலே பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வானொலிக்கலைஞர் ஆகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகவும், சமய,சமூகத் தொண்டராகவும் சுயேச்சை மொழிபெயர்ப்பாளராகவும், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளராகவும் தன்னை தமிழுக்காவும் அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வரும் இவர் தற்பொழுதும் இலண்டன் மாநகரிலே வசித்து வருகின்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஓட்டுநர் இல்லாது பயணித்த ரயில் - காரணம் கண்டுபிடிப்பு\nஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி ரயில் புற இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரின் தவறே ரயில் தனியே பயணித்தமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறித்த ரயில் என்ஜின் டிசம்பர் 05ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தானியங்கி கல்கிஸ்ஸை வரை சென்று கொண்டிருந்த போது மறித்து நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஜனவரியில் ஆரம்பம்\n2012 - 2013 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் ஜனவரி மாத இறுதி வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவப் பீடங்களில் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஹிக்ஷனிகா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.\n2012 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 23 ஆயிரத்து 125 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியை பெற்றுள்ளனர். தலைமைத்துவ பயிற்சிகளின் பின்���ர் படிப்படியாக இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு சமூகத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் உயர்கல்வி அமைச்சு தொடர்ந்தும் இந்த தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு பெரியகல்லாறில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத மண்ணெண்ணை நிரம்பிய போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தில் உள்ள சின்னத்துரையர் வீதியில் உள்ள சுரேஸ் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணை நிரப்பப்பட்ட போத்தல்களில் திரிகள் வைக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கை இராணுவத்தினர் தண்ணீருக்கு பதிலாக பெற்றோலை வைத்தார்கள் - தமிழ் பிரபாகரன் பேட்டி\nவிசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர் நேற்றைய தினம் விடுதலையாகி நாடு திரும்பியவுடன் வழங்கிய பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய பேட்டியின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு,\nநான் எந்தவொரு ஊடக நிறுவனப் பிரதியாகவோ, பணியாளராகவோ இலங்கைக்கு செல்லவில்லை. விகடனில் புலித்தடம் தேடி... தொடர் கட்டுரை மட்டும் எழுதியிருந்தேன். அவ்வளவுதான். என்னைக் கடற்கரையோரமாக வைத்தே இராணுவத்தினர் கைது செய்தனர். நான் பல காட்சிகளை எனது புகைப்படக் கருவியில் பதிவு செய்திருந்தேன். ஆனால் இராணுவத்தினர் என்னைக் குற்றச்சாட்டுவதற்காக இராணுவ உயர் பாதுகாப்பு பிரதேசங்களையும் முகாம்களையும் மட்டும் படமெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.\nஎன்னைக் கைது செய்த மூன்று நாட்களும் ஆயுதபாணிகள் சகிதம் மிரட்டும் பாணியிலேயே நடத்தினார்கள். நீ சொல்வதை நாம் எழுத முடியாது. நாம் கேட்பதற்கு சாதமான பதிலாகவே நீ சொல்ல வேண்டும் என என்னை வற்புறுத்தினார்கள். நாச்சிக்குடா காவல்துறையில் சாப்பிட்டபின் குடிதண்ணீருக்குப் பதிலாக பெற்றோலை வைத்திருந்தார்கள். அதிலிருந்து எனக்கு அவர்களின் மீது சந்தேகம் வலுத்திருந்தது. விசாரணையின் போது என்னை ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக, ஒரு தமிழராக மட்டும் அவர்கள் நோக்கினார்களே தவிர , சாதாரண மகனாக அவர்கள் விசாரணை செய்யவில்லை.\nசுற்றுலா விசாவில் வந்ததாக இராணுவத்தினர் சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்கையில், அதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு கிடையாது, ஊடகவியலாளர் வீசா பெற்று வந்து யாழ்ப்பாணம் சென்ற சனல்4 நிறுவனத்தினர் உட்பட சர்வதேச செய்தியாளர்களை கடந்த மாதங்களில் வவுனியாவில் வைத்து தடுக்கவில்லையா இவைகளெல்லாம் வேடிக்கையான குற்றச்சாட்டுக்கள் என்றார். சரி. அப்படியிருந்தாலும் ஏன் என்னை முன்னால் தடுக்கவில்லை. போகவிட்டு பின்னால் வந்து ஏன் தடுத்தார்கள் இவைகளெல்லாம் வேடிக்கையான குற்றச்சாட்டுக்கள் என்றார். சரி. அப்படியிருந்தாலும் ஏன் என்னை முன்னால் தடுக்கவில்லை. போகவிட்டு பின்னால் வந்து ஏன் தடுத்தார்கள் தான் இலங்கை அரசின் அராஜகப் போக்குகளை உலகமறியச் செய்வேன் என்றும் தெரிவித்தார்.\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2016ல் நடைபெறமாட்டாது\n2016 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\nஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரிட்சையினால் பரிட்சையில் தோற்றும் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் ஒருவித உளத்தாக்கத்திற்கு உள்ளாவதாக அண்மையில் ஆய்வு செய்யப்பட்டு இருந்தது அறிந்ததே.\nஇது தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசிறுவன் உயிரை பலியெடுத்த குச்சவெளி வெடிப்பு\nதிருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 5 வயது சிறுவன் ஒருவன் பலியானதோடு மேலும் இரண்டு சிறார்கள் காயமடைந்துள்ளனர்.\nகுச்சவெளியில் செந்நூர் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறார்களும் உயிரிழந்த சிறுவனின் 10 வயது சகோதரனும் 3 வயது சகோதரியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nதமது வீடு அமைந்துள்ள காணிக்குள் இந்தச் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த மர்ம பொருளொன்றில் அவர்கள் ஆணி அடித்து பார்த்துள்ளனர். அதன்போதே அந்தப் பொருள் வெடித்துச் சிதறியுள்ளது.\nசம்பவத்தில் படுகாயமடைந்த சிறார்கள் மூவரும் திருகோணமலை வைத்தியசாலையில் மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களில் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான். மற்யை இருவரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.\nயானைக்குட்டி ஒன்றும் இதே கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெடிபொருளை உட்கொள்ள முயன்று காயமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.\nஅதேவேளை குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு வெடிபொருள் வெடிப்புச் சம்பவத்தில் யானையொன்றும் காயமடைந்துள்ளது.\nவெடிபொருளொன்றை உட்கொள்ள முயன்றபோதே யானை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களால் யானை மீட்கப்பட்டு வனஜீவராசிகள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஅம்பாறையுடன் பாரிய நிலப்பரப்பினை இணைக்க முயற்சி – தடுத்து நிறுத்துமாறு இரா.துரைரெட்னம் கோரிக்கை\nமட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் பிரதேச காணியை அம்பாறை உடன் சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அ��ுப்பி வைத்துள்ளார்.\nஇது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட கித்துள்கிராம சேவையாளர் பிரிவில் உள்ள புளியடிப்பொத்தானை பகுதியில் நெடியவட்டைக்குளம் அமைந்துள்ளது .\nஇப்பிரதேசம் பாரிய நிலப்பரப்பை உடையதோடு மிக நீண்ட காலமாக கால்நடைகளின்; மேய்ச்சல்தரையாகவும் கால்நடைகளுக்குரிய குடிநீர்க் குளமாகவும் பயனபடுத்தப்பட்டு வருகின்றது .\nஇதனை கால்நடைகளின் மேய்ச்சல் தரைகுரிய பராமரிப்பு குடி நீர்தேவைகளுக்காக குளத்தைப் புனரமைப்பு செய்வதற்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அப்பிரதேச கால்நடைச் சங்கம் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் பணம் அறவிட்டு ஆரம்ப வேலைகளைச்செய்யத் தொடங்கியுள்ளது .\nஇச்சந்தர்ப்பத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பும் , கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள்ளும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தம்பிட்டிய பகுதியிலுள்ள பெருன்பான்மை இனத்தைச்சேர்ந்த பாதுகாப்புபடையினரும் பௌத்த பிக்குகள் சிலரும் வந்து இப்பகுதிக் காணிகள் தங்களுடையது என உரிமைபாராட்டுவதோடு இப்பகுதிக்குள் நீங்கள் வரக்கூடாது எனவும் இக்காணிகளில் கரும்புச் செய்கையைத் தாம் ஆரம்பிக்கவுள்ள தாகவும் கூறியதோடு . அப்பகுதியில் நின்றபலரை எச்சரித்துச்சென்றுள்ளனர் .\nஇப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்டபட்ட மேய்ச்சல்தரை காணிகள் அவற்றிற்கான குளமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇப்பரச்சினைகளை அடுத்து மக்கள் என்னிடம் முறையிட்டதற்கமைவாக நேரடியாகச் சென்று பார்வையிட்டு நிலமைகளை அறிந்து கொண்டேன்.இதற்கு அனுமதிவளங்கியது எவ்வாறு\nமேலும் இப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாகும் . எனவே இப்பகுதியை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு செங்கலடி பிரதேசசெயலாளரிடம் முறையிட்டுள்ளேன்.\nஇவைமட்டுமின்றி இந்தப்பிரதேசத்தினை அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளை உடனடியாகத்ததடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன��� பிரதி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள சந்திரிக்கா\nஅடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 22 ஆம் திகதி மங்கள சமரவீர வீட்டில் நடைபெற்ற இராபோசனத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் ரணில் மற்றும் சந்திரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தனியான அறையொன்றில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை நிறுத்தினால் வெற்றிப் பெறும் விதம் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டவர்களாக ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நிறுத்தினால் அரசாங்கத்தில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்களின் ஆதரவை பெற முடியும் என மங்கள இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியான அதிருப்தியாளர்களின் பெயர் விபரங்களையும் மங்கள வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தேவை ஏற்பட்டால் ஜே.வி.பியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கும் தோல்விக்கு தனது தலையை கொடுக்கக் கூடிய ஒருவரை தேடி வந்த ரணிலுக்கு இது பெறுமதியான சந்தர்ப்பம் என்பதால் அவர் இந்த தீர்மானத்திற்கு தலை அசைத்துள்ளார்.\nஎனினும் மகிந்த ராஜபக்‌சவை சந்திரிக்காவினால் தோற்கடிக்க முடியும் என மங்கள சமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு, ஓட்டமாவடியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் (Photos)\nமட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது, ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கி கொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.\nபட்டி உரிமையாளர்கள் பாம்பிடமிருந்து ஆட்டை மீட்ட போதும் ஆடு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு பிடிபட்ட பாம்பினை கிராமத்தவர்கள் கட்டி வைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபிரித்­தா­னி­யாவில் வெள்ள அனர்த்தம் - 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்பு\nபிரித்­தா­னி­யா­வில் இடம்­பெற்று வரும் அடை மழை வீழ்ச்சி கார­ண­மாக 100,000க்கும் அதி­க­மான வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந் நாட்டு மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசி வரு­வ­துடன் பல பிராந்­தி­யங்­களில் கடும் பனிப்­பொ­ழி இடம்பெறுகின்றது. பிரித்­தா­னிய சுற்­றுச்­சூழல் நிலையம் 150 பிராந்­தி­யங்­களில் வெள்ள அனர்த்த எச்­ச­ரிக்­கை­களையும் இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் மட்டும் 50க்கு மேற்­பட்ட வெள்ள அனர்த்த எச்­ச­ரிக்­கைகளும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nதென்­கி­ழக்கு மற்றும் தென் மேற்கு இங்­கி­லாந்தில் 1200 வீடுகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் சுமார் 7500 வீடுகளுக்கு மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லி­ருந்து பிறி­தொரு புயல் வீசலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கடு­மை­யான காற்று வீசி வரு­வதால் தென் புகை­யி­ரத சேவை லண்­ட­னுக்கும் சட்­விக்­கு­மி­டை­யி­லான அதிவேக புகை­யி­ரத சேவை என்­பன ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nநித்யானந்தாவின் பிறந்தநாளில் சன்னியாசியான ரஞ்சிதா\nநித்யானந்தாவுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா இன்று முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடராகி இருக்கிறார்.\nஇன்று நித்யானந்தாவின் 37வது பிறந்தநாள் பெங்களூரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்து வந்த ரஞ்சிதாவிற்கு நித்யானந்தா இன்று தீட்சை வழங்கியுள்ளார்.\nஇதை தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு ’மா ஆனந்தமாயி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நித்யானந்தாவிடம் சன்னியாசம் பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், ”சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன்.\nசம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். இனிமேல் எப்போதும் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில்தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா படுக்கையறையில் இருப்பது போன்ற காணொளி ஒளிபரப்பானது. இந்தக் காணொளி ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது.\nஇதனால் பல சர்ச்சைகள் எழுந்து நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆணி தொண்டையில் சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி\nதொண்டையில் இரும்பு ஆணி சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபச்\nஅம்பாறை மிஹதுபுர பிரதேச வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இரும்பு ஆணி ஒன்றை விழுங்கியுள்ளார்.\nஅது தொண்டையில் சிக்கியதை அடுத்து அவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nநான்கரை வயதுடைய தினுல அம்புலுகல என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.\nசடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிற்னர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் கெப் வாகனம் சேதம்....\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் 27.12.2013 இடம்பெற்ற விபத்தில் கெப் ரக வாகனம், பிரதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்து மரத்துடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபிரதமர் பதவி வேண்டாம், ராகுலுக்கு வழிகாட்டுவேன் - மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு\nவரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், ���ிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார்.\nஇந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி ஏற்கனவே தனது பிரதம வேட்பாளராக குஜராத் முதலர் நரேந்திர மோடியின் பெயரை அறிவித்து விட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 17-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்காக கூட்டத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரவும் திட்ட மிட்டு உள்ளனர்.\nஇதற்கிடையே, ராகுல்காந்திக்கு வழி விடும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆக மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், பிரதமர் மன் மோகன்சிங்கும் பங்கேற்றனர்.\nஅப்போது காங்கிரஸ் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தால் நான் பிரதமர் ஆக மாட்டேன். எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று சோனியாவிடம் மன்மோகன்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்து விட்டேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. என்றாலும் கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்துவேன். ராகுல் காந்திக்கு வழிகாட்டியாக செயல்படுவேன்,' என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாணவன் உயர்தரப் பரீட்சையில் சாதனை\nகடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்���ம் சார்பாக மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் ஒரு மாணவனது சாதனைதான் இது வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றிருந்தார். இவர் கல்வி கற்கும் காலங்களில் தனது தந்தையை இழந்ததோடு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தனது கல்வியை இடை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார்.\nஇவருடைய தாயார் கடற்கரைக்குச் சென்று கரை வலையில் வரும் மீன்களைத் தெரிந்து கொடுத்து அதன் மூலம் வருகின்ற ஒரு சிறிய வருமானத்தில் தங்களது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்துள்ளார். இந்த காலங்களில் அந்தப் பணத்தை வைத்து வயிற்றுக் பசியைத் தீர்ப்பதா அல்லது அறிவுப் பசியைத் தீர்ப்பதா அல்லது அறிவுப் பசியைத் தீர்ப்பதா என்ற கேள்விக்கு மத்தியில் இவரது கல்விப் பயணம் தொடர்ந்திருக்கிறது.\nஅடிப்படை வசதிகளான உணவு, உடை, உறையுள், மின்சாரம் போன்ற விடயங்கள் கூட இல்லாத நிலையில் இவரது கல்வி தொடர்ந்திருக்கின்றது. இத்தனை கஷ்ரங்களுக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சாதாரண தரம் தொடங்கி இருபது வருடங்களின் பின் இந்த மாணவன் மாத்திரம் தான் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதியாகியுள்ளார்.\nதன்னுடைய உயர்தரக் கற்கைக்காக மிகுந்த பொருளாதார கஷ்டத்துடன் வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் இணைந்து கொண்டதாகவும், தனது கல்வியை தொடர பாதிரியார் சிறிக்காந்த், ஆசிரியர்களான எ.ஜெயரஞ்சித், க.நிதிஹரன், எஸ்.ஸ்ரீகாந் போன்றவர்களின் உதவியுடன் தான் இந்த நிலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து தனத��� பல்கலைக் கழக அனுமதி கிடைத்திருப்பது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், மறுபக்கம் தம்முடைய இன்றைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று கவலையுடன் தெரிவித்தார். எவ்வளவோ அபிவிருத்திகளை கடந்து போகின்ற இன்றை சூழலில் இவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் இப்படியாக சாதனை என்பது பிரமிப்பான விடயம் தான் எங்களிடம் வளங்கள் இருக்கின்றன.\nஆனால் களங்கள் சரியாக அமையவில்லை என்பதற்கு இவைகள் தான் எடுத்துக் காட்டுகள். இப்படிப்பட்ட இன்னலுக்கு மத்தியிலும் தன் நோக்கத்தில் தளராது சாதித்த மாணவன் ஒரு சிறந்த முன் உதாரணம்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படுத்தும்\nதேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்றதாக ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியை விஸ்தரிக்கும் பணிகள் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் ஏறாவூர் நகரில் வீதி விஸ்தரிக்கப்படும் எல்லையை அளந்து அடையாளமிட்டு வருகின்றனர்.\nஏற்கெனவே விஸ்தரிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நகர பிரதான வீதி ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. தற்போதுள்ள வீதியில் வருவதும் போவதுமாக ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் மாத்திரமே செல்லக் கூடியதாகவுள்ளது.\nஇது இனிமேல் தேசிய நெடுஞ்சாலைத் தராதரத்திற்கேற்ப இருவழிப்பாதையாக அதாவது ஏக காலத்தில் வீதியில் வருதற்கும் போவதற்குமாக நான்கு வாகனங்கள் பயணிக்க முடியும்.\nஅகலமாக்கப்படும் நவீன நெடுஞ்சாலையின் ஒரு மருங்கு 36 அடி அகலமானதானதாக இருக்குமென்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஜனவரி மாதம் முதல் வீதி விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.\nபுதிய வீதி விஸ்தரிப்பின் காரணமாக ஏறாவூர் நகர கடைத் தொகுதிகளிலுள்ள பலரது கடைகள் பாதியளவுக்கு உடைக்கப்படவேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகுருக்கள்மடம் ‘சுனாமி பேபி’ அபிலாஷ்க்கு 10வயது ......\n2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை யடுத்து உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்த அபிலாஷ் என்ற குழந்தை இன்று பத்து வயது சிறுவனாக பாடசாலையில் கற்கிறான். பாண்டிருப்பைச் சேர்ந்த இக்குழந்தை சுனாமியையடுத்து சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியிருந்தது.\nசுனாமி பேரலைகள் பாண்டிருப்பைத் தாக்கிய போது அபிலாஷ் என்ற இக்குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. சுனாமி அலையானது இக்குழந்தையையும் அள்ளிச் சென்றிருந்தது. பெற்றோர் இக்குழந்தையைத் தேடியலைந்து தங்களது நம்பிக்கையைக் கைவிட்டிருந்த வேளையில் ஒன்றரை நாட்களின் பின்னர் அபிலாஷ் எங்கோ ஓரிடத்தில் சேறு படித்த நிலையில் மீட்கப்பட்டான்.\nஅபிலாஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்ட போதே சர்ச்சையும் உருவானது. ஒன்பது தாய்மார் அபிலாஷக்கு உரிமை கோரினர். இதனையடுத்து இவ்விடயம் நீதிமன்றத்துக்குச் சென்றது. டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பின்னர் உண்மையான பெற்றோரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். அத்துடன் அவன் உலகப் பிரபல்யம் பெற்றான்.\nஇச் சர்ச்சை காரணமாக ‘சுனாமி பேபி’ என அழைக்கப்பட்ட இக்குழந்தைக் கும் பெற்றோருக்கும் அமெரிக்கா சென்று வரும் வாய்ப்பும் கிட்டியது. அமெரிக்க தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் அவன் பிரபல்யம் பெற்றான். தற்போது 10 வது சிறுவனாக உள்ள அபிலாஷ் அடுத்த வருடத்தில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளான்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கை வருகிறார் நிஷா தேசாய்\nஇலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க அனுசரணையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nசட்டங்களை எவ்வாறு மீறுவது என்பதிலேயே அனேகமானோர் கூடியவரையில் முயல்கிறார்கள்\nசட்டவாக்கங்கள் மனிதன் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டாலும், அந்தச் சட்டங்களை எவ்வாறு மீறுவது என்பதிலேயே அனேகமானோர் கூடியவரையில் முயல்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.\nஇன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்ற,8ஆவது தேசிய பாதுகாப்பு தின மாவட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடரந்து அங்கு உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு அனர்த்தங்களையும் எதிர் கொள்ளும் மாவட்டமாகும். அனர்த்தங்கள், வறியவர்கள், வசதிபடைத்தவர்கள் என்று பார்ப்பதில்லை. அந்த வகையில் அனர்த்தங்களால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அனர்த்தங்கள் வறிய நாடுகள், வளமுள்ள நாடுகள் என்று பார்ப்பதில்லை. கிறிஸ்மஸ் நாளில் கனடாவில் வீட்டைவிட்டு வெளியில் செல்லமுடியாதளவுக்கு பனிப் பெய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது.\nஅந்த வகையில் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வததே அவசியமாகும். அனர்த்தங்களிலிருந்து மீட்டல், அதிலிருந்து பாதுகாத்தல், குறைத்தல் தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் சட்டரீதியாக சம்பந்தப்பட்டவர்கள், அமைப்புக்கள் மனிதனுடைய பாதுகாப்பு ரீதியான விடயங்களை முன்னிறுத்தி செயற்பட வேண்டும்.\nமனிதன் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்டவையே சட்டவாக்கங்களாகும். இப்போது சட்டத்தை எவ்வாறு மீறுவது என்பதைப்பற்றித்தான் யோசிக்கிறார்கள். கரையோரங்களில் கட்டடங்கள் அமைக்கப்படுதல், சிறிய குளங்களை அழித்து வயல்நிலங்களாக்குதல் எனப் பல விடயங்கள் உதாரணங்களாகக் கூறலாம்.\nசட்டங்களின் வரையறைகளையும், அதன் ஒழுங்குகளினையே சுமந்து கொண்டிருக்கும் நாம், உரு வகையில் அந்தவிதமானவற்றுக்கு உதவி புரிபவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் சமூகத்தின் பாதிப்புக்களுக்கு நாம் ஒரு காரணமாக இருக்கிற��ம்.\nஅனர்த்தங்களின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கு மக்கள் சுதாரித்துக் கொண்டாலும் அதன் உட் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கே அதிகம் காலம் தேவைப்படுகிறது. பிரதேச செயலாளர்கள், ஏனையவர்களிடமிருந்தும் தற்போது யானைப்பாதிப்பு தொடர்பில் அறிவித்தல்கள் வருகின்றன.\nயானைகளில் இருந்து பாதுகாப்புக்காக வேலிகளை அமைத்தோம். அண்மையில் பல பேர் வரை உயிரிழந்தும் உள்ளனர். ஆனால் வனவிலங்குபரிபாலன அதிகாரிகளது தகவல்களின் படி யானைகள் உள்ள கடும் காட்டுப் பகுதிக்குள் செல்வதும், வேலிகளைச் சேதப்படுத்துவதுமே யானைகளால் ஏற்படும் அழிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது. புல்லுமலையில் நான் பயணம் செய்து கொண்டிருக்கையில் புல் பற்றவைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சேர்ந்து யானைப் பாதுகாப்பு வேலியும் எரிந்து கொண்டிருக்கிறது. நாம் நம்முடைய பாதுகாப்பு, நம்முடைய தேவைக்கான விடங்களில் அக்கறையில்லாதவர்களாக இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.\nபூகோள ரீதியான மாற்றங்கள் நாடுகளையே இல்லாமல் செய்யும் அளவுக்கான நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. மாலை தீவு அதற்கு உதாரணமாகும். மட்டக்களப்பானது மட்டமான களப்புகளையுடைய பிரதேசமாகும். கடல் மட்டம் உயரும் போது அதிக பாதிப்புக்களை எதிர் கொள்கிறது.\nஅனர்த்தங்களை நினைவு கூருவதற்காக 10 அல்லது 15 நிதிடங்கள் செலவு செய்வதாக இல்லாமல் இதனை ஞாபகத்தில் வைத்து செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் இலங்கை மக்களைப்பற்றி கூறுகையில் அதிகம் ஞாபக மறதி இல்லாதவர்கள் என்று தெரிவிக்கின்றனர். இவை அபிவிருத்தி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கும் தேவையாகும்.\nபல்வேறு திட்டங்கள் அனர்த்தப்பாதுகாப்பு, அனர்த்த பாதிப்புக் குறைப்புகளுக்காக செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இவற்றுக்குள் மக்களின் விழிப்புணர்வும் தேவையாக இருக்கிறது.\nஅனர்த்தங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதல்ல. இலங்கையைப் பொறுத்தவரையில் எரிமலைக்குழுறல் போன்ற பெரிய அனர்த்தங்களை எதிர் கொள்வதல்ல. வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களையே எதிர் கொள்கிறது, எனவே முழுமையான அனர்த்தம் தொடர்பான அறிவுடனும், ஒத்துழைப்புடனும் செயற்படும் போது அதன் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். அதற்கு உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் மன இசைவுடன் செயற்��ட வேண்டும்.\nஇப்போது நிரந்தர நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் மாவட்டத்தினதும் மக்களதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் வகையில் செயற்பட வேண்டும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்முனையில் இடம்பெற்ற சுனாமி 9 ஆம் ஆண்டு நினைவு தினம்\nகல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் சுனாமியின் கடலலையின் கோரத்தாண்டவத்தினால் அல்லுண்டு மாண்டு போன தமது உறவுகளைப்பிரிந்த உள்ளங்கள் 9 வருடங்களாயும் அந்த நினைவுனகளோடு இன்றும் கண்ணீர் வடிப்பதனை படங்ளில் காணலாம்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n3 மாதத்தில் வாழைச்சேனை காகித ஆலை புனரமைக்கப்பட்டு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சஜித் அறிவிப்பு\nஇந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின்...\nபுர்கா அணிந்து வாக்களிக்க தடை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nபுர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவினா...\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் எனது ஒத்துழைப்பு ஹரீஸுக்கு தெரியும்\nகல்முனை மாநகர பிரச்சினையை ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனையாக கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த முயற்சிகளுக்கு நான் ஒத்துழைப்...\nவடக்கு கிழக்கிற்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்ட வேட்பாளரின் அனல் பறக்கும் பிரசாரக் கூட்டம்\nஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கியதேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர...\nஅவசர அவசரமாக நாடு திரும்பும் இலங்கையர்கள் : கோட்டபாய தொடர்பில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nகோட்டபாய தொடர்பில் மீண்டும் வெடித்தது சர்ச்சை மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முற்படும் கோத்தபாய மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முற்படும் கோத்தபாய தமிழ் தேசிய வரலாற்றில் யாழ் ப...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2015/08/blog-post_811.html", "date_download": "2019-11-13T21:13:30Z", "digest": "sha1:F7B2EUEOCJ2JEBU646NYULMVQCHGAJ2M", "length": 9429, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஇன்னமும் அனுமான் உயிருடன் உள்ளாரா நாம் வாழும் இந்த உலகத்தில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஆஞ்சநேயர் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி மற்றும் சேவையின் சின்னம் என்பதால் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுவோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவம் அவர். சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா நாம் வாழும் இந்த உலகத்தில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஆஞ்சநேயர் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி மற்றும் சேவையின் சின்னம் என்பதால் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுவோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவம் அவர். சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா சாகா வரத்தை பெற்றுள்ளதால், அவர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகிறது. ஆஞ்சநேயர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது. பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா சாகா வரத்தை பெற்றுள்ளதால், அவர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகிறது. ஆஞ்சநேயர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது. பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா இறவாதவர் ஆஞ்சநேயர் சமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயர் இறவாதவர். அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். அதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும். அவர் ஆசீர்வாதிக்கப்பட்டவர் இந்த உலகம் அழியும் வரையில் ராமபிரானின் அனைத்து பக்தர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கால் தடங்கள் உள்ளது இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சச கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது. ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் உள்ள கண்டமத்தனா மலைகளில் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சில மூலங்கள் திடமாக நம்புகிறது. சமயத்திரு நூல்கள் கூறுவது என்ன இறவாதவர் ஆஞ்சநேயர் சமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயர் இறவாதவர். அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். அதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும். அவர் ஆசீர்வாதிக்கப்பட்டவர் இந்த உலகம் அழியும் வரையில் ராமபிரானின் அனைத்து பக்தர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கால் தடங்கள் உள்ளது இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சச கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது. ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் உள்ள கண்டமத்தனா மலைகளில் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சில மூலங்கள் திடமாக நம்புகிறது. சமயத்திரு நூல்கள் கூறுவது என்ன அனைத்து இந்து மத சமயத்திரு நூல்களை ஒருவர் கவனமாக தேடினாலும், ஆஞ்சநேயரின் மரணத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுப்பிடிப்பது கஷ்டமாக இருக்கும். அப்படியானால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AF%86-33_17102019/", "date_download": "2019-11-13T21:08:16Z", "digest": "sha1:FSATVIXBRIARFES2I6ULJDEOEAQMVNMB", "length": 5788, "nlines": 100, "source_domain": "ariyalur.nic.in", "title": "குடிமராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 17.10.2019 | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகுடிமராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆய்��ு – 17.10.2019\nகுடிமராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 17.10.2019\nவெளியிடப்பட்ட தேதி : 17/10/2019\nகுடிமராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 17.09.2019. (PDF 30 KB)\nடெங்கு காய்ச்சல் தடுப்பு – ஆய்வு\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 13, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173158", "date_download": "2019-11-13T19:44:11Z", "digest": "sha1:F7H3DVX2KIUAP5E2LFED27IEL2CW5LM2", "length": 5188, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திபிப்ரவரி 18, 2019\n2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது\nசினிமாவில் சில நடிகர்கள் தவறான விஷயங்களுக்கு எப்போதுமே குரல் கொடுப்பர். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.\nஇவரை ஜல்லிக்கட்டு பிரச்சனையில் இருந்து ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்றே கூறலாம், தமிழ் கலாச்சாரத்தின் மீது பெரிய அக்கறை வைத்திருப்பவர் என்று கூறலாம். சமீபத்தில் இவர் நடித்த தாள சர்வமயம் படம் மக்களிடம் அமோக பாராட்டுக்களை பெற்றது.\nதற்போது இவர் இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார், எதற்காக யார் கொடுத்துள்ளார்கள் என்பதை புகைப்படத்துடன் நீங்களே பாருங்கள்.\nசொன்னதை செய்த ரஜினி.. குவியும் பாராட்டு\nபிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்: “இனி…\nரஜினி, கமலுக்கு இல்லாத இந்த ஒரு…\nபிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பிரபலங்கள் மீது…\nசாயிரா நரசிம்மா ரெட்டி – சினிமா…\nஎதிரிவிமர்சனங்களுக்கு பதிலடி; ஜெயித்துக்காட்டிய காப்பான்\nநம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்\nஇந்து அமைப்புகள் ‘சுல்தான்’ படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு:…\nஅமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிக…\nசூர்யாவை காப்பாற்றிய காப்பான்;செம தகவல்\nடி இமான்: பார்வையற்ற கிருஷ்ணகிரி இளைஞருக்கு…\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர்…\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர்…\nகோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம்…\n‘ராட்சசி’ ப���த்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க…\nரஜினி வெங்கடாஜலபதி.. விஜய் அத்திவரதர்…\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன்…\nதேடி வந்த ரூ 10 கோடியை…\nகோமாளி – சினிமா விமர்சனம்\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள்…\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து…\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்:…\nபடம் வெளியாகி கடந்த 3 நாட்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/09/police.html", "date_download": "2019-11-13T20:01:40Z", "digest": "sha1:6BULBRGC7BXFLQXV74M2CFPWC5FUXJGK", "length": 23852, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி எப்ஐஆர்: காக்கிகளின் பெரும் மோசடி | Fake FIR issue rocks Tamilnadu: Police stations raided by intelligence sleuths - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nபோலி எப்ஐஆர்: காக்கிகளின் பெரும் மோசடி\nகோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தின் வெளியே எரிக்கப்பட்ட போலி எப்ஐஆர்\nபோலியான எப்ஐஆர்களை அச்சடித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையங்களில் அப்பாவிகள் மீது போலியாக வழக்குகளைப்பதிவு செய்து, அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர் நமது மாண்புமிகு தமிழக போலீசார்.\nபோலீஸ் நிலையங்களில் ஒருவர் புகார் கொடுத்தால் அந்த புகாரை விசாரித்து போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவுசெய்வார்கள். அதே போல போலீசாரே யாரையாவது ஏதாவது வழக்கில் பிடித்தால் அவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.\nஅந்த எப்ஐஆரில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அல்லது ஏட்டுகளின் கையெழுத்து போடப்படும்.\nஎப்ஐஆர் போடுவதற்கு முன்பே வழக்குகளில் இருந்து கழன்று கொள்ள விரும்புவோர் போலீசாருக்கு காசைத் தந்து வெளியில்வந்துவிடுவது வழக்கம். எப்ஐஆர் போட்டுவிட்டால் அவ்வளவு தான், கோர்ட்டு-கேஸ் என்று அலைய வேண்டி வரும் என்பதால்அதைப் பதிவு செய்வதை முடிந்த அளவுக்கு தவிர்ப்பார்கள் வழக்குகளில் சிக்கியோர்.\nஇந்த எப்ஐஆர் நகல் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒன்றும், அவரது வழக்கறிஞருக்கு ஒன்றுமாக வழங்கப்படும். மேலும்நீதிமன்றத்திலும் இந்த எப்ஐஆரின் ஒரு நகல் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு எப்ஐஆருக்கும் வரிசை எண் உண்டு.\nஇந்த எப்ஐஆர் புத்தகங்கள் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டு காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.அங்கிருந்து இவை காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.\nஎப்ஐஆர் போடுவதற்கு முன் ஒருவரை மிரட்டி அவ்வளவாக காசு வாங்க முடியாது. எப்ஐஆர் போட்டுவிட்டால் அதைக் காட்டிமிரட்டி அதிகமாக காசு வாங்கலாம். எப்ஐஆர் போட்டாச்சு.. இனிமே கோர்ட்டு, கேசு தான் என்று மிரட்டி எடுத்து விடுவார்கள்.இந்த எப்ஐஆரை கேன்சல் செய்யனும்னா அதுக்கு தனியா இவ்வளவு ஆகும் என்று சொல்லி மேலும் பணத்தைப் பறிப்பார்கள்.\nஇவ்வாறு பணம் வாங்கிய பின் ஒரிஜினல் எப்ஐஆர்களை கேன்சல் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு மேலதிகாரிகளுக்குபதில் சொல்ல வேண்டும்.\nஇந்த இடத்தில் தான் புகுந்து விளையாண்டுள்ளனர் பிராடு புத்தி போலீசார். அரசிடம் இருந்து வரும் எப்ஐஆர்களை ஒருபக்கமாகத் தூக்கிப் போட்டுவிட்டு, போலியாக த��ங்களே எப்ஐஆர்களை வெளியில் அச்சகங்களில் அடித்து வாங்கியுள்ளனர்.\nபின்னர் யாராவது அப்பாவி புகார் கொடுக்க வந்தாலோ அல்லது போலீசாரே யாரையாவது ஏதாவது வழக்கில் கைது செய்தாலோஇந்த போலி எப்ஐஆர் புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த எப்ஐஆரைக் காட்டியே அவர்களை மிரட்டி பணம்வசூலித்துள்ளனர்.\nமோசடி புகழ் கோவை, தர்மபுரி:\nஇந்த மோசடி கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் தான் மிக அதிகமாகஉள்ளது.\nஇந்த மோசடி சில நாட்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. போலி எப்ஐஆர் அச்சடிப்பதற்காகவே பிரஸ் ஒன்று சேலம்அஸ்தம்பட்டியில் உள்ளதாகவும், அங்கு சங்கர் என்பவர் அச்சடித்து போலீசாருக்கு வினியோகிப்பதாகவும் தகவல்கள்வெளியாகின. இந்த சங்கருக்கு பல காவல் நிலையங்களில் ராஜ மரியாதை தருவார்களாம்.\nசிவப்பு விளக்கு சுழலும் கார் இல்லாத குறை ஒன்று தான். மற்றபடி காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கும் முழு மரியாதையும்இந்த பிராடுக்குக் கிடைத்துள்ளது.\nஇந்த மோசடி குறித்து தகவல் வெளியில் வந்ததையடுத்து விசாரணையில் குதித்தார் நேர்மைக்குப் பெயர் போன போலீஸ்அதிகாரியான சேலம் சரக ஐஜி சுப்பிரமணியம். சங்கர் நடத்தி வரும் கீர்த்தனா பிரிண்டிங் பிரஸ்சில் சோதனையிட்டார். ஆனால்,அப்போது அங்கு போலி எப்ஐஆர்கள் ஏதும் சிக்கவில்லை.\nபோலீஸ் ரெய்டு வரும் தகவலை பிராடு போலீசாரில் சிலரே சங்கருக்கு முன் கூட்டி தெரிவித்துவிட்டதால் அவன் அச்சடித்துவைத்திருந்த போலி எப்ஐஆர்களை பதுக்கிவிட்டான். இதையடுத்து சங்கரைத் தூக்கிக் கொண்டு போன ஐஜி சுப்பிரமணியம்,தனது பாணியில் தூக்கிப் போட்டு மிதித்து விசாரித்தார்.\nஅப்போது பதுக்கி வைக்கப்பட்ட கட்டுக் கட்டான போலி எப்.ஐ.ஆர்கள் இருக்கும் இடத்தைச் சொன்னான் சங்கர். இதையடுத்துஅவன் சொன்ன இடத்திலிருந்து போலி எப்ஐஆர் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அரசின் முத்திரையுடன் கூடிய போலியானஎப்ஐஆர் புத்தகங்கள் கட்டுக் கட்டாக சிக்கின.\nஇதைத் தொடர்ந்து சங்கரை போலீஸார் கைது செய்தனர். இவனுக்கு சேலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் தொடர்புண்டு.ஆனால், போலீசின் செல்லப் பிள்ளை என்பதால் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n288 காவல் நிலையங்களில் ரெய்ட்:\nஇந�� நிலையில் போலி எப்ஐஆர்கள் வழங்கிய சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 288 காவல்நிலையங்களில் உளவுப் பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nசோதனைக்கு உளவுப் பிரிவினர் வரக் கூடும் என்று தெரிந்து போனதையடுத்து சில காவல் நிலையங்களில் போலி எப்ஐஆர்கள்எரிக்கப்பட்ட செயல்களும் நடந்துள்ளன.\nஎப்ஐஆர் நகலை சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு நகல் வழங்கப்படும் என்று சட்டம் கூறினாலும், இந்த சட்டம் படித்தவர்களுக்கேபலருக்கு தெரியாது, அவர்களின் இந்த அறியாமையையும் தங்களுக்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தி போலி எப்ஐஆர் மூலம்காக்கிச் சட்டைகள் பணம் பறித்து வந்துள்ளனர்\nகுற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய போலீசாரே இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.\nகாவல் நிலைய போலீசாருக்கு சற்றும் சளைக்காதவர்கள் அல்ல போக்குவரத்துப் போலீசார். ஒரு பைக், வெள்ளை சட்டை, காக்கிபேண்ட்ஸ் சகிதம், கூடவே ஒரு சில போலீஸ் மற்றும் அந்த ஏரியா அல்லக்கைகள் சிலரோடு மர நிழலில் நின்று கொண்டு இளநீர்குடித்தவாரே சாலையை கண்காணிப்பார்கள்.\nஅதிகாரிகளின் கார்களுக்கு சல்யூட் அடித்த நேரம் போக, மற்ற நேரம் எல்லாம் ரோட்டில் போகும், வரும் டூ வீலர்களை எல்லாம்நிறுத்தி, எல்லா ஆவணங்களையும் காட்டினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி காசு கேட்பார்கள். லூனா மொபெட்டில் ஓவர்ஸ்பீடில் போனதாக எல்லாம் பைன் போடுவார்கள்.\nஅப்போது நம்மிடம் தருவார்களே ரசீது.. அதில் கூட பல போலியானவை தானாம். மேலும் இவர்களும் கூட போலியானஎப்ஐஆரும் போட்டு வந்துள்ளனர். இந்தக் காக்கிகளின் மோசடி குறித்தும் இப்போது ரகசிய விசாரணை நடக்கிறது.\nபயிர் மேயும் வேலிகள்.., நாடு உருப்படும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/06/29/bartender-profissional/", "date_download": "2019-11-13T19:48:28Z", "digest": "sha1:IJ4I4EDKVKQFYT3ZHMGMLBX5SG2V4OZG", "length": 20723, "nlines": 283, "source_domain": "ta.connectionjapan.com", "title": "தொழில்முறை மதுக்கடை ',g),g.join=c.join_text?e(' {join_text} ',g):\" \",g.avatar=g.avatar_size?e(' ',g):\"\",g.time=e('{tweet_relative_time}',g),g.text=e('{tweet_text_fancy}',g),g.reply_action=e('reply',g),g.retweet_action=e('retweet',g),g.favorite_action=e('favorite',g),g}var c=a.extend({modpath:\"/twitter/\",username:null,list_id:null,list:null,favorites:!1,query:null,avatar_size:null,count:3,fetch:null,page:1,retweets:!0,intro_text:null,outro_text:null,join_text:null,auto_join_text_default:\"i said,\",auto_join_text_ed:\"i\",auto_join_text_ing:\"i am\",auto_join_text_reply:\"i replied to\",auto_join_text_url:\"i was looking at\",loading_text:null,refresh_interval:null,twitter_url:\"twitter.com\",twitter_api_url:\"api.twitter.com\",twitter_search_url:\"api.twitter.com\",template:\"{avatar}{time}{join}{text}\",comparator:function(a,b){return b.tweet_time-a.tweet_time},filter:function(a){return!0}},b),d=/\\b((?:[a-z][\\w-]+:(?:\\/{1,3}|[a-z0-9%])|www\\d{0,3}[.]|[a-z0-9.\\-]+[.][a-z]{2,4}\\/)(?:[^\\s()<>]+|\\(([^\\s()<>]+|(\\([^\\s()<>]+\\)))*\\))+(?:\\(([^\\s()<>]+|(\\([^\\s()<>]+\\)))*\\)|[^\\s`!()\\[\\]{};:'\".,<>?«»“”‘’]))/gi;return a.extend({tweet:{t:e}}),a.fn.extend({linkUser:f(/(^|[\\W])@(\\w+)/gi,'$1@$2'),linkHash:f(/(?:^| )[\\#]+([\\w\\u00c0-\\u00d6\\u00d8-\\u00f6\\u00f8-\\u00ff\\u0600-\\u06ff]+)/gi,' #$1'),makeHeart:f(/(<)+[3]/gi,\"♥\")}),this.each(function(b,d){var f=a('", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nBy லியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy லியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், சிஸ்டம்ஸ் ஆய்வாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் மீறல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது\nஈரானில் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படாத இடத்தில் செயற்கை யுரேனியம் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அணு கண்காணிப்பு நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம�� - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆ��ால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/61", "date_download": "2019-11-13T21:01:52Z", "digest": "sha1:FYVEN57DIHI27WYXMYLP4HGVLZQQUPD5", "length": 7421, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n வதற்குத் திருப்புவதிலும், மக்கள் யுத்தத்தினல் அவதிப்படுவதைத் தடுப்பதிலும் இந்தியா தன் பொருளையும் கருத்தையும் திருப்பும்படி செய்ய வேண்டும். 1962 வரை பதினைந்து ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க ஒரு போர்கூட இல்லாமல், இந்தியா செல்வத்தையும் சிந்தனையையும் உற்பத்திப் பெருக்கம் ஒன்றிலேயே செலுத்தி வருவதை மாற்றவேண்டும். இதற்கு ஏற்ற வழி போர்தான் என்று சீனா கருதியிருக்க வேண்டும்.\n4. இந்தியா தன் படைகளுக்குப் புத்தம் புதிய கருவிகளையும், இயந்திர சாதனங்களையும் போதிய அளவு அமைத்துக் கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான மைல் நீளமுள்ள எல்லைகளிலும் போதிய பாதுகாப்புக்களை அமைக்கவில்லை. தனக்கு எதிரிகளே இல்லையென்று கருதிக் கொண்டிருந்தது. சீனா கொடிய பகைவன் என்பதை உணராமல், உற்ற நண்பனென்று கருதி, கொஞ்சிக் குலாவித் தேன்பிறை கொண்டாடி வந்தது. சீனா இந்தியாவைத் தாக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கையில், இந்தியா சீனவுக்காக வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகளில் வாதாடிக் கொண்டிருந்தது. இவ்வளவு ஏமாந்திருக்கும் சமயத்தில் தானே இந்தியாவைத் தாக்க வேண்டும் \n5. இராணுவச் சீரமைப்பிலும், பாதுகாப்பிலும் முழுக் கவனத்தையும் செலுத்தாமலிருந்த இந்தியாவை மின்னல் வேகத்தில் திடீரென்று தாக்கி, இந்தியா வெறும் கத்தரித் தோட்டத்துப் பொம்மை என்று காட்டவேண்டும். ‘மாபெரும் உபகண்டமான இந்தியாவுக்கே இந்தக் கதியானல் மற்றவைகள் எம் மட்டு’ என்று ஆசிய நாடு��ளும், ஆப்பிரிக நாடுகளும் சீனாவைக் கண்டு கதிகலங்கி, அதன் போக்குக்கெல்லாம் இசைந்தும் பணிந்தும் நடந்து வரவேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 12:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/169", "date_download": "2019-11-13T20:02:13Z", "digest": "sha1:NP5DCH3MUZOAEDX57NNKPFZPUS7BFWKD", "length": 8498, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/169 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி\nஅதனினும் மிக்க வருத்தம் தருவது. வேறு கிடையாது. உலக நாடுகளில் எங்கு நோக்கினும் மகளிர்க்குரிய இவ் வியல்பு ஒன்றாகவே உள்ளது, மேலை நாடுகளிலுள்ள எகிப்து, அபிசீனியா முதலிய நாடுகளிலும் கீழ் நாட்டுச் சீனம் சப்பான் நாடுகளிலும் உள்ள மகளிர் எப்போதும் கணவனுடைய மன நிறைவையே குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுவர். சில நாட்டு மகளிர் தாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கணவற்கு உவகை தருகிறதா என்பதை அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வர். அதனால், கணவனது காதலன்பு பிற மகளிர்பால் செல்லாது. காத்தொழுகுவதை அவர்கள் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தனர். உருசிய நாட்டுப் பழங்குடி மக்களும், அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியரும் ஆடவரினும் மகளிரைத் தாழ்ந்தவராகக் கருதி ஒழுகுபவராயினும், அவர் நாட்டு மகளிர்க்குக் கணவன்பால் பரத்தைமை தோன்றின் பெரிதும் வருந்துவதை அவர் நாட்டு வரலாறு கூறுகின்றது. சுமேரியா நாட்டில் மகளிரிடையே பரத்தைமை யொழுக்கம் பெரிதும் பரவியிருந்தது; எனினும், மனையறம் பூண்ட மகளிர் கணவன் பரத்தனாவது காண மிகவும் அஞ்சி யொழுகுகின்றனர்.\nமேலே காட்டிய பழங்குடிகளோடு எவ்வகையிலும் பிற்படாத தொன்மை வாய்ந்த தமிழ் மகளிர் விலக்கல்லராகலின், கணவனது பரத்தைமை மனையுறையும் மக்களுக்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. தன்னைக் கொண்ட கணவன் தன்னையொழியப் பிறமகளிரைக் கனவினும் கருதாத பேராண்மையுடையனாகப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், ‘பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு” என்ற திருக்குறள் அமைந்திருக்கிறது. கணவன்பரத்தனாயின் அது தனக்குச்சிறுமை பயப்பதோடு தன் குடிக்கும் பழி தரும் என்ற கருத்தால் தமிழ் மகளிர்அவன் உள்ளம் அந்நெறியிற் செல்வதை விரும்பவில்லை. ‘பூவோரனையர் மகளிர், வண்டோரனையர் ஆடவர்’ என்ற கருத்தொன்றும் அந்நாளில் மக்களிடையே நிலவியிருந்தது. என்றாலும் மகளிருள்ளம் கணவனது காதல் பிறமகளிர்பால் பரவுவதைச் சிறிதும் உடன்படவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 23:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-assassin-came-to-sign-the-police-station-21626", "date_download": "2019-11-13T19:56:20Z", "digest": "sha1:OGP5ZW3Z34YOYE35E6VE5L5H5GKSGV4H", "length": 9712, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை", "raw_content": "\nநவீன விவசாய முறையால் அழிந்து வரும் பூச்சியினங்கள்…\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…\nராதாபுரம் தேர்தல் வழக்கு: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு…\nசபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள்..…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nசென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டியின் சாலைகள், நடைபாதை வளாகம் திறப்பு…\nசேலத்தில் திமுக பிரமுகரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை…\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிரான வழக���கில் நாளை தீர்ப்பு…\nஉள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை…\nஉதகை அருகே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த “ஒச அண”பாரம்பரிய விழா…\n5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி…\nநியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்…\nகாரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nகாவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசெல்லூர் பகுதியை சேர்ந்த அஜித் என்பவர், கடந்த 12ஆம் தேதி தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் அஜித்தின் நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் விக்னேஷ், வின்சென்ட் செல்வராஜ் ஆகிய இருவர் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நண்பர்களுக்கிடையே நடைபெற்ற தகராறு கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n« இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை வெளி மாநில வியாபாரிகள் வருகையால் மீனவர்கள் மகிழ்ச்சி »\nதனிமைச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க கோரி தாய் மனு\n67 காவல்துறை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு - உதவி ஆணையர்களாகவும், துணை கண்காணிப்பாளர்களாகவும் நியமனம்\nஈரோட்டில் பகல் நேர குழந்தைகள் காப்பகம் \nஉதகை அருகே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த “ஒச அண”பாரம்பரிய விழா…\n5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி…\nநவீன விவசாய முறையால் அழிந்து வரும் பூச்சியினங்கள்…\nநியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்…\nகாரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/85032-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-13T19:35:08Z", "digest": "sha1:CHUBFJJVT3XC7O7CPVTZW3RTNQIFV46O", "length": 90986, "nlines": 539, "source_domain": "yarl.com", "title": "திருமண வாழ்த்து .... - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, May 6, 2011 in வாழிய வாழியவே\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n.. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும்\nஎன்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.\nநல் வாழ்த்துக்கள் புரட்சி குடும்பத்தினருக்கு ...\nஅப்பாடா இனி மேல் யாழ் கொஞ்ச காலத்துக்கு நிம்மதியாய் இருக்கும் <_<\nபுரட்சிக்கு எங்கள் திருமண நல்வாழ்த்துக்கள்\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபுரட்சியனுக்கும் துணைவிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள். சகல செலவங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.\nதிருமண வாழ்வில் இணையும் புரட்சிகரத்தமிழ்தேசியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nபுரட்சிக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.\nமனைவியிடம் புரட்சி செய்யாமல் வாழ்க்கையில் புரட்சி செய்யவும்.\nபுரட்சியருக்கு என் திருமண வாழ்த்துக்கள்.\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துகள். வாழ்வில் மகத்தான தருணங்கள் அனைத்தும் கிடைக்க என் வாழ்த்துகள்\nஇல்வாழ்வில் இணையும் தோழருக்கு, இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்\nடிஸ்கி: பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க\nடிஸ்கி என்றால் என்ன என்று தோழர் தான் விளக்கமளிக்க வேண்டும்\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇனிய இல்லற வாழ்த்துக்கள் நண்பரே.\nவாழ்க்கையின், இரண்டாவது பகுதியை இன்று ஆரம்பிக்கும்......\nபுரட்சிகர தமிழ் தேசியனுக்கு, எனது குடும்பத்தின் சார்பில் அன்பான திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபுரட்சிகர தமிழ் தேசியனுக்கு, எனது குடும்பத்தின் சார்பில் அன்பான திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\nபுது மாப்பிள்ளைக்கு புது மண வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇனிய இல்லற வாழ்த்துக்கள் நண்பரே.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவாழ்க்கையை இரண்டு பிரதான வழிகளில் உலகிற்கும் இயற்கைக்கும் நன்மை பயக்க வாழ்ந்து முடிக்கலாம்.. விசுகு அண்ணா. அதில் 1. பிரமச்சாரியம் சார்ந்த துறவறம். இதற்குள் சாமியார்கள் அடங்கமாட்டார்கள். தியாகிகள்.. போராளிகள்.. புரட்சியாளர்கள் என்று பலரும் அடங்குவர்.\n2. இல்லறம். - இது சாதாரண உயிரின வாழ்க்கை வாழ நினைக்கும் மனிதனுக்குரிய ஒரு பாதை.\nஇல்லத்தை அறமாக்கி வாழ்வதும்.. அல்லது விபச்சார மையமாக்கி வாழ்வதும்.. அவரவரின் பிரச்சனை. நாங்கள் பொதுவா இல்லத்தை அறமாக்கி அவர்கள் வாழ வாழ்த்துகின்றோம்.\nபுரட்சி தமிழனுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் இனிய திருமண வாழ்த்துக்கள்\nபுரட்சி பல செய்து பலபுண்ணியவான்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ்க\nபுரட்சி நாம் பெற்ற துன்பம் நீங்களும் பெற மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்\nதோழர் புரட்சிகர தமிழ் தேசியனுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதித் தேர்தல் - 2019 ; நடைபெறக்கூடியது என்ன \n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஇதை யாரும் கொண்டு வந்து இணைத்தார்களோ தெரியவில்லை...பார்த்து ரசியுங்கள்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nசஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­தாபய சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அதி­கார பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் பட்­டி­ருப்புத் தொகுதி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன், வீரகேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார் அவ­ரு­ட­னான முழு நேர்­கா­ணலும் வரு­மாறு, கேள்வி :- தமிழ்க் ­கட்­சி­களின் வெளிப்­ப­டை­யான ஆத­ரவைப் பெறும் வேட்­பாளர் தோற்­க­டிக்­கப்­ப­டுவார் என்ற சூழல் தெற்கில் கட்­ட­மைக்­கப்­பட்ட நிலையில், தமிழ் மக்­களின் செல்­வாக்­குள்ள ஒரு வர் தோல்­வியை தழு­வு­வ­தென்­பது யதார்த்­தம்­தானே, இது தொடர்­பாக தங்கள் கருத்து பதில்:- தமிழ் மக்­க­ளி­னதும் கூட்­ட­மைப்­பி­னதும் இலங்கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யி­னதும் ஆத­ரவு ஒரு ஜனா­தி­ப­தி வேட்பாளருக்கு வழங்­கும்­போது, எதிர்­த்த­ரப்பு இன­வாத பிர­சா­ரங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­கொள்­வது, நாட்டை பிரிக்­கப்­போ­கி­றார்கள் என தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பது எல்லாம் உண்­மைதான். ஆனால் இது இப்­போது சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டாது, காரணம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் தென்­ப­கு­தி­களில் உள்ள சிங்­கள மக்கள் விரும்­பு­கின்­றனர். தமிழ்த் தலை­மைகள் தங்­களின் உரி­மை­களை மட்­டுமே கேட்­கி­றார்கள். நாட்டைப் பிரித்துத் தரு­மாறு கேட்­க­வில்லை என்ற உண்­மையைப் பலர் விளங்­கி­யி­ருக்­கின்­ற னர். இருந்த போதும் வெளிப்­ப­டை­யாக ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்­கும்­போது இன­வாத பிர­சா­ரங்கள் தென்­ப­கு­தியில் தலை­தூக்கும் என்­பது யதார்த்­தம்­தானே. அதற்­காக எமது இனப்­பி­ரச்­சினை, அன்­றாட பிரச்­சினை, அபி­வி­ருத்தி, காணாமல் ஆக்கப்­ பட்­டோர்கள் விடயம், போரினால் பாதிக்­கப்­பட்ட தலைமை தாங்கும் பெண்கள் தொடர்­பான வாழ்­வா­தாரம், முன்னாள் போரா­ளிகள் தொடர்­பான வாழ்­வா­தாரம், வேலை வாய்ப்­புகள் என்­பன போன்ற விட­யங்­களை முன்­நி­றுத்­தி­ய­தா­க எந்த வேட்­பாளர் கூடிய அக்­கறை காட்­டு­வ­தற் காக பதில் தரு­கி­றாரோ அவரை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை எடுப்­பதில் தவ­றில்லை. அதற்­காக எல்லா விட­யங்­க­ளையும் குறிப்­பிட்ட வேட்­பாளர் தருவார் என்றும் இல்லை. கேள்வி :- ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த செயல்­முறை முன்­னெ­டுக்­க­ப்ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­குமா பதில்:- தமிழ் மக்­க­ளி­னதும் கூட்­ட­மைப்­பி­னதும் இலங்கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யி­னதும் ஆத­ரவு ஒரு ஜனா­தி­ப­தி வேட்பாளருக்கு வ���ங்­கும்­போது, எதிர்­த்த­ரப்பு இன­வாத பிர­சா­ரங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­கொள்­வது, நாட்டை பிரிக்­கப்­போ­கி­றார்கள் என தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பது எல்லாம் உண்­மைதான். ஆனால் இது இப்­போது சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டாது, காரணம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் தென்­ப­கு­தி­களில் உள்ள சிங்­கள மக்கள் விரும்­பு­கின்­றனர். தமிழ்த் தலை­மைகள் தங்­களின் உரி­மை­களை மட்­டுமே கேட்­கி­றார்கள். நாட்டைப் பிரித்துத் தரு­மாறு கேட்­க­வில்லை என்ற உண்­மையைப் பலர் விளங்­கி­யி­ருக்­கின்­ற னர். இருந்த போதும் வெளிப்­ப­டை­யாக ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்­கும்­போது இன­வாத பிர­சா­ரங்கள் தென்­ப­கு­தியில் தலை­தூக்கும் என்­பது யதார்த்­தம்­தானே. அதற்­காக எமது இனப்­பி­ரச்­சினை, அன்­றாட பிரச்­சினை, அபி­வி­ருத்தி, காணாமல் ஆக்கப்­ பட்­டோர்கள் விடயம், போரினால் பாதிக்­கப்­பட்ட தலைமை தாங்கும் பெண்கள் தொடர்­பான வாழ்­வா­தாரம், முன்னாள் போரா­ளிகள் தொடர்­பான வாழ்­வா­தாரம், வேலை வாய்ப்­புகள் என்­பன போன்ற விட­யங்­களை முன்­நி­றுத்­தி­ய­தா­க எந்த வேட்­பாளர் கூடிய அக்­கறை காட்­டு­வ­தற் காக பதில் தரு­கி­றாரோ அவரை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை எடுப்­பதில் தவ­றில்லை. அதற்­காக எல்லா விட­யங்­க­ளையும் குறிப்­பிட்ட வேட்­பாளர் தருவார் என்றும் இல்லை. கேள்வி :- ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த செயல்­முறை முன்­னெ­டுக்­க­ப்ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­குமா பதில்:- சஜித் வெற்றி பெறு­வது, வெற்றி பெறா மல் விடு­வது வேறு விடயம். ஆனால் சஜித் பிரே­ம­தாச முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் தீர்வுகாண சபை­க­ளுக்­கான அதிகாரப்­ ப­கிர்வு கடந்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரே­ம­தாச, சந்­தி­ரிகா, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் எமது தமிழ்த் தலை­மைகள் அவர்கள் ஊடாக முன்­வைத்து அவர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அல்­லது அவர்­களும் கலந்துகொண்டு எட்­டப்­படும் தறு­வாயில் இருந்த தீர்வு யோச­னைகள் அடிப்­ப­டையில் பேச்­சு­வார்­த்தைகள் இடம்பெறும் என்ற விடயம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­காக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­��ிடும் வாக்­கு­று­திகள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் இல்லை. இருந்­த­போதும் அது எழுத்து மூல­மான ஆவ­ண­மாக இருக்கும்போது எதிர்­கால பேச்­சு­வார்த்­தைகள் சில­வேளை சர்­வ­தேச மத்­தி­யஸ்தம் ஒன்­றுக்கு வாய்ப்பு ஏற்­பட்டால் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் அடிப்­படை ஆவ­ண­மாக அமைய வாய்ப்­புள்­ளது. யார் ஜனா­தி­ப­தி­யா­னாலும் அர­சி­ய­ல­மைப்பு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் அதற்­கான அழுத்­தங்கள் சர்­வ­தேசம் ஊடாக வெற்­றி­பெறும் ஜனா­தி­பதிக்கு வழங்­கப்­படும். கேள்வி :- ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன வின் ஆட்­சிக்­கா­லத்தில் பெய­ர­ள­வி­லேயே அவர் ­ செயற்­பட்ட நிலையில், இடம்­பெ­ற­வுள்ள தேர்­த லில் ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் தமிழ் ­மக்­க­ளுக்­கான சமூக பொரு­ளா­தார வேலை வாய்ப்பு அபி­வி­ருத்தி முன்னெடுக்கப்படுமா பதில்:- சஜித் வெற்றி பெறு­வது, வெற்றி பெறா மல் விடு­வது வேறு விடயம். ஆனால் சஜித் பிரே­ம­தாச முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் தீர்வுகாண சபை­க­ளுக்­கான அதிகாரப்­ ப­கிர்வு கடந்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரே­ம­தாச, சந்­தி­ரிகா, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் எமது தமிழ்த் தலை­மைகள் அவர்கள் ஊடாக முன்­வைத்து அவர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அல்­லது அவர்­களும் கலந்துகொண்டு எட்­டப்­படும் தறு­வாயில் இருந்த தீர்வு யோச­னைகள் அடிப்­ப­டையில் பேச்­சு­வார்­த்தைகள் இடம்பெறும் என்ற விடயம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­காக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடும் வாக்­கு­று­திகள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் இல்லை. இருந்­த­போதும் அது எழுத்து மூல­மான ஆவ­ண­மாக இருக்கும்போது எதிர்­கால பேச்­சு­வார்த்­தைகள் சில­வேளை சர்­வ­தேச மத்­தி­யஸ்தம் ஒன்­றுக்கு வாய்ப்பு ஏற்­பட்டால் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் அடிப்­படை ஆவ­ண­மாக அமைய வாய்ப்­புள்­ளது. யார் ஜனா­தி­ப­தி­யா­னாலும் அர­சி­ய­ல­மைப்பு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் அதற்­கான அழுத்­தங்கள் சர்­வ­தேசம் ஊடாக வெற்­றி­பெறும் ஜனா­தி­பதிக்கு வழங்­கப்­படும். கேள்வி :- ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன வின் ஆட்­சிக்­கா­லத்தில் பெய­ர­ள­வி­லேயே அவர் ­ செயற்­பட்ட நிலையில், இடம்­பெ­ற­வுள்ள தேர்­த லில் ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் தமிழ் ­மக்­க­ளுக்­கான சமூக பொரு­ளா­தார வேலை வாய்ப்பு அபி­வி­ருத்தி முன்னெடுக்கப்படுமா பதில்:- ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள வேட்­பாளர் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாவார். எந்த சிறு­பான்மை வேட்­பா­ளரும் ஜனா­தி­ப­தி­யாக இலங்­கையில் கனவில் கூட வர­மு­டி­யாது. அப்­படி வரு­வ­தானால் 50 சத­வீத வாக்­கு­களை பெற வேண்டும் என்ற விதி மாற்­றப்­பட வேண்டும். சஜித் வெற்­றி­யீட்­டினால் சமூக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வீட்­டுத்­திட்டம் என்­பன முன்­னேறும். கேள்வி :- ஐக்­கிய தேசியக் கட்சி 2010, 2015 களில் நிறுத்­திய பொது­வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்த ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்­தி­யாக களம் இறங்­கி­யுள்­ள­தனால் தமிழ்க் ­கட்­சி­க­ளி­னதும் சஜித்­தி­னதும் நிலை சவால்­க­ளுக்கு உள்­ளாகும் தானே பதில்:- ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள வேட்­பாளர் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாவார். எந்த சிறு­பான்மை வேட்­பா­ளரும் ஜனா­தி­ப­தி­யாக இலங்­கையில் கனவில் கூட வர­மு­டி­யாது. அப்­படி வரு­வ­தானால் 50 சத­வீத வாக்­கு­களை பெற வேண்டும் என்ற விதி மாற்­றப்­பட வேண்டும். சஜித் வெற்­றி­யீட்­டினால் சமூக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வீட்­டுத்­திட்டம் என்­பன முன்­னேறும். கேள்வி :- ஐக்­கிய தேசியக் கட்சி 2010, 2015 களில் நிறுத்­திய பொது­வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்த ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்­தி­யாக களம் இறங்­கி­யுள்­ள­தனால் தமிழ்க் ­கட்­சி­க­ளி­னதும் சஜித்­தி­னதும் நிலை சவால்­க­ளுக்கு உள்­ளாகும் தானே பதில் :- இலங்கை ஜனா­தி­பதி தேர்­தல்கள் எல்லாம் ஒரே கட்சி ஒரு­வேட்­பா­ளரை ஆத­ரித்த வர­லா­றுகள் இல்லை, ஜே.வி.பி.யை பொறுத்­த­மட்டில் கடந்­த­கால ஜனா­தி­பதி தேர்­தல்­களில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரித்­தாலும் இம்­முறை தனி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை இறக்­கி­யுள்­ளது. இதனால் பிர­தான ஏனைய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஜே.வி.பி. ஆத­ர­வா­ளர்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் 5 வீதம் குறை­வான வாக்­கு­களை மட்­டுமே ஜே.வி.பி. பெறு­வ­தற்­காக சந்­தர்ப்பம் உள்­ளது. இதனால் தமிழ் கட்­சி­க­ளுக்கோ தமிழ் மக்­க­ளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, தமிழ் மக்­களின் வாக்­குகள் பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் கிடைக்­கலாம். ஆனால் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு, தம��­ழ­ரசு கட்சி ஆத­ரவு வழங்கும் வேட்­பா­ளரே வடக்கு, கிழக்கில் கூடிய வாக்­கு­களை பெற­மு­டியும். இதற்கு நல்ல உதா­ரணம் கடந்த கால அனு­பவம். வடக்கு, கிழக்கு மக்கள் மாவட்ட ரீதி­யாக கடந்த 2010, 2015, ஆம் ஆண்டு தேர்­தல்­களில் எவ்­வாறு வாக்­க­ளித்­தனர் என்ற புள்­ளி­வி­ப­ரத்தை பார்த்தால் தெளி­வாகப் புரியும். மிக முக்­கி­ய­மாக கடந்த 2010, 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தல்­களை நோக்­கும்­போது ­மே­ல­தி­க­மாக வாக்கு வித்­தி­யா­சத்தில் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்த வேட்­பா­ள­ருக்கு கிடைத்­துள்­ளது என்ற உண்­மையை மறு­த­லிக்க முடி­யாது அல்­லவா பதில் :- இலங்கை ஜனா­தி­பதி தேர்­தல்கள் எல்லாம் ஒரே கட்சி ஒரு­வேட்­பா­ளரை ஆத­ரித்த வர­லா­றுகள் இல்லை, ஜே.வி.பி.யை பொறுத்­த­மட்டில் கடந்­த­கால ஜனா­தி­பதி தேர்­தல்­களில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரித்­தாலும் இம்­முறை தனி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை இறக்­கி­யுள்­ளது. இதனால் பிர­தான ஏனைய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஜே.வி.பி. ஆத­ர­வா­ளர்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் 5 வீதம் குறை­வான வாக்­கு­களை மட்­டுமே ஜே.வி.பி. பெறு­வ­தற்­காக சந்­தர்ப்பம் உள்­ளது. இதனால் தமிழ் கட்­சி­க­ளுக்கோ தமிழ் மக்­க­ளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, தமிழ் மக்­களின் வாக்­குகள் பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் கிடைக்­கலாம். ஆனால் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு, தமி­ழ­ரசு கட்சி ஆத­ரவு வழங்கும் வேட்­பா­ளரே வடக்கு, கிழக்கில் கூடிய வாக்­கு­களை பெற­மு­டியும். இதற்கு நல்ல உதா­ரணம் கடந்த கால அனு­பவம். வடக்கு, கிழக்கு மக்கள் மாவட்ட ரீதி­யாக கடந்த 2010, 2015, ஆம் ஆண்டு தேர்­தல்­களில் எவ்­வாறு வாக்­க­ளித்­தனர் என்ற புள்­ளி­வி­ப­ரத்தை பார்த்தால் தெளி­வாகப் புரியும். மிக முக்­கி­ய­மாக கடந்த 2010, 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தல்­களை நோக்­கும்­போது ­மே­ல­தி­க­மாக வாக்கு வித்­தி­யா­சத்தில் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்த வேட்­பா­ள­ருக்கு கிடைத்­துள்­ளது என்ற உண்­மையை மறு­த­லிக்க முடி­யாது அல்­லவா வடக்கு, கிழக்கு மக்­களின் வாக்­க­ளிப்பு ஏறக்­கு­றைய இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஒரே அள­வான முடி­வா­கவே அமைந்­தி­ருந்­தது. இம்­முறைத் தேர்­தலில் தமிழ் தேசி­ய­ கூட்­ட­மைப்பு (இலங்கை தமி­ழ­ரசு கட்சி) “அன்னம்” சின்­னத்தில் போட���­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. கடந்த 2010, 2015, இரண்டு தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு மக்கள் எப்­ப­டி­யாக தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தார்­களோ அதேநிலை தான் இம்­மு­றையும் வரலாம், வித்­தி­யா­சங்கள் பெரி­ய­ளவில் இருக்­காது என்­பதே எனது கருத்து. கேள்வி :- கடந்த 2018 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் மஹிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன, நாடுபூரா­க­வு­முள்ள 340 சபை­களில் 234 சபை­களை கைப்­பற்றி விஸ்­வ­ரூப வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு, ஜனா­தி­பதி தேர்தல் சவா­லாக அமையும் என கரு­து­கின்­றீர்­ களா வடக்கு, கிழக்கு மக்­களின் வாக்­க­ளிப்பு ஏறக்­கு­றைய இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஒரே அள­வான முடி­வா­கவே அமைந்­தி­ருந்­தது. இம்­முறைத் தேர்­தலில் தமிழ் தேசி­ய­ கூட்­ட­மைப்பு (இலங்கை தமி­ழ­ரசு கட்சி) “அன்னம்” சின்­னத்தில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. கடந்த 2010, 2015, இரண்டு தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு மக்கள் எப்­ப­டி­யாக தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தார்­களோ அதேநிலை தான் இம்­மு­றையும் வரலாம், வித்­தி­யா­சங்கள் பெரி­ய­ளவில் இருக்­காது என்­பதே எனது கருத்து. கேள்வி :- கடந்த 2018 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் மஹிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன, நாடுபூரா­க­வு­முள்ள 340 சபை­களில் 234 சபை­களை கைப்­பற்றி விஸ்­வ­ரூப வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு, ஜனா­தி­பதி தேர்தல் சவா­லாக அமையும் என கரு­து­கின்­றீர்­ களா பதில் :- உள்­ளூ­ராட்சித் தேர்தல் கலப்பு தேர்தல் முறை அது பர­வ­லாக ஊர், உறவு, வட்­டாரம், இனம், சனம், சொந்தம் என்­ப­வற்றை பார்த்து கட்­சி­க­ளுக்கு அப்பால் தனி­நபர் நற்­பண்பு செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்த உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் இடம்­பெற்­றது. அதன் முடி­வு­களை செல்­வாக்­கு­களை ஜனா­தி­பதி தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. இது தென்­ப­கு­தியில் மட்­டு­மல்ல வடக்கு, கிழக்­கிலும் கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் நிலைமை முடி­வுகள் இப்­ப­டித்தான் அமைந்­தது, கலப்பு தேர்தல் முறை மாற்­றப்­பட்டு விகி­தா­சார தேர்­தல்­முறை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கடைப்­பி­டித்­தி­ருந்தால் வடக்கு கிழக்கில் சகல தமிழ் உள்­ளூ­ராட்சி சபை ண­களும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பே கைப்­பற்­றி­யி­ருக்கும், இதுவே எல்லா இடங்­க­ளிலும் யதார்த்தம். அந்த தேர்­தலை இந்த தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. கேள்வி :- சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களை சீற்­றத்­துக்­குள்­ளாக்­காமல் தமிழ்க்­கட்­சி­களின் \"வர்ண சாய ஆத­ரவை\" பெற்­றுக்­கொள்­ளத்­தக்க சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தை நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் பதில் :- உள்­ளூ­ராட்சித் தேர்தல் கலப்பு தேர்தல் முறை அது பர­வ­லாக ஊர், உறவு, வட்­டாரம், இனம், சனம், சொந்தம் என்­ப­வற்றை பார்த்து கட்­சி­க­ளுக்கு அப்பால் தனி­நபர் நற்­பண்பு செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்த உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் இடம்­பெற்­றது. அதன் முடி­வு­களை செல்­வாக்­கு­களை ஜனா­தி­பதி தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. இது தென்­ப­கு­தியில் மட்­டு­மல்ல வடக்கு, கிழக்­கிலும் கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் நிலைமை முடி­வுகள் இப்­ப­டித்தான் அமைந்­தது, கலப்பு தேர்தல் முறை மாற்­றப்­பட்டு விகி­தா­சார தேர்­தல்­முறை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கடைப்­பி­டித்­தி­ருந்தால் வடக்கு கிழக்கில் சகல தமிழ் உள்­ளூ­ராட்சி சபை ண­களும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பே கைப்­பற்­றி­யி­ருக்கும், இதுவே எல்லா இடங்­க­ளிலும் யதார்த்தம். அந்த தேர்­தலை இந்த தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. கேள்வி :- சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களை சீற்­றத்­துக்­குள்­ளாக்­காமல் தமிழ்க்­கட்­சி­களின் \"வர்ண சாய ஆத­ரவை\" பெற்­றுக்­கொள்­ளத்­தக்க சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தை நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் பதில் :- சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­த­பாய சிறு­பான்மை மக்கள் தமிழ்­மக்­களின் அர­சியல் அதி­காரப் பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை. இதிலே பார்க்க வேண்­டிய விடயம் யாதெனில் இந்த இரண்டு வேட்­பா­ளர்­க­ளிலும் கூடிய கொடூ ரம் செய்­தவர் யார் பதில் :- சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­த­பாய சிறு­பான்மை மக்கள் தமிழ்­மக்­களின் அர­சியல் அதி­காரப் பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை. இதிலே பார்க்க வேண்­டிய விடயம் யாதெனில் இந்த இரண்டு வேட்­பா­ளர்­க­ளிலும் கூடிய கொடூ ரம் செய்­தவர் யார் குறைந்த கொடூரம் செய்­த வர் யார் குறைந்த கொடூரம் செய்­த வர் யார் கூடிய கொடூரம் செய்­தவர் இந்த தேர்­தலில் வெற்றி பெறாமல் இருக்க வேண்­டு­மானால் குறைந்த கொடூரம் செய்­த­வரை ஆத­ரிக்க வேண்டும். இந்த தேர்தல் “சூத்­தி­ரம்தான்” கடந்த 2010, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு கடைப்­பி­டித்த கொள்கை. அதைத்தான் இந்த தேர்­த­லிலும் கடைப்­பி­டிக்க வேண்­டுமே அன்றி வேறு உபா­யங்கள் இல்லை. கொடூர கொடுமை செய்­த­வரை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்­க­வில்லை என்ற செய்தி இத் தேர்­தலின் பின்­னரும் வரும். இதுதான் கடந்த 2010, 2015 தேர்தல் முடி­வாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வாக்குச்சீட்டு மூலம் நிரூ­பித்­தனர் அதை இம்­மு­றையும் செய்­வார்கள் என்ற நம்­பிக்கை உண்டு. ஆத­ரிப்­ப­வர்கள் வெற்றி பெறு­வதும் இல்லை, வெற்றி பெற்­ற­வ­ரெல்லாம் நாம் ஆத­ரித்­த­வரும் இல்லை. கேள்வி :- வவு­னி­யாவில் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் முடி­வ­டைந்து, வாக­னத்தில் சென்ற இரா.சம்­பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்­தி­ரனின் வாக­னத்­தொ­ட­ரணி மீது, காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சேர்ந்த தாயொ­ருவர் செருப்பை கழற்றி எறிய முற்­பட்ட சம்­ப­வத்­தி­லி­ருந்து, தமி­ழ­ர­சுக்­கட்சி ஆதிக்கம் செலுத்­து­கின்ற கூட்­ட­மைப்­பினர் எதிர்­வரும் காலங்­களில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள் கூடிய கொடூரம் செய்­தவர் இந்த தேர்­தலில் வெற்றி பெறாமல் இருக்க வேண்­டு­மானால் குறைந்த கொடூரம் செய்­த­வரை ஆத­ரிக்க வேண்டும். இந்த தேர்தல் “சூத்­தி­ரம்தான்” கடந்த 2010, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு கடைப்­பி­டித்த கொள்கை. அதைத்தான் இந்த தேர்­த­லிலும் கடைப்­பி­டிக்க வேண்­டுமே அன்றி வேறு உபா­யங்கள் இல்லை. கொடூர கொடுமை செய்­த­வரை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்­க­வில்லை என்ற செய்தி இத் தேர்­தலின் பின்­னரும் வரும். இதுதான் கடந்த 2010, 2015 தேர்தல் முடி­வாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வாக்குச்சீட்டு மூலம் நிரூ­பித்­தனர் அதை இம்­மு­றையும் செய்­வார்கள் என்ற நம்­பிக்கை உண்டு. ஆத­ரிப்­ப­வர்கள் வெற்றி பெறு­வதும் இல்லை, வெற்றி பெற்­ற­வ­ரெல்லாம் நாம் ஆத­ரித்­த­வரும் இல்லை. கேள்வி :- வவு­னி­யாவில் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் முடி­வ­டைந்து, வாக­னத்தில் சென்ற இரா.சம்­பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்­தி­ரனின் வாக­னத்­தொ­ட­ரணி மீது, காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சேர்ந்த தாயொ­ருவர் செருப்பை கழற்றி எறிய முற்­பட்ட சம்­ப­வத்­தி­லி­ருந்து, தமி­ழ­ர­சுக்­கட்சி ஆதிக்கம் செலுத்­து­கின்ற கூட்­ட­மைப்­பினர் எதிர்­வரும் காலங்­களில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள் பதில் :- வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்ட உறவைச் சேர்ந்த ஒரு தாயார் சம்­பந்தன், சுமந்­திரன் வாக­னத்­திற்கு செருப்பைக் காட்ட தூண்­டி­ய­வர்கள், அந்த தாயின் உண்­மை­யான கோரிக்கைக்கு செருப்பு காட்­டி­ய­தா­கத்தான் இதை பார்க்க வேண்டும். உண்­மையில் காணாமல் போனவர்கள் யார் வெள்ளை வானில் கடத்­தி­னார்­களோ, யார் அர­சினால் காணாமல் ஆக்­கப்­பட்­டார்­களோ, யார் அதற்கு கார­ண­கர்த்­தா­வாக இருந்­தாரோ அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு பன்னீர் தெளிப்­பதும், மாலை இடு­வதும் பொட்டு வைப்­பதும், கட்டி முத்தம் கொடுப்­பதும் இடம்­பெறும் நிலையில் ஒரு­வ­கையில் குற்­ற­வா­ளி­களை தமிழ் மக்­களே காப்­பாற்றும் செய­லாக உள்­ளது. சம்­பந்தன் அல்­லது சுமந்­திரன் ஜனா­தி­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு செருப்பு காட்­டு­வது பொம்மை எரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளலாம். இது ஒரு சாராரின் தூண்­டு­தலால் அந்த அப்­பா­விப்பெண் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் அவ்­வ­ள­வுதான். உண்­மைகள் ஒருநாள் வெளி­வரும். கேள்வி:- நல்­லாட்­சியில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் சம்­பவம், புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ருக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா பதில் :- வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்ட உறவைச் சேர்ந்த ஒரு தாயார் சம்­பந்தன், சுமந்­திரன் வாக­னத்­திற்கு செருப்பைக் காட்ட தூண்­டி­ய­வர்கள், அந்த தாயின் உண்­மை­யான கோரிக்கைக்கு செருப்பு காட்­டி­ய­தா­கத்தான் இதை பார்க்க வேண்டும். உண்­மையில் காணாமல் போனவர்கள் யார் வெள்ளை வானில் கடத்­தி­னார்­களோ, யார் அர­சினால் காணாமல் ஆக்­கப்­பட்­டார்­களோ, யார் அதற்கு கார­ண­கர்த்­தா­வாக இருந்­தாரோ அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு பன்னீர் தெளிப்­பதும், மாலை இடு­வதும் பொட்டு வைப்­பதும், கட்டி முத்தம் கொடுப்­பதும் இடம்­பெறும் நிலையில் ஒரு­வ­கையில் குற்­ற­வா­ளி­களை தமிழ் மக்­களே காப்­பாற்றும் செய­லாக உள்­ளது. சம்­பந்தன் அல்­லது சுமந்­திரன் ஜனா­தி­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு செருப்பு காட்­டு­வது பொம்மை எரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளலாம். இது ஒரு சாராரின் தூண்­டு­தலால் அந்த அப்­பா­விப்பெண் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் அவ்­வ­ள­வுதான். உண்­மைகள் ஒருநாள் வெளி­வரும். கேள்வி:- நல்­லாட்­சியில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் சம்­பவம், புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ருக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா பதில் :- உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தேர்­தலில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என நான் கரு­த­மாட்டேன். இந்த தாக்­கு­த­லுக்கு அப்பால் பல இடங்­க­ளிலும் இஸ்­லா­மிய மக்கள், வர்த்­த­கர்கள் கூடிய பாது­காப்பு சோத­னைக்கு முகம் கொடுத்­தனர் இதனால் தமிழ் பிர­தே­சங்­க­ளிலும் இஸ்­லா­மிய வியா­பார வேலை­க­ளுக்கு தடை ஏற்­பட்­டது என்­ப­தெல்லாம் உண்மை, தற்­போது இஸ்­லா­மிய அர­சியல் தலை­வர்கள் இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கு­வ­தனால் யார் வெற்றி பெற்­றாலும் லாபமே அன்றி நஷ்டம் இல்லை. அதனால் தேர்­தலில் எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது. கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் எதிர்­பார்த்துக் கோரி க்கை விடுத்­தவை சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தென ஒரு சிலரும் சிலர் புறம்­பா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அவ்­வ­கையில் விஞ்­ஞா­­பனத்­தி­லுள்­ளவை நிறை­வேற்­றப்­ப­டுமா பதில் :- உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தேர்­தலில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என நான் கரு­த­மாட்டேன். இந்த தாக்­கு­த­லுக்கு அப்பால் பல இடங்­க­ளிலும் இஸ்­லா­மிய மக்கள், வர்த்­த­கர்கள் கூடிய பாது­காப்பு சோத­னைக்கு முகம் கொடுத்­தனர் இதனால் தமிழ் பிர­தே­சங்­க­ளிலும் இஸ்­லா­மிய வியா­பார வேலை­க­ளுக்கு தடை ஏற்­பட்­டது என்­ப­தெல்லாம் உண்மை, தற்­போது இஸ்­லா­மிய அர­சியல் தலை­வர்கள் இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கு­வ­தனால் யார் வெற்றி பெற்­றாலும் லாபமே அன்றி நஷ்டம் இல்லை. அதனால் தேர்­தலில் எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது. கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் எதிர்­பார்த்துக் கோரி க்கை விடுத்­தவை சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தென ஒரு சிலரும் சிலர் புறம்­பா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அவ்­வ­கையில் விஞ்­ஞா­­பனத்­தி­லுள்­ளவை நிறை­வேற்­றப்­ப­டுமா பதில் :- ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றித்து முன்­வைத்த 13 அம்சக் கோரிக்­கை­களில் ஒரு சிலவற் றையாவது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஏனைய வேட்பாளரான கோத்தபாய முழுமையாக நிராகரித்துவிட்டார். அந்தவகை யில் சஜித் எல்லாவற்றையும் ஏற்காத போதும் சிலவை ஏற்றுள்ளதை காணமுடிகிறது. கேள்வி :- முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உட்பட சிறிய சிறிய விவகாரங்க ளுக்கு, தீர்வு பெற்றுத் தராதவர்களுக்கு, வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா, வெற்றியீட்ட வழிகோலுவார்களா பதில் :- ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றித்து முன்­வைத்த 13 அம்சக் கோரிக்­கை­களில் ஒரு சிலவற் றையாவது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஏனைய வேட்பாளரான கோத்தபாய முழுமையாக நிராகரித்துவிட்டார். அந்தவகை யில் சஜித் எல்லாவற்றையும் ஏற்காத போதும் சிலவை ஏற்றுள்ளதை காணமுடிகிறது. கேள்வி :- முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உட்பட சிறிய சிறிய விவகாரங்க ளுக்கு, தீர்வு பெற்றுத் தராதவர்களுக்கு, வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா, வெற்றியீட்ட வழிகோலுவார்களா பதில் :- கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை, தமிழ் தேசிய கூட்ட மைப்பு ஏற்கனவே எடுத்த முயற்சிகள் நிலுவை யில் உள்ளன. அது தொடரப்படும். எப்படியும் கல் முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதன் செயற்பாடுகள் தொடரும். இருந்தபோதும் இந்த விவகாரம் ஒரு இனம் இரண்டு ஊர் அல்லது பல ஊர் பிரதேசம் சார்ந்த விடயமில்லை, இரு இனம் இரண்டு இனங் கள் வாழும் ஊர்கள் பிரதேசங்கள் என்பது உண்மை. அதனால் ஒரு இனம் வேண்டுகோளை முன்வைக்கும் போது இன்னோர் இனம் எதிர்க் கிறது. இரண்டு இனங்களும் சில விட்டுக்கொடு ப்புகள் புரிந்துணர்வுகள் அடிப்படையில் பேசி இணக்கப்பாட்டு அடிப்படையில் இதற்கான தீர்வை பெறவேண்டுமே அன்றி ஒரு இனம் சார்ந்த அரசியல் தலைவர்கள் மற்றைய இனம் சார்ந்த அரசியல் தலைவர்களும் முட்டி மோது வதாலோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேட்பா ளரை ஆதரிப்பதாலோ பரிகாரம் கிடையாது. சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும், கோத் தபாய வெற்றி பெற்றாலும் கல்முனை தமிழ் பிர தேச செயலக விடயம் பேச்சுவார்தைகள் மூலமா கவே தீர்வை பெறலாம் என்பது கசப்பான உண்மை. நேர்காணல் - பாக்கியராஜா மோகனதாஸ் https://www.virakesari.lk/article/68887\nஜனாதிபதித் தேர்தல் - 2019 ; நடைபெறக்கூடியது என்ன \nஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யன்று நடை­பெற்று ஓரிரு நாட்­களில் புதிய ஜனாதிப­தியும் தெரிவு செய்­யப்­பட்­டு­வி­டுவார். யார் புதிய ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்ற ஏக்­கத்­திலும் ஊகத்­திலும் மக்கள் உள்­ளனர். அதற்கு காரணம் 35 அபேட்­ச­கர்கள் போட்­டி­யி­டு­வ­தல்ல வேறு கார­ணங்­க­ளாகும். எனினும் பெரும்­பா­லான மக்கள் ஜனாதிபதித் தேர்­தலில் டம்மி அபேட்­ச­கர்­களும் அர­சி­ய­லையே பொழு­து­போக்­காக கொண்ட ஜோக்­கர்­களும் போட்­டி­யி­டு­வதால் அவர்­களில் யார் வெற்றி பெறுவர் என்­பதை தீர்­மா­னிப்­பதில் சங்­க­டப்­ப­டாமல் நிச்­ச­ய­மாக சஜித், கோத்­தபாய, அநுர குமார திசா­நா­யக்க ஆகிய இவர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக வருவார் என்­பதை உணர்ந்தும் உள்­ளனர் என்­ப­தையும் நாம் அவர்­களின் செய­லிலும் பேச்­சுக்­க­ளிலும் இருந்து காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. அவர்­களின் கணிப்­பின்­படி மேலே நான் கூறிய அபேட்­ச­கர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்றும் ஆயினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் அபேட்­சகர் அநுர குமார திசா­நா­யக்க பலத்த போட்­டியை கொடுப்பார் என்­பது உண்­மை­யா­யினும் ஏனைய இரு­வர்­களில் ஒரு­வ­ரான சஜித் பிரே­ம­தாச அல்­லது கோத்­தபாய ராஜபக் ஷ அவர்­களில் ஒரு­வரே வெற்றி பெறுவர் என்றும் பொது மக்­களில் பெரும்­பா­லானோர் கணித்­துள்­ளனர். மேலும் இம்­முறை நடை­பெறும் போட்டி நாட்டின் அபி­வி­ருத்தி சம்­பந்­த­மாக இல்­லாமல் நாட்டின் பாது­காப்பு பற்­றி­ய­தாகவும் இன ஐக்­கி­யத்தை வலி­யு­றுத்தும் போட்­டி­யா­கவும் காணப்­ப­டு­கி­றது. நாட்டின் பாது­காப்பு மற்றும் வேறு சில­வற்றை அடிப்­ப­டை­யாக வைத்தும் பெரும்­பாலும் நடை­பெ­று­வ­தாலும் மேலும் இன ஐக்­கி­யத்தை வைத்தும் நடை­பெறும் போட்­டி­யா­கவும் காணப்­ப­டு­கி­றது. இதனால் இம்­முறை ஜனாதிபதித் தேர்­தலில் யார் வெற்றி பெறுவர் என்று முன்­கூட்­டியே தீர்­மா­னிப்­பது கஷ்­ட­மா­யினும் ஓர­ளவு ஊகிக்க கூடி­ய­தான சூழல் தற்­போது காணப்­ப­டு­கி­றது என்று கூறலாம். தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முடிவு ஏற்­க­னவே ஊறிப்­போ­யி­ருந்த வகுப்­பு­வாதம் சென்ற ஏப்ரல் மாதம் நடை­பெற்ற கல­வ­ரத்தின் பின்னர் இன மத ரீதி­யான கொள்­கை­யையே சிங்­கள மக்கள் அங்­கீ­க­ரித்­துள்­ளனர் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. அத­னையும் வடக்கு கிழக்கு மாகாண மக்­களின் அமை­தி­யையும் சாக்­காக வைத்து தென்­னி­லங்­கையில் முக்­கி­ய­மான அர­சியல் கட்­சிகள் இன மத வாதத்தை முன்­வைத்து சிறு­பான்மை இனங்­க­ளாக தமிழர், முஸ்லிம் இனத்­தவர் மீது வெறுப்­பூட்டும் கொள்­கை­யையே கடைப்­பி­டிப்­ப­தையும் நாம் காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. சிங்­கள மக்கள் இதனை அங்­கீ­க­ரிப்­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இதனால் இக்­கொள்­கையை அடிப்­ப­டை­யாக கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி சிங்­கள மக்கள் மத்­தியில் முன்­னி­லையில் நிற்­கி­றது. விசே­ட­மாக தனிச்­சிங்­கள மக்கள் வாழும் பகு­தியில் அவர்கள் முன்­னி­லையில் நிற்­கின்­றனர் எனலாம். இதனால் தென்­னி­லங்­கையில் உள்ள தனிச்­சிங்­கள மக்­களை கொண்­டுள்ள தேர்தல் தொகு­தி­களின் வாக்­குகள் மேற்­படி கட்­சிக்கே செல்ல இட­மி­ருக்­கி­றது என்று கூறலாம். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை நம்பி அர­சியல் நடத்தும் இட­து­சாரிக் கட்­சி­யினர், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் சர­ண­டைந்­துள்­ளனர். ஆகவே ஸ்ரீலங்கா பொது ஜன முன்­ன­ணியும் அக்­கட்­சியை நம்பி அர­சியல் நடத்தும் இட­து­சா­ரி­களும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் ஜனாதிபதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு அளித்து வரு­வதை தென்­னி­லங்­கையில் காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. இதனால் இட­து­சாரி வாக்­கு­களும் பொது­ஜன முன்­ன­ணிக்கே செல்லும் என எதிர்­பார்க்­கலாம். இன ஐ���்­கி­யத்­துக்கு எதி­ரான வாக்­கா­கவே அவை இருக்கும். கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை, கண்டி போன்ற மாவட்­டங்­களின் முடிவு எப்­ப­டி­யி­ருக்கும் சகல இன மக்­களும் இணைந்து வாழும் கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை, கண்டி, மாத்­தளை போன்ற பகு­தி­களில் வாழும் சிறு­பான்மை இனத்­த­வர்கள் (தமிழ் – முஸ்லிம்) தாம் சிங்­கள மக்­க­ளுடன் சக­வாழ்வு வாழலாம் என்ற கொள்­கையை கடைப்­பி­டித்து வாழ்­வதால் அவர்­க­ளது வாக்­குகள் கட்­டாயம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அபேட்­சகர் சஜித் பிரே­ம­தாசவுக்கே செல்லும் என எதிர்­பாக்­கலாம். ஏனெனில் இன ஐக்­கியம் அக்­கட்­சியின் கருப்­பொ­ரு­ளாக இருக்­கி­றது. மேலும் ஆர். பிரே­ம­தாசவின் புதல்­வ­ரான சஜித் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­தவர் மட்­டு­மல்ல இந்­திய மக்­களின் நல்­வாழ்­வுக்கு அர­சியல் ரீதியில் வாக்­கு­ரி­மையை பெற்றுக் கொடுத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெட்­டுப்­புள்­ளியை 5% ஆக குறைத்தும் அம்­மக்­களை ஏனை­ய­வர்­க­ளுக்கு சம­மா­ன­வர்­க­ளாக மாற்­றி­ய­வரின் மக­னுக்கு (சஜித்­துக்கு) நன்றிக் கட­னாக மேற்­படி இனத்­த­வர்­களின் முழு­வாக்கும் செல்­லக்­கூ­டிய ஒரு நிலையும் மேற்­படி மாவட்­டங்­களில் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. மேலும் தோட்டப் பகு­தி­களில் விசே­ட­மாக நல்ல குடி­யி­ருப்பு வச­தி­க­ளையும் தொழி­லையும் பிற மாவட்­டங்­களில் சென்று கௌர­வ­மான தொழில்­களை புரி­யவும் ஆர்.பிரே­த­மாச அவர்­களும் தற்­போ­தைய அரசும் பெரும்­பங்கு ஆற்­றி­ய­தற்­காக அவ் இனத்­த­வரின் வாக்­குகள் சஜித்துக்கு கிடைக்கக் கூடிய சூழ்­நிலை மேற்­படி மாவட்­டங்­களில் காணப்­ப­டு­கி­றது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களின் முடிவு எப்­ப­டி­யி­ருக்கும் சகல இன மக்­களும் இணைந்து வாழும் கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை, கண்டி, மாத்­தளை போன்ற பகு­தி­களில் வாழும் சிறு­பான்மை இனத்­த­வர்கள் (தமிழ் – முஸ்லிம்) தாம் சிங்­கள மக்­க­ளுடன் சக­வாழ்வு வாழலாம் என்ற கொள்­கையை கடைப்­பி­டித்து வாழ்­வதால் அவர்­க­ளது வாக்­குகள் கட்­டாயம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அபேட்­சகர் சஜித் பிரே­ம­தாசவுக்கே செல்லும் என எதிர்­பாக்­கலாம். ஏனெனில் இன ஐக்­கியம் அக்­கட்­சியின் கருப்­பொ­ரு­ளாக இருக்­கி­றது. மேலும் ஆர். பிரே­ம­தாசவின் புதல்­வ­���ான சஜித் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­தவர் மட்­டு­மல்ல இந்­திய மக்­களின் நல்­வாழ்­வுக்கு அர­சியல் ரீதியில் வாக்­கு­ரி­மையை பெற்றுக் கொடுத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெட்­டுப்­புள்­ளியை 5% ஆக குறைத்தும் அம்­மக்­களை ஏனை­ய­வர்­க­ளுக்கு சம­மா­ன­வர்­க­ளாக மாற்­றி­ய­வரின் மக­னுக்கு (சஜித்­துக்கு) நன்றிக் கட­னாக மேற்­படி இனத்­த­வர்­களின் முழு­வாக்கும் செல்­லக்­கூ­டிய ஒரு நிலையும் மேற்­படி மாவட்­டங்­களில் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. மேலும் தோட்டப் பகு­தி­களில் விசே­ட­மாக நல்ல குடி­யி­ருப்பு வச­தி­க­ளையும் தொழி­லையும் பிற மாவட்­டங்­களில் சென்று கௌர­வ­மான தொழில்­களை புரி­யவும் ஆர்.பிரே­த­மாச அவர்­களும் தற்­போ­தைய அரசும் பெரும்­பங்கு ஆற்­றி­ய­தற்­காக அவ் இனத்­த­வரின் வாக்­குகள் சஜித்துக்கு கிடைக்கக் கூடிய சூழ்­நிலை மேற்­படி மாவட்­டங்­களில் காணப்­ப­டு­கி­றது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களின் முடிவு எப்­ப­டி­யி­ருக்கும் தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆரம்­ப­கால கொள்­கையை தமிழ் மக்கள் இன்றும் ஏற்­றுள்­ளார்கள் என்று கூறலாம். அதில் எந்த மாற்­றமும் இல்லை. அத்­துடன் ஏனைய தமிழ் கட்­சி­களும் தமிழ் இன நலன் சார்ந்த பொது­வான கொள்­கையை கடைப்­பி­டிப்­ப­தையும் காணலாம். மேலும் சமூ­கத்தின் முது­கெ­லும்­புகள் எனக் கரு­தப்­படும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் மூத்த கட்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தையும் காண­மு­டி­கி­றது. தீவி­ர­மாக வெல்ல வேண்டும் புரட்­சி­கர முறையில் இயங்க வேண்டும் என்ற கொள்­கையை தற்­போது சமூ­கத்தில் காண­மு­டி­யாமல் இருக்­கி­றது. ஒற்­று­மையே பலம் என்­பதை உணர்ந்­துள்­ள­துடன் தமிழர் பிரச்­சி­னையை மெது­வாக ஆனால் உறு­தி­யாக அடைய வேண்டும் என்ற கொள்­கையை சக­லரும் ஏற்றுக் கொண்­டுள்­ளது போல் தெரி­வதை நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. ஆகவே தமி­ழர்­க­ளது வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே பெரும்­பாலும் செல்லும் எனக் கரு­தலாம். வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்கள் வாக்­க­ளிக்க கூடாது என்ற ஒரு நிலைப்­பாட்டில் ஒரு அர­சியற் கட்சி இருப்­ப­தையும் நாம் மறக்­கக்­கூ­டாது. ஆனாலும் அக்­கட்­சியின் கொள்­கையை ஏற்று மக்கள் வாக்­க­ளிக்­காமல் இருப்­பார்கள் என்­பதை காண முடி­யாமல் இருக்­கி­றது. ஈ.பி.டி.பி கட்­சியின் முக்­கி­யஸ்­த­ர்கள் கூட வாக்­க­ளிப்பை புறக்­க­ணிக்க வேண்டும் என்று கூற­வில்லை. ஆகவே வடக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும் மக்­க­ளது வாக்­க­ளிப்பு உச்­ச­மாகக் காணப்­படும். அவ் வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே அளிக்­கப்­ப­டலாம் என ஆய்­வா­ளர்கள் திட­மாக கூறு­கின்­றனர். ஆயின் ஈ.பி.டி.பியின் ஆத­ர­வுக்கும் சில வாக்­குகள் கிடைக்­கலாம். கிழக்கு மாகாண நிலை வட மாகா­ணத்தை போன்­ற­தல்ல. அங்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் கலந்து வாழ்­வதால் தமிழ் சமூ­கத்தின் கட்­டுப்­பாட்டை முஸ்­லிம்கள் ஏற்க வேண்டும் என யாரும் கூறு­வ­தில்லை. அதேபோல் முஸ்­லிம்­களின் தீர்­மா­னத்தை தமி­ழர்கள் ஏற்க வேண்டும் என யாரும் எதிர்­பார்ப்­ப­து­மில்லை. முன்­னைய காலங்­களில் தேர்­தல்­களில் இவ்­விரு சமூ­கத்­த­வரும் தனித்­த­னியே பிரிந்து தமது சமூக நலன்­களை கருத்தில் கொண்டு வாக்­கு­களை அளித்து வந்­ததை நாம் காணலாம். இம்­முறை இந்­நிலை கிழக்கு மாகா­ணத்தில் இல்லை. சகல இன மக்­களும் தமிழ் முஸ்­லிம்­களும் சேர்ந்து ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஒரு சிலர் மாறு­பட்டு இருப்­பினும் அம்­மா­றுதல் பெரி­தான பாதிப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­தாது என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஆகவே வட மாகா­ணத்தை போலவே கிழக்கு மாகாண மக்­களும் ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தெரி­வதால் அவ்­விரு மாவட்­டத்தின் வாக்­கு­களில் மிகப் பெரும்­பான்மை வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே கிடைக்கும் எனவும் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஆகவே புதி­தாக ஆட்சி பீடம் ஏறும் அர­சாங்கம் வடக்கு – கிழக்கு மாகாண மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க முற்­படும் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது ஈ.பி.டி.பி மற்றும் சில கட்­சிகள் பிரச்­சி­னையை தீர்க்க ஒத்­து­ழைப்பை வழங்கும் என திட்­ட­வட்­ட­மாக கூறலாம். இளை­ஞர்­கள – மிதக்கும் வாக்­குகள் எப்­படி இருக்கும் தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆரம்­ப­கால கொள்­கையை தமிழ் மக்கள் இன்றும் ஏற்­றுள்­ளார்கள் என்று கூறலாம். அதில் எந்த மாற்­றமும் இல்லை. அத்­துடன் ஏனைய தமிழ் கட்­சி­களும் தமிழ் இன நலன் சார்ந்த பொது­வான கொள்­கையை கடைப்­பி­டிப்­ப­தையும் காணலாம். மேலும் சமூ­கத்தின் முது­கெ­லு���்­புகள் எனக் கரு­தப்­படும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் மூத்த கட்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தையும் காண­மு­டி­கி­றது. தீவி­ர­மாக வெல்ல வேண்டும் புரட்­சி­கர முறையில் இயங்க வேண்டும் என்ற கொள்­கையை தற்­போது சமூ­கத்தில் காண­மு­டி­யாமல் இருக்­கி­றது. ஒற்­று­மையே பலம் என்­பதை உணர்ந்­துள்­ள­துடன் தமிழர் பிரச்­சி­னையை மெது­வாக ஆனால் உறு­தி­யாக அடைய வேண்டும் என்ற கொள்­கையை சக­லரும் ஏற்றுக் கொண்­டுள்­ளது போல் தெரி­வதை நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. ஆகவே தமி­ழர்­க­ளது வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே பெரும்­பாலும் செல்லும் எனக் கரு­தலாம். வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்கள் வாக்­க­ளிக்க கூடாது என்ற ஒரு நிலைப்­பாட்டில் ஒரு அர­சியற் கட்சி இருப்­ப­தையும் நாம் மறக்­கக்­கூ­டாது. ஆனாலும் அக்­கட்­சியின் கொள்­கையை ஏற்று மக்கள் வாக்­க­ளிக்­காமல் இருப்­பார்கள் என்­பதை காண முடி­யாமல் இருக்­கி­றது. ஈ.பி.டி.பி கட்­சியின் முக்­கி­யஸ்­த­ர்கள் கூட வாக்­க­ளிப்பை புறக்­க­ணிக்க வேண்டும் என்று கூற­வில்லை. ஆகவே வடக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும் மக்­க­ளது வாக்­க­ளிப்பு உச்­ச­மாகக் காணப்­படும். அவ் வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே அளிக்­கப்­ப­டலாம் என ஆய்­வா­ளர்கள் திட­மாக கூறு­கின்­றனர். ஆயின் ஈ.பி.டி.பியின் ஆத­ர­வுக்கும் சில வாக்­குகள் கிடைக்­கலாம். கிழக்கு மாகாண நிலை வட மாகா­ணத்தை போன்­ற­தல்ல. அங்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் கலந்து வாழ்­வதால் தமிழ் சமூ­கத்தின் கட்­டுப்­பாட்டை முஸ்­லிம்கள் ஏற்க வேண்டும் என யாரும் கூறு­வ­தில்லை. அதேபோல் முஸ்­லிம்­களின் தீர்­மா­னத்தை தமி­ழர்கள் ஏற்க வேண்டும் என யாரும் எதிர்­பார்ப்­ப­து­மில்லை. முன்­னைய காலங்­களில் தேர்­தல்­களில் இவ்­விரு சமூ­கத்­த­வரும் தனித்­த­னியே பிரிந்து தமது சமூக நலன்­களை கருத்தில் கொண்டு வாக்­கு­களை அளித்து வந்­ததை நாம் காணலாம். இம்­முறை இந்­நிலை கிழக்கு மாகா­ணத்தில் இல்லை. சகல இன மக்­களும் தமிழ் முஸ்­லிம்­களும் சேர்ந்து ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஒரு சிலர் மாறு­பட்டு இருப்­பினும் அம்­மா­றுதல் பெரி­தான பாதிப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­தாது என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஆகவே வட மாகா­ணத்தை போலவ�� கிழக்கு மாகாண மக்­களும் ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தெரி­வதால் அவ்­விரு மாவட்­டத்தின் வாக்­கு­களில் மிகப் பெரும்­பான்மை வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே கிடைக்கும் எனவும் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஆகவே புதி­தாக ஆட்சி பீடம் ஏறும் அர­சாங்கம் வடக்கு – கிழக்கு மாகாண மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க முற்­படும் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது ஈ.பி.டி.பி மற்றும் சில கட்­சிகள் பிரச்­சி­னையை தீர்க்க ஒத்­து­ழைப்பை வழங்கும் என திட்­ட­வட்­ட­மாக கூறலாம். இளை­ஞர்­கள – மிதக்கும் வாக்­குகள் எப்­படி இருக்கும் தற்­கால உலகில் இளை­ஞர்­களின் மனோ­நிலை முதி­ய­வர்­களின் மன­நி­லையில் இருந்து மாறு­பட்டு காணப்­ப­டு­வதை நாம் காணலாம். இது இலங்­கைக்கும் பொருந்தும் பல்­லின மத கலா­சா­ரங்­களை அடங்­கிய நாடாக இலங்கை இருந்த போதும் இளை­ஞர்கள் மன­நிலை புதிய உலக படைப்பை உரு­வாக்க வேண்டும் என்­பதில் வேறு­பட்டு காணப்­ப­டு­வ­தில்லை. ஆகவே இளை­ஞர்கள் மற்றும் மிதக்கும் வாக்­கா­ளர்­களின் மன­நிலை நாம் மேலே கூறி­ய­வாறு இன மத நோக்கம் கொண்­ட­தாக மட்டும் இருக்­கப்­போ­வ­தில்லை. அவர்­க­ளது அறிவு ஞானம், தொழில்­நுட்ப சாத­னங்கள், கருத்­துக்கள் மற்றும் படிப்­ப­றிவு, பேஸ்புக் போன்ற சாத­னங்­களின் கருத்­துக்கள் நிச்­ச­ய­மாக அவர்­க­ளது மனதை பாதித்­தி­ருக்கும் என்­பதை மறக்­கக்­கூ­டாது. அத்­த­கைய நிலையில் உள்ள இளை­ஞர்கள் ஏனைய இன மதத்தை சார்ந்த இளை­ஞர்­களின் உள்­ளத்தை பாதிக்கும் முறையில் நடக்கப் போவ­தில்லை. தற்­போது இலங்­கையில் 640,000 இளை­ஞர்கள் யுவ­திகள் வாக்­கா­ளர்­க­ளாக வாழ்­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அவர்­க­ளது மன­நி­லையை பற்­றிய கணிப்பில் ஈடு­பட்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளது என்­ன­வெனில் இலங்­கையில் அவர்­க­ளது வாக்­குகள் தேசத்தில் இன மத ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தப் பாவிக்க இருப்­ப­தா­கவே உள்­ள­தா­கவும் இன ஐக்­கியம் முக்­கி­ய­மா­ன­தாக அவர்கள் மனதில் கொண்­டுள்­ள­தா­கவும் அவர்கள் கொண்­டுள்­ளனர் என்றும் தெரி­வித்­துள்­ளனர். பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஒருவர் இதனை தெரி­வித்­துள்ளார். ஆகவே நடைப் பெறப்­போகும் ஜனாதிபதி தேர்­தலில் தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முடிவு ஒரு வித­மான நோக்­கத்தை கொண்டும் வடக்கு – கிழ��்கு மாகா­ணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்­களின் முடிவு சிங்­கள மக்­களின் நோக்­கத்தில் இருந்து வேறு ஒரு­வி­த­மான நோக்­கத்தை கொண்டும் இளை­ஞர்கள் மிதக்கும் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் வேறு ஒரு நோக்­கத்தை கொண்டும் இருக்கப் போவ­தாலும் அதனை ஊக்­கு­விக்க ஜனாதிபதி அபேட்­ச­கர்கள் மூவர் மக்கள் முன்­னி­லையில் வாக்கு கேட்­ப­தையும் பார்க்கும் போது யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்­கி­றது என்­பதை வாக்­கா­ளர்­களே தீர்­மா­னித்து கொள்­ளலாம். தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் எண்­ணத்தை பிர­தி­ப­லிக்க ஜனாதிபதி அபேட்­சகர் ஒரு­வரும் இலங்­கையர் என்ற இன ஐக்­கி­யத்தை வேரூன்றச் செய்ய இன்­னு­மொரு­வரும் இளைஞர் யுவ­தி­களின் “நாம் இலங்­கையர்” என்ற எண்­ணத்தை வளர்க்க இன்­னு­மொ­ரு­வ­ரு­மாக மூன்று அபேட்­ச­கர்கள் தமது பிர­சா­ரங்­களை மேற் கொண்டு வரு­வதை நாம் காணலாம். இதில் யார் வெற்றி பெற இட­மி­ருக்­கி­றது. என்­பதை நீங்­களே தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். உங்­க­ளது தீர்­மானம் எதுவோ அதுவே எனது தீர்­மா­ன­மு­மாக இருக்கும். ஆனால் எனது தீர்­மா­னத்­திற்கு அடிப்­படை இன­வாதம் வேண்டாம் என்றும் இன ஐக்­கி­யமே வேண்டும் என்­பதும் இளைஞர் யுவ­தி­களின் எதிர்­கால வாழ்வு நல­வாக இருக்­க­வேண்டும் என்று நான் கரு­து­வ­தே­யாகும். ஜனாதிபதித் தேர்­தலும் கருத்துக் கணிப்­பு­களும் ஜன­நா­யக நாடு­களில் கருத்துக் கணிப்பு ஒரு முக்­கிய விட­ய­மாக காணப்­ப­டு­கி­றது இதற்கு காரணம் கருத்துக் கணிப்பு ஒரு விஞ்­ஞான ரீதி­யான ஆய்­வாகும். ஆகவே மேலை நாடு­களில் இன ரீதி­யாக மக்கள் பிரிந்து வாக்­க­ளிப்­ப­தில்லை. நாட்டின் நலன் கரு­தியே அவர்கள் வாக்­க­ளிப்­பது உண்டு. கருத்துக் கணிப்­புக்கள் மூலம் வாக்­கா­ளர்­களின் மன­நி­லையை அறிய முடி­கி­றது. வெற்றி பெறு­கின்ற கட்­சிக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும் என்ற மன­பான்மை மக்­க­ளிடம் காணப்­ப­டு­வது வழக்கம். கருத்துக் கணிப்பை நடத்­து­ப­வர்கள் சாதா­ரண பேர் வழிகள் அல்ல. பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், மாண­வர்கள் மற்றும் அறி­வா­ளிகள் இதனை நடத்­து­கின்­றனர். இதற்கு முதற்­ப­டி­யாக ஒரு வினாக்­கொத்தை தயா­ரித்து அதனை தெரிவு செய்­யப்­பட்ட சில வாக்­கா­ள­ரிடம் கொடுத்து விடையைப் பெற்று இதன் பின்னர் விடையில் இருந்து அவர்கள் கண்ட முடிவ�� மக்­க­ளுக்கு தெரி­விக்­கின்­றனர். கருத்துக் கணிப்பு பெரும்­பாலும் தவ­று­வ­தில்லை. மேற்­கு­லக நாடுகள் இதில் முன்­னி­லையில் நிற்­கின்­றன அவை வெளியிடும் கருத்துக் கணிப்பு தவ­று­வ­தில்லை. இந்­தி­யாவில் சமீ­பத்தில் நடந்த லோக் சபா தேர்­தலில் நரேந்­திர மோடியின் தலை­மையில் பார­திய ஜனதா வெற்றி பெற போகி­றது என்­பதை கருத்துக் கணிப்­புக்கள் எடுத்துக் காட்­டின. தேர்தல் முடிவும் அப்­ப­டியே இருந்­தன. ஆகவே இலங்­கை­யிலும் இந்­நிலை வர­வேண்டும். அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடு­களில் இக்­க­ருத்துக் கணிப்பு நாள்­தோறும் நடை­பெ­று­வதும் உண்டு. கருத்துக் கணிப்பை வெளி­யி­டு­ப­வர்­களில் பத்­தி­ரி­கைகள் முக்­கிய பங்கு ஆற்­று­கின்­றன. “இந்­தியன் இன்ஸ்­டியூட் ஒப் பப்ளிக் ஒப்­டீ­னியன்” என்ற அமைப்­புதான் முதன்­மு­த­லாக தேர்­த­லுக்கு முன்னர் கருத்துக் கணிப்பை வெளி­யிட்­டது. பின்னர் தொடர்ந்தும் திற­மை­யான கருத்துக் கணிப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன. கருத்துக் கணிப்பு பிழை­பட்­டாலும் பத்­தி­ரி­கை­களை தாக்கும் செயல்கள், ஆசி­ரி­யர்­களை கொலை செய்தல் போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­று­வ­தில்லை. ஆகவே இலங்கைப் பத்­தி­ரி­கைகள் தேர்தல் கணிப்­பு­களை வெளி­யிட தயங்­கு­வதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. கருத்துக் கணிப்பில் முக்­கி­ய­மாக ஏற்­படும் பிரச்­சி­னை­களில் ஒன்று நாட்டில் எழும் அபிப்­பி­ரா­யங்கள் எல்லாப் பக்­கங்­க­ளிலும் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தில்லை. வேறு­பட்டு காணப்­படும். உதா­ர­ண­மாக இலங்­கையில் ஜனாதிபதித் தேர்தல் சம்­பந்­த­மாக எல்லாப் பக்­கங்­க­ளிலும் ஒரே மாதி­ரி­யாக இல்லை. உதா­ர­ண­மாக இலங்­கையில் இம்­முறை வடக்கு – கிழக்கு மற்றும் சிறு­பான்மை இன மக்கள் வசிக்­கின்ற மாகா­ணங்­களில் வாழு­கின்ற எண்­ணமும் வேறு தனி இன மக்கள் வாழு­கின்ற எண்­ணமும் வேறு பட்டு காணப்­ப­டு­கி­றது. ஆகவே நாடு முழு­வதும் இந்­நி­லையே காணப்­ப­டு­கி­றது என்று ஒரு­வ­ராலும் கூற முடி­யாது. உண்மை நிலைமை என்ன என்­பதை கூற முடி­யாத ஒரு நழுவல் நிலையே காணப்­ப­டு­கி­றது. இதனால் வாக்­காளர் நன்கு சிந்­தித்து தமக்கு பிடிக்கும் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்­பதே நல்­லது. அதற்கு வேறு ஒரு­வரின் அறி­வுரை தேவை என நான் நினைக்­க­வில்லை. தொகுப்புரை வாக்காளர் என்னிடம் கேட்கும��� வினாக்களில் பிரதானமான வினா என்ன வெனில் கட்டாயம் 1, 2, 3 என்ற வாக்குகள் கட்டாயம் எழுத வேண்டுமா என்பது. விடை இல்லை என்பதாகும். நீங்கள் உங்களது வாக்கை மட்டும் [1] பாவித்தால் அது செல்லுபடியாகும். 2, 3 எழுத தேவையில்லை. இவ்விளக்கம் தேர்தல் ஆணைக்குழுவில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் சிறு பிள்ளைகளும் விளங்கக்கூடிய விதத்தில் பிரசுரமாகியுள்ளது. பார்க்கவும். நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கும் Vote உம் இரண்டு சலுகை வாக்குகளும் (Preferential Vote) உம் உண்டு. கட்டாயம் வாக்கை பாவிக்க வேண்டும். சலுகை வாக்குகளை பாவிக்க தேவையில்லை. விரும்பினால் மட்டுமே அவற்றை பாவிக்க வேண்டும். கே.ஜீ.ஜோன் https://www.virakesari.lk/article/68880\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\n2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் . எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்\nபாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s05LJTVO0KN9 என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் இருவ‌ரும் உற‌வு அந்த‌ நினைவை அனைக்க‌ தானே அழுகுது உற‌வு இர‌வு ப‌க‌லாய் ஓய்வு இன்றி அசைந்த‌ காற்று நீய‌டா இன‌த்துக்காக‌ தின‌மும் பார‌ம் சும‌ந்த‌து உந்த‌ன் தோள‌டா ந‌ண்ப‌னே ந‌ண்ப‌னே தேச‌த்தின் சொந்த‌மே என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா ம‌ல‌ரை போல மெல்மை உன்னில் உண்டு எரிமலையை போலே நின்றாய் ப‌கைவ‌ரை வென்று க‌ட‌மை தான�� ம‌னித‌ன் என்று க‌ருத்து சொன்னாய் அறிஞ‌னே க‌விதையாலே தேச‌ வாழ்வை காத‌ல் செய்தாய் க‌விஞ்ஞ‌னே ந‌ண்ப‌னே ந‌ண்ப‌னே தேச‌த்தின் சொந்த‌ம்மே என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-11-13T19:41:37Z", "digest": "sha1:WQELZG4PTSYA7D47WCQ3HFXDVNZ3DQ27", "length": 7708, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வேலையில்லா திண்டாட்டம்", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nநலிவடையும் பொருளாதாரம் -அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்: சி.எம்.ஐ.இ கவலை\nபுதுடெல்லி (02 நவ 2019): இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாகவும், வேலையில்லா எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ (Centre for Monitoring Indian Economy (CMIE))தெரிவித்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nவக்கிரப் புத்திக் காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை: …\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஅத���காலை தொழுகையை இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு அழகிய சைக்கிள் பர…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/05/01/729/", "date_download": "2019-11-13T19:57:01Z", "digest": "sha1:CPLKYSUAZOPXLJZ7AR2CJDI3D74C6KJS", "length": 14609, "nlines": 105, "source_domain": "www.newjaffna.com", "title": "02. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள் - NewJaffna", "raw_content": "\n02. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\nஇன்று வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அ��ுகூலம் ஏற்படும். மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். மனோ பலம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று பிரயாணத்தில் தடங்கல் ஏற்பட்டு. திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவி��்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\n← நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்\nதாக்குதல் காணொளிகளை வைத்திருந்த 5 இளைஞர்கள் கைது →\n08. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n19. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள்\n12. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n11. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ovit-ks.com/ta/rts200b-2.html", "date_download": "2019-11-13T20:03:30Z", "digest": "sha1:25OY6JTK667NIOUQ7WPP55RPQYU73ZYF", "length": 7422, "nlines": 224, "source_domain": "www.ovit-ks.com", "title": "", "raw_content": "RTS200B - சீனா Heshan Ovit சமையலறை மற்றும் குளியலறை தொழிற்சாலை\nMin.Order அளவு: 50 துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி\nவழங்கல் திறன்: 3000 துண்டுகள் / மாதம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் பதிவிறக்க\nபொருளின் பெயர் RTS2 தொடர்\nOvit உருப்படி எண் RTS200B\nஅனுகூல 1) ஃபோகஸ்: துருப்பிடிக்காத ஸ்டீல் கையால் மடு மட்ட��ம்.\n2) அனுபவம்: 6 வருடங்கள் மோர்.\n3) பாட்டம் மற்றும் சைட் மணிக்கு ஒலி deadening பேட்.\n4) ரஸ்ட்-ஆதாரம் பல ஆண்டுகளாக.\n6) நாம் வாடிக்கையாளர்கள் மாதிரிகள், குறிப்பிட்ட வடிவமைப்புகளை, விவரக்குறிப்புகள் மற்றும் பேக்கேஜிங் தேவைகளுக்கு ஏற்றவாறு இயக்கத் உத்தரவுகளை ஏற்க.\n3D மறைக்கப்பட்ட தொடர் >>\nSUS அல்லது தொடர் >>\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\nபி மண்டல Dongxi அபிவிருத்தி பகுதி, Zhishan டவுன், Heshan பெருநகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/09/09/", "date_download": "2019-11-13T20:18:47Z", "digest": "sha1:YOSCNUMD7DHF5P2Y3FUUOXHKRNCERPQI", "length": 8284, "nlines": 425, "source_domain": "blog.scribblers.in", "title": "September 9, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஉள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்\nவள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்\nதெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்\nகள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 328)\nமது அருந்தும் பழக்கம் உடையவர்கள் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. அருளை வாரி வழங்கும் வள்ளலான சிவபெருமானிடம் அருள் பெற்று நல்லதொரு வாழ்க்கை வாழ மது அருந்துபவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தெளிந்த ஞானம் பெற்ற சிவயோகியரோடும் சேர மாட்டார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கள்ளுண்ணாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_104_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T19:41:54Z", "digest": "sha1:HS5VRINQAOBDD3MP6CRX5YNNG3D6V4HH", "length": 66133, "nlines": 168, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 104 திருநெல்வேலிப் பிரயாணம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 104 திருநெல்வேலிப் பிரயாணம்\n←103. சுப்பிரமணிய தேசிகர் வியோகம்\n105. பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள் →\n414550என் சரித்திரம் — 104 திருநெல்வேலிப் பிரயாணம்\n1888-ஆம் வருஷ ஆரம்பத்திலே சுப்பிரமணிய தேசிகரை இழந்த வருத்தம் ஆறுவதற்குள் மற்றொரு பெரிய நஷ்டம் நேர்ந்தது. எனது நன்மையைக் கருதிய மகோபகாரிகளுள் சுப்பிரமணிய தேசிகருக்கு அடுத்த படியாகச் சொல்லக் கூடிய ஸ்ரீ தியாகராச செட்டியார் சிவபதமடைந்தார்.\nசெட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதம் வரும். அவர் கண் பார்வை குறைந்தது முதல் வேறு யாரேனும் அவருக்காக எழுதுவார். அக் கடிதங்களிலிருந்து செட்டியாருடைய தேகம் மிகவும் மெலிந்து விட்டதென்று தெரிய வந்தது. ஆனால் அவ்வளவு விரைவில் அவர் வாழ்நாள் முடிவுபெறுமென்று நான் எண்ணவில்லை.\n1888-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பத்தொன்பதாம் தேதி செட்டியார் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தாரென்ற செய்தி மறுநாளே எனக்குக் கிடைத்தது. அவரைப் போய்ப் பாராமற் போனோமே யென்ற வருத்தம் என் மனத்தில் உண்டாயிற்று. பத்துப் பாட்டு ஆராய்ச்சியின் ஆரம்பம் இவ்வாறு இருந்ததில் என் மனம் சிறிது குழப்பமுற்றது. அதற்கு ஏற்றபடி இருந்தது அதன் ஏட்டுச் சுவடியின் நிலையும்.\nசெட்டியாரது பிரிவு வருத்தவே சில செய்யுட்கள் எழுதினேன்.\n“மடியென்றுந் தவிர்தியறி வினைவளர்க்கும் நூல்கள்மிக\nபடியென்றுஞ் சுவையொழுகப் பாடென்று மெனக்கன்பிற்\nமிடியென்று மெனையகலச் செயுந்தியாக ராசனெனும்\nதுடியொன்று மொருகரத்தா னடியென்று மறவாத\nசெட்டியாரிடம் படித்தவர்களும் அவருடைய பெருமையை உணர்ந்தவர்களும் மிக வருந்தினார்கள். பலர் எனக்குக் கடிதம் எழுதித் தங்கள் துயரத்தைத் தெரிவித்தனர். செட்டியாருடைய மாணாக்கரும் கோயம்புத்தூர்க் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமான சபாபதி பிள்ளை என்பவர் பல பாடல்கள் பாடினார். அவற்றுள்,\n“பொய்யடையாத சிராமலைத் தியாக புரவலன்சீர்\nமெய்யடை நாவ���ர் முன்புவி நாட்டி விரும்பெமரைப்\nபையடை காக்குடந் தைச்சாமி நாதையன் பக்கலிலே\nகையடை யாக்கி யகன்றா னிதுநல்ல காரியமே.”\n[எமரை - எம்மவர்களை. பையடைகா - பசுமையைப்பெற்ற சோலை. கையடை - அடைக்கலம்.]\nஎன்ற பாட்டில் அவர் என்னையும் குறிப்பித்திருக்கிறார்.\nசுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம்\nபத்துப் பாட்டில் விஷயம் தெரியாமல் பொருள் தெரியாமல் முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாமென்ற சலிப்புத் தோற்றும். ஆனால் அடுத்த கணமே ஓர் அருமையான விஷயம் புதிதாகக் கண்ணிற் படும்போது, அத்தகைய விஷயங்கள் சிலவாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாமே என்ற எண்ணம் உண்டாகும்.\nஇந்த நிலையில் திருத்தமில்லாதனவும் மூலமில்லாதனவுமாகிய பிரதிகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதைவிட இன்னும் சில நல்ல பிரதிகளைத் தேடித் தொகுத்து ஆராயலாமென்ற கருத்தினால் அவ்வருஷம் மே மாதம் திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட எண்ணினேன்\nதிருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் சொல்லி விடை பெற்றேன். அவர் என்னிடம் மிக்க அன்பு பாராட்டி உடனே திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்ததாக உள்ள ஈசான மடத்திலிருந்த ஸ்ரீ சாமிநாதத் தம்பிரானுக்கு, நான் வந்தால் வேண்டியவற்றைக் கவனித்து உதவும்படி உத்தரவு அனுப்பினார். என் வரவைக் குறித்துக் கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளைக்கு முன்பு நேரிற் சொல்லியபடி நான் கடிதம் எழுதினேன்.\nஒரு நல்ல நாளிற் புறப்பட்டுத் திருநெல்வேலிக்குச் சென்று ஈசான மடத்தில் ஜாகை வைத்துக் கொண்டேன். அங்கிருந்த தம்பிரான் எனக்கு வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டார். பிறகு கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ள���யிடம் போனேன். அவரும் அவர் தமையனாரும் என் வரவை எதிர்பார்த்திருந்தனர். அவர்களோடு சில நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வேறு சில கனவான்களும் அப்பொழுது உடனிருந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களைப் பற்றியும் பிள்ளையவர்கள் புலமையைப் பற்றியும் தமிழ் நூல்களைப் பற்றியும் எங்கள் சம்பாஷணை நடந்தது.\nஅந்த இரண்டு சகோதரர்களும் நல்ல செல்வவான்கள். அவர்கள் செல்வத்தை அவர்கள் குணம் அழகுபடுத்தியது. மூத்தவராகிய கவிராஜ நெல்லையப்ப பிள்ளையின் வீடு தெற்குப் புதுத் தெருவில் உள்ளது. அவ்வீட்டின் முன்புறத்தும் பின்புறத்தும் வாய்க்கால் உண்டு. எப்போதும் ஜலம் ஓடிக்கொண்டேயிருக்கும். வீட்டுக்குப் பின்புறத்தில் பெரிய தோட்டமும் அதில் ஒரு சௌகண்டியும் இருந்தன. அவர் கொடையும் செல்வாக்கும் உடையவர். எப்போதும் அவரைப் பார்க்கப் பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள், சிவபக்தியும் தமிழறிவும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அக்குடும்பத்தில் திருமகள் விலாசம் நன்றாகப் பொருந்தியிருந்தது.\nநெல்லையப்பப் பிள்ளையவர்கள் தம் வீட்டில் பூஜை மடத்தை மிகப் பெரியதாகக் கட்டி வைத்திருந்தார். ஒரு வில்வ விருக்ஷத்தை வளர்த்து அதைத் தினந்தோறும் பூஜித்து வந்தார்.\nமறு நாட் காலையில் அவ்விரு சகோதரர்கள் வீட்டிலும் உள்ள சுவடிகளைப் பார்க்கத் தொடங்கினேன். மேலை வீதியில் உள்ள கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அதுதான் அவர்கள் பரம்பரை வீடு. புத்தக அறையைத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது. ‘தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ’ என்று விம்மித மடைந்தேன். ஏட்டுச் சுவடிகளை அடுக்கடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள். சுவடிகளைக் கட்டி வைத்திருந்த முறையே திருத்தமாக இருந்தது. புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை. தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்.\nஅங்கே இருந்த ஏடுகளைச் சோதித்துப் பார்த்தேன். பல வகையான நூல்கள் இருந்தன. அச்சிட்ட புத்தகங்களின் ஏட்டுப் பிரதிகள் பல இருந்தன. எல்லாவற்றையும் உடனே பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை முதலில் எழுந்தது.\nபத்துப் பாட்டுப் பிரதிகள் உள்ளனவா என்று முதலில் கவனிக்க லானேன். ஒரு சுவடி கிடைத்தது. பொருநராற்றுப் படை முதல் நான்கு பாட்டுக்களே உள்ளது அது. அதிலும் மூலம் தனியே காணப்படவில்லை. ‘இவ்வளவு சிறப்புள்ள இடத்திலேகூடப் பத்துப் பாட்டுக் கிடைக்கவில்லையே வேறு எங்கே கிடைக்கப் போகிறது வேறு எங்கே கிடைக்கப் போகிறது’ என்ற கவலை என்னைப் பற்றிக்கொண்டது.\n” என்று நெல்லையப்பக் கவிராஜர் கேட்டார்.\n“ஒன்றும் இல்லை. சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும் இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில் எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும் கிடைக்கவில்லையே தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும் இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும் சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே” என்று வருத்தத்தோடு கூறினேன்.\n“இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம்.\nஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங் கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்.\nஅப்போது, ‘கொங்குவேள் மாக்கதை’ என்ற மேற் சீட்டையுடைய ஒரு பழஞ் சுவடியைக் கண்டேன். அந்நூல் இன்னதென்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தப் பெயரை இலக்கணக் கொத்து உரையினால் நான் அறிந்திருந்தேன். அந்நூலாசிரியராகிய ஸ்ரீ சாமிநாத தேசிகர், சிலர் நல்ல நூல்களைப் படியாமல் வீணாகப் பொழுது போக்குவாரென்று கூறும் ஓரிடத்தில், திருவைக் கோவைக்குங் கூட்டுக; மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக்கிற்கு அலந்து இரந்து அருமைத் திருக்கையால் எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து அச்செய்யுட்களோடு ஒன்றாக்குவர்;,,,,, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினென் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணிவாணாள் வீணாள் கழிப்பர்’ என்று எழுதியிருக்கிறார். சைவராகிய அவர் வெறுத்து ஒதுக்கும் நூல்களுள் ஒன்று கொங்குவேள் மாக்கதையென்பது அப்போது ஞாபகத்துக்கு வந்தது. ‘கொங்குவேள் என்பவருடைய கதையாக இருக்கலாம்’ என்றெண்ணி அச்சுவடியை எடுத்து வைத்துக்கொண்டேன். எட்டுத் தொகையில் கலியும் பரிபாடலும் நீங்கலான மற்ற ஆறு நூல்கள் மாத்திரம் உள்ள பிரதி ஒன்று அங்கு இருந்தது. அதையும் வேறு சில நூல்களையும் கவி ராஜருடைய அனுமதி பெற்று எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் அவ்வீட்டில் உள்ள ஏட்டுப் பிரதிகளைப் பார்ப்பதில் சென்றன. பிறகு ஒரு நாட்காலையில் அவர்கள் என்னையும் உடனழைத்துக் கொண்டு தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் உள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்க்கலாமென்று புறப்பட்டார்கள்.\nமுதலில் அவர்கள் பந்துவும் மகா வித்துவானுமாகிய சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டிற்குச் சென்று பார்த்தோம். அப்பால் வேறு சில இடங்களுக்கும் சென்று பார்த்தோம். அவ்விடங்களில் பல\nசுவடிகளும் அச்சிட்ட நூல்களும் இருந்தனவேயன்றிச் சங்கச் செய்யுளாக ஒன்றும் கிடைக்கவில்லை.\nபிறகு தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியாரென்பவர் வீட்டிற்குப், போனோம். அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், “நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்” என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகின்றது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்திருந்தேன். அது நாங்குனேரியிலே உள்ளதென்ற செய்தியைக் கண்டதும் அதனை எப்படியாவது கண்டு பிடிக்கலாமென்று எண்ணி, “நாங்குனேரியில் கவிராயர்கள் வீடுகள் இருக்கின்றனவா” என்று உடனிருந்த அன்பர்களை��் கேட்டேன்.\n“இருக்கின்றன. வைஷ்ணவர்களே அதிகமாகையால் வைஷ்ணவ நூல்கள் கிடைக்கும்” என்று அவர்கள் சொன்னார்கள். “இந்தப் பிரதியில் தகடூர் யாத்திரைச் சுவடியை அவ்வூரிலுள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப் பார்த்தால் கிடைக்குமோ\n“கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரியான புத்தகங்களை இப்போது யார் படிக்கிறார்கள் நீங்கள் தேடும் பத்துப் பாட்டே முழுவதும் கிடைக்கவில்லையே. இது போல அந்த நூலும் கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத் தொல்காப்பியப் பிரதி இங்கே இருப்பதுபோல இதற்குப் பரிவர்த்தனையாக அனுப்பிய தகடூர் யாத்திரை அங்கே இருக்கவும் நியாயம் உண்டு.”\n“கிடைத்தால் நல்லது” என்றேன் நான். ஆனால் பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்து விட்டதைப்போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.\nபத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்\nபல வீடுகளில் தேடியும் வந்த காரியம் கைகூடாமற்போகவே நான் உள்ளம் தளர்ந்து, “இன்னும் தேடக்கூடிய இடம் இருக்கிறதா” என்று கவிராச நெல்லையப்பப் பிள்ளையைக் கேட்டேன்.\n“உங்களுக்கு வேண்டிய சுவடி கிடைக்கவில்லையென்ற குறையைப் போக்க ஸ்ரீ நெல்லையப்பரே அருள் புரிய வேண்டும். ஒன்றும் தோற்றவில்லை. இன்னும் ஒரு வீடு இருக்கிறது. அங்கே கிடைக்கா விட்டால் பிறகு இந்த ஊரில் வேறு எங்கும் இல்லையென்றே நிச்சயம் செய்து விடலாம்.”\n” என்று ஆவலோடு கேட்டேன். “எங்கள் முன்னோராகிய அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுட் சிறந்தவராகத் திருப்பாற்கடனாதன் கவிராயரென்று ஒருவர் இங்கே வண்ணார் பேட்டையில் இருந்தார். அவர் மகா வித்துவான். அவர் வீட்டில் பல ஏட்டுச் சுவடிகள் உண்டு. போய்ப் பார்க்கலாம். இப்போது அவருடைய பேரர் அதே பெயரோடு இருக்கிறார்” என்றார்.\n“இப்போதே புறப்படலாமே” என்று நான் துரிதப் படுத்தினேன்.\n“வாருங்கள், போகலாம்” என்று சொல்லி அவ்வீட்டை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் அவ்வீட்டிலிருந்த திருப்பாற்கடனாதன் கவிராயர் மிகவும் பிரியமாக வரவேற்றார். அவர் சிறந்த குணசாலியாகத் தோற்றினார். கவிராஜ நெல்லையப்ப பிள்��ை முதலில் அவரை மிகவும் பாராட்டி விட்டு என்னை அறிமுகப்படுத்தி, பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் தேடிப் பார்க்கும் பொருட்டு நான் வந்திருப்பதைத் தெரிவித்தார். உடனே அவர்,”அப்படியா, முன்னமே தெரியாமற் போயிற்றே. நேற்றுத்தான் இவ்விடம் ஸப் ஜட்ஜ் கனகசபை முதலியாரவர்கள் தம் நண்பர் ஒருவருக்காக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு இம்மூன்றையும் வாங்கி யனுப்பினார். இவை மிகவும் திருத்தமான பிரதிகள். இவர்கள் முன்னமே வந்திருந்தால் கொடுத்திருப்பேன்” என்று சொன்னார். சில தினங்களுக்கு முன்பு வராமற் போனோமே என்ற வருத்தம் அப்போது எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் இந்த மூன்றுமுள்ள வீட்டில் வேறு நல்ல நூல்களும் இருக்கலாமென்று எண்ணி அந்த வீட்டிலுள்ள மற்ற ஏடுகளைப் பார்க்கலாமாவென்று கேட்டேன். அப்போது இரவு 8-மணியானமையால் மறு நாட் காலையில் வந்து பார்க்கலாமென்று திருப்பாற்கடனாதன் கவிராயர் சொன்னார். அப்படியே மறுநாள் நெல்லையப்பக் கவிராயரும் நானும் அங்கே போனோம். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் அப்போது தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயரென்பவரும் எங்களுடன் வந்தார். தம் வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் நாங்கள் பார்க்கும்படி திருப்பாற்கடனாதன் கவிராயர் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருக்கலாம். முக்கால் வாசி ஏடுகள் அவருடைய பாட்டனார் எழுதியவை. அவற்றை நாங்கள் மூவரும் பகுத்துக் கொண்டு தனித்தனியே பார்க்க ஆரம்பித்தோம் பெரிய சுவடி யொன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்துப் பார்த்தார். நான் ஒன்றை எடுத்தேன்.\nஅந்தச் சுவடியின் தலைப்பு என்னவென்று அனந்த கிருஷ்ண கவிராயரை நான் கேட்டபோது அவர், ‘திருமுருகாற்றுப்படை’ என்றார். எனக்குச் சிறிது ஆறுதலுண்டாயிற்று. மறுபடி சில ஏடுகளைத் தள்ளிப் பார்த்து, ‘பொருநராற்றுப்படை’ என்று சொன்னார். இதுவே பத்துப் பாட்டாக இருக்கலாமென்று பரமேசுவரனுடைய கருணையை நினைந்து நினைந்து உருகினேன் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. கவிராயரையே அந்த ஏட்டை ஒவ்வொன்றாகப் பார்க்கச் சொன்னேன். பத்துப் பாட்டு முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக உரையுடன் வரிசையாக இருந்தது. மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வை���ுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. [அப்பெயரும் வருஷமும் ஞாபகமில்லை.]\nஅப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது.\nதிருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டு ஏட்டுப் பிரதியிலும் பத்துப் பாட்டின் மூலம் தனியே இல்லாதது கண்டு, திருநெல்வேலியில் இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இருந்தால் பார்க்கலாமென்று என் நண்பர்களிடம் சொன்னேன். பழைய காலத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்த சம்பிரதி திருப்பாற்கடனாத பிள்ளை யென்பவர் வீட்டில் பல ஏடுகள் உள்ளனவென்று அவர்கள் சொல்ல அங்கே போய்ப் பார்த்தேன். அவையெல்லாம் பிற்காலத்து நூல்களாகவே இருந்தன. புலவர்கள் பழங் காலத்துத் தமிழ்ச் செல்வத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தார்கள். பிரபுக்கள் தாங்கள் படித்து இன்புறுவதற்கு ஏற்ற நூல்களை மாத்திரம் சேமித்து வைத்துக் கொண்டார்கள் போலும். அங்கே கண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணத்தின் தலைப்பில் இராமன் கதை யென்றும் அரிச் சந்திர புராணத்தின் தலைப்பில் அரிச்சந்திரன் கதை யென்றும், நைடதத்தின் மேல் நளன் கதை யென்றும் எழுதியிருந்தன. இப்படியே வேறு நூற்பெயர்களிலும் இருக்கக்கண்டேன். அப்போது இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, நளன் கதை யென்று நூற்பெயர்களைக் குறிப்பிடுதல் என் ஞாபகத்துக்கு வரவே, தென்பாண்டி நாட்டில் அவ்வாறு வழங்கும் வழக்கம் இருந்ததென்பதை அறிந்துகொண்டேன்.\nஅத்தேசிகர் மிகச் சிறப்பித்துப் பாராட்டியிருக்கும் அவர் ஆசிரியராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்னும் வித்துவானுடைய ஞ���பகம் அப்போது எழுந்தது. துறவியாகிய சாமிநாத தேசிகரே,\n“திருநெல்வேலி யெனுஞ்சிவ புரத்தின் தாண்டவ\nமூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல், வாழ்மயி\nஎன்று புகழ்கிறார். அந்த வித்துவான் கல்லாடத்துக்கு உரை எழுதியவர். சங்க நூல்களும் நச்சினார்க்கினியர் உரை முதலியனவும் தமிழ்நாட்டில் வழங்காத காலத்தில் கல்லாடமும் மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும் மிகவும் மதிப்புப் பெற்றிருந்தன. அப்\nபத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்\nபுலவர் பெருமான் திருநெல்வேலியில் வசித்தவராதலால், அவர் வீட்டில் ஏடுகள் இருந்தால் கவனிக்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று.\n“மயிலேறும் பெருமாள் பிள்ளையின் சந்ததியார் யாரேனும் இங்கே இருக்கிறார்களோ” என்று நெல்லையப்பக் கவிராயரைக் கேட்டேன். “அவர் பரம்பரையில் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்றே ஒருவர் இருக்கிறார் அவர் பெரிய லௌகிகர். தமிழ் சம்பந்தமான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஆனாலும் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி, உடனே அவருக்குச் சொல்லியனுப்பினார்.\nஅவர் வந்தார். நெல்லையப்பக் கவிராயர் அவருக்கு என்னைப் பழக்கம் செய்வித்தது “இவர்கள் ஏடு பார்க்க வந்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய வித்துவான்கள் பரம்பரையானமையால் உங்கள் வீட்டிலும் பார்க்க விரும்புகிறார்கள்” என்றார். அவர் “நான் பெரிய வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என் தகப்பனார் வரையில் அந்தப் படிப்பு இருந்து வந்தது. எனக்கு இலக்கண இலக்கியப் பயிற்சியை அவர் செய்விக்காமையால் இங்கிலீஷ் படித்தேன். இப்போது நான் நல்ல வக்கீல் குமாஸ்தாவாக இருக்கிறேன். சட்டத்தில் பழக்கம் உண்டு. என் வீட்டில் சட்ட புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. பழைய ஏடுகள் எங்கள் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதேன் என்றெண்ணிக் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன். இப்போது ஒன்றுகூட இல்லை. இதோ கையிலிருக்கிற கட்டு நம்பர்க் கட்டு” என்று சொன்னார். “அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன். “நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டார்.\n“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும் இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்” என்று நான் வருந்தினேன்.\nபின் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் இருந்து சில வீடுகளைப் பார்த்து விட்டு நெல்லையப்பக் கவிராயர் அவர் தம்பி முதலியவர்களிடம் விடை பெற்றுக் கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன். அப்போது எனக்குப் பல வகையில் உதவி செய்த நெல்லையப்பக் கவிராயருடைய அன்பு என் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்\n“சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே\nஇன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல்\nஅன்போ டுதவி செய்வா ரார்”\nஎன்ற வெண்பாவை அவரிடம் சொன்னேன்.\nகும்பகோணம் வந்த பின் என் பிரயாண விவரத்தை அம்பலவாண தேசிகருக்குத் தெரிவித்தேன். பிறகு வண்ணார் பேட்டைப் பிரதியோடு வேறு பிரதிகளையும் வைத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினேன். அப்பிரதியிலும் உரையில் சில பகுதிகள் குறைந்திருந்தன. திருநெல்வேலிக்குப் போயிருந்தபோது, ஆழ்வார் திருநகரியில் பல வித்துவான்கள் வீடுகள் உண்டென்று சொன்னார்களே. அங்கே போய்ப் பார்க்கலாமென்ற சபலம் அப்போது உண்டாயிற்று. ஆவணியவிட்டத்தைச் சார்ந்து சில நாட்கள் காலேஜில் விடுமுறை இருந்தது. அச்சமயம் போகலாமென்று நிச்சயித்து என் வரவை அந்தப் பிரதேசத்திலிருந்த சில நண்பர்களுக்கும், ஜவந்திபுரத்தில் திருவாவடுதுறை மடம் பெரிய காறுபாறாக இருந்த பன்னிருகைத் தம்பிரானுக்கும், அந்தப் பக்கத்தில் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த சிவராம ஐயருக்கும் கடிதங்கள் எழுதினேன்.\nதிருநெல்வேலியில் அக்காலத்தில் சப் ஜட்ஜாக இருந்த கனகசபை முதலியாரென்பவர் நான் சீவகசிந்தாமணியை வெளிப்படுத்திய காலத்தில் எனக்குப் பழக்கமானார்; உதவியும் செய்தார்; அப்போது தஞ்சாவூரில் இருந்தார். நல���ல குணமும் தமிழில் அன்பும் உடையவர்.\nஅவர் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகு எனக்கு, “நான் இவ்வூருக்கு வந்திருக்கிறேன். இந்தப் பக்கங்களில் தமிழ் வித்துவான்கள் இடங்கள் பல இருக்கின்றன. அங்கே ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும். உங்கள் ஆராய்ச்சிக்கு அவை வேண்டுமானால் என்னாலான உபகாரம் செய்வேன்” என்று எழுதியதோடு அங்கிருந்து வந்த கனவானிடமும் சொல்லியனுப்பினார். நான் முதலில் திருநெல்வேலிக்குச் சென்றபோது அவர் வெளியூருக்குப் போயிருந்த மையால் அவரைப் பார்க்கவில்லை. ஆதலால் இரண்டாமுறை புறப்பட எண்ணிய போது என் வரவைப் பற்றி அவருக்கும் ஒரு கடிதம் எழுதினேன்.\nஎன் கடிதங்களைப் பெற்ற நண்பர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு விடை எழுதினர். கனகசபை முதலியார் மாத்திரம் எழுதவில்லை. அவர் வெளியூருக்குப் போயிருப்பாரென்றும் போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்றும் எண்ணினேன்.\nஆவணியவிட்ட விடுமுறை தொடங்கியவுடன் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு மறுநாட் காலையில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். முதலில் கனகசபை முதலியாரைப் பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி இராமல் அவர், “நான் வேறொருவருக்கு ஏடு தேடிக் கொடுக்கும் விஷயத்தில் சகாயம் செய்வதாகச் சொல்லி விட்டேன். அதனால் தங்களுக்கு இவ்விஷயத்தில் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லையே யென்று வருத்தமடைகிறேன்” என்று சொல்லிவிட்டார்.\nஅப்பால் கைலாசபுரத்தில் வக்கீலாக இருந்த என் நண்பர் ஸ்ரீமான் ஏ. கிருஷ்ணசாமி ஐயரவர்களைப் பார்த்து நான் வந்த காரியத்தைத் தெரிவித்தேன். அவர், “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று அபயமளித்தார். பிறகு ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் ஈ. சுப்பையா முதலியாரவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றேன். முதலியாரவர்கள் மிக்க அன்புடன் ஆழ்வார் திருநகரிக்கு அழைத்துச் சென்றார்கள். போகும்போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளைப் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்படவில்லை. ஆழ்வார் திருநகரியில் என் நண்பர்களையும் பார்த்தேன். அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள் வீடுகளிலுள்ள ஏடுகளையெல்லாம் நான் பார்க்கும்படியான நிலையில் செய்வித்திருந்தார்கள். முதலில் லக்ஷூமண கவிராயர் என்பவர் வீட்டிற்குப் போனேன். அவர் சிறந்த வித்துவானாகிய தீராதவினை தீர்த்த திருமேனி கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. மூன்று நாட்கள் இருந்து தேடியும் நான் தேடிவந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை. பிறகு பல கவிராயர்கள் வீடுகளில் தேடினேன். ஒரு வீட்டிலும் அது கிடைக்கவில்லை. அதனால் என் மனம் மிக்க சோர்வையடைந்தது. அப்போது லட்சுமண கவிராயர் என் நிலைமையைக் கண்டு, “ஒரு விஷயம் மறந்துவிட்டேன். இங்கே என் மாமனார் இருக்கிறார். என் வேலைக்காரன் என் வீட்டிலிருந்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்துவிட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கலாம்” என்றார். எங்ஙனமாவது முயன்று கிடைக்கும்படிசெய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் ஒருநாள் இரவு ஆலயத்தில் விசேஷமாதலால் நான் இருந்த வீதிவழியே பெருமாளும் சடகோபாழ்வாரும் எழுந்தருளினார்கள். அப்போது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்து நான் வந்த காரியத்தை நிறைவேற்றுவிக்க வேண்டுமென்று மிகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு என் நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்துகொண்ட வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்போது லக்ஷூமண கவிராயர் மிகவும் வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து, “இந்தப் புத்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்று தான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத் திருப்பியனுப்பிவிடுவதாக வாங்கி வந்திருக்கிறேன்” என்று ஒரு சுவடியை என்னிடம் கொடுத்தார். எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தன். சட்டென்று ”முல்லைப் பாட்டு” என்ற பெயர் என் கண்ணிற் பட்டது. அப்போது எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையில்லை. மிக விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்பித் பார்த்தேன். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக இருந்தன. ஆழ்வாரைப் பிரார்த்தித்தது வீண்போகவில்லையென்று பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னேன். அன்றிரவு முழுவதும் சந்தோஷத்தால் தூக்கம் வரவில்லை. மறுநாள் அந்த ஏட்டுப் பிரதியையும், ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை இவற்றின் பிரதிகளையும் லக்ஷு மண கவிராயரிடம் வாங்கிக் கொண்டு நண்பர்களிடம் விடைபெற்றுத் திருநெல்வ���லி வந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.\nஇந்த முறை ஏடுதேடும் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும் கவலையையும் ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற தலைப்புடன் கலைமகள் பத்திரிகையில் விரிவாக எழுதியிருக்கிறேன். நான் வெளியிட்டிருக்கும் நல்லுரைக் கோவை இரண்டாம் பாகத்திலும் பதிப்பித்திருக்கிறேன். அந்த விவரங்களை விரிவஞ்சி இங்கே சுருக்கமாக எழுதியுள்ளேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2017, 10:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/22093125/1267350/Tejas-Express-passengers-to-be-compensated-for-delay.vpf", "date_download": "2019-11-13T20:40:46Z", "digest": "sha1:CSC4BBUOIMNF3UGBL4JC4JXEAGF6EPSJ", "length": 7615, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tejas Express passengers to be compensated for delay", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nபதிவு: அக்டோபர் 22, 2019 09:31\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. ரெயில் தாமதமாக வந்ததற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும்.\nடெல்லி-லக்னோ இடையே “தேஜஸ்” ரெயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது ஐ.ஆர்.சி.டி.சி.யின் கீழ் இயங்கும், முழுக்க முழுக்க தனியார் மயமாக்கப்பட்ட முதல் ரெயில் ஆகும். இந்த ரெயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்து இருந்தது.\nஇந்தநிலையில், கடந்த சனிக்கிழமை லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக காலை 9.55 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்கு மாலை 3.40 மணிக்கு சென்றது. கான்பூர் அருகே ஒரு ரெயில் தடம் புரண்டதால் இந்த தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு இழப்பீடாக, அதில் பயணம் செய்த 450 பயணிகளுக்கு, தலா ரூ.250 வழங்கப்பட உள்ளது.\nஅதே ரெயில் டெல்லியில் இருந்து லக்னோவுக்கு 1 மணி நேரம் தாமதமாக சென்றது. அதில் பயணம் செய்த 500 பயணிகளுக்கு இழப்பீடு தொகையாக தலா ரூ.100 வழங்கப்பட உள்ளது. ரெயில் தாமதமாக வந்ததற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது இந்தியாவில��� இதுவே முதல்முறை ஆகும்.\nதேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொறுத்தவரையில், ரெயில் ஒருமணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு தலா 100 ரூபாயும், 2 மணி நேரத்துக்குமேல் தாமதமாக வந்தால் தலா 250 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்து இருந்தது. அதன்படி இந்த தொகை வழங்கப்பட உள்ளது. இந்த இழப்பீடு தொகை ரூ.1.62 லட்சம் ஆகும். மேலும் பயணக் காலத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு தொகை பெற முடியும் என்றும் அறிவித்து உள்ளது.\nIRCTC | Tejas Express | தேஜஸ் ரெயில் | ஐஆர்சிடிசி\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nகாற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nசிவசேனாவின் புதிய கோரிக்கையை ஏற்கமுடியாது - உள்துறை மந்திரி அமித்ஷா\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-Bombay-Stock-Exchange-gained-350-points,-a-new-record-15990", "date_download": "2019-11-13T20:17:04Z", "digest": "sha1:FUF27LKSGNKBRKLUKX5AR4TME2UEVRN7", "length": 9380, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "மும்பை பங்குச் சந்தை 350 புள்ளிகள் அதிகரித்து புதிய சாதனை", "raw_content": "\nநவீன விவசாய முறையால் அழிந்து வரும் பூச்சியினங்கள்…\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…\nராதாபுரம் தேர்தல் வழக்கு: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு…\nசபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள்..…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nசென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டியின் சாலைகள், நடைபாதை வளாகம் திறப்பு…\nசேலத்தில் திமுக பிரமுகரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை…\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு…\nஉள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை…\nஉதகை அருகே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த “ஒச அண”பாரம்பரிய விழா…\n5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி…\nநியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்…\nகாரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nமும்பை பங்குச் சந்தை 350 புள்ளிகள் அதிகரித்து புதிய சாதனை\nமும்பை பங்குச் சந்தை 350 புள்ளிகள் அதிகரித்து, 39 ஆயிரத்து 20 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.\nமும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், வர்த்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பி.எஸ்.இ எனப்படும் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. பங்கு சந்தை வரலாற்றில், முதல் முறையாக, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெற்றதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதே போல், தேசிய பங்குச் சந்தையிலும், ஏற்றம் காணப்படுகிறது. நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 713 புள்ளிகளை தொட்டது.\n« புயலுடன் கூடிய கனமழையில் சிக்கி 35 பேர் பலி வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்படுமா\nதமிழக அரசின் ஆவின் நிறுவனம் புதிய சாதனை\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா: மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு\nஉதகை அருகே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த “ஒச அண”பாரம்பரிய விழா…\n5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி…\nநவீன விவசாய முறையால் அழிந்து வரும் பூச்சியினங்கள்…\nநியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்…\nகாரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/70026/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-11-13T20:57:19Z", "digest": "sha1:ANILSKUTDUKRCMX6LLYXWEARHKGTFMXT", "length": 9088, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் இன்று வருகை - கோவில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் இன்று வருகை - கோவில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு...\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்...\nஅத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் இன்று வருகை - கோவில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகாஞ்சிபுரத்தில் இன்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அத்திவரதர் தரிசனத்துக்கு வருகை தர இருப்பதையொட்டி தரிசன நேரம் குறைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅத்தி வரதர் உற்சவத்தின் 12 ஆம் நாளான இன்று அத்தி வரதருக்கு காவி நிற பட்டாடை அணிவித்து திருவாராதனம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து, அதிகாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.\n11 வது நாளான நேற்று வரை 12 லட்சத்து 35 ஆயிரம் பேர் சுவாமியை தரிசித்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதுடன், கடந்த 4 நாட்களில், 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇன்று குடியரசு தலைவர் வருகையை யொட்டி காஞ்சிபுரத்தில் கோவிலைச்சுற்றிலும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதுடன், பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை பொது தரிசனமும், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விஐபி தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களாக, விஐபி வரிசையில் அதிக அளவில், ஆட்சியர் மற்றும் நன்கொடையாளர் பெயரில், போலி பாஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால், இனி போலி பாஸ் வைத்திருப்போர் மீது, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்\nமூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஜல்லிக்கட்டை காண பிரதமரை அழைத்து வர முயற்சிப்போம் - அமைச்சர்\nபாண்டிபாஜர் சாலையை மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர்\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட மேலும் தடை நீட்டிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்- மருத்துவர்கள் கோரிக்கை\nபாசன வசதிக்காக மணிமுத்தாறு அணை நாளை திறப்பு\nஉள்ளாட்சித்துறையின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் - அமைச்சர் காமராஜ்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nகூட்டு பாலியல் வன்கொடுமை - சைக்கோ கும்பல் அட்டூழியம்\nகோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 10 டன் ...\nஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220068?ref=archive-feed", "date_download": "2019-11-13T20:14:00Z", "digest": "sha1:644F6YR3DOOOSQANTE6X3LVSDQYDMVNE", "length": 7880, "nlines": 113, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் உரிமைகளை வென்றெடுக்கும்வரை போராடுவோம்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ��ேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் உரிமைகளை வென்றெடுக்கும்வரை போராடுவோம்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை\nவவுனியா தெற்கு வலய ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று மாலை 3மணியளவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி வழியாக கண்டி வீதியாக கோசங்களை எழுப்பியவாறு வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்கு முன்பாக சென்று போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nபோராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇப் போராட்டத்தை நடாத்த முக்கிய நோக்கம் என்னவென்றால் இருபத்தியிரண்டு வருடங்களாக ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இது வரை வழங்கப்படவில்லை.\nஎதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை, ஆசிரியர்களுக்கு மன அழுத்தங்களை தரக்கூடிய வேலைகளை செய்கிறார்களே தவிர, ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்பிப்பதற்குரிய வழி வகைகள் எதுவும் செய்துதரவில்லை.\nவரவு செலவு திட்டத்தில் கல்விக்கு ஆறு வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் மறுத்துவருகின்றது. இன்று நாங்கள் வவுனியா தெற்கு வலயத்தில் ஆரம்பித்திருக்கின்றோம்.\nஇப் பிரச்னையை இத்துடன் நிறுத்தாது தொடர்ச்சியாக மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்கள் வரை எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை கொண்டு செல்வோம்.\nஆசிரியர்களுக்குரிய சம்பளம் என்பது சாதாரண ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் சம்பளம் கூட எமக்கு இல்லை என்றே கூற வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/144688-consulting-room", "date_download": "2019-11-13T20:09:13Z", "digest": "sha1:VWLO5FY7MRY7X6UMQNZAO2TMT4Z5M24S", "length": 4950, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2018 - கன்சல்ட்டிங் ரூம் | Consulting room - Doctor Vikatan", "raw_content": "\nசாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்\nஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - கிரியா யோகா\nமரணத்தை நோக்கித் தள்ளும் மனக் குரல்கள்\nஇணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்\nதொப்புள்கொடி தாய்-சேய் பிணைப்பின் ஆதாரம்\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 10\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213362-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-13T19:26:35Z", "digest": "sha1:OKUFE7BU5DR2MOHVUKAYPYPLSG7T7WVO", "length": 88992, "nlines": 623, "source_domain": "yarl.com", "title": "எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள். - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\nஎண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\nஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம்.\nஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது.\nஇரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது.\nநமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன்.\nகளவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது.\nகேபிள் வெட்டினைப் பார்த்தால் , ஒரு 4 செகண்ட் கூட மினக்கெட்டிருப்பார்கள் போல தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி\nஆகவே சைக்கிளை ஆட்டையை போட்ட தெய்வங்களே... சந்தோசமா இருங்கோ... £280 தர்மக் கணக்கில் போட்டாச்சு.\nஇருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இர��க்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...\nபாப்போம்... புண்ணிய வான்கள் என்ன விளையாட்டு காட்டுகினம் எண்டு.\n‘சோனமுத்தா போச்சா'... 'அதுதான் சைக்கிள் வாங்கினா.... சைக்கிள் விலைக்கு சமனா பூட்டும் வாங்கி இருக்க வேணும்... 'கிளம்புங்கோ... கிடைச்சா சொல்லி அனுப்புறம் எண்டு சொல்லி அனுப்பிடினம்'.\n'அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...\n'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...\n'எனக்கு நேரம் இருக்கு.... நான் பார்க்கிறேன்.... ஒழுங்கு செய்யுங்களன்....'\n'இது.. சரி வராது.... பிறகு data protection act எண்டு பிரச்சனை வரும்'...\n'அப்ப.... நீங்கள் ஒண்டும் செய்ய மாட்டியல்... எண்டு தெரிந்து தான்... களவு நடக்குது'\n'உண்மைதான்... உங்கட எம்பிக்கு எழுதி... போலீசுக்கு கூட காசை ஒதுக்க சொல்லுங்கள்'...\n.... 'நான் முறைப்பாடு சொல்ல வர... நீர் எனக்கு முறைப்பாடு சொல்லுறீர் காணும்'...\n'பின்ன... என்ன போட்டு வாறன்...'\nஎண்டு சொல்லி கிளிம்பி விட்டேன்.\nஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.\nஎவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.\nசரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.\nஎவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.\nசரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.\nயாரோ டெஸ்பேரேட் ஆனா ஒருத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்று நினைத்தேன்... ஒகே ஆகி விட்டது...\nமுறையான பூட்டு வாங்கிப் போடாதது என் தவறு.... இரண்டு மாதம் ஒன்று நடக்காமல் இருந்தது ஆச்சரியம்.\nஉங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை எப்பிடியும்\nஉங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ..\nஅந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...\n'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...\nசைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை....\nசைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை....\nCCTV பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது.\nஉங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.\nஎதுக்கும் ‘மை’ போட்டுப் பாருங்கோ\nஎப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும். நான் அந்த படிநிலையில் இருப்பதால் உங்களின் வேதனையில் கவலையுடன் பங்கு கொள்கிறேன்......\n--- ஒரு புது சைக்கிள் 6 கியாருடன் கிபீர் போல பறக்கும். ஒரு கடையில் முன் சக்கரத்தை செருகி நிறுத்த ஸ்ராண்ட் வைத்திருந்தார்கள். நானும் காண்டாமிருகத்துக்கு காலில போடுறமாதிரி ஒரு கனமான வயர் பூட்டை பூட்டிவிட்டு போய் சாமான்கள் வாங்கி வந்து பார்த்தால் பூட்டும் முன் சில்லும் சிறு சேதமும் இல்லாமல் இருக்குது.அது குபீர் என்று பறந்துட்டுது.....\n--- ஒரு நண்பனின் சைக்கிள் காணாமல் போய் விட்டது. (இடைக்கிடை நானும் பாவிக்கிறானான்). சில நாடாக்கள் சென்று விட்டன. ஒரு இடத்தில அந்த சயிக்கிள் பூட்டு கூட இல்லாமல் நிக்குது. நண்பரையும் கூப்பிட்டு அவரும் வந்து விட்டார்.யார் அந்த சாயிக்கிளை எடுக்க வருகினம் என்று பார்க்க சற்று எட்டத்தில் இருவரும் நிக்கிறம். அத்தான் வந்து அதை எடுக்க ஓடிப்போய் நிப்பாட்டிட்டம்.\nஇது எங்கட சயிக்கிள் ....\nவா போலீசுக்கு. நான் (போர்த்து பிளான்) களவு போனதை சொல்லி இருக்கிறன்.\nஅவர்: நான் என் நண்பனிடம் இரவலாய் வாங்கி வந்தனான்.கொண்டுபோய் குடுக்க வேணும்.\nவா நாங்கள் முதல் போலீசுக்கு போவோம். உன் நண்பனை அங்கு ரிசிற்றுடன் வந்து கதைக்க சொல்லு. இப்ப நீயும் வா.\nஇப்படியே இழுபட சனமும் கூடுது.\nஅவரும் சரி உங்கட சயிக்கிள் எண்டால் கொண்டு போங்கோ, நான் அவனிட்ட சொல்லுறன் என்று சொல்லிட்டு நழுவிக் கொண்டு போயிட்டார்.\n--- மகனை யூனிவசிட்டில கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.வீட்டில் இருந்து 100 கி.மீ தூரம். முதல் நாள். அவர் அங்கு தங்கி படிக்கவேணும். சாமான்கள் வாங்க கொள்ள ஒரு சயிக்கிள் இருந்தால் நல்லது என்று தோணுது. போ��் கடை ஒன்றை தேடித் பிடிச்சி பார்த்தால் எல்லாம் 200 ஈரோ க்கு மேலதான் இருக்கு.சரி வாங்குவம் என்று முடிவெடுக்க கடைக்காரர் வந்து இங்க ஒரு சைக்கிள் இருக்கு பிடிச்சால் எடுங்கோ என்கிறார்.(முழுதாக திருத்திய சயிக்கிள்.அந்தாளுக்கு என்னுடைய டிசைன் எப்படி விளங்கிச்சோ தெரியவில்லை). மகனும் அதை எடுத்து ஓடிப்பார்த்து விட்டு இது நல்லா இருக்கு அப்பா, இது போதும் என்கிறார். 30 ஈரோக்கு அதை வாங்கிக் குடுத்திட்டு வந்திட்டன். ஒரு மாதத்தில அது அங்கேயே களவு போயிட்டுது. மகன் போனில் அப்பா 170 ஈரோ உங்களுக்கு லாபம் என்கிறான்.....\nஉங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை எப்பிடியும்\nஉங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ..\nஉங்கட கண் முன்னாலேயயே அதை களவு எடுத்தவன் ஓடிக் கொண்டு போவான்\nஎப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும்\nநாதமுனி நினைத்துப் சிரிப்பதற்கு, இன்னும் இரண்டு சைக்கிள்களை இழக்க வேண்டும். பார்ககலாம்\nஇருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...\nபுது சைக்கிள் வீட்டு வந்ததும் ஒரு படம் எடுத்து இங்கே இணைத்து விடவும்.\nபேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.\nஒருக்கா அப்பாவித்தனமா பிழைவிட்டாத்தான், அட எனக்கோடா விளையாட்டுக்காட்டிறியள் எணடு கொதி வரும். திருப்பியும் புது சைக்கிள் ஒன்றை, வைத்து கள்ளனைப் மடக்கிப்பிடிக்கலாம் தான்.\nஇருந்தாலும் Halfords சைக்கிள் கடையில நிண்ட வெள்ளப் பெடியக் கொஞ்சம் முன்னம் வெளியால வேலை முடிஞ்சு வரேக்க மடக்கிப் பிடித்துக் கேட்டேன்.\nஇதுக்கென்னப்பா வழி, இப்படியே வந்து வாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது தானோ என்றேன்.\nசிரித்து விட்டு, பேசாமல் சோதில கலக்க வேண்டியது தானே எண்டான்.\nகாசை உங்க செலவழியாம, கள்ளர்களிடமே, eBay யில (buyers buying legally, in a public marketplace) வாங்கி ஓடவேண்டியது தானே. உன்ற சைக்கிள் இப்ப £40 க்கு அங்க விப்பாங்கள்.\nகளவு போனாலும், டென்சன் ஆகத்தேவை இல்லை. ஓடிப்போய் வாங்கலாம்.\nஇன்னோரு விசயம்... தொழில் தர்மம் இருக்குது பாருங்க... தாங்கள் வித்தது எவை, எவை எண்டு அவையளக்கு தெரியும். அவை எடாகினம்.\nசுமே அக்கா ஸ்ரைலில பிரச்சணை சொல்லியாச்சு. மினக்கடாம தீர்வை சொல்லுங்க.\nபேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.\nஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.\nஅதோட வியைய் படமும் பாருங்கோ.\nஇது இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் நடந்திருந்தால் இந்த திரி மட்டும் இல்லை யாழே பத்தி எரிந்திருக்கும்.\nஉங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.\nஉங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.\nஇனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.\nசும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம,\nஇனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா\nஒருத்தரும், சரி தான் அப்படியே வாங்குங்கள் என்று சொல்லவில்லை....\nகொஞ்சம் காசுக்காக... களவு சைக்கிள் வாங்குவது தேவையில்லாத பிரச்சனை..... இன்று லண்டன் மேஜர் கானுக்கு கடதாசி போட்டிருக்கிறேன்.\nசைக்கிள் ஓடு... என்று காது கிழிய கத்துறியள்.... என்ன பாதுகாப்பது இருக்கிறது... குறைந்த பட்சம் ebay , gumtree போன்ற second hand சைக்கிள் விற்கும் தளங்கள் ஏன்.. சைக்கிள் பிரேம் நம்பர் கட்டாயம் விளம்பரத்தில் போட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது\nசைக்கிள் தொலைத்தவர்கள் தமது பிரேம் இலக்கத்தினை அந்த தளங்களில் பதிந்து வைத்தால்... களவினை குறைக்க முடியுமே என்று சொல்லி உள்ளேன்.\nகொப்பி, எம்பிக்கு அனுப்பி உள்ளேன். பார்க்கலாம்.\nபுது சைக்கிள், நாளை கிடைக்கிறது... இன்சூரன்ஸ் பணம் வருவதால் செலவு இல்லை...\nஇஞ்சை ஜேர்மனியிலை ஒவ்வொரு ரயில் ஸ்ரேசனுக்கு பக்கத்திலை சையிக்கிளெல்லாம் குப்பை மாதிரி பார்க் பண்ணியிருப்பாங்கள். ஒரு காக்கா குருவி கூட திரும்பிப்பாக்காது....வருசக்கணக்காய் நிக்கும்....அடியிலை புல்லுக்கூட முளைச்சு நிக்கும். ஒருத்தரும் களவெடுக்கிற சிந்தனையோடை பாக்கிறதேயில்லை.\nஎன்ன செய்ய.....சனம் நாட்டுக்கு நாடு வித்தியாசம்.\nஇரவு பகலாய் எந்தவொரு பாதுகாப்பில்லாமலும் சைக்கிள் விட்ட இடத்திலையே அப்பிடியே நிக்கு���் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.\nநானும் luton னில இருக்கேக்க இதை அனுபவிச்சனான். ரெண்டு மாசமா luton ரெயில்வே ஸ்ரேசனில சைக்கில விட்டிட்டு சந்தோசமா வேலைக்கு போய் வந்தனான். ஒரு களவானி பயல் கடும் முயற்சி செய்து கடைசில கைவிட்டான். நானும். அதோட சைக்கிள் ஓடுறத விட்டிட்டன்.\nநந்தன் சொன்னது போல... ஸ்டேஷனுக்கு போக சைக்கிள் வேண்டாம்.... கொஞ்சம் வெள்ளனவா வெளிக்கிட்டு நடப்பம்...\nஉங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.\nஉங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.\nஇனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.\nசும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம,\nஇனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா\nஉங்களுக்கு விருப்பமானால் ஒரு தனித்திரியை ஆரம்பித்து எதையும் எழுதுங்கள். வேறு விடயமாக தொடங்கிய திரியில் வந்து அலப்பறை... அதுவும் அரைகுறை மொழி...\nஅட... அந்த திரியிலாவது பதிவு போட்டிருக்கலாம்... அதுவும் இல்லை.\nஅது கொழும்பில் பேசப்படும் பேச்சு மொழி... சென்னைத் தமிழ் போன்ற அழகிய மொழி... நான்,\nஇங்கும் பலர் அழகாக பேசிக் கூடிய மொழி. உங்களுக்கு என்ன பிரச்னை....\nஒரு நகைச்சுவைக்காக சொன்ன விசயத்தில்.... மத விசத்தினை தயவு செய்து நுழைக்கவேண்டாம்.....\nஇவ்வளவு பேர் ரசிக்க.... இவருக்கு மட்டும்.... புடுங்குது... போங்க... போய்... புள்ளை குட்டியை படிக்க வையுங்க...\nஉங்கள் பதில் எதுவானாலும் இங்கே உடுக்கடிக்க வேண்டாம்... தனித்திரி தொடங்கி அடியுங்கோ..\nநாதமுனி, உங்கள் வலி புரிகின்றது. எனது சைக்கிள் 14 வருடங்களின் முன் திருட்டு போனது. பல்கலைக்கழகத்து நூல்நிலையம் முன்னால் விட்டு சென்றபோது உங்களுக்கு நடந்தது மாதிரியே கேபிளை வெட்டிவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். அப்போது அதன் பெறுமதி ஆயிரம் டொலர் சொச்சம். வயிறு பத்தி எரிஞ்சது. நான் கனடா வந்து கார் வாங்க முன் சைக்கிள்தான் வாங்கினேன். அந்த சைக்கிளில் தான் வேலைக்கு, கடைக்கு எல்லா இடமும் சென்று வருவது. பின்னர் கார் வாங்கிய பின் குறுந்தூர பிரயாணங்களுக்கு சைக்கிளை பாவித்தேன். கள்ளப்பயலுகள். எல்லாம் போதை அடிக்கும் திருட்டு கோஸ்டி.\nநீங்கள் சைக்கிளுக்கு பூட்டு போடும்போது வெட்டப்படமுடியாது பெரிய இரும்பு பூட்டு போட���ேண்டும். கேபிளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓட சில செக்கன்களே போதும்.\nஎமது தனபாலன் மாஸ்டர் (சென். ஜோன்ஸ்) 1987ம் ஆண்டிலேயே யூகேயில் சைக்கிள் திருட்டு போவது பற்றி எங்களுக்கு வகுப்பில் சொல்லி இருக்கிறார். ஆட்கள் சைக்கிளை பூட்டிவிட்டு ஒரு சில்லையும் கழற்றிக்கொண்டு போவார்களாம் திருடப்படாமல் இருப்பதற்கு.\nகளவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.\nவீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.\nநாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா.\nஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.\nஉங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே\nநான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.\nஅய் தான் பைக் இல்லாம ஆவின.\nகளவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.\nவீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.\nகு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் என இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் - வோசிங்டன் போஸ்ட்\nராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர் - எக்கனமிக்ஸ்டைம்ஸ்-இந்தியாடைம்ஸ்\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது - சர்வதேச நெருக்கடி குழு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் என இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் - வோசிங்டன் போஸ்ட்\nவோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன் இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிட��க்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். 2005 முதல் 2015 வரையான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம் தண்டிக்க தவறியுள்ளமை குறித்து புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் ஏமாற்றமும் கவலையும் வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சகோதரரும், ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதலிற்கு காரணம் என சந்தேகிக்கப்படுபவரும்- முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படும் நிலையில் - நிலைமை தங்களிற்கு சாதகமானதாக தற்போதைக்கு மாறாது என நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுபவர்களிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்தது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிற்காக இதுவரை எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் எங்களிற்கு திருப்தியளிக்கவில்லை என்கின்றார், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத். ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் எவரும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை நீதியின்முன்நிறுத்தப்படவில்லை என்கிறார் அவர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாத கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.ஏனையவர்கள் மர்மவான்களில் கடத்தப்பட்டுசித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதி தருணங்களிலேயே இந்த சம்பவங்;கள் இடம்பெற்றன. எத்தனை பேர் கடத்தப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் இல்லாத அதேவேளை 60ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உயிர் அச்சம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறினர் என்கி;ன்றார் சம்பத். பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் வெள்ளை வானி;ல் கடத்தப்பட்டமை,மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஒடுக்குமுறைகளிற்கான குறியீடாக விளங்குகின்றது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிர்தப்பிய ஒரு சில பத்திரிகையாளர்களில் போத்தல ஜயந்தவும் ஒருவர் . 2009 யூன் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்ட அவர் ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது கால்கள் நசுக்கப்பட்டன, விரல்கள் சேதமாக்கப்பட்டன அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் அதன் பின்னர் ஒரு மாதகாலத்திற்கு மேல் மருத்துவமனையில்உயிருக்காக போராடினார்.மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் பல மாதங்களாக நடமாட முடியாத நிலையில் காணப்பட்டார். போத்தல ஜயந்த அக்காலப்பகுதியில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகயிருந்தார்,ஊடகங்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அவர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஆபத்தான விடயம் என கருதப்பட்ட காலங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார். தான்தாக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர்- தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்த நிலையில் அவர் தனது மனைவிமகளுடன் நியுயோர்க்கிற்கு தப்பிச்சென்றார். போத்தல ஜயந்த தன் மீதான தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் வெளியிட்டார். என் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இதுவரை எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் சிலரிடமிருந்து வாக்குமூலங்களை மாத்திரம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் முடிவிற்கு வரலாம் என போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிவிற்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் யூன் மாதத்தில் மீண்டும் இலங்கை திரும்பி மீண்டும் பத்திரிகை தொழில் ஈடுபட எண்ணிய��ள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் என்னால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியும் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனது குடும்பத்தவர்கள் நான் இலங்கை செல்ல அனுமதிக்கமாட்டார்கள்,அப்படி வந்தால் கூட என்னால் பத்திரிகையாளனாக பணியாற்ற முடியும் என நான்கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் என்னை தாக்கியவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் என்னால் பத்திரிகை தொழில் ஈடுபடமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர் என கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடித்து வைத்தமைக்காக அந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரால் கதாநாயகனாக கருதப்படுகின்றார். இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுகுண்டுதாக்குதல்கள் அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளன. பலர் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமைவழங்க கூடிய தலைவரை எதிர்பார்க்கின்றனர். கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகத்திடம் நாங்கள் கருத்து கேட்டவேளை அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆனால் அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் மேற்கொள்ளலாம் ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுமென கோத்தாபயவின்பேச்சாளர் சரத் அமுனுகம சமீபத்தில் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ச தனது முதல் பிரச்சார கூட்டத்தில் தான் அதிகாரத்திற்கு வந்த மறுநாள் சிறையில் உள்ள அனை;த்து படையினரையும் விடுதலைசெய்வேன் எனதெரிவித்திருப்பது குறித்து சம்பத் கவலை வெளியிடுகின்றார். விசாரணையின்றி அவர்களை விடுதலை செய்வது சட்டத்தின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும் நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றார் அவர். ராஜபக்ச ஜனாதிபதியாகலாம் என்பது குறித்து நாடுகடந்துவாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்கிறார் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர். 2009 முதல் பாரிசில் வாழும் இலங்கைபத்திரிகையாளரான அத்துல விதானகேயும் தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியை விமர்சிக்கின்றார். 2015 ��்கு பின்னர் நான் இலங்கை;கு வர திட்டமிட்டிருந்தேன் ஆனால் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தோ அவர்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்வது குறித்தோ குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் இலங்கை திரும்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாது என்கிறார். அவர் பதவிக்கு வந்தால் நாங்கள் இலங்கைக்கு திரும்பும் எங்கள் நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/68901\nராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர் - எக்கனமிக்ஸ்டைம்ஸ்-இந்தியாடைம்ஸ்\nரஜீபன் இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது. நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்- 18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல் இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் பிரிவினைவாத தமிழ் கிளர்ச்சிக்காரர்களை ஈவிரக்கமற்ற விதத்தில் தோற்கடித்தமைக்காகவும்,மேற்குலகும் இந்தியாவும் அவர்களைபுறக்கணித்த வேளை இலங்கையை சீனாவை நோக்கி கொண்டு சென்றமைக்காகவும் நன்கு அறியப்படுகின்றவர்கள்,அவர்கள் மீண்டும் நாட்டின் மிகவும் ஆழமாக பிளவுபட்ட அரசியலில் முக்கியமானவர்களாக மாறியுள்ளதுடன் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். குடும்ப விவகாரம் ஒரு சகோதரர் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படுகின்றார்,மற்றையவர் பிரதமர் பதவியை குறிவைக்கின்றார், அதற்கான தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. மற்றைய இருசகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களாக காணப்படுகின்றனர்.அவர்களில் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக வருவது குறித்து விருப்பம் கொண்டுள்ளார். அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்த மூவர் அரசியலில் உள்ளனர். மகிந்த பிரதமரிற்காக வெளிப்படையான தெரிவு,சமல் சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ராஜபக்ச பதவியிலிருந்து வெளியேற்றப்���ட்டமை மகிந்த ராஜபக்ச தனக்கு எதிராக மாறிய தனது அமைச்சரவை சகாவான மைத்திரிபால சிறிசேனவிடம் 2015 இல் தோல்வியடைந்தார்.அந்த தோல்வியின் பின்னர் அந்த குடும்பத்தின் அதிஸ்டங்கள் வீழ்ச்சிகாணத்தொடங்கின. மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலுள்ளார்.அவர் கோத்தபாயவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்கின்றார், இராணுவசுபாவத்தை கொண்டுள்ள முரட்டுத்தனமான தனது சகோதரரிற்கு பதில் பிரச்சாரத்திற்கு ஒரு வித மென்மையை வழங்குகின்றார். ஜனாதிபதி பதவியை குறிவைத்தல் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேல் இலங்கை தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய ஏழு சகோதரர்களில் கோத்;தாபயவும் ஒருவர். 2015 ஜனாதிபதி தேர்தல் வரை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தார். கோத்தபாய ராஜபக்சபாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். சனிக்கிழமை தேர்தல்களில் அவரே வெற்றிபெறுவார் என்றஎதிர்பார்ப்பு அதிகளவிற்குகாணப்படுகின்றது. தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகயிருந்தவேளை கோத்தாபய ராஜபக்ச விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.தமிழ் பிரிவினைவாதிகள் , விமர்சகர்கள் பத்திரிகையாளர்களை கொலை செய்தமை குறித்து அமெரிக்காவிலும் இலங்கையிலும் வழக்குகளை எதிர்கொண்டார். அச்சத்தை பயன்படுத்துதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் தலைதூக்கியுள்ள பாதுகாப்பு அச்சத்தினை மையமாக கொண்டு கோத்தாபயவின் பிரச்சாரம் அமைந்துள்ளது. அவர் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய வலுவான மனிதராக தன்னை முன்னிறுத்தியுள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் இரு தோல்விகளாக பாதுகாப்பும் ஸ்திரமின்மையும் காணப்படுவதால் , கோத்தாபய ராஜபக்சவின் இந்தநிலைப்பாட்டிற்கு சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் ஆதரவு காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது காணப்பட்ட அடக்குமுறையும் மனித உரிமை துஸ்பிரயோகங்களும் கோத்தாபய ஜனாதிபதியானால் மீண்டும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/68907\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது - சர்வதேச நெருக்கடி குழு\nஅலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு தமிழில் - ரஜீபன் இலங்கை 16 ம் திகதி புதிய ஜ��ாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார். அக்காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், முக்கிய அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டனர். இந்த குற்றங்களிற்காக யாரும் பொறுப்புக்கூறசெய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அரசமைப்பு தடை செய்துள்ளதால் கோத்தாபய தனது சகோதரரை பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இறுதியாக ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதிகளவிற்கு ஏதேச்சதிகார தன்மை கொண்டதாக காணப்பட்டது. அந்த குடும்பத்தின் அரசியல் எழுச்சி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தவுள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் முக்கிய போட்டியாளராக சஜித்பிரேமதாச காணப்படுகின்றார்-தற்போதைய பிரதமரை விட சாதாரண மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாச பிரபலமானவராக காணப்படுகின்ற போதிலும் தனிப்பட்ட கருத்துக்கணிப்புகளும், அதிகளவிற்கு ராஜபக்ச சார்பானதாக காணப்படும் தனியார் ஊடகங்களும்,கடந்த கால வாக்களிப்பு முறைகளும்,- இதுவரை வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாலும், சஜித் பிரேமதாச ராஜபக்ச எதிர்ப்பு வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவானவற்றை கைப்பற்ற கூடிய சிறிய கட்சிகளையும் எதிர்கொள்கின்றார். கடந்த உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக .பெரும்பான்மை சிங்களவர்களை கவர்வதற்காக கோத்தாபய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட வாக்குறுதிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில நாட்களிலேயே அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்பதை அறிவித்தார்.இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலனாக தன்னை சித்தரிப்பதற்கான வாய்ப்பை அவர் கைப்பற்றிக்கொண்டார். அனை���்து வகையான பயங்கரவாதங்களையும் ஒழிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ள அவர் ஆள்கடத்தல் ,கொலை குற்றச்சாட்டில் அரசாங்கம் புலனாய்வு துறையினரை கைதுசெய்தமையே பாதுகாப்பை பலவீனப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு வழிவகுத்தது என ( ஆதாரமின்றி) தெரிவிக்கின்றார். 2009 இல்,இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்திற்காக போராடிய பிரிவினைவாத போராளி அமைப்பான விடுதலைப்புலிகளிற்கு எதிராக பெற்றவெற்றியில் பாதுகாப்பு செயலாளர் என்ற தனது பங்களிப்பை கோத்தாபய அதிகமாக வலியுறுத்துகின்றார். கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளை மையமாக கொண்ட இராணுவபாணியிலான -அரசியல்வாதிகளிற்கு பதில் தொழில்சார் வல்லுனர்கள் தலைமை தாங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். நகரஅபிவிருத்தி அதிகார சபையின் தவைராகயிருந்தவேளை அவர் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களிற்காக கோத்தபாய ராஜபக்ச நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக காணப்படுகின்றார். சிலவேளைகளில் ஈவிரக்கமற்ற விதத்தில் வேலையை முடிப்பார் என்ற உணர்வும் காணப்படுகின்றது. தனது அரசாங்கம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ள கோத்தாபய தனிப்பட்ட உரிமைகளை விட தேசப்பற்றே முக்கியமானது,பாதுகாப்பு மிக முக்கியமானது என ஆக்ரோசமாக வாதாடியுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஆட்சி குறித்து அச்சம் கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கான வாய்ப்புகள் இனரீதியிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதுடன் சிறுபான்மையினத்தவர்கள் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. உறுதியான சிங்கள தேசியவாதியான கோத்தாபாயவை தெரிவு செய்வது இலங்கையின் இனங்கள் மத்தியில் ஏற்கனவே காணப்படும் பாரதூரமான பிரிவினைகளை இன்னமும் ஆழமாக்கிவிடும், கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட ஜனநாயக பலாபலன்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர். கோத்தபாய ராஜபக்ச இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் பொறுப்பாகயிருந்தவேளை முஸ்லீம்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பௌத்த குழுக்களிற்கான அவரின் ஆதரவு குறித்தும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். 2018- மற்றும 2019 இ;ல் முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளிற்கு கோத்தாபயவின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் ஆ���ரவு காணப்பட்டது என்பதற்கான ஆதரங்களும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன. முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிக்கும் முக்கிய தேசியவாத மதகுருக்களின் ஆதரவு கோத்தாபய ராஜபக்சவிற்கு உள்ளமையும் இந்த அச்சத்திற்கு காரணமாக உள்ளது. கோத்தாபய தீவிரவாத தன்மை கொண்ட பௌத்தர்களுடன் தனக்கு தொடர்புள்ளதை நிராகரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் உள்ள ஏனையவர்களுடன் இணைந்து முஸ்லீம் வாக்குகளை பெற முயன்றுள்ளார். வர்த்தகர்களிற்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில முஸ்லீம் வர்த்தகர்கள் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்ற போதிலும்,முஸ்லீம்கள் தங்கள் பாரம்பரிய ஆதரவை ஐக்கியதேசிய கட்சிக்கே வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. எனினும் இதன் காரணமாக கோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர். கோத்தாபய வெற்றிபெற்றால் நிச்சயமாக நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் தோல்வியடையும். ராஜபக்சாவின் கண்காணிப்பின் கீழ் யுத்தத்தின் இறுதி வருடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனர்கள்.இவர்களில் மே 2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்த பின்னர் ஒருபோதும் மீண்டும் காணப்படாதவர்களும் உள்ளனர். ஒக்டோர்பர் 15 ம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காணாமல்போனவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பபட்டவேளை சரணடைந்தபின்னர் எவரும் காணாமல்போகவில்லை என அவர் தெரிவித்தார்.இது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பபட்டவேளை கடந்த காலங்கள் குறித்து கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை என்றார். குறிப்பாக தமிழர்களிற்கும்- பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கும் மறக்குமாறு கோரப்படுவது வேதனையை அளிப்பதாகவும் -சாத்தியமற்றதாகவும் உள்ளது. தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ளமையும்,காணாமல்போனவர்கள் குறித்து இராணுவத்தினை பதிலளிக்குமாறு கேட்கத்தவறியுள்ளமையும் காயங்களை மாறாமல் வைத்துள்ளது. ஐக்கியநாடுகளிற்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இன்னமும் வலுவானதாக மாறமுடியாமல் திணறுகின்றது. ஜனாதிபதியாக தெரிவு செய்ய��்பட்டால் கோத்தாபய இந்த அலுவலகத்தை கலைத்துவிடுவார் என பலர் கருதுகின்றனர். சஜித் பிரேமதாச சஜித்பிரேமதாச வெற்றிபெற்றால், இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லை. அவரது தேர்தல் விஞ்ஞாபனம் சில சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது- சுயாதீன விசாரணை அதிகாரியை உருவாக்குவது குறித்து அவர் குறிப்பிடுகின்றார். ஆனால் சஜித்பிரேமதாசவின் அரசியல் வாழ்க்கை அவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீவிர அர்ப்பணிப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாகயில்லை. அவர் வீடமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் அவர் வறிய நடுத்தர இலங்கையர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளார் என்ற உணர்வுமே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு காரணமாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கோத்தாபயவிற்கு சமமாக பயங்கரவாதத்தை ஒழிப்பது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இந்த நிலைப்பாடு குறித்தும்- ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் குறித்த பலத்த ஏமாற்றம் சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாய செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகின்ற போதிலும் அவர்கள் இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும மாற்றுக்கருத்திற்கு காணப்படும் சிறிய தளத்தை தக்கவைப்பதற்கு பிரேமதாச வெற்றிபெறுவது அவசியம் என கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/68925\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nநீங்கள் பொது வேட்பாளராக யாரை பரிந்துரை செய்கிறீர்கள்\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஎண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/tv-actor-amriths-wife-miscarriage/", "date_download": "2019-11-13T20:57:32Z", "digest": "sha1:5R5FXFL5COGUKPG7AYR7TWFX3YYUNHZD", "length": 10769, "nlines": 110, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tv actor amrith’s wife miscarriage Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nமுதலாளியின் கள்ள காதலால் இறந்த நடிகரின் குழந்தை\nதனது மனைவியின் கருகலைந்ததற்கு மனைவியின் முதலாளியின் கள்ளக்காதலே காரணம் என்று டிவி நடிகர் சுமீத் சச்தேவ் தெரிவித்துள்ளார். Tv actor amrith’s wife miscarriage gossip கர்ப்பமாக இருந்த சுமீத்சச்தேவின் மனைவி அம்ரிதாவை கர்ப்பக��லத்திலும் வேலைசெய்ய அம்ரிதாவின் முதலாளி அழைத்ததுடன், கோவாவிற்கு அழைத்து சென்று லீவு நாட்களிலும் வேலை ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2017/05/gangaikonda-cholapuram-rajendra-cholan.html", "date_download": "2019-11-13T19:36:11Z", "digest": "sha1:YFOU3ITCV45VQCZH55EPM4JYZ3BDQFEH", "length": 66372, "nlines": 170, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "இராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\nஇராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு\nஇந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய ��டற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.\nமுதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை (தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள் (தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது.\n(சுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்)\n(கிடைத்த கல்வெட்டு ஒன்று – காலம் கிபி 1100)\n(மாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு)\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான (ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம் இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.\nமாளிகைமேடு (மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்() கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.\nஇராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.\nஇராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே ’கங்கைகொண்ட சோழபுரம்’ என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.\nஇராஜராஜ சோழரின் ஆட்சிக் கா���த்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.\nமுடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்\nஇராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.\nபடையெடுப்பு – தொடக்க காலம்\nசோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.\nமுதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ”’மஹிந்தா V”’ பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப���பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான “மஹா வம்சமும்” கூறுகிறது.\nபாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு\nஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.\nஇராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.\nஇராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.\nஇடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் – இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.\nஇதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.\nமேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரு���்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.\nஇராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.\nஇராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nநீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு ���ாரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.\nகங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.\nஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.\nமெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.\nமற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமானத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய (மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.\nவிமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இ��ு தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.\nஇது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு “சைத்தியங்கள்” பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.\nஇது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.\nசோழர் கலையின் இறுதிக் கால���்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை (அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது ‘திருகாமக் கோட்டம்’ என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்சை மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.\nமுதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில் (தென் ஆற்காடு மாவட்டம்) ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர் (பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.\nபிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.\nஅது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோய���லை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் ‘சுற்றாலை வளைவும்’ செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.\nதமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nஇராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-13T21:17:21Z", "digest": "sha1:ANIFUN35G5MAJXQR6TAJPTLXD256EJ7X", "length": 23529, "nlines": 152, "source_domain": "www.dinacheithi.com", "title": "கருத்துக் கணிப்பும்… கருத்துத் திணிப்பும்..! | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஅதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை\nரபேல் போர் விமானம் வழக்கில் இன்று தீர்ப்பு\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சியால் 200 யானைகள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும்\nஇந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nCategories Select Category health (1) அரியலூர் (1) கட்டுரை (40) சினிமா (54) சென்னை (110) செய்திகள் (736) அரசியல் செய்திகள் (100) உலகச்செய்திகள் (127) மாநிலச்செய்திகள் (70) மாவட்டச்செய்திகள் (69) சேலம் (1) திருச்சி (1) நினைவலைகள் (7) நினைவலைகள் (1) ராமநாதபுரம் (1) வணிகம் (102) வானிலை செய்திகள் (11) விளையாட்டு (89)\nHome கட்டுரை கருத்துக் கணிப்பும்… கருத்துத் திணிப்பும்..\nகருத்துக் கணிப்பும்… கருத்துத் திணிப்பும்..\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பத்திரிகைகளை ‘பேரறிவாளர் நெஞ்சில் பிறந்தது’ என்கிறார்.‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி’ என அவர் சொல்வது ஆழ்ந்த பொருள் கொண்டது.\nதொழில் நுட்பம் பெருகி காட்சி ஊடகங்கள் வளர்ந்துள்ள இச்சூழலில் 24 மணி நேர செய்தி சேனல்களின் களத்தில் பாவேந்தரின் கவிதை அவைகளுக்���ும் பொருந்தும்தானே.\nசெய்திகளை முந்தித் தர வேண்டுமென்ற உத்வேகத்தில் காட்சி ஊடகங்கள் பலவிதமான தந்திரங்களை கையாளுகின்றன. ஆனால், அவை இப்போதுதான் தொடங்கின என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.நாற்பதுஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க நாவலாசிரியர் இர்விங் வாலஸ் எழுதிய “ தி ஆல்மைட்டி” இரண்டு பெரும் பத்திரிகைகளின் விற்பனைப் போட்டியை மையமாகக் கொண்ட கதை. நாவலின் எதிர் நாயகனும் பகாசுர பத்திரிகையின் அதிபருமான கதாபாத்திரம் செய்திகளை சேகரிப்பதற்கு முதன்மை தராமல் செய்திகளை உற்பத்திச் செய்யும். இப்போதும் அதைப்போல சில ஊடகங்கள் செய்திகளை உற்பத்தி செய்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.\nஅதுவும் இந்த ஊடகங்களுக்கு தேர்தல் வந்துவிட்டால் போதும்.தேர்தல் குறித்து விவாதம், கலந்துரையாடல், நேர்முகம், அலசல் எனப் பல ஜோடனை மேடைகள். தேர்தலுக்கு முன்பு ஒரு கருத்துக் கணிப்பு. தேர்தலுக்கு பின்பு ஒரு கருத்துக் கணிப்பு.\nதேர்தலுக்கு முன்பு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பு ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருந்து, அந்தக் கணிப்புப் பொய்த்துப் போனால்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கணிப்பு சாதகமாயிருந்த கட்சிக்கு அந்த ‘சேனல்’ ஏதோ உதவி செய்திருக்கிறது. அந்தக் கட்சியின் மாற்றுப் பிரசார உத்தி எனவும் அர்த்தம் கொள்ள முடிகிறது.\nஏனென்றால் நமது நாட்டில் ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடுகிற வாக்காளர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உண்டு. இந்த மந்தைக் குணம் இந்தியர்களின் விசேஷ குனாம்சங்களில் ஒன்று. பெரும்பான்மையோடு ஒத்துப் போகிற, ‘தனக்கு’ என்று கருத்துச் சமைக்க முடியாமை என்பதெல்லாம் நமக்குப் பழக்கப்பட்டவை. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்ற பழமொழியைக் கேட்டே வாழ்ந்தவர்கள் அல்லவோ நாம். இந்த உளவியலை, கட்சிகள் சார்புடைய , தேர்தலுக்கு முந்தையக் கருத்துக் கணிப்புகள் ஈவுகள் ஆக்குகின்றன.\nதேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பு கட்சிசார்புடையதாக இருந்தால் அதை எப்படிப் புரிந்து கொள்வது தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு எந்த விதத்திலும் வாக்குகளைக் கூட்டவோ குறைக்கவோ போவதில்லை. பின் எதற்கு அந்த கணிப்பு தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு எந்த விதத்திலும் வாக்குகளைக் கூட்டவோ குறைக்கவோ போவதில்லை. பின் எதற்கு அந்த கணிப்பு வாக்கு எண்��ிக்கையில் தில்லு முல்லு நடத்த திட்டமிடுபவர்களுக்ககாக அல்லாமல் ‘அது’ வேறெதற்கு பயன் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடத்த திட்டமிடுபவர்களுக்ககாக அல்லாமல் ‘அது’ வேறெதற்கு பயன் இல்லையில்லை. நாங்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறோம் என்று சொன்னால், தேர்தல் முடிவுகளே உங்களை மறுக்கின்றனவே இல்லையில்லை. நாங்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறோம் என்று சொன்னால், தேர்தல் முடிவுகளே உங்களை மறுக்கின்றனவே\nநேர்மையான கருத்துக் கணிப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை முன் வைத்துப் பேசினால், அதன் செயல்பாட்டு தன்மைகளில் அறிவியல் பிழைகள் உள்ளன எனத் தெளிவாக அம்பலமாகிறது. அல்லது கணிப்புகளை வெளியிட்டவர்கள் களப்பணியில் செயல்படாமல் மேஜை இதழியல்செய்கிறார்கள்[table journalism} என்று பொருள்.\nசான்றுக்கு தற்போதைய அரியானா, மகராஷ்டிரா தேர்தல் முடிந்த பின்பு முக்கிய செய்திச் சேனல்களில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளையும் வாக்கு எண்ணிக்கையில் வெளியான முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nஅரியானாவில் மொத்தத் தொகுதிகள் தொந்நூறு. இதில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெரும் தொகுதிகள் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை71. நியுஸ் 18 வெளியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 75. ஏபிபி சொல்வது 72, ரிபப்ளிக் டி.வி கணித்தது 57.., டி.வி 9 பாரத்வர்ஷ் கணித்தது 47. ஆனால், முடிவுகள் வெளியான பின்பே தெரிகிறது பா.ஜ.க வெற்றி பெற்றது வெறும் நாற்பது தொகுதிகள்தான்.தனித்து ஆட்சி அமைக்க முடியாத எண்ணிக்கை.\nபா.ஜ.க வெற்றியின் எண்ணிக்கையை, அல்ல அல்ல கணிப்பு வெற்றியை ஏன் ராட்சச பலூன் சைசுக்கு ஊதிப் பெருக்கினார்கள் என்ற கேள்வி சாதாரண இந்தியக் குடிமகனின் உள்ளத்தில் எழுவது இயல்புதானே\nபா.ஜ.க வெற்றியின் விழுக்காடு 44.4% . ஆனால், கணிப்பு விழக்காடு 83.3%. கணிப்புகளில் முன்னே பின்னே இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த முன்னே பின்னே என்பது இரு மடங்கு விழுக்காடா ஊடகங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இதழியல் அறம் அல்லவோ\nஇதே கதைதான் மகராஷ்டிராவிலும் நடந்திருக்கிறது. மகராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று நியூஸ் 18 கணித்த இடங்கள் 243. டைம்ஸ் நவ் கணக்கு 230. இந்தியா டுடே போட்ட கணக்கு 181. ஏபிபி நியூஸ் 204. ரிபப்ளிக் டி விவி 223. ஆனால், மக்கள் கொடுத்த தீர்ப்பு 161.\nஇந்த ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசையும் குழி தோண்டி புதைத்தன. ஆனால், வாக்காளர்கள் புதையலை தேடுபவர்களாய் மாறி காங்கிரசுக்கு மறு வாழ்வுக் கொடுத்து விட்டார்கள் . இத்தனைக்கும் நரேந்திர மோடி, அமித்ஷா, அமைச்சர் பரிவாரங்கள் , ஆட்சி அதிகாரம் எனப் பல பகீரத பிரயத்தனங்களுக்கு பின்பு.\nதேர்தலுக்கு முன்பு நடந்த பிரசாரக் கூட்டத்தில் மாண்புமிகு பிரதமர், பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று மானுடம் பாடும் வானம்பாடியாய் {} மாறிய பிறகு மக்கள் தந்த தீர்ப்பு. சரியாக தேர்தல் நாளன்று மற்றுமொரு சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற செய்தியை அரங்கேற்றம் செய்த பிறகு மக்கள் அளித்த தீர்ப்பு.\nமலை ரயில்களுக்கு எப்போதுமே இரண்டு என்ஜின்கள் தேவைப்படும் பின்னாலிருந்து தள்ளுவதற்கு ஓரு என்ஜின். முன்னால் இழுப்பதற்கு ஒரு என்ஜின்.தேர்தல் என்னும் மலை ஏறிய பின்பு பின்னாலிருந்து தள்ளிய சிவ சேனா என்ற என்ஜினை கழற்றி விட வைத்திருந்த ரகசிய திட்டத்தில் மண் அள்ளிப் போட்டு விட்டது மக்கள் அளித்த தீர்ப்பு. அதனால்தான் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் முடிந்த பின்பும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மரியாதை நிமித்த சந்திப்புகள் என்ற பெயரில் பலப் பல பஞ்சாயத்துகள் நடக்கின்றன. தேனிலவின் போதே விவாகரத்துக்கு விண்ணப்பம் பூர்த்திச் செய்யும் வினோத தம்பதிளாக பா.ஜ.க-வும் சிவ சேனாவும்.\nசேனாவின் அதிகாரபூர்வ கட்சி ஏடு சமாஸ் தலையங்கம் தீட்டுகிறது பா.ஜ.க-வின் அதிகார வெறிக்கு மக்களின் பதிலடி என்று. அட.. முதலிரவு பாலும் பழமும், வைபவத்தில் பால் கிண்ணத்தில் நஞ்சு. அந்த அளவுக்கு மனப் பொருத்தம் இல்லாத ஜோடி ஒன்றும் இல்லை.\nபா.ஜ.க-வின் பிதாமகன்களில் ஒருவரான சாவர்க்கருக்கு ஆதர்ச தலைவர்களில் ஒருவர் அடால்ப் ஹிட்லர். சேனாவின் பிதாமகன் பால் தாக்கரேவுக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஹிட்லர் எழதிய மெயின் கேம்ப். எனவே, இவர்கள் இணைந்து நடப்பதற்கான பாதை திறந்தேதான் இருக்கிறது. ஆனால், மக்கள் இணைந்து பயணிக்க முடியுமா என்பதுதான் பெருங்கேள்வி.\nPrevious Post''பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போராட்டம்...” Next Postமகளிருக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உதவி ., ரூ.662 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nடி.என்.சேஷன் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்\nதுரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகண்ணாடி குவளையில் ‘அம்மா’ குடிதண்ணீர் விரைவில் விற்பனை\nசுவரொட்டிகளில் என் படத்தை பிரசுரிக்க கூடாது\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஅதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை\nரபேல் போர் விமானம் வழக்கில் இன்று தீர்ப்பு\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சியால் 200 யானைகள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும்\nஇந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (2) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_967.html", "date_download": "2019-11-13T20:20:21Z", "digest": "sha1:JRWBA45LG754XHGPAGLREJQPVQIOIZF5", "length": 40496, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலினால் வெற்றிபெற முடியாது - உடனடியாக சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணிலினால் வெற்றிபெற முடியாது - உடனடியாக சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக முன்னோக்கி வர வேண்டும் என நிதிய��ைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nசிங்கள இணையத்தளம் ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nகேள்வி - சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ரணிலுக்கு முடியாது என்று சொன்னீர்கள், பின்னர் ரணிலுக்கு முடியும் என்று கூறினீர்கள், தற்போது ரணிலுக்கு பதிலாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வருகிறீர்கள். அது ஏன்\nபதில் - ரணிலுக்கு முடியாது என்று சுவரொட்டி ஒட்டியது உண்மை. அப்போது சந்திரிக்காவுக்கு எதிராக இருந்த பிரதான பலமான சக்தி ரணில் விக்ரமசிங்க, இதன் காரணமாவே அவருக்கு முடியாது என்று பிரச்சாரம் செய்தோம். ஆய்வு முடிவுகளின்படியே அந்த தீர்மானத்தை எடுத்தோம்.\n99ஆம் ஆண்டு அளவில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சரி நிகர் சமமான ஆதரவு இருந்தது. தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்தின.\nஅது மாத்திரமல்ல, உண்மையில் 2005ஆம் ஆண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்சவும் சரி சமமான ஆதரவு இருந்தது. வடக்கில் விடுதலைப் புலிகள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதை தடுத்து அல்லது வாக்களிக்காமல் தவிர்த்தமையே அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது.\nஇது போன்ற இணையான பிரபலத்துவம் அப்போது வேறு எந்த அரசியல்வாதிக்கும் இருக்கவில்லை. எனினும், அன்று இருந்த பிரபலத்துவம் தற்போது அவருக்கு இல்லை. எந்த பிரபலமான நபருக்கும் இந்த நிலைமை ஏற்படும். இதனை கூறுவது குறித்து எவரும் கோபிக்க வேண்டிய அவசியமில்லை. நான் ஒழித்து மறைத்து எதனையும் கூற மாட்டேன்.\nரணில் விக்ரமசிங்க உண்மையில் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஜனாதிபதி என்பதில் மாற்று கருத்தில்லை. எனினும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கருத்து கணிப்புகளிலும் ரணில் விக்ரமசிங்கவினால் வெற்றி பெற முடியாது என்றே கூறுகின்றன.\nஇதுதான் உண்மை என்பதால், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்வர வேண்டும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசஜித்தின் ப���ரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nஉச்சக்கட்ட ஆத்திரத்தில் கோத்தா - தமது கவலையை வெளிப்படுத்தினார்\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலை...\n72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக்கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்\nதேர்தல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் ம...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன...\nவெள்ளை வேனில் ஆட்களை, கடத்தியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்\n(செ.தேன்மொழி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம��பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/dying-universe/", "date_download": "2019-11-13T20:31:01Z", "digest": "sha1:A7E7VHFOSQRRFREED2WW6VEW6HAFYOAG", "length": 14004, "nlines": 116, "source_domain": "parimaanam.net", "title": "அழிந்துவரும் பிரபஞ்சம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது\nஎன்ன தலைப்பே ஏடாகூடமா இருக்கே அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனாலும் பயப்படத்தேவையில்லை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் அழிந்துவிடாது. என்ன செய்தி என்று பார்க்கலாம்.\nவிண்ணியல் ஆய்வாளர்கள் அண்ணளவாக 200,000 விண்மீன்பேரடைகளை அகச்சிவப்புக் கதிர்வீச்சு, ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு ஆகிய நிறமாலைகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமானது – அதாவது பிரபஞ்சம் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சக்தியின் அளவில் பாதியைத்தான் தற்போது வெளியிடுகிறதாம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய சக்தியின் அளவை விட பாதியளவே தற்போது இந்த விண்மீன்பேரடைகள் உருவாக்குகிறது\nபுதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது\nஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் – ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீன்பேரடை\nஇந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் வருடங்களின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தில் சக்தியை உருவாக்க எதுவும் (விண்மீன்கள்) இருக்கப்போவதில்லை. பெரும்குளிரில் இந்தப் பிரபஞ்சம் முடிவடையலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.\nஎப்படியோ தற்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படிக் க���லைப்படவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் ‘சுவாகா’ என்று பூமியை தன்னுள்ளே விழுங்க காத்திருக்கும் நம் சூரியனைப் பற்றிக் கவலைப்படலாம்\nஹவாயில் நடைபெறும் சர்வதேச விண்ணியல் கழகத்தில் கூட்டத்திலேயே இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஏழு விண்வெளி ஆய்வு நிலையங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதற்கு GAMA என பெயரிட்டுள்ளனர்.\nஅதிகளவான விண்மீன்பேரடைகளை ஆய்வு செய்து அவற்றின் சக்தி வெளியீட்டைப் பற்றிப் படிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். இந்த GAMA ஆய்வு, 21 வேறுபட்ட அலைநீளங்களில் விண்மீன்பேரடைகளை ஆய்வுசெய்கிறது.\n1990 களில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வெளியீட்டின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் அறிவர், ஆனாலும் GAMA ஆய்வுதான் முதன் முதலில் விண்மீன்பேரடைகளின் சக்திவெளியீட்டின் அளவை அளக்கிறது.\nவிண்மீன்பேரடைகளின் சக்தி வெளியீட்டின் அளவு குறைந்து கொண்டு வருவது, இந்தப் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவது ஆகிய இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கரும்சக்தி எனப்படும் இன்னும் தெளிவாக அறியப்படாத “சக்தி” இந்தப் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்கிறது என்பது மட்டுமே தற்போது எமக்குத் தெரியும்.\nகரும்சக்தி, மற்றும் கரும்பொருள் பற்றி அறிய இந்தக் கட்டுரையைப் பாருங்கள் – கரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்\nமேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nTags: அழிவு, பிரபஞ்சம், விண்மீன், விண்மீன்பேரடை\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-01-01", "date_download": "2019-11-13T21:10:51Z", "digest": "sha1:JPCWRBE2KX6Q3CVPXO6JOFLFMFIB4YE2", "length": 12610, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nபிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nநடிகை மைனா நந்தினி திருமணம்.. தாலி கட்டும்போது இருவரும் செய்ததை பாருங்க\nரஜினி-சிவா இணையும் தலைவர்168 படத்தின் இசையமைப்பாளர்\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மேலும் ஒரு நடிகர் களத்தில்\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\n2019 இந்திய பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலித்த நடிகர் இவர்தான்..\nசூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் வெற்றிப்பெற்றது சரியா என கேட்ட நடிகை திடீர் மன்னிப்பு கேட்டு டுவிட்\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n இது ரிசல்ட் இல்லை, டுவிட்டரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nகடற்கரையில் கண்களை ஈர்க்கும் அழகில் இளம் நடிகை கிருஷ்ண குருப்\nநடிகை அனு இமானுவேலின் ஹோம்லி+ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் விவேக் சிவா திருமண புகைப்படங்கள்\nயோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் இப்படி ஒரு கட்டுப்பாடா..\nவிஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படம் - இணையத்தில் வைரல்\nசினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் முன்னணி தமிழ் சீரியல் நடிகை\nகடைசி நேரத்தில் விலகிய விஜய் , அவர் இடத்தை கைப்பற்றிய முன்னணி நடிகர்\nதனுஷ் படம் பாதியில் நிற்க இது தான் காரணமா\nசினேகாவை வாய்பிளந்து அசரவைத்த ஜூனியர் டான்ஸ் ஜோடி என்ன ஒரு வெறித்தனமான ஆட்டம்னு பாருங்க\nவிஸ்வாசம் மட்டுமல்ல இந்த விசயத்தில் கெத்து காட்டிய அஜித் மெய் சிலிர்க்க வைத்த வீடியோ\nபுதுசா கல்யாணமான நடிகை சாந்தினி ஹனிமூன் எங்கே கொண்டாடி இருக்கிறார் பாருங்க\nவிஸ்வாசம் தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு படங்களும் ஒரே முன்னணி ஹீரோவுடன்\nஅட்லி விஜய் படத்தில் இப்படியும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்\nவிஜய், அஜித்தை விட சிவகார்த்திகேயன் படங்களே அதிக லாபம் தருகிறது- பிரபலம் கருத்து\nபுத்தாண்டு சிறப்பு நாளில் மிரட்டலாக்கிய நயன்தாரா செகண்ட் லுக் போஸ்டர் இதோ\nதிருமணத்தில் அனுஷ்காவுடன் பிரபாஸ் கைப்பிடித்து நடனம், லீக் ஆன வீடியோ இதோ\nஎல்லோரும் எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டைட்டில்\nவிஸ்வாசம் எந்த நாட்டில் என்ன ட்ரெண்டிங், முழு விவரமும் இதோ\nநடிகர் சங்க புது கட்டிடத்திற்கு ரூ 1 கோடி கொடுத்த மு��்கிய பிரமுகர்\nஇந்திய சினிமாவின் பிரபல நடிகர் மரணம், அதிர்ச்சியில் உறைந்த திரையுலகத்தினர்\nபொங்கலுக்கு விஜய் டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா\n2019 ல் இவர்களுக்கு இதுதான் நடக்கும் உண்மையை கூறும் ஜோசியர்கள் - அதிர்ச்சி தகவல்\nசிவா ஆர்மி காட்டிய மாஸ், வேறு எந்த இயக்குனருக்கு இப்படி செய்துள்ளார்களா\nபல இடங்களில் முதலிடம் பிடித்த சர்கார் அப்போ மற்ற படங்கள் என்ன ஆனது\nவிக்ரம் மகனுக்கு உதவி செய்யும் சூர்யா\nதமிழ் சினிமா 2018ல் எத்தனை ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா\nசர்கார் படத்தை நாங்கள் போடமாட்டோம் முக்கிய திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு\nசென்னை வெற்றி திரையரங்கில் 2010 முதல் 2018 வரை அதிகம் பேர் பார்த்த படங்கள் டாப்-10 லிஸ்ட் இதோ\n ரசிகர்களுக்கு என்ன சொன்னார்கள் பாருங்கள்..\nEERA அஜித்திற்கு அனிமேஷன் ட்ரைலர் இதோ, செம்ம மாஸ் ரெஸ்பான்ஸ்\nகோலிவுட்டில் கால் பதிக்கும் அம்பானி, முதல் படம் எந்த நடிகருடன் தெரியுமா\n2018ல் மக்களின் பேவரைட் நடிகர், நடிகை யார் தெரியுமா இதோ மெகா கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nதமிழகத்தில் எந்த நடிகர் ரசிகர்களும் செய்யாததை விஸ்வாசம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் செய்கின்றனர், செம்ம மாஸ்\nதளபதி விஜய் மகன் நடித்த முதல் குறும்படம், இதோ\nவிக்னேஷ் சிவன் கடும் கோபத்தில் பதிவிட்ட ட்விட்\nவிஸ்வாசம் படத்தின் வானே வானே பாடல் ப்ரோமோ டீசர் இதோ\nஉடல் எடை குறைத்து ஆளே மாறி போன அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஇரத்த வெள்ளத்தில் குளிக்கும் ஹன்சிகா, சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர் இதோ\nசர்கார் வசூலை 2.0 தொடவே இல்லைங்க, இவரே இப்படி சொல்லிட்டாரா\nவிஸ்வாசம் படத்தின் புதிய ப்ரோமோ டீசர், இதோ\n2018ன் டாப் 10 படங்கள் சர்கார், 2.0 - எது டாப் சர்கார், 2.0 - எது டாப் - நெல்லை ராம் சினிமாஸ் வெளியிட்ட ரேங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160930-5294.html", "date_download": "2019-11-13T19:23:26Z", "digest": "sha1:IZ73DHH6226XSXBSN3P72FHJGD6XXWMP", "length": 13333, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியா அதிரடி தாக்குதல் | Tamil Murasu", "raw_content": "\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீருக்குள் இந்திய விமானப் படையினரும் ராணுவத்தினரும் அதிரடியாகப் புகுந்து நடத்திய தாக்குதலில் ஏழு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ ��ீரர்கள் இருவர் கொல் லப்பட்டனர்; ஒன்பது பேர் காயம் அடைந்தனர். அண்மையில் காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் 18 வீரர்கள் மாண்டனர். இதை அடுத்து, தக்க பதிலடி தர இந்தியா உறுதி பூண்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இந்தியாவிற்குள் ஊடு ருவும் வகையில் எல்லைப் பகுதி யில் பயங்கரவாதிகள் முகாமிட் டிருந்ததாக நம்பகமான தகவல் கள் கிடைத்ததாகவும் அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி யைத் தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சுமார் 3 கி.மீ. தூரம் வரை சென்று திடீர் தாக்குதலில் ஈடு பட்டதாகவும் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ரன்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.\nநேற்று முன்தினம் இரவு 12.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணி வரை இத்தாக்குதல் நீடித்ததாகக் கூறப்பட்டது. “ஜம்மு காஷ்மீரிலும் மற்ற இந்தியப் பெருநகரங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தும் நோக்கில் எல்லைப் பகுதியில் ஏராளமான பயங்கர வாதிகள் முகாமிட்டிருந்ததாக நம்பகமான தகவல்கள் கிட்டின. இதையடுத்து, இந்திய மக்களின் பாதுகாப்பைக் கருதி இப்படி அதிரடித் தாக்குதலில் இறங்கி னோம். இதில் பயங்கரவாதிகள் பலரும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களும் பலியாகி னர். இந்தத் தாக்குதலைத் தொடர எண்ணம் இல்லை. ஆனாலும், எதற்கும் தயாராகவே இருக்கிறோம்,” என்று திரு ரன்பீர் விவரித்தார்.\nஅத்துடன், 20 இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட தாக அவர் குறிப்பிட்டார். தாக்குதலுக்குப் பிறகு அது குறித்து பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரிடம் தொலைபேசி மூலம் தகவல் சொன்னதாகவும் அப்போது இந்தியாவின் அக்க றைகளை விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார். ராணுவத்தின் இந்த நடவடிக் கைக்கு பாரதிய ஜனதா, காங் கிரஸ் கட்சிகள் பாராட்டுத் தெரி வித்துள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபேய் ப��ன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்\nபேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்\nமின்னூட்டத்தில் இருந்த கைபேசி வெடித்து இளைஞர் பலி\nகாலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்\nகம்போடியாவில் கடல்நாகப் படகுப் போட்டி\nகொலையாளியை மன்னித்த சிறிசேன; மக்கள் கொந்தளிப்பு\nசுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம�� ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/05/ipl.html", "date_download": "2019-11-13T20:28:06Z", "digest": "sha1:LDXIH3RNZCLX7ZUBGE7YHM24FRF6PJHL", "length": 22683, "nlines": 313, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 17 மே, 2012\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின் ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது.\nபிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு) காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nஇதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)\n1. தேவையா ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள்\n2. இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்\n3. ஆண்டியும் வந்திடுவார் காண்பதற்கு ஐ.பி.எல்\n4. ஒன்றும் இரண்டும் ஓடாதே எப்போதும்\n5. தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது\n6. க���ட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே\n7. ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்\n8. ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்\n9. ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது\n10. சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு\n( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஐ.பி.எல், கிரிக்கெட், சூதாட்டம், திருக்குறள், IPL\nதங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்....\nவருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்\nஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது\nமாத்தி எழுதுங்க பாஸ். நாமெல்லாம் பாக்கிறதே இரண்டாவதைத்தானே.......:D\nமோகன் குமார் 17 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nவரலாற்று சுவடுகள் 17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\n///தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது கடுப்பாகி வீசுவார் கல்///\nதிண்டுக்கல் தனபாலன் 18 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:16\nஹேமா 18 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:59\nஉங்க தூக்கத்தில திருவள்ளுவர் வந்து உங்களுக்குப் பயம் காட்டப்போறார் பாருங்க முரளி \n//ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது\nமாத்தி எழுதுங்க பாஸ். நாமெல்லாம் பாக்கிறதே இரண்டாவதைத்தானே.......:D\nபயணம் செய்துகொண்டிருக்கும்போதே கருத்தளித்ததற்கு நன்றி\n///தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது கடுப்பாகி வீசுவார் கல்///\nஅடிக்கடி வந்து உற்சாகப் படுத்துவதுற்கு நன்றி சார்,\nஉங்க தூக்கத்தில திருவள்ளுவர் வந்து உங்களுக்குப் பயம் காட்டப்போறார் பாருங்க முரளி \nதிருவள்ளுவர் கனவுல பயமுறுத்தான் வந்தாரு. அப்ப நான் சொன்னேன். நீங்க ரொம்ப நல்லவருன்னு.\nசீனு 19 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nஎனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்\nஉங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி. சீனு.மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறேன்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nபதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'\n+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nதி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T19:50:43Z", "digest": "sha1:4DKGW57XVPO6H47URQEZ4IVOBTCQYEE3", "length": 11397, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத்தி பாடகி! – வாழ்த்திய மோடி! |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nகுஜராத்தி பாடகி ஒருவர் பிரதமர் மோடிக்காக நாட்டுப்புறபாடல் ஒன்றை அர்ப்பணித்த நிலையில், அது மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று அவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தசந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நாட்டுப்புற இசையை பிரபலப் படுத்தும் கீதா ரபாரியின் முயற்சிகளால்தான் ஈர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், கீதா ரபாரி போன்றவர்கள் நம்சமுதாயத்தை உற்சாகப் படுத்துகிறார்கள். ஒரு எளிமையான பின்னணியைச் சேர்ந்த அவர், பாடும் ஆர்வத்தை அர்ப்பணிப்புடன் பின் தொடர்ந்து சிறந்து விளங்கிவருகிறார். குஜராத்தி நாட்டுப்புற இசையை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நான்மிகவும் ஈர்க்கப்பட்டேன், ”என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கீதா ரபரி, குஜராத் நாட்டுப்புற இசைபாடல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், பல்வேறு கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் கீதா, தான்பாடிய பாடல் ஆல்பத்தினை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமரை நேற்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப்பெற்றார்.\nஇதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவத்திற்கு அளித்தபேட்டியில், பிரதமர் மோடிக்காக தான் அர்ப்பணித்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பிரதமரை சந்திக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அவர் குழந்தையாக இருக்கும்போதே பிரதமரை சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார்.\nஅப்போது, பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் கலந்துக் கொண்டதாகவும், அதில் பங்கேற்ற மோடி ரூ.250 கொடுத்து தன்னை கவுரவித்த தாகவும் கூறினார். மேலும், எனது குரல் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுமாறும் கூறினார்.தற்போது இந்த குஜராத்திபாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி எனக்கு தந்தைபோன்றவர் என்று அவர் கூறினார்\nபிரதமர் நரேந்திர மோடி படத்தின் டிரெய்லர் வெளியானது\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\n68 வது பிறந்த தினத்தை கொண்டாடும் நரேந்திரமோடிக்கு…\nகருணாநிதியிடம் மோடி நேரில் நலம்விசாரித்தார்\nபிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பில்கேட்ஸ் வரவேற்பு\nகீதா ரபாரி, குஜராத் நாட்டுப்புற இசைபாடல், மோடி\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நி� ...\n5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகர� ...\nஇந்தியாவின் தந்தை மோடி என்பதற்குப் பெ� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-13T21:16:37Z", "digest": "sha1:EBMK72GBMRH2KUJSQW3EAH2TZFMYUFGT", "length": 10430, "nlines": 135, "source_domain": "www.dinacheithi.com", "title": "கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஅதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை\nரபேல் போர் விமானம் வழக்கில் இன்று தீர்ப்பு\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சியால் 200 யானைகள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும்\nஇந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nCategories Select Category health (1) அரியலூர் (1) கட்டுரை (40) சினிமா (54) சென்னை (110) செய்திகள் (736) அரசியல் செய்திகள் (100) உலகச்செய்திகள் (127) மாநிலச்செய்திகள் (70) மாவட்டச்செய்திகள் (69) சேலம் (1) திருச்சி (1) நினைவலைகள் (7) நினைவலைகள் (1) ராமநாதபுரம் (1) வணிகம் (102) வானிலை செய்திகள் (11) விளையாட்டு (89)\nHome செய்திகள் கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்\nகிருஷ்ணகிரி பறக்கும் படை தனி தாசில்தார் பிரதாப், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள முனியப்பன் கோவில் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து பெங்களூர் நோக்கிசென்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.\nஅதில் சிறு மூட்டைகளாக கட்டி இரண்டு டன் ரேசன் அரிசியை கடத்திக்கொண்டு பெங்களூர் நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வண்டியை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டம் தட்டாராம்பட்டியை சேர்ந்த அஜீத்(21) என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வண்டியை பறிமுதல் செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.\nPrevious Postமுதல்வரிடம் விருதை காட்டி வாழ்த்து Next Postகுளியல் போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால்\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nடி.என்.சேஷன் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்\nதுரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகண்ணாடி குவளையில் ‘அம்மா’ குடிதண்ணீர் விரைவில் விற்பனை\nசுவரொட்டிகளில் என் படத்தை பிரசுரிக்க கூடாது\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஅதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை\nரபேல் போர் விமானம் வழக்கில் இன்று தீர்ப்பு\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சியால் 200 யானைகள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும்\nஇந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (2) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-13T21:11:26Z", "digest": "sha1:3ZZMWTOWTHV2NKF5Y2CCRF26FAYFCS6A", "length": 13927, "nlines": 197, "source_domain": "ariyalur.nic.in", "title": "தொடர்பு அடைவு | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம் கல்வித்துறை சுகாதாரத்துறை நகராட்சி அலுவலகம் காவல் துறை கோட்டாட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் வட்ட வழங்கல் அலுவலகம் பேரூராட்சி அலுவலகம்\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), திருமானூர் tmnrbdo[at]yahoo[dot]com 7402607749 04329-244243\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), அரியலூர் ariyalurbdo[at]yahoo[dot]com 7402607746 04329-222059\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), செந்துறை bdosndi[at]yahoo[dot]com 7402607753 04329-242223\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), தா.பழூர் tplrbdo[at]yahoo[dot]com 7402607764 04331-243424\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் jkmbdo1[at]yahoo[dot]com 7402607757 04331-250263\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), ஆண்டிமடம் andmbdo[at]yahoo[dot]com 7402607761 04331-242524\nவட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), ஆண்டிமடம் andmbdo[at]yahoo[dot]com 7402607762 04331-242524\nவட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), ஜெயங்கொண்டம் jkmbdo1[at]yahoo[dot]com 7402607758 04331-250263\nவட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), தா.பழூர் tplrbdo[at]yahoo[dot]com 7402607765 04331-243424\nவட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), திருமானூர் tmnrbdo[at]yahoo[dot]com 7402607750 04329-244243\nவலைப்பக்கம் - 1 உடைய 2\nமாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் dbcwari[at]nic[dot]in 9443091419\nவலைப்பக்கம் - 1 உடைய 2\nவட்டார மருத்துவ அலுவலர், சமுதாய நல மையம், மீன்சுருட்டி pmb-meensuriti[dot]tnphc[at]nic[dot]in 04331-244363\nவட்டார மருத்துவ அலுவலர், சமுதாய நல மையம், ஆண்டிமடம் pmb-andimadam[dot]tnphc[at]nic[dot]in 04331-242580\nவட்டார மருத்துவ அலுவலர், சமுதாய நல மையம், தா.பழூர் pmb-tpalur[dot]tnphc[at]nic[dot]in 04331-243548\nவட்டார மருத்துவ அலுவலர், சமுதாய நல மையம், குமிழியம் gphckumizhiyum[at]gmail[dot]com 04331-261352\nவட்டார மருத்துவ அலுவலர், சமுதாய நல மையம்,, திருமானூர் pmb-thirumanor[dot]tnphc[at]nic[dot]in 04329-244300\nவட்டார மருத்துவ அலுவலர், சமுதாய நல மையம், கடுகூர் pmb-kudugur[dot]tnphc[at]nic[dot]in 04329-228754\nகாவல்துறை கண்காணிப்பாளர், அரியலூர் மாவட்டம் alrdtsp[at]gmail[dot]com 9442233577 04329-222106\nசெயல் அலுவலர், உடையார்பாளையம் பேரூராட்சி tpudpm[at]gmail[dot]com 7824058309 04331-245280\nசெயல் அலுவலர், வரதராஜன்பேட்டை பேரூராட்சி vtpet[at]ymail[dot]com 7824058310 04331-242007\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அம��ச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 13, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/09/radio-phoenix/", "date_download": "2019-11-13T20:05:19Z", "digest": "sha1:V3GXHJIY65JORPW5CRL57KSJQGNLZJAX", "length": 14580, "nlines": 112, "source_domain": "parimaanam.net", "title": "மீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்\nமீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்\nதங்கத்தால் ஆன உடலைக் கொண்ட இந்தப் பறவை நூற்றுக்கணக்கான வருடங்கள் வரை உயிர்வாழும். வயதுபோய் உடலெல்லாம் சோர்ந்து இறக்கும் தருவாயில், தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். பின்னர் அந்தச் சாம்பலில் இருந்து மீண்டும் இளமையாக உயிர்பெற்று வரும்.\nஉங்களுக்கு பீனிக்ஸ் பறவையின் கதை தெரியுமா பண்டைய புராணத்தில் இந்த பீனிக்ஸ் பறவையைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. தங்கத்தால் ஆன உடலைக் கொண்ட இந்தப் பறவை நூற்றுக்கணக்கான வருடங்கள் வரை உயிர்வாழும். வயதுபோய் உடலெல்லாம் சோர்ந்து இறக்கும் தருவாயில், தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். பின்னர் அந்தச் சாம்பலில் இருந்து மீண்டும் இளமையாக உயிர்பெற்று வரும். இது ஒரு வாழ்க்கை வட்டமாக தொடரும்.\nஇப்படியான புராணக்கதைகளில் வரும் விசித்திர விடயங்கள் நம் வாழ்வில் அடிக்கடிப் பார்க்கமுடியாதவை. அதிலும் தன்னைத் தானே தீவைத்து, எரிந்து முடிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்பெற்று வரும் பீனிக்ஸ் பறவைகளை நாம் நிஜ வாழ்வில் பார்க்கவே முடியாது ஆனால் இந்தப் பிரபஞ்சம் பற்பல ஆச்சரியங்களையும் புதிர்களையும் கொண்டுள்ள மாபெரும் கட்டமைப்பு. விண்ணியலாளர்கள் வானில் ஒரு பகுதியை அவதானித்துள்ளனர். நீண்ட காலமாக இறந்துவிட்ட பகுதி என அறியப்பட்ட வானின் ஒரு பகுதி மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளது ஆனால் இந்தப் பிரபஞ்சம் பற்பல ஆச்சரியங்களையும் புதிர்களையும் கொண்டுள்ள மாபெரும் கட்டமைப்பு. விண்ணியலாளர்கள் வானில் ஒரு பகுதியை அவதானித்துள்ளனர். நீண்ட காலமாக இறந்துவிட்ட பகுதி என அறியப்பட்ட வானின் ஒரு பகுதி மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளது\nபல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த உண்மையான விசித்திரக் கதை தொடங்கியது. மிகப்பெரிய கருந்துளை ஒன்று உருவாகியபோது பாரிய சக்த��யை வெளியிட்டுக்கொண்டு அது உயிர்பெற்றது. அதனைத் தொடந்து மிகச் சக்திவாய்ந்த கதிர்வீச்சுக்களை ஜெட் போல அது வெளியிட்டுக்கொண்டே இருந்தது. இந்த சக்திவாய்ந்த ஜெட்கள் அசூர வேகத்தில் கதிர்வீச்சு மற்றும் வாயுக்களை வீசி எறிந்ததால், இந்த வாயுக்கள் ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவுவரை படர்ந்து சென்று பிரகாசமான முகில்போல தோற்றமளித்த்தது.\nஅதன்பின்னர் பல மில்லியன் வருடங்களுக்கு இந்தப் பிரகாசமான முகில் போன்ற அமைப்பு வானில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது. ஆனால் இதனை கண்களால் பார்க்க முடியாது, ஏனென்றால் இது “கட்புலனாகும் ஒளியாக” ஒளிரவில்லை, மாறாக இது “ரேடியோ கதிர்வீச்சாக” ஒளிர்ந்தது (ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் இவற்றை அவதானிக்க முடியும்). ஒரு கட்டத்தில் இந்த மேகங்களில் இருந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து, பிரகாசிக்கும் தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாதுபோய் இறுதியில் அந்த இடமே இருளில் மூழ்கிவிட்டது.\nஆனால் இந்த விசித்திரக் கதை இங்கு முடியவில்லை…\nபல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பாரிய சக்திவாய்ந்த நிகழ்வொன்று இந்த முகில்க் கூடத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இரண்டு விண்மீன்பேரடைகளின் கொத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதியபோது இந்தப் பாரிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇந்த சக்திவாய்ந்த மோதல், பெரிய அதிர்வலையை உருவாக்க அந்த அதிர்வலைகள் இந்த மேகம் போன்ற அமைப்பில் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது. இந்த அதிர்வினால் மேகங்கள் கலையாமல், மாறாக மீண்டும் இவை ரேடியோ கதிர்வீச்சில் ஒளிரத்தொடங்கி விட்டது. ரேடியோ பீனிக்ஸ் மீண்டும் உயிர்பெற்றுவிட்டது.\nமீண்டும் உயிர்பெற்ற பீனிக்ஸ் மேகத்தை மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். பச்சை நிறத்தில் மையத்திற்கு சற்றுத் தள்ளி இருக்கும் அமைப்பே இந்த மீண்டும் உயிர்பெற்ற பீனிக்ஸ் அமைப்பாகும்.\nவிண்ணில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ரேடியோ கதிர்வீச்சை வெளியிடுகின்றன. ஆனால் இவை இப்படியான ரேடியோ கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்று 1932 வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nபூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1\nசனியின் துணை��்கோளில் பாரிய சமுத்திரம்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/03/vaiko.html", "date_download": "2019-11-13T20:22:38Z", "digest": "sha1:OMGE574NMPO5ERIP6LZISGD5HL4YL2CC", "length": 17665, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதிமுகவுக்கு 40 தொகுதிகள் தர அதிமுக தயார்? | Vaiko offered 40 seats in ADMK? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதிமுகவுக்கு 40 தொகுதிகள் தர அதிமுக தயார்\nமதிமுகவுக்கு திமுக 22 தொகுதிகள் தரத் தயாராக உள்ள நிலையில், அதிமுக 35 தொகுதிகள் வரைத் தயாராகஉள்ளது. ஆனால், அவர்களுடன் 45 தொகுதிகளை வைகோ கேட்டு வருவதாகத் தெரிகிறது.\n40 தொகுதிகள் தரப்பட்டால் கூட வைகோ அதிமுகவுக்கு அணி மாறிவிடுவார் என்றே தெரிகிறது.\nதிமுக கூட்டணியில் மதிமுக நீடிப்பது குறித்து எழுந்த சர்ச்சையை, திமுககூட்டணியில்தான் நீடிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்டு முற்றுப்புள்ளிவைத்தார் வைகோ. ஆனால், இது முற்றுப் புள்ளி அல்ல, கமா தான் என்றாகிவிட்டது.\nமறுபடியும் கூட்டணி சர்ச்சையில் மதிமுக சிக்கியுள்ளது. அதிமுக கூட்டணிக்குத் தாவத்தயாராகி விட்டதாகவும், 40 தொகுதிகள் தரப்பட்டால் உடனேயே திமுகவிடமிருந்துமதிமுக விலகும் என்றும் பேச்சு அடிபடுகின்றன.\nஇந் நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடந்த மதிமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு தனதுகட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அரை மணி நேரம் வைகோ ஆலோசனைநடத்தினார்.\nஅப்போது நிர்வாகிகள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்க, 2 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகக்கூறியிருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் தொடரும் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவதுஉறுதியாகியுள்ளது.\nமுன்னதாக போடிநாயக்கனூரில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசுகையில்,\nநாம், நமது கருத்துக்களை சொல்ல வேண்டுமே தவிர அதைத் திணிக்கக் கூடாது. இதனால் தான் இந்தத் திருமணம் புரோகிதரைக் கொண்டு நடக்கும் என்று சொன்னபோது அதை நான் தடுக்கவில்லை.\nதமிழ் வழித் திருமணம் என்பது நமது விருப்பம், கருத்து. ஆனால், அதைத் திணிக்க முடியாது.\nபஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் நான் எனது ஊரில் போட்டியிட்டபோது அனைத்து சமூக மக்களும் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.\nபிள்ளையார்குளம் வீர காளியம்மன் கோவில் கிடா வெட்டு விழாவுக்கு என்னை அப் பகுதியினர் அழைப்பது வழக்கம். என்னை மதித்து அழைக்கும் அவர்களது கோரிக்கையை ஏற்று, தட்டாமல் நானும் கோவிலுக்குச் செல்வதுண்டு.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்றபோது எனது தோளில் கிடக்கும் கருப்புத் துண்டை எடுத்து விட்டேன். அந்தக் கால மன்னர்களே தங்களது பட்டு பீதாம்பரங்களை எடுத்து இடுபில் கட்டிக் கொண்டுதான் ஆண்டவனை வணங்கச் செல்வது வழக்கம்.\nமுன்னாள் முதல்வர் ஜோதிபாசு கூட கொல்கத்தாவில் உள்ள துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி குங்குமம் வைத்துக் கொள்வார். நம்மை மதிப்பவர்களுக்காக நாம் இதை தவிர்க்காமல் இருக்கலாம் என்பதைச் சொல்லவே இதைத் தெரிவித்தேன்.\nதமிழ் மக்கள் வீரத்தை வழிபடுபவர்கள். வீரத்தின் சின்னம் முருகன். தமிழர்களின் கடவுளும் முருகன்தான்.\nபகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன் தான் நான். இருந்தாலும் தமிழ்க் கடவுளான பழனிவேல் என்றாலும் ஆதிவேல் என்றாலும் முருகன் தான்.\nமுருகன் அன்பே உருவானவர், யாரையும் அரவணைத்துக் கொள்பவர். பகைவருக்கும் அருள் பாலிப்பவர் முருகன்.\nசூரபத்மனை வதம் செய்தபோது கூட அவனை முற்றிலும் அழித்து விடாமல், சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.\nமுருகன் செல்வதற்கு சூரபத்மன் தேவை என்ற நிலையும் உருவாகி விட்டது.\nபகைவருக்கும் அருளும் முருகப் பெருமானை நாம் தமிழ்க் கடவுளாக வணங்குகிறேம். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வாழ்வைத் தான் நாமும் பின்பற்ற வேண்டும் என்றார் வைகோ.\nஅனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற யோசனையை அவர் மணமக்களுக்குச் சொன்னாரோ இல்லையோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு இதில் மெசேஜ் இருப்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/32-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T19:30:24Z", "digest": "sha1:IULG65RGE4WT4WO4XILTKIKUVSPI42AH", "length": 7361, "nlines": 142, "source_domain": "tamilandvedas.com", "title": "32 அறம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல் (Post No.6964)\n1968ம் ஆண்டு சென்னை நகர உலகத் தமிழ் மாநாட்டுக் கண்காட்சிக்கு வெளியிடப்பட்ட கையேடு அரிய தகவல்களை பட்டியலாக வெளியிட்டுள்ளது. இது பாதுகாத்துவைக்கப்படவேண்டிய குறிப்பு.\nஇவைகளைப் பற்றி ஏற்கனவே கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதால் இங்கே விளக்கம் தரவில்லை.\n96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல், அட்டநாகம், அட்ட போகம், அட்டபந்தனம் (அஷ்ட பந்தனம்), 16 வகைப் படைகள், பத்து விரல்கள், பல வகை மணிகள் ஆகியவை இதில் உள்ளன\nPosted in அறிவியல், தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged 16 வகைப் படைகள், 32 அறம், 96 பிரபந்தம், பத்து விரல்கள், மணிகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/100309.html", "date_download": "2019-11-13T19:58:36Z", "digest": "sha1:YWAQBCNP4U6XKNOK2P4MNKTKWFFS5DUC", "length": 5583, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "CID எனக் கூறி யாழில் கத்திக் குத்து – 25,000 ரூபாய் பணம் கொள்ளை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nCID எனக் கூறி யாழில் கத்திக் குத்து – 25,000 ரூபாய் பணம் கொள்ளை\nயாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅத்தோடு அவரிடமிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமருதனார் மடம் – உரும்பிராய் வீதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் செல்லத்துரை செல்வக்குமார் (வயது – 50) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நபர்கள் தம்மை புலனாய்வு அதிகாரிகள் என கூறி அவரது அடையாள அட்டையை கேட்டு, சோதனையிட்டுள்ளனர்.\nபின்னர் மீண்டும் அவரை சற்றுத்தூரத்தில் வழிமறித்து, அவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 25,000 ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் வந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு மக்களை வரவைப்பதற்க்காக புலிகளின் புரட்சிப் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nபாதுகாப்பான ரயில் கடவை கோரி ஆர்ப்பாட்டம்; யாழ். – காங்கேசன் துறை ரயில் சேவை பாதிப்பு\nநேரகாலத்துடன��� சென்று வாக்களியுங்கள்; யாழ்.ஆயர் வலியுறுத்தல்\nதமிழ் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பது கோட்டாவிற்கு வாக்களிப்பதற்கு சமம் – சுமந்திரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44270", "date_download": "2019-11-13T19:24:49Z", "digest": "sha1:647EQFEJ4HAOPCKC7Y6GDKQLUTDZP4JI", "length": 61477, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18", "raw_content": "\nரப்பர் என்னும் பயோமெட்டல் »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18\nபகுதி நான்கு : அணையாச்சிதை\nஉருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் “எங்கே பீஷ்மர் எங்கே அவர்” என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே வாள் ஒன்றை தீட்டிக்கொண்டிருந்த பீஷ்மர் இமைகளை மட்டும் தூக்கி அவனை ஏறிட்டுப்பார்த்தார். “எடுங்கள் உங்கள் ஆயுதத்தை….” என்றான் விசித்திரவீரியன். பிடிக்கத்தெரியாமல் அவன் வைத்திருந்த வாள் கோணலாக ஆடியது. அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது.\nபீஷ்மர் புன்னகையுடன் “இளையவனே, நான் என்றென்றும் விரும்பியிருந்தது உன் கைகளில் ஆயுதம் இருக்கும் இந்தத் தருணத்தைக் காண்பதற்காகவே” என்றார். “நீ காட்டில் அம்பையை சந்தித்ததைப்பற்றி சற்றுமுன் வீரன் சொன்னான். இதோ அதற்குச் சான்றாக நீ வந்து நிற்கிறாய்…நன்று.” விசித்திரவீரியன் உணர்ச்சிகளால் உடைந்த குரலில், “ஆயுதத்தை எடுங்கள் மூத்தவரே, நான் உங்களிடம் போராட வரவில்லை. உங்களைக் கொல்லமுயன்று உங்கள் கைகளால் உயிர்விடுவதற்காக வந்தேன். இப்பிறவியின் நிறைவென ஒன்றிருக்கமுடியும் என்றால் அது இதுதான்…எடுங்கள் அந்த வாளை\n“ஆம் அது முறைதான்” என்றார் பீஷ்மர். “வாளில்லாதவனை மன்னனாகிய நீ கொல்லக்கூடாது…” கையில் அந்த வாளை எடுத்துக்கொண்டு, “முன்னால் வா…ஐந்துவிரல்களாலும் வாளைப்பிடிக்காதே, வெட்டின் விசை உன் தோளில்தான் சேரும். நான்கு விரல்கள் வாளைப்பிடிக்கையில் சுண்டு விரல் விலகி நின்றிருக்கவேண்டும். மணிக்கட்டுக்குமேல் வாளின் விசை செல்லக்கூடாது” என்றார். “இருகால்களையும் சேர்த்து நிற்காதே. இடக்காலை சற்று முன்னால் வைத்து இடுப்பைத்தாழ்த்தி நில்…வாள் உன்னை முன்னகரச்செய்யட்டும்.”\nவிசித்திரவீரியன் திகை���்தவனாக தன் கைவாளை பார்த்தான், அது என்ன என்பது போல. “இளையோனே, ஷத்ரியமுறைப்படி நான் என்னைக் கொல்பவனுக்கு ஒரு குருதிக்காயத்தைக்கூட அளிக்காமல் சாகக்கூடாது. ஆகவே உன் வலதுதோளில் மட்டும் ஒரு சிறுகீறலை பதிக்கிறேன். என் தலை விழுந்ததுமே சென்று பிரபாகரரிடம் சொல்லி மருந்துவைத்துக்கொள்…” என்றபின் வாளை மென்மையாக நீட்டியபடி பீஷ்மர் முன்னகர்ந்தார். “நான் அனுமதிப்பவனே என்னைக் கொல்லலாமென்பது என் வரம். நான் உனக்கு அனுமதி அளிக்கிறேன்.”\nவாளின் ஒளிமிக்க பரப்பில் ஆயுதசாலை பிரதிபலித்தாடியதை விசித்திரவீரியன் கண்டான். அவன் கையில் வாள் நடுங்கியது. “வேண்டாம் இளையோனே, அஞ்சாதே இதனால் உன் புகழ் பெருகும். உன் குலத்தின் மீதான அவச்சொற்கள் விலகும். அஸ்தினபுரியின் மீது இந்திரவில் எப்போதுமிருக்கும்…” என்றார் பீஷ்மர். “செய்…தயங்காதே இதனால் உன் புகழ் பெருகும். உன் குலத்தின் மீதான அவச்சொற்கள் விலகும். அஸ்தினபுரியின் மீது இந்திரவில் எப்போதுமிருக்கும்…” என்றார் பீஷ்மர். “செய்…தயங்காதே\nஉடைவாளை கணீரென அவர் காலடியில் வீசி விசித்திரவீரியன் கூவினான், “மூத்தவரே, எதற்காக இதைச் செய்தீர்கள் ஏன் இந்த நகர்மீது கொற்றவையின் சினத்தை கொண்டுவந்து நிறைத்தீர்கள் ஏன் இந்த நகர்மீது கொற்றவையின் சினத்தை கொண்டுவந்து நிறைத்தீர்கள்” அவன் குரல் உடைந்தது. “நீங்கள் அறியாத அறமா” அவன் குரல் உடைந்தது. “நீங்கள் அறியாத அறமா நீங்கள் கற்காத நெறிநூலா\nபீஷ்மர் பார்வையைத் திருப்பி “நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறையை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன. இளையோனே, நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத்தெளிவு உன்னில் இருக்கிறது” என்றார்.\nஅவன் கண்களை நோக்கிய அவரது கண்கள் நெடுநாட்களாக துயிலின்றி இருந்தமையால் பழுத்த அரசிலை போல தெரிந்தன. “நீ என்னை இதன்பொருட்டு கொல்வாயென்றால் எல்லா சமவாக்கியங்களும் முழுமை பெறுகின்றன. ஆயுதத்துடன் நீ வருகிறாய் என நான் கேட்டபோது என் அகத்தின் எடையெல்லாம் நீங்கியது. உன் காலடிகளை எதிர்பார்த்து காத்திருந்தேன்…” என்றார். பின் அனைத்து மரபுகளையும் தாண்டி வந்து குருதிபடிந்த குரலில் “இதை இன்னும் என்னால் சுமக்கமுடியாது தம்பி, என்னை முடித்துவை…உன் அறம் அதை அனுமதிக���கிறது” என்றார்.\nதலையை அசைத்தபடி விசித்திரவீரியன் “மூத்தவரே, என்றும் தந்தையின் இடத்தில் உங்களை வைத்திருந்தவன் நான்…தாதனைக் கொலைசெய்ய என் கை துணியாது” என்றான். வலியெழுந்த முகத்துடன் “இல்லை எந்தக்கொலையையும் என்னால் செய்யமுடியாது. உயிரின் மதிப்பென்ன என்று தெரிந்தவன் என்னைவிட வேறு யார் இருக்கிறார்கள் இந்த அஸ்தினபுரியில்” என்றபடி பெருமூச்சுகளாக தன்னுள் கனத்த அனைத்து எண்ணங்களையும் வெளியேற்றினான். “நான் வருகிறேன் மூத்தவரே. ஆனால் என் வாழ்நாளெல்லாம் உங்களை வெறுப்பேன்… ஒருகணம்கூட இனிமேல் இளையவனாக என்னை உணரமாட்டேன்” என்றான்.\n“இளையோனே, பெண்கள் குளிர்ந்த கருப்பையால் எப்போதைக்குமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்கள் எரியும் சித்தத்தால் கட்டுண்டிருக்கிறார்கள். நீயும் சுதந்திரனல்ல. உன் கைகளின் கட்டுகளை நீ உணரும்போது என்னை புரிந்துகொள்வாய்…” என்றார் பீஷ்மர்.\n“மூத்தவரே, பெரும்பாவங்களுக்கு முன் நம் அகம் கூசவில்லை என்றால் எதற்காக நாம் வாழவேண்டும் எனக்குத் தெரியவில்லை. அறமென்ன பிழையென்ன ஏதும் நானறிந்ததில்லை. இருந்துகொண்டிருப்பதே வாழ்க்கையென இதுநாள் வரை வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களென அறியமாட்டேன். இந்த மெலிந்த தசைகளில் நின்று துடிக்கும் உயிரின் நோக்கம்தான் என்ன எனக்குத் தெரியவில்லை. அறமென்ன பிழையென்ன ஏதும் நானறிந்ததில்லை. இருந்துகொண்டிருப்பதே வாழ்க்கையென இதுநாள் வரை வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களென அறியமாட்டேன். இந்த மெலிந்த தசைகளில் நின்று துடிக்கும் உயிரின் நோக்கம்தான் என்ன இதன்வழியாக சென்றுகொண்டிருக்கும் ஆன்மாவின் இலக்கு என்ன இதன்வழியாக சென்றுகொண்டிருக்கும் ஆன்மாவின் இலக்கு என்ன\nதசைதெறிக்கும் வலியை உணர்பவன் போன்ற முகத்துடன் பேசிக்கொண்டிருந்த விசித்திரவீரியன் சொற்களை அப்படியே நிறுத்திவிட்டு திரும்பி வாசலைத்தாண்டி தேரை நோக்கிச் சென்றான். அதுவரை தன் உயிரைக்கொண்டு அவன் உந்திக்கொண்டுவந்த உடல் அங்கே எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துக்கொண்டு துவண்டு விழுந்தது. பின்பு கண் விழித்தபோது அவன் மருத்துவச்சாலையில் ஆமையோட்டினாலான தொட்டியில் தைலக்குளத்தில் படுத்திருந்தான்.\nஅவன் நாடியை பிடித்துப்பார்த்த வேசரநாட்டு வைத்தியரான பிர��ண்டர் “இளவரசே, நாகவிஷம் உங்களுக்கு அளித்த ஆற்றல் அனைத்தும் வீணாகிவிட்டன. அது உங்கள் உடலில் விறகில் நெருப்பென மெல்ல எரிந்து ஏறியிருக்கவேண்டும்… இனி நான் செய்வதற்கேதுமில்லை” என்றார். விசித்திரவீரியன் வேதனையைத் தொட்டுவைத்த புள்ளிகள் போன்ற கண்களுடன் ஏதும் பேசாமல் படுத்திருந்தான் “எனக்கு விடைகொடுங்கள். நீங்கள் உயிருடன் மீண்டு எழுந்ததே நாகரசத்தால்தான் என உங்கள் அன்னையிடம் சொல்லுங்கள்” என்றார் பிரசண்டர்.\nவிசித்திரவீரியன் “உங்கள் மருத்துவத்துக்கு நன்றி பிரசண்டரே. விதியை நீங்கள் மருத்துவத்தால் சீர்செய்ய முடியாதென நானும் அறிவேன். உங்களுக்குரிய எல்லா கொடைகளையும் அளிக்க ஆணையிடுகிறேன்” என்றான்.\nஅன்று இரவு நிலையழிந்தவனாக அவன் தன் உப்பரிகையில் அமர்ந்திருந்தபோது அமைச்சர் பலபத்ரர் அவனைத்தேடி வந்தார். “இளவரசே, பேரரசியார் தங்களை நாளை காலை சந்திக்க விரும்புகிறார்” என்றார். அது ஏன் என உணர்ந்தும் புருவத்தை உயர்த்திய விசித்திரவீரியனிடம் “தங்கள் மணவிழா பற்றி பேசவிரும்புகிறார்…காசிநாட்டு இளவரசியருக்கு காப்பு கட்டி நெடுநாளாகிறது. இனிமேலும் விழாவை ஒத்திவைக்கமுடியாது என பேரரசி எண்ணுகிறார்.”\nவிசித்திரவீரியன் போதும் என கைகாட்டியபின் நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பின்பு சிவந்த வரியோடிய கண்களைத் தூக்கி பலபத்ரரை நோக்கி “நான் என்னசெய்யவேண்டும் அமைச்சரே\n“அரசே, அமைச்சுநூலின்படி உங்கள் முன்னாலிருக்கும் வழிகளை மட்டுமே அமைச்சன் சொல்லமுடியும். முடிவுகளை அரசனே எடுக்கவேண்டும். அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்கவேண்டும்” என்றார் பலபத்ரர். “போதும்” என்றான் விசித்திரவீரியன். “அமைச்சுநூலின் சொற்களை நான் எதிர்பார்க்கவில்லை” என்றபின் பெருமூச்சுவிட்டான். நெஞ்சு ஏறியிறங்க “இன்றிரவும் எனக்கு துயில் இல்லை” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். பலபத்ரர் அவனுடைய மெலிந்த கைகளையும் ஒடுங்கிய மார்பையும் உள்ளூறிய வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.\nவிசித்திரவீரியன் பலபத்ரரிடம் “நீங்கள் செல்லுங்கள் அமைச்சரே” என்றான். “என் முடிவை நான் நாளை காலைக்குள் தெரிவிக்கிறேன்” என்றபின் சேவகனிடம் திரும்பி “தீர்க்கசியாமரை அழைத்துவா” என்றான்.\nரதத்த���ல் வந்திறங்கிய தீர்க்கசியாமர் மூக்கைச் சுளித்து “பழையநாகத்தின் விஷம்” என்றார். ”இந்த மூலிகைத்தோட்டங்களில் வாழ்ந்த அத்தனை நாகங்களும் விலகிச்சென்றுவிட்டிருக்கின்றன. நாகங்கள் இல்லாத தோட்டம் காமம் இல்லாத மனம்போல. அங்கே மரங்கள் பூப்பதில்லை. வண்ணத்துப்பூச்சிகளும் தேன்சிட்டுகளும் வருவதில்லை.”\nவிசித்திரவீரியன் முன் வந்து அமர்ந்த தீர்க்கசியாமர் வெறுமே தன் யாழை மீட்டிக்கொண்டே இருந்தார். ’இவ்விடத்திலே இவ்விடத்திலே’ என அது மீண்டும் மீண்டும் தன்னை வாசித்துக் கொண்டிருந்தது. விசித்திரவீரியன் மெல்ல குனிந்து விழியிழந்த மனிதரின் முகத்தைப்பார்த்தான். கண்ணில்லாமையால் அது ஒரு தெய்வமுகமாக ஆகியிருப்பதை வியந்தான். “தீர்க்கசியாமரே” என்று அவன் அழைத்தான். அவர் வேறு ஒரு திசையை நோக்கி புன்னகை புரிந்தார். அங்கே இருப்பவர்கள் யார் என எண்ணிய விசித்திரவீரியன் தன் முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். மெல்ல “தீர்க்கசியாமரே, நான் முடிவெடுக்க முடியாதவனாக இருக்கிறேன்” என்றான்.\nதீர்க்கசியாமரின் விரல்கள் யாழிலிருந்து விலகவில்லை. விசித்திரவீரியன் “நான் சுமக்கமுடியாதவற்றுக்காக என்னை இழுத்துச் செல்கிறார்கள் சூதரே. நான் ஆற்றக்கூடாதவற்றை எனக்கு விதிக்கிறார்கள்” என்றான் . அவன் குரல் உடைந்தது. “என் அன்னையின் வீரியம் என் உள்ளமாகியது. அவள்முன் திகைத்து நின்ற தந்தையின் பலவீனம் என் உடலாகியது. நான் செய்யவேண்டியது என்ன\nநிகழ்காலத்தை பார்க்கமுடியாத சூதர் புன்னகை செய்தார். அவரது விரல்கள் திசைமாறி வேறு ஒரு தாளத்தை தொடங்கின. மயில்நடனகதி. அவர் குரல் ஓங்கி எழுந்தது. ‘நதிகளே, அன்னைவடிவங்களே, விண்ணின் குளிரையும் மண்ணின் உப்பையும் கொண்டவர்களே, அருளின் தூலங்களே, உங்களை வணங்குகிறேன்.” அவர் ஏன் அதைத் தொடங்கினார் என விசித்திரவீரியன் திகைத்தான். ஆனால் விழியிழந்த சூதருக்கு பிரத்தியட்சமில்லை என்ற எண்ணம் வந்ததும் அமைந்தான்.\nநதிகளனைத்தும் விண்ணில் இருந்தவை என்றார் சூதர். மண்ணிலிறங்கிய முதல்நதி கங்கை. இன்னும் மண்ணைத் தொடாமல் விண்ணில் சிறகுடன் அலைந்துகொண்டிருக்கின்றன கோடானுகோடி நதிகள். அவற்றுக்கு வணக்கம். பகீரதனின் தவத்தால் மண்ணிலிறங்கிய கங்கை ருத்ரகேசத்தில் இறங்கி பின் அவன் பாதங்களை வலம் வந்து பாரதவர்ஷத்தின் மேலாடையானாள். அவள் வாழ்க\nகங்கை சுருண்டோடிய மலைச்சரிவுகளிலெல்லாம் மக்கள் பெருகினர். அவர்கள் நூற்றியெட்டு பெருங்குலங்களாகத் தழைத்து காடுகளில் பரவினர். அவர்களில் முதற்பெருங்குலமென அறியப்பட்டவர்கள் கங்கர்கள். வேகவதியின் கரையில் வாழ்ந்த அவர்கள் கங்கையை அன்றி வேறெவரையும் வழிபடாத கொள்கை கொண்டவர்கள். விண்ணிலிருந்து மண்ணிலிறங்கும் கந்தர்வர்களைப்போல மலைச்சரிவுகளில் குதிரைகளில் பாய்பவர்கள்.பாறைகளை மண்ணாக்கிக்கொண்டு சுழித்தோடும் கங்கையில் குதித்து அன்னையின் மடியென விளையாடுபவர்கள். அவ்வாறு விளையாடியபடியே அம்புகள் எய்து விண்ணில் நீந்தும் பறவைகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர்கள். சாமானியர் தலைநிமிர்ந்து நோக்குமளவுக்கு உயரமானவர்ர்கள்.\nமாமன்னர்களும் அஞ்சும் கங்கர்குலத்தவரின் மலைகளுக்கு கீழிருந்து எவருமே செல்வதில்லை. அவர்களும் வேறு எந்த குலத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் மண்ணுக்குள் அனுமதிப்பதில்லை. அறியப்படாதவர்களென்பதனாலேயே அவர்கள் சூதர்களின் கதைகளில் பெருகி வளர்ந்தனர். அவர்களின் இரு கைகளுக்கு அடியிலும் விரியும் மீன்சிறகுகள் உண்டு என்றனர் சூதர்கள். அவர்கள் நீரில் நீந்தி பச்சைமீனை விழுங்கி மீள்வார்கள் என்றனர். ருத்ரப்பிரயாகையின் பேரருவியில் வெள்ளியுடல்கொண்ட கங்கர்கள் கூட்டம்கூட்டமாக எம்பிக்குதித்து நீர்த்துமிகளை வாயால் அள்ளி உண்பதை விவரித்தன காவியங்கள்.\nபாரதவர்ஷம் கங்கர்களை அஞ்சியது. அவர்களின் அம்புகளில் காளகூட விஷத்தின் துளிகளுண்டு என்று வீரர்கள் சொல்லிக்கொண்டனர். என்றோ ஒருநாள் கங்கர்கள் கங்கைவழியாக மலையிறங்கி வந்து நாடுகளையும் ஜனபதங்களையும் வெல்லக்கூடுமென நிமித்திகர்களின் நூல்கள் சொல்லின. அரசர்கள் அவர்களை கனவுகண்டு குளிர்ந்த வியர்வையுடன் விழித்துக்கொண்டார்கள்.\nஅஞ்சாதவர் குருவம்சத்து மன்னராகிய பிரதீபர். கங்கைக்கரைவழியாக மலைகளில் ஏறி வேட்டைக்குச்செல்லும் அவரை அமைச்சர்களும் வைதிகர்களும் மீளமீள எச்சரித்தனர். அந்த எச்சரிக்கைகளெல்லாம் அவரது ஆவலையே பெருக்கின. மேலும் மேலும் மலைமீதேறி சென்றுகொண்டிருந்தார். அவருடன் இறப்பை பகிர்ந்துகொள்ளச் சித்தமான மெய்க்காவல் படையும் சென்றது. எட்டாவதுமுறை கங்கையின் பதினெட்டாவது ��ளைவைத்தாண்டி அவர்கள் மேலே சென்றனர்.\nகாடு அடர்ந்து கண்ணை பயனற்றதாக ஆக்கியது. வாசனைகள் செறிந்து நாசி திகைத்தது. காதுகளும் கருத்தும் மட்டுமே புலன்களாக வழிகாட்ட அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். திசைதவறி கொடிகளும் செடிகளும் தழுவிய மரங்களினூடாக அலைந்து களைத்துச் சோர்ந்து நம்பிக்கையிழந்த தருணத்தில் கங்கையின் ஓசையைக் கேட்டனர். அதைத்தேடிச்சென்றபோது இலைகளுக்கு அப்பால் நதியின் ஒளியைக் கண்டனர். அன்னையைக் கண்ட குழந்தைகள் போல இலைகளை விலக்கிச்சென்று அதை அடைந்தனர். வெண்மணல் விரிவில் இறங்கி அமர்ந்து ஓய்வெடுத்தனர்.\nபிரதீபரின் படைகள் அவர் தங்குவதற்கு காட்டுமரம் வெட்டி ஒரு சிறுகுடில் கட்டினர். மன்னரை இலைபரப்பி பாயிட்டு அமரச்செய்து, மீனும் ஊனும் காயும் கிழங்கும் சுட்டு பரிமாறினர். உணவுண்டபின் அவர் இலைப்பாயில் அமர்ந்துகொண்டு கூடவே வந்த சூதனிடம் பாடும்படி சொன்னார். சிறுபறையை மீட்டி அவன் நகுஷ சக்கரவர்த்தியின் கதையை பாடிக்கொண்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து ஏதோ சிறுமிருகம் வரும் ஓசை கேட்டது. மறுகணமே நாணேறி ஒலித்த வீரர்களின் விற்கள் தயங்கின. அங்கிருந்து பொன்னிறமான சிறுமான்தோலாடையும் கல்மாலையும் அணிந்த மூன்றுவயதான பெண்குழந்தை ஒன்று ஓடிவந்து அவர்களைப்பார்த்து பெரியவிழிகளால் திகைத்து நின்றது.\nபிரதீபர் அக்குழந்தையைப்பார்த்து புன்னகைசெய்து அருகே அழைத்தார். அஞ்சியும் ஐயுற்றும், பின்பு வெட்கியும் தயங்கியும் நின்று அது அவரது புன்னகையை பிரதிபலித்தது. மலர் உதிரும் மாயக்கணம் போன்ற ஒன்றில் இருகைகளையும் நீட்டி பாய்ந்தோடிவந்து அவரது வலது தொடைமேல் ஏறி அமர்ந்துகொண்டது. அதைக்கண்டு அவர்முன்னிருந்த சூதனும் வீரர்களும் வியப்பொலி எழுப்பினர். அரண்மனையின் பெண்குழந்தைகள் வலத்தொடைமேல் அமரலாகாது எனக் கற்றவை. “வலத்தொடைமேல் அமர்பவள் இல்லறலட்சுமி மட்டுமே …இதோ மாமன்னரின் மைந்தனுக்கு மணமகள் வாய்த்துவிட்டாள்” என்று சூதன் சொன்னான். முகம் மலர்ந்த பிரதீபர் “அவ்வாறே ஆகுக\nஅக்குழந்தையின் வலதுதோளில் இருந்த மச்சமுத்திரையைக் கண்டு அவள் கங்கர்குலத்து இளவரசியாக இருக்கவேண்டும் என்று ஊகித்தார்கள். அவள் காட்டில் வழிதவறியிருக்கக்கூடும் என்று எண்ணி எப்படி திரும்பக்கொண்டு சேர்ப்பதென்று சிந்திப்பதற்குள் அவள் கங்கையில் குதித்து நீந்தி மறைவதைக் கண்டார்கள். இளஞ்சூரியன் கடலில் மறைவதுபோல அவள் கங்கைநீருக்கு அப்பால் சென்று மறைந்தாள்.\nபிரதீபர் தன் ஒற்றர்கள் வழியாக அவள்பெயர் கங்காதேவி என்று அறிந்தார். கங்கர்குலம் கன்னியை கங்கையாக வழிபடும் வழக்கம் கொண்டது. கைரேகையிலும் கால்ரேகையிலும் கங்கையின் முத்திரைகளைக் கொண்ட பெண்குழந்தையை பிறப்பிலேயே கண்டடைந்து அவளுக்கு கங்காதேவி என பெயரிட்டு பன்னிருநாள் சடங்குகள் மூலம் அவளில் கங்கையன்னையை உருவேற்றி குடியுறச்செய்வார்கள். அதன்பின் அவள் எவருக்கும் மகளல்ல, எந்த இல்லத்திலும் இருப்பவளுமல்ல. காடும் கங்கையும் கங்கர்களின் அத்தனை குடிகளும் அவளுக்குரியனவே. அவள் ஊனுடலைப் பெற்ற அன்னையும் தந்தையும்கூட அவளை அன்னையாக பணிந்து வழிபட்டாகவேண்டும்.\nஅஸ்தினபுரிக்கு வந்த பிரதீபர் நிமித்திகர்களின் சபையைக்கூட்டி நிகழ்வனவற்றைக் கேட்டார். அஸ்தினபுரிக்கு கங்கையின் ஆசி வந்துவிட்டது என்றும், நான்குதலைமுறைக்காலம் குலத்துக்கு காவலனாகவிருக்கும் நிகரில்லா வீரன் கருபீடம்நோக்கி புவர்லோகத்தின் ஒளிமிக்க மேகங்களில் இருந்து நீர்த்துளிபோல கிளம்பிவிட்டானென்றும் நிமித்திகர் கூறினர். அவர்களின் குறியுரைப்படி கங்கர்களிடம் பெண்கேட்டு ஏழுமுறை தூதனுப்பினார் பிரதீபர். ஏழுமுறையும் தூதர்களைக் கொன்று கங்கையில் போட்டனர் கங்கர்கள். மலையடிவாரத்தில் நின்ற அஸ்தினபுரியின் படைகளை நோக்கி மூங்கில்தெப்பத்தில் வந்து சேர்ந்தன கழுத்து முறிந்து முகம் முதுகைநோக்கித் திருப்பப்பட்ட பிணங்கள்.\nபிரதீபர் உலகியலை முடித்து வனம்புகுந்தபோது, வன எல்லையான ருதுபூர்ணை என்னும் சிற்றோடை வரை வந்த படைகளில் இருந்து அமைச்சரையும் தளகர்த்தர்களையும் விலக்கிவிட்டு பட்டத்து இளவரசர் சந்தனுவை மட்டும் அருகழைத்து சொன்னார். “அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் நடுவிலிருக்கிறது மகனே. ஆகவே இது பாரதவர்ஷத்தின் தலைமை நகரமாக இருக்கவில்லை என்றால் அத்தனை ஷத்ரியர்களின் ரதசக்கரங்களும் துவைத்துச் சிதைத்தோடும் பெருவழியாக மட்டுமே எஞ்சவேண்டியிருக்கும். பாரதவர்ஷத்தின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் எல்லையற்ற நிலவிரிவு கொண்ட புதிய தேசங்கள் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் ஆந���ரைகள் பெருகுகின்றன. அவர்களின் வயல்வெளிகள் விரிகின்றன. ஆநிரையும் கதிர்மணியும் ஆயுதங்களே என்று அறிக. அஸ்தினபுரியோ வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடு. நாமடைவது மனிதர்கள் அளிக்கும் பொன். அந்நாடுகள் பெறுவதோ மண் அளிக்கும் பொன். அது குறைவதேயில்லை.”\n“இளவரசே, வாளின்றி துலாக்கோலில்லை. வாளைக்கூர்மைசெய்” என்றார் பிரதீபர். “கங்கர்களை அஞ்சாத ஷத்ரியனில்லை. கங்கர்களின் கைகள் நம்முடன் இணைந்தால் நம் அம்புகள் எங்கும் அஞ்சப்படும். ஆகவே கங்கர்களிடம் நட்புகொள்ள நான் வாழ்நாளெல்லாம் முயன்றேன். என் தவத்தின் பயன் என என் மடியில் வந்து அமர்ந்தவள் அஸ்தினபுரியின் அரசலட்சுமி என்று அறிவாயாக நிமித்திகர் நம் முன்னோரின் அருளின் கனி விளைந்திருக்கிறது என்கிறார்கள். அதைக் கொள்க நிமித்திகர் நம் முன்னோரின் அருளின் கனி விளைந்திருக்கிறது என்கிறார்கள். அதைக் கொள்க உன் குலம் பெருகட்டும் உன் சந்ததிகள் நலம் வாழட்டும் என்று சொல்லி வனம்புகுதலின் விதிப்படி பின்னால் திரும்பிப்பார்க்காமல் காட்டுக்குள் சென்று மறைந்தார்.\nசந்தனு தந்தையின் ஆணையை தன் கடமையாகக் கொண்டார். சாந்தமே பிறப்பானவர் என்று ரிஷிகளால் பெயரிடப்பட்ட அவர் படைகளோ தூதோ செல்லாத இடத்துக்குச் செல்ல இளமையால் முடியும் என்று சொன்ன சூதனின் சொற்களை நம்பி, ஆட்சியை அமைச்சர்களிடம் அளித்துவிட்டு, அம்பும் வில்லும் ஏந்தி தன்னந்தனியாக காட்டுக்குள் சென்றார். வேடர்களிடம் பேசி வழிகண்டுகொண்டு பதினெட்டு கங்கை வளைவுகளைத் தாண்டி பதினெட்டு மாதங்களுக்குப்பின் கங்கர்நாட்டுக்குச் சென்றார்.\nமூன்றுமாதங்கள் கங்கையிலும் கரையிலுமாக அலைந்து திரிந்த சந்தனு பின்பொருநாள் மலைக்காற்றுபோல காட்டில் அலைந்த கங்காதேவியைக் கண்டார். தாமரைக்குள் இருக்கும் காயின் மென்மையும் வண்ணமும் கொண்ட கங்காதேவியின் முன்னால் ஆயுதங்களுடன் செல்லமுடியாதென்பதனால் அதற்கான தருணம் நோக்கி அவளறியாமல் பின் தொடர்ந்தார். ஒருநாள் அவருக்குப்பின்னால் புதரிலிருந்த பெருமலைப்பாம்பு ஒன்று அவரை கவ்விச்சுருட்டிக்கொண்டது. அதன் வாய் திறந்து அகத்திலசையும் பசியைக் கண்டதும் சந்தனு “கங்கையே அபயம்” என்று அலறினார். அதைக்கேட்டு திரும்பிய கங்காதேவி அவரை காப்பாற்றினாள். அடைக்கலம் கோரியவர்களை கைவ���டுவது உயர்ந்தவர்கள் ஒருபோதும் செய்யாதது.\nதன்னை நாடிழந்த ஷத்ரியன் என்று சந்தனு கங்காதேவியிடம் அறிமுகம் செய்துகொண்டார். சுற்றமும் சூழுமின்றி எதிரிகளுக்கு அஞ்சி வேடர்வாழ்க்கை வாழும் தனியன் என்று அவளிடம் சொன்னார். சத்யவதியின் மைந்தனே, ஆண்களின் தனிமையைப்போல பெண்களை கனிவுகொள்ளச்செய்வது ஏதுமில்லை. கனிவுபோல பெண்களை காதல்நோக்கி கொண்டுசெல்வதும் பிறிதில்லை. அவர்கள் சேர்ந்து ஒரு சிற்றோடையைக் கடக்கும்போது அங்கே நின்ற சரக்கொன்றை மரம் அந்த இருபாதத்தடங்களின்மீது பொன்னிறமலர்களைத் தூவியது. அது நல்நிமித்தமெனக் கண்ட கங்காதேவி சந்தனுவின் காதலை ஏற்றுக்கொண்டாள். அவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு தன் தொல்குடியை அடைந்தாள்.\nகங்கர்களின் ஏழுமூதாதையர் அடங்கிய குடிச்சபை சந்தனுவை ஏற்கவில்லை. ஏழுநாட்கள் தொடர்ந்து அவர்கள் விவாதித்தனர். கங்காதேவி ஏழுநாட்களும் நீர்கூட அருந்தாமல் நின்றுகொண்டே இருந்தாள். குலமூதாதையர் ஏற்கவில்லை என்றால் அங்கேயே நின்று பாழ்மரமாகி மறைவேன் என்று அவள் சொன்னாள். கன்னியின் சாபம் குலமழிக்குமென அறிந்த குலமூத்தோர் கனிந்தனர். “கன்னியே, கங்கர்குலம் வாழ்வது இந்த மலைச்சரிவில் வாழ்வதனால் மட்டும் அவர்களடையும் தனித்திறன்களினால் அல்லவாஅந்த சித்திகளினால்தான் நாம் சித்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறோம். சமநிலத்தின் இந்த ஷத்ரியமன்னனின் குழந்தைக்கு அந்தத் திறன்கள் எப்படி உருவாகும்அந்த சித்திகளினால்தான் நாம் சித்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறோம். சமநிலத்தின் இந்த ஷத்ரியமன்னனின் குழந்தைக்கு அந்தத் திறன்கள் எப்படி உருவாகும் இவனோ வீரியமற்ற சாமானியனாகவும் இருக்கிறான்” என்றனர்.\nஇறுதியில் குலமூத்தார் கூற்றை கங்காதேவி ஏற்றுக்கொண்டாள். அவள் வயிற்றில் உதிக்கும் குழந்தைகளில் கங்கர்களின் பிறவித்திறன்கள் கொண்ட குழந்தைகள் மட்டுமே மண்ணில் வாழவேண்டும் என்பது அக்குலவிதி. காதல்கொண்டவனும் பலமற்றவனுமாகிய சந்தனுவிடம் அதை அவள் சொல்லவில்லை. “இந்த கங்கபுரி நீங்கி நான் வரமாட்டேன். எங்கள் ஊர்களுக்குள் உங்களுக்கும் இடமில்லை. இங்கே தனிக்குடிலில் நாம் வாழ்வோம். நான் என்னசெய்தாலும் எங்குசென்றாலும் ஏதும் கேட்கலாகாது” என சந்தனுவிடம் அவள் வாக்கு பெற்றுக்கொண்டாள்.\nகங்கை சுழித்துச் சீறிவிலகும் ஒரு பாறையின்மேல் கட்டப்பட்ட குடிலில் அவளுடன் சந்தனு தங்கினான். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு உறுப்பாலும் காமத்தை அறிந்தான். குருகுலத்தவனே, நீருள்நீர் போல சேர்வதே உயர்காமம். நீரில் உள்ளன காமத்தின் விதிகள். நீரில் நிகழ்வன காமத்தின் எல்லைகள். மழைக்கால நதியும் கோடைகாலநதியும் பெண்ணே. குளிர்கால உறைவும் வெம்மை கரந்த வசந்தமும் பெண்ணே. மலர்சூடிச்செல்லும் ஓட்டமும் உள்ளொழுக்குகள் காலைக்கவ்வி இழுக்கும் சுழிப்பும் அவளே. அவளை முடிவில்லாத அலைகளையே புரளும் ஏடுகளெனக் கொண்ட நூலாக அறிந்துகொண்டிருந்தான்.\nநீரின் மாயத்தை சொல்லிவிடும் சூதன் எங்குள்ளான் மெருகேறிய மென்பரப்புகள், மின்னும் வளைவுகள், உயிரின் அலைப்பரப்புகள், ஆழம்குவிந்த சுழிகள், ஒசிந்த குழைவுகள், நுரைத்ததும்பல்கள், பாசிமணக்கும் பாறைப்பரப்புகள், துள்ளிச்சிரிக்கும் வெள்ளிமீன்கள், கண்களாக மட்டுமே தெரியும் ஆழத்தின் மாபெரும் மீன்கள்.. அவள் அவனை முழுமையாக தன்னுள் இழுத்துக்கொண்டாள். சந்தனுவின் மைந்தனே, நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை. உன் அடையாத காமத்தால் அவன் அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன\nவிசித்திரவீரியன் நடுங்கும் கரங்களைக்கொண்டு சூதரை வணங்கினான். காலகாலங்களுக்கு அப்பாலிருந்து விழியிழந்த சூதர் பாடிக்கொண்டிருந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\nவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44\n‘வெ���்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 41\nTags: அம்பை, கங்கர்கள், கங்கை, சந்தனு, தீர்க்கசியாமர், நகுஷ சக்கரவர்த்தி, பலபத்ரர், பிரசண்டர், பிரதீபர், பீஷ்மர், விசித்திரவீரியன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\nவெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/05113024/1264795/mutharamman-viratham.vpf", "date_download": "2019-11-13T19:33:51Z", "digest": "sha1:4DVMAPFS7NG6LIH7TJOH6UE3Q65MYDPY", "length": 19611, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "41 நாட்கள் முத்தாரம்மனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் || mutharamman viratham", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n41 நாட்கள் முத்தாரம்மனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nபதிவு: அக்டோபர் 05, 2019 11:30 IST\nஅனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.\nஅனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு நோய் இருந்து கொண்டே இருக்கும். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத படி நோய் நீடித்தப்படி இருக்கும். சிலர் எந்த வியாபாரம் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டு தவிப்பார்கள். சிலர் எல்லா வசதியும் பெற்றிருப்பார்கள். ஆனால் மனதில் நிம்மதி இருக்காது.\nவறுமை, கடன்தொல்லை, அண்ணன்&தம்பி தகராறு, சொத்து பிரச்சினை, வேலையில் நிம்மதியின்மை, உரிய வயதில் திருமணம் நடக்காதது, வீண்பழி, கொடுத்த பொருள் திரும்பி வராதது என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள தெரியாமல் சிலர் தற்கொலை செய்து விடலாமா என்று கூட கோழைத்தனமாக நினைப்பதுண்டு. இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் குலசை முத்தாரம்மன் முடித்து வைப்பாள்.\nஅவள் சன்னதியில் நின்று ஒரு நிமிடம் மனம் உருக, உங்கள் பிரச்சி னையை சொல்லி விட்டாலே போதும், மறு வினாடியே உங்கள் மனம் லேசாகி விடும். உங்கள் குறைகளை முத்தாரம்மன் தன்னகத்தே எடுத்துக் கொண்டு உங்களுக்கு நிம்மதி தருவாள். மனநலம் பாதிப்பிற்குள்ளானவர்கள் இங்கு வந்து அம்பாள் முன் நின்றாலே, குணமுண்டாகும். இங்கு பிற இடங்களைப் போன்று கயிற்றால் கட்டிப் போடுதல் போன்ற சிகிச்சைகள் எதுவும் ��ிடையாது.\nஆனால், பாதிப்படைந்தோரை இந்த ஆலயத்திற்கு அழைந்து வந்து, அம்பாளை மனமுருகி வேண்டினால், முத்தாரம்மன் அருள் உடனே கிடைக்கும். மனநலம் சரியாகி விடும். இது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், மனநோய் கண்டவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அம்பாளின் அருள் கிடைக்கப்பெற்று நோய் தீர்ந்து திரும்புகின்றனர் அது போல தொழு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் குலசேகரன் பட்டினம் சென்று முத்தாரம்மனை வழிபட்டால், நோய் குணமாகும்.அம்பாளின் அருளினால்,மீண்டும் பழைய நிலையை அவர்கள் அடைய முடியும்.\nஇது போன்று அம்பாளைத் தொழுது, தொழு நோய் குணமாவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால், குலசை முத்தாரம்மனிடம் உங்களையே ஒப்படைத்து விடுங்கள். தாயே நீயே கதி என்று சரண் அடையுங்கள். அவள் மீது முழுமையான பற்றும், பாசமும், பக்தியும் கொள்ளுங்கள்.உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலைகளையும் இறக்கிவைக்க அவள் ஆலயத்தை நோக்கி புறப்படுங்கள்.\nஉங்களைப் போன்றவர்களின் துக்கங்களை, துயரங்களை, போக்குவதற்காக முத்தாரம்மன் காத்திருக்கின்றாள். முத்தாரம்மன் உங்கள் மனதை மிகவும் லேசாக்கி அனுப்பி வைக்கும் ஆற்றல் படைத்தவள். அவளின் கருணைப் பார்வையிலேயே உங்கள் கவலைக்கள் அனைத்தும் கண நேரத்தில் காணாமல் போய் விடும்.\nkulasekarapattinam | mutharamman temple | Viratham | விரதம் | குலசேகரன்பட்டினம் | முத்தாரம்மன் கோவில்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆ��்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nஐப்பசி பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்\nமகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும்\nவியாழக்கிழமை சாய்பாபாவிற்கு விரதம் இருப்பது ஏன்\nதிருமண வரம் அருளும் நந்தா விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதம்பதியர் பிரச்சனையை போக்கும் விரதம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/66945-nerkondapaarvai-worldwide-release-on-august-8th.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T20:56:00Z", "digest": "sha1:7S3CH3WTT3ZHY5LI44SFD4VR5XZETCBN", "length": 9771, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! | NerKondaPaarvai Worldwide release on August 8th.", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.\nஅதோடு அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 -ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nபொறுப்பான கேப்டனுக்கு கிடைத்துள்ள சிறப்பான கௌரவம்\nமுதல் மரியாதை கிடைக்காத ஆத்திரத்தில் விவசாயி வெட்டி படுகொலை\nபணிச்சுமை காரணமா சரக்கு ரயிலின் ஓட்டுநர் செய்த காரியத்தை பாருங்க\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nபடப்பிடிப்பிற்கு முன்னரே ட்ரெண்டான அஜித் 60\nதல 60 படத்தின் டைட்டில் \nநேஷனல் லெவல் துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/my_drama_view2.html", "date_download": "2019-11-13T20:04:11Z", "digest": "sha1:KT6M7IRNBQLJ7FPKT6XAYOSQE22OB3AG", "length": 18908, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள் - நாடக, நாடகப், நாடகத்தில், நான், பிறகு, குழந்தை, நாடகம், பயிற்சி, நாட்டுப், கலைக், வந்தது, சண்முகலிங்கம், எனது, அரங்கக், கலைகள், நாடகக், பார்வை, கட்டுரைகள், பயன்படுத்தினேன், நாடகத்தை, கூத்து, எனக்கு, நாட்டுக், பலர், வீடு, கொடுத்தேன், வந்தார்கள், பயிற்சிக்காக, பயிற்சிகள், எழுபது, கொண்டு, புதியதொரு, முக்கிய, ஒன்று, செய்த, பிரதியைக், drama, அப்படி, வேண்டும், arts, முடியுமா, வரும், தேவைக்கேற்ப, நேரத்தில், என்பது, போதும், வியூகங்களை, வேறு, ஏற்ப, அதற்கு, கல்லூரி", "raw_content": "\nவியாழன், நவம்பர் 14, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்\n* நீங்கள் ஒரு நாடகத்தை எப்படித் தயாரிக்கிறீர்கள் என்பதை விளக்க முடியுமா\n* ஒரு நாடகத்தை எடுக்கும்போது அதன் உள்ளடக்கத்தைப் பார்ப்பேன். அது எனக்கு ஓர் உள்ளக் கிளர்ச்சியைத் தர வேண்டும். பின்பு அதைக் கலையழகுடன் வெளிப்படுத்த முடியுமா என்று யோசிப்பேன். அதில் ஒரு சவாலையும் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லாத நாடகத்தை எடுக்க மாட்டேன். அப்படி முடிவு செய்த நாடகப் பிரதியைக் கிட்டத்தட்ட நூறு தடவை படிப்பேன். அதன் சகல அம்சங்களையும் உணர்வேன். நாடகத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பிரசவிக்கப்படும் சரியான நேரம் எது என்பதையும் உறுதியாக நிச்சயித்துக் கொள்வேன். இங்குக் கணம் தவறினால் கூடப் பாத்திரம் செத்துப் பிறந்த சிசுவாகி விடும். அதற்குள் நாடகமும் மனப்பாடமாகிவிடும். நாடகத்தின் மேடைக்குறிப்பைத் தேவைக்கேற்ப மாற்றியமைப்பேன். பிறகு நாடகச் செய்தி முக்கியத்துவத்திற்கு ஏற்ப வேகத்தைத் தீர்மானிப்பேன். நாடக ஆசிரியனின் வேகத்திலிருந்து என் வேகம் மாறுபடலாம். நடிகர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் சவாலை ஏற்படுத்தி அதற்கு உறுதுணையாக இருப்பேன். நடிகர்களுடன் சந்திக்கும் முதல் சந்திப்பில் நாடகப் பிரதியை உடனே அறிமுகம் செய்யாமல், வேறு அடிப்படையான விஷயங்களில் பயிற்சி நடத்துவேன். பிறகு காட்சிகளாக வியூகங்களை அமைத்து, வியூகங்களுக்கு ஏற்ப காட்சிப் பொருட்களைப் பயன்படுத்துவேன். இதற்குப் பின்தான் பிரதியைக் கையில் எடுப்பேன். இந்த நேரத்தில் எந்த நடிகர் எந்தப் பாத்திரத்தை ஏற்க முடியும் என்பது உறுதியாகிவிடும். பிறகு பின் மேடைக் கலைஞர்களுடன் வேலை செய்வேன். இப்படிக் கூட்டாக விவாதித்துத் தயாரிப்பில் ஈடுபட்டாலும் தனித்துவத்திற்கு இடம் கொடுப்பேன். ஆலோசனைகளை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்துவேன். இப்படி ஆண்டு ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு நாடகங்களைச் செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்.\n* யாழ்ப்பாணத்தில் உள்ள நாடக அரங்கக் கல்லூரி பற்றிப் பலரும் பெருமையாகச் சொல்கிறார்கள். அக்கல்லூரி நாடகத்திற்கு ஆற்றிய பங்கு என்ன\n* நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பித்தபோது பயிற்சியளிக்க எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு முன்பே நாடகம் செய்த அனுபவம் நம்பிக்கையளித்தது. அதன் பொருட்டுக் கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சனி, ஞாயிறுகளில் பயிற்சி கொடுத்தேன். பயிற்சி பெறப் பல பகுதிகளிலிருந்தும் பலர் வந்தார்கள். சிலர் அரை நாள் பிரயாணம் செய்து முறையான பயிற்சிக்காக வந்தார்கள். அவற்றையெல்லாம் நினைத்து அக்கறையோடு செய்தேன். இப்படிப் பயிற்சிக்காக வந்தவர்களும், குழந்தை சண்முகலிங்கம் என் மீது வைத்த நம்பிக்கையும் ஒரு வாரம் கூட தவறாமல் போக வேண்டிய மன உறுதியைத் தந்தது. மேலை நாட்டுப் பயிற்சிகள், குரல் பயிற்சி, நாட்டுக் கூத்தில் நான் பெற்ற ஆட்டப் பயிற்சிகள் அனைத்தையும் கொடுத்தேன். பல கூத்துக் கலைஞர்களை அழைத்து ராக, ஆட்டங்களைக் கற்றோம். அவர்களுக்கு வேறு சில பயிற்சிகளைக் கற்பித்தோம். இந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொருவரும் கொண்டு வரும் கட்டுச் சோற்றை எடுத்து, தனி தட்டில் நிரப்பி நான் உண்ணத் தருகிறபோது, எழுபது எண்பது வித உணவுகள் வந்ததுபோல எழுபது எண்பதுவித உறவுகளும் வந்தன. சாதி, மதம் பற்றித் தீவிரமாக இருந்தபோதுகூட, பெரிய சாதியைச் சேர்ந்த முதிய நடிகர்கள் பலர், பல சாதிச் சாப்பாட்டிலிருந்து ஒரு கவளம் எடுத்துக் கொள்ளக் காலப் போக்கில் பழகினார்கள். பிறகு நானும் யாழ்ப்பாணத்திற்கு வேலையை மாற்றிக் கொண்டேன். இந்தப் பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாடகத்தில் புதுப்புது வியூகங்களை அமைக்க மாணவர்களும் பயின்றார்கள். ஆசிரியர்கள் ஊக்கம் பெற்றார்கள். நாடகத்தில் பொய்மையை அறுக்க சத்திய உணர்வை வலியுறுத்தினேன். நடிகர்களிடமும் நாடக ஆசிரியர்களிடமும் அது வந்தது. யாழ்ப்பாண மக்களின் மனநிலையைப் புரிந்து பலரையும் குழந்தை சண்முகலிங்கம் ஒன்று சேர்த்தார். கால சந்தியை ஏற்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. இப்படியான சூழ்நிலையில் நாடக அரங்கக் கல்லூரியில் கூடிப் படித்தவர்கள் புது மெருகோடு தங்கள் ஊரில் தொடர்ந்து நாடகங்களைப் படைத்தார்கள். நாடக உருவகமும் உள்ளடக்கமும் புதுப் பரிமாணங்கள் பெற்றன என்று சொல்லலாம். என்னை 'நெருப்பன்' என்பார்கள். அதாவது நான் கோபப்படுவதை அப்படிச் சொல்வார்கள். நான் கோபப்பட்டால் குழந்தை சண்முகலிங்கம் அமைதிப்படுத்துவார். அதுகூட ஒரு முக்கிய அம்சம். ஆகவே ஈழத்துத் தமிழ் நாடகம் என்று வந்தால் அனைவரையும் ஒன்றாக்கிய பணியில் என்னைவிட குழந்தை சண்முகலிங்கத்தின் பங்குதான் மிகப் பெரியது.\n* நாடகத்திற்கும் நாடகப் பயிற்சிக்கும் மரபுக் கலைகள் எப்படி உதவின\n* நாட்டுப்புறக் கலைகளை அதிகம் பேர் பார்ப்பதில்லை. அதனால் அவற்றை நாடகத்தில் ஊடாகப் பாதுகாக்கலாம் என சில கட்டங்களை விவரிக்கக் கூத்து வடிவங்களைப் பயன்படுத்தினேன். உதாரணமாக, புதியதொரு வீடு நாடகத்தில் கூத்தையும் நாட்டுப் பாடல்களையும் பொருத்தம் கண்டு பயன்படுத்தினேன். ஏணித்தரு என்பது ஒரு முக்கிய தீர்மானத்திற்குமுன் பாடப்படுகிற பாட்டு, அதைப் 'புதியதொரு வீடு' நாடகத்தில் பயன்படுத்தினேன். மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணக் கூத்துக்களையும், சிங்களக் கண்டிய நடனத்தையும் இணைத்துத் தேவைக்கேற்ப, பலமான அரங்க வடிவை வெளிக்கொண்டு வந்தோம். அதன் தாக்கம் பழமைவாதிகளின் வாயை அடைத்தது. தமிழ்த் தேசிய நாடக வடிவம் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியபோது, நாட்டுக் கூத்து, கிராமியக் கூத்து, கோலாட்டம், நாட்டுப் பாடல் வடிவங்கள் அடங்கிய 'பொறுத்தது போதும்' என்ற நான் எழுதி வடிவமைத்த நாடகம் வந்தது. அது பாரதம் போன்ற காவியத்தைக் கூட, தேவைப்பட்டால் ஒரு சிறிய அரங்கில் மேடையேற்றலாம் என்ற துணிச்சலை பல நாடக ஆசிரியர்களுக்குக் கொடுத்ததாகக் கைலாசபதி போன்ற விமரிசகர்கள் சொன்னார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகப், நாடகத்தில், நான், பிறகு, குழந்தை, நாடகம், பயிற்சி, நாட்டுப், கலைக், வந்தது, சண்முகலிங்கம், எனது, அரங்கக், கலைகள், நாடகக், பார்வை, கட்டுரைகள், பயன்படுத்தினேன், நாடகத்தை, கூத்து, எனக்கு, நாட்டுக், பலர், வீடு, கொடுத்தேன், வந்தார்கள், பயிற்சிக்காக, பயிற்சிகள், எழுபது, கொண்டு, புதியதொரு, முக்கிய, ஒன்று, செய்த, பிரதியைக், drama, அப்படி, வேண்டும், arts, முடியுமா, வரும், தேவைக்கேற்ப, நேரத்தில், என்பது, போதும், வியூகங்களை, வேறு, ஏற்ப, அதற்கு, கல்லூரி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/02/", "date_download": "2019-11-13T21:10:16Z", "digest": "sha1:YF2HQ5ACLYNMH7XMPMLBYABUWIHGJBCU", "length": 68744, "nlines": 340, "source_domain": "www.kurunews.com", "title": "February 2018 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nஸ்ரீலங்காவை சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றினூடாக விசாரிக்க வேண்டும் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nசிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலைகளைத் தடுக்க சிறிலங்காவில் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தர பணிமனைகளை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும் என்றும் ஸ்ரீலங்காவை சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றினூடாக விசாரிக்க வேண்டும் என்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழர்களுக்கான நீதியை தொடர்ச்சியாக மருத்துவரும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இவ்வாறு தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதகவது,\n• மனித உரிமைகள் சபையால் கொடுக்கப்பட்ட மூன்று வருட கால அவகாசத்தைத் தவறான முறையில் முன்னெடுத்துச் சென்றதற்காக சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவி சிறிலங்கா விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கி நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.\n• சிறிலங்காவைக் கட்டாயப்படுத்தி ரோம் சாசனத்தில் கையெழுத்திடச் செய்யவேண்டும்.\n• போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் புரிந்த சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையூடாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும்.\n• தமிழ்த் தேசத்தின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கான பரிகாரம் நீதி வழங்குவதற்கான ஒரே வழியாக அமையும்.\n• 1948 ல் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த உரிமையை அடிப்படையாகக் கொண்ட, தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலும் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஐநா மேற்பார்வையில் நடாத்தப்பட வேண்டும்.\nபெப்ரவரி 2018ல் வெளியான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசு இன்னமும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கத் தயாராக இல்லை என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளை மாற்று வழிகளைத் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பெப்ரவரி 2018 UNHRC Report A/HRC/37/23 அறிக்கையின் படி சிறிலங்காவில் இனப்படுகொலைக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகின்ற தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான முன்னெடுப்புகள் நம்பகமற்ற தன்மையையே தொடர்ந்தும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது. இதையே கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழர்கள் உலகிற்கு அம்பலப்படுத்த முற்பட்டுள்ளார்கள். ஆகையால், சிறிலங்காத் தீவில் இருந்து தமிழர்களை இல்லாதொழிக்க முயற்சிக்கும் அடக்குமுறையாளர்களிடம் இருந்தே நீதி வழங்கப்பட வேண்டுமென உலக நாடுகள் தமிழர்களை தொடர்ந்தும் வற்புறுத்திக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கின்றது. இந்த அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்களை உற்றுநோக்கினால், ‘சுழற்சியாக ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் படுமோசமான வன்முறைகள், படுகொலைகள் என்பன தமிழர்களுக்கு நடைபெறும் அநீதியைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக, கபடத்தனமாக அரசியலைத் திறமையாகக்கையாளுதல், மற்றும் வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான தகவல் பரிமாற்றங்கள் ஆகியவை,’ தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.\nஅறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விடயங்களாகிய, ‘தொடர்ச்சியாகக் கூறப்படும் முக்கிய குற்றச்சாட்டுக்களாக சித்திரவதை, இராணுவக் கண்காணிப்பு, நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் மந்தகதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வைப் பெற எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் போதுமான முன்னேற்றமின்மை. சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டம் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான முக்கிய பகுதிகளை எதிர்மறையாகக் கொண்டிருக்கிறது.’இது சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். 2015 ம் ஆண்டு, இந்த மோசமான சட்டத்தை அகற்றுவதற்கான ஒர��� தீர்மானத்தை சிறிலங்கா தானே வழிமொழிந்து ஐக்கிய நாடுகள் சபையில் உறுதி வழங்கி இருந்தது.\nசிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்தபடி இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றவில்லை. சிறிலங்கா அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகளில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபை மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் சிறிலங்கா அரசிற்கு உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு வழங்கியது. மாறாக, சிறிலங்கா அரசு தான் அளித்த உத்தரவாதம் மற்றும் பொறுப்புக்களைப் புறக்கணித்து தொடர்ச்சியாத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை சிறிலங்கா அரசு உறவினர்களுக்கும் சொந்தங்களுக்கும் வழங்க மறுத்து வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இரவு பகலாக எந்தத் தீர்வும் இன்றி கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவத்தால் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட தமிழர்களின் சொந்த நிலங்கள் இன்றுவரை உரியவர்களிடம் கையளிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையையும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு மிகச்சிறிய பகுதி காணிகளை மட்டும் விடுவித்திருந்தாலும், காணிகள் மீளளிக்கப்படு முன் மக்களின் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக இடித்து அழித்ததுடன் குடிநீர்க் கிணறுகள் குப்பைகளால் நிரப்பப்பட்டுமிருந்தன. இத்தகைய செயற்பாடுகள் தமிழர்களின் மீதான இனவாத மற்றும் இனவெறிக்கு அடையாளமாகக் கூறலாம்.\nசிறிலங்கா அரசின் கடந்தகால பதிவுகளை மனதில் வைத்து, அங்கத்துவ நாடுகளை நாங்கள் கோரும் விடயங்களாவன:\n• சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலைகளைத் தடுக்க சிறிலங்காவில் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தர பணிமனைகளை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும்.\n• மனித உரிமைகள் சபையால் கொடுக்கப்பட்ட மூன்று வருட கால அவகாசத்தைத் தவறான முறையில் முன்னெடுத்துச் சென்றதற்காக சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவி சிறிலங்கா விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கி நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.\n• சிறிலங்காவைக் கட்டாயப்படுத்தி ரோம் சாசனத்தில் கையெழுத்திடச் செய்யவேண்டும்.\n• போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் புரிந்த சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையூடாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும்.\n• தமிழ்த் தேசத்தின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கான பரிகாரம் நீதி வழங்குவதற்கான ஒரே வழியாக அமையும்.\n• 1948 ல் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த உரிமையை அடிப்படையாகக் கொண்ட, தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலும் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஐநா மேற்பார்வையில் நடாத்தப்பட வேண்டும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பகுதியில் உள்ளுர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு – ஆயித்தமலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீன்பிடி வலைகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட அம்பிளாந்துறை – மாவடி முன்மாரி பிரதேசப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஓய்வு பெறுகின்றார் மோர்னே மோர்கல்\nதென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்\nஒய்வு பெறுவது என்ற முடிவு கடினமானது என்றாலும் புதிய வாழ்க்கையை தொடங்க இதுவே சரியான தருணம் என நான் கருதுகின்றேன் எனக்கு இளமையான குடும்பமும் வெளிநாட்டு மனைவியும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய கிரிக்கெட் அட்டவணை எங்களிற்கு பெரும் சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் குடும்பத்தின் நலனே முக்கியம் அதனை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதென்னாபிரிக்காவிற்காக விளையாடுவது மிகச்சிறப்பான விடயம் ஆனால் குடும்பமே முக்கியமானது என தோன்றுகின்றது நான் கடந்த பத்து வாரங்களாக எனது குடும்பத்தை பிரிந்திருக்கின்றேன் இது மிகவும் கஸ்டமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர்களுடன் கலந்துபேசினே; அவர்களுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பது என தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநான் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் சிறப்பான நிலையில் உள்ளேன் நான் உலகநாடுகளில் இடம்பெறும் லீக்போட்டிகளில் கலந்துகொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅரச நிறுவனங்களுக்கு 3000 மொழி உதவியாளர்கள்\nஇந்த நியமனங்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் விரைவிர் கிடைக்கவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துஇ பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.\nசாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் திறமை சித்தி பெற்றிருப்பது அவசியமாகும்.\nமுதற்கட்டமாக தெரிவு செய்யப்படும் 500 பேருக்கு ஆறு மாத பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இதன் நோக்கமாகும். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எமது செய்திப்பிரிவுக்கு தொவித்தார்.\nஇணைத்துக் கொள்ளப்படும் மொழி உதவியாளர்கள் அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு இதன் போது முக்கியத்துவம் வழங்கப்படவிருக்கிறது. பொலிஸ் நிலையங்கள்இ மாகாண சபைகள்இ பிரதேச செயலகங்கள் என்பனவற்றிற்கு மொழி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nநாட்டின் வான்பரப்பில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி தொடருமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nமேற்கு, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nமேல், கிழக்கு, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையிலான ஓரளவு காற்று வீசக்கூடும்.\nதெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய அதிக சாத்தியம் காணப்படுகின்றது.அவ்வேளையில் கடல் சடுதியாக கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்ககூடும்\nஇடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட-கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 117வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதன்போது மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். ' போர் காலப்பகுதியிலும், போரின் நிறைவு காலப்பகுதியிலும் வடகிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரி காணாமல் ஆக்கப்பட் டவர்களின் உறவினர்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.\nஆயினும் காணாமல் அக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மையை கண்டறிய இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என கூறி யதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 30:01 தீர்மானத்திற்கமைய, இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஒன்றை உரு வாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அது அங்கீகரிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமுஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருடை - வட மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கை\nவடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கோரினார்.\n“வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகோதர இனமான முஸ்லிம் மாணவிகளின் நீளக் காற்சட்டை போன்ற ஆடையை எமது மாணவிகளும் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.\nஅதற்கு “மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறே ஆடைகள் தைக்கின்றனர். பாடசாலை மாணவிகள் ஒழுக்கமான முறையிலேயே உடை அணிகின்றனர். இது தொடர்பில் ஆராயலாம்.” என்று பதிலளித்தார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி\nமட்டக்களப்பில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி பிரதேசத்தில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கந்தளாய் ஊடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வீதியால் சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.\nகதிரவெளியைச் சேர்ந்த கு.சிங்காரவேல் வயது (70) எனும் ஓய்வு பெற்ற கிராம சேவகரே இந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த கனரக வாகனத்தினை தீயிட்டு எரித்தனர். சாரதி வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையினை பொலிஸார் கட்டுப்பாட்டிகுள் கொண்டுவந்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்தக் கோரி வட மாகாணசபையில் தீர்மானம்\nஇலங்கை அரசை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரும் தீர்மாகம் வடக்கு மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 117 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅந்த தீர்மானத்தில் மேலும் , “2015 செப்ரெம்பரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் முதலியவற்றை ஊக்கப்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் இலக்கம் 30:1 இனுடைய இணை அனுசரணையாகவும் அதில் ஒப்பமிட்டதுமாக இலங்கை இருந்ததையும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் மீறுதல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கு தொடுநர்கள், ��ிசாரணையாளர்கள் அடங்கலான பக்கச் சார்பற்ற சட்ட நெறி பொறியமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான கடப்பாடு நிலைக்குள் அது தன்னை உட்படுத்திக் கொண்டதையும் நினைவு கூர்ந்து,\n30:1 இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க தவறி விட்டிருப்பதோடு அரசினுடைய சனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங்க முதுநிலை உறுப்பினர்கள் தாங்கள் இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி இருப்பதையும் அழுத்தமாக தெரிவிப்பதோடு,\nஒரு சமத்துவமான அரசியல் தீர்வை கண்டு கொள்வதற்கான எந்த ஒரு மனப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதிலிருந்தும் தவறியிருப்பது மட்டுமல்லாமல் சிங்கள அரசினுடைய ஒடுக்கு முறை மனப்போக்கை எடுத்துக்காட்டும் விதத்திலே தமிழ் மக்கள் உள்ளிட்ட பௌத்தர்கள் அல்லாத மக்களை பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துவதையும் அக்கறையுடன் கவனத்தில் கொண்டு இலங்கையின் வட மாகாண சபையானது பின்வருமாறு தீர்மானம் எடுக்கிறது.\n1. இலங்கையானது தானே ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மான 30:1 இனை நடைமுறைப்படுத்த இயலாமல் அல்லது விரும்பாமல், இருப்பதையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதிய வருடாந்த அறிக்கை இல: A/HRC/3/23 இன் முடிவுரை V: 52 கூறுவதான இலங்கையின் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் முதலியவற்றின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திருப்புமுனை வகிபாகத்தை மேற்கொள்ளும்படி மனித உரிமை ஆணையகத்தை உயர்ஸ்தானிகர் தூண்டுகிறார். அத்தோடு பொறுப்புக் கூறுதலின் வளர்ச்சிக்கு துணை நிற்கக் கூடியவையான உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகித்தல் உள்ளிட்ட வேறு வழிகளை ஆராயும்படி உறுப்பு நாடுகளை அழைக்கிறது என்பதையும் கருத்திலெடுத்துள்ள இந்த சபையானது இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் தலைமையிலான ஒரு சர்வதேச சட்ட நெறிப் பொறியமைப்புக்கு முற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொள்கிறது.\n2. உண்மை, நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல், இலங்கையிலே நல்லிணக்கமோ அல்லது நிரந்தரமான சமாதானமோ சாத்தியமானதில்லை என்று இந்தச் சபை நம்புகின்றது.\n3. 2015 செப்ரெம்பரிலான இலங்கை மீதான OHCHR இன் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது போல், றோம் நியதிச் சட்டத்தை அங்கீகரிக்க இலங்கையை வற்புறுத்தும்படி ஐநாவையும் சர்வதேச சமூகத்தையும் இந்தச் சபை கோருகிறது.\n4. தமிழ் மக்கள் இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக்கள் இனம் என்பதையும், அவர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் கண்டுணர்ந்திருக்கும் இந்த சபையானது, ஒரு அரசியல் தீர்வுக்கான இணக்க நடுவராக செயற்படும்படி சர்வதேச சமூகத்தைக் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவைக் கேட்டுக் கொள்கிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉள்ளூராட்சி சபைகளை அமைக்கும் காலம் மார்ச் 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது\nஉள்ளூராட்சி சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தை மார்ச் 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் ஏற்பட்டுள்ள சில சிக்கல் நிலைமைகளை சீர் செய்ய வேண்டிய காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமார்ச் 6ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கே ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகத் தேர்வு\n2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக கல்வியில் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 27 கற்கை நெறிகளுக்காக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். -\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக இடம்பெற்ற அதிசய நடன நிகழ்வு\nமட்டக்களப்பு கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு “சதங்கை நாதாம்ருதம்” என்னும் நாட்டிய நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்��ில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு,நாவற்குடாவில் உள்ள சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் இயக்குனரும் நடன ஆசிரியருமான கலாவித்தகர்,நடனக்கலைமாமணி திருமதி சசிகலாராணி ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nகௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கல்குடா வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாபூசணம் திருமதி கமலா ஞானதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான மாணவர்கள் பங்குகொண்ட நாட்டிய நிகழ்வாக இந்த “சதங்கை நாதாம்ருதம்”நிகழ்வு விளங்கியது.\nகல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தில் நாட்டியதுறையில் பயிலும் பல்வேறு வயதினையும் சேர்ந்த 165 மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் நடைபெற்ற நடன நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தமை இறுதிவரை அரங்கு நிரம்பிய மக்கள் வெள்ளம் வெளிபபடுத்தியிருந்தது.\nஇதன்போது நாட்டிய துறையில் அர்ப்பணிப்பான சேவையினையாற்றிவருவவோரும் கலைத்துறையில்சேவையாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்துடன் கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நாட்டியத்துறை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்த நிகழ்வின் விசேடமாக கல்லடி உட்பட மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளி மாணவர்களின் கலை ஆர்வத்தினை தீர்க்கும் வகையில் நடனத்துறையின் மூலம் கலார்ப்பணா நாட்டிய நிலையம் அமைத்து சேவையாற்றிவரும் அதன் இயக்குனர் திருமதி சசிகலாராணி ஜெயராம் பெற்றோர்,மாணவர்கள்,நலன் விரும்பிகள்,பழைய மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொத�� தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n3 மாதத்தில் வாழைச்சேனை காகித ஆலை புனரமைக்கப்பட்டு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சஜித் அறிவிப்பு\nஇந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின்...\nபுர்கா அணிந்து வாக்களிக்க தடை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nபுர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவினா...\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் எனது ஒத்துழைப்பு ஹரீஸுக்கு தெரியும்\nகல்முனை மாநகர பிரச்சினையை ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனையாக கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த முயற்சிகளுக்கு நான் ஒத்துழைப்...\nவடக்கு கிழக்கிற்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்ட வேட்பாளரின் அனல் பறக்கும் பிரசாரக் கூட்டம்\nஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கியதேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர...\nஅவசர அவசரமாக நாடு திரும்பும் இலங்கையர்கள் : கோட்டபாய தொடர்பில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nகோட்டபாய தொடர்பில் மீண்டும் வெடித்தது சர்ச்சை மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முற்படும் கோத்தபாய மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முற்படும் கோத்தபாய தமிழ் தேசிய வரலாற்றில் யாழ் ப...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங��களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/gallery", "date_download": "2019-11-13T20:44:02Z", "digest": "sha1:Y4JYIDAKUT5TSKLZWTOJV7HCFOJJ2RTM", "length": 6704, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:08:57 PM\nசென்னையில் காற்று மாசு அதிகரிப்பு\nகடந்த சில நாட்களாக தில்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிற்பகல் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத அளவுக்கு புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் காற்று மாசு அதிகரிப்பு\nஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nதில்லியில் கடும் காற்று மாசுபாடு\nதலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளதன் எதிரொலியாக தில்லி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பாதிப்பானது தில்லியில் மட்டும் அல்லாது பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு அருகே ஆக்ரா-நொய்டா இடையேயான யமுனா எக்ஸ்பிஸ் சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-valluvam.blogspot.com/", "date_download": "2019-11-13T21:20:29Z", "digest": "sha1:6GW2VLYZMLZFIETATQTFA7EKX2YIABWF", "length": 8979, "nlines": 65, "source_domain": "thiru-valluvam.blogspot.com", "title": "தமிழ் இனியது", "raw_content": "\n( குறள் எண் : 11 )\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nமு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்\nசாலமன் பாப்பையா : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்\n( குறள் எண் : 12 )\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nமு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்\nசாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே\n( குறள் எண் : 13 )\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nமு.வ : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்\nசாலமன் பாப்பையா : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்\n( குறள் எண் : 14 )\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்\nசாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்\n( குறள் எண் : 15 )\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nமு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்\nசாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்\n( குறள் எண் : 16 )\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nமு.வ : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது\nசாலமன் பாப்பையா : மேகத்திலி���ுந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்\n( குறள் எண் : 17 )\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nமு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்\nசாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்\n( குறள் எண் : 18 )\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nமு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது\nசாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது\n( குறள் எண் : 19 )\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nமு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.\nசாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.\n( குறள் எண் : 20 )\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nமு.வ : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்\nசாலமன் பாப்பையா : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Bus.html", "date_download": "2019-11-13T20:32:44Z", "digest": "sha1:TIF75PNCDA53VN3FQIMEKVQJ3YEWOHFJ", "length": 9492, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Bus", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரண��் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nநடு இரவில் மாணவிக்கு பாதுகாப்பாக இருந்த டிரைவர், கண்டக்டர்\nதிருவனந்தபுரம் (02 நவ 2019): கேரளாவில் நடு இரவில் தனியாக பேருந்தில் வந்த இளம் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்த பஸ் கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர் ஆகியோருக்கு பாரட்டு மழை குவிகிறது.\nஅதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அதிகாலையில் புதிய பேருந்து வசதி\nஅதிராம்பட்டினம் (25 ஜூலை 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அதிகாலை 5:30 க்கு புதிய அரசு பேருந்து வசதி செய்யப் பட்டுள்ளது.\nஅரசு பேருந்தை இயக்க பக்தர்கள் கோரிக்கை\nசுரண்டை (08 ஜூன் 2019): சுரண்டை - இருக்கன்குடிக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதுபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு\nதுபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nதுபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி\nதுபாய் (07 ஜூன் 2019): துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nபக்கம் 1 / 3\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதி…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஇந்து ��ீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_669.html", "date_download": "2019-11-13T19:56:21Z", "digest": "sha1:OM5Z6KETNYZQ62W37MQ6C2TQC6GTA7ML", "length": 41212, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆட்ட முடிவைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளேன், வீரர்களை நாயகர்களைப் போல வரவேற்போம் - நியூசிலாந்து பிரதமர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆட்ட முடிவைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளேன், வீரர்களை நாயகர்களைப் போல வரவேற்போம் - நியூசிலாந்து பிரதமர்\nஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார்.\nதங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.\nசமூக வலைதளத்தில் நியூசிலாந்து அணி போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றுள்ளதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்து இந்த போட்டியில் பவுண்டரி கணக்கின் அடிப்படையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.\nஅனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல, நானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்ச்சியில்தான் உள்ளேன் என நியூசிலாந்தின் வானொலி ஒன்றில் தெரிவித்திருந்தார் அர்டென்.\nஆனால் முடிவுகளை விட்டுவிட்டுப் பார்க்கும்போது, நியூசிலாந்து அணி ஆடிய அற்புதமான கிரிக்கெட்டிற்காக நியூசிலாந்து மக்களைப்போல நானும் பெருமை கொள்கிறேன் என அவர் கூறினார்.\nஇன்ஸ்டாகிராமில் அர்டென் இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த்துடன், சூப்பர் ஒவர் ஓர் ஆண்டு நீடித்ததைப் போல உணர்ந்தோம் எனப் பதிவு செய்திருந்தார்.\nஇந்த தொடரிலும், இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது என பிரிட்டன் அரசி கூறியதாக ட்விட்டரில் ராயல் ஃபேமிலி பக்கத்தில் பதிவாகியிருந்தது.\nஇது நியூசிலாந்து அணிக்கு இறுதிப் போட்டியில் கிடைக்கும் இரண்டாவது தோல்வி ஆகும். 2015ல் ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்ட��யில் மோதித் தோற்றது நியூசிலாந்து.\nதோல்வியடைந்தாலும் நிறைய பேர் அந்த அணி சிறந்த விளையாட்டு உணர்வை வெளிபடுத்தியதாக கூறியுள்ளார்கள்.\nகுழந்தைகள் விளையாட்டு மீது ஆர்வம் கொள்ளவேண்டாம் என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டிருந்தார் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்.\nநியூசிலாந்து ரசிகர்கள் விரும்பியதை எங்களால் கொடுக்க முடியவில்லை என பதிவிட்டும் மன்னிப்பு கேட்டிருந்தார் அவர்.\nராஸ் டெய்லர் தன்னுடைய சிரிக்கும் மகளுடனும் அழுகும் மகனுடனும் இருக்கும் படத்தை பதிவிட்டு \"ஆட்டத்திற்குப்பின் கலவையான உணர்வுகள்\" என பதிவிட்டிருந்தார்.\n\"வீரர்கள் அனைவருக்கும் மரியாதைமிக்க வரவேற்பு கிடைக்கும்\" என அர்டென் உள்ளூர் பத்திரைக்கயாளர்களிடம் கூறியுள்ளார்.\nஅறிவு -அன்பு - அடக்கம் says:\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nஉச்சக்கட்ட ஆத்திரத்தில் கோத்தா - தமது கவலையை வெளிப்படுத்தினார்\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலை...\n72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக்கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்\nதேர்தல் பிரசா���ங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் ம...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன...\nவெள்ளை வேனில் ஆட்களை, கடத்தியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்\n(செ.தேன்மொழி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவி���் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/batticaloa-news.html", "date_download": "2019-11-13T20:18:47Z", "digest": "sha1:STA5CROJUHCJ4DPOFTIHCRL3HDXIBCME", "length": 8636, "nlines": 103, "source_domain": "www.koopuram.com", "title": "நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி!! -பலத்த காற்றும் வீசலாம்!! - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nநாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி\nவான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.\nஏனைய இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல், கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியால��்துக்கு 40 கிலோ மீற்றர் வரையிலான பலத்த காற்று வீசுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியள் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nபுலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர் : பாதுகாப்புப் படைகளின் பிரதானி\nயுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகள...\nஎம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன...\nவயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு\nமட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் இருந்து இன்று (09) காலை கைக்குண்டுகள் இரண்டை (09) மீட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பில் துண்டிக்கபட்ட நிலையில் தலை மீட்பு\nகொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையில் இன்று காலை 8 மணியளவில் நபர் ஒருவரின் தலை கறுப்பு நிற பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் வாழைத்தோ...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nபுலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர் : பாதுகாப்புப் படைகளின் பிரதானி\nஎம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை\nவயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு\nகொழும்பில் துண்டிக்கபட்ட நிலையில் தலை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/obituary/", "date_download": "2019-11-13T20:52:09Z", "digest": "sha1:JBX3FBE7MB7AMEWMNVYJL322AGKOEFZA", "length": 13358, "nlines": 197, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "obituary | கமகம்", "raw_content": "\nவிதுஷி வித்யா சங்கருக்கு அஞ்சலி\nஇசைத் துறையில் பல ஆய்வுகள் செய்த திருமது வித்யா சங்கர் நேற்று இயற்கை எய்தினார்.\nடாக்டர் சி.வி. ராமன், டாக்டர் சந்திரசேகர் என்று நோபல் பரிசு வாங்கியோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்தில் பலர் வெவ்வேறு துறைகளில் உச்சங்களைத் தொட்டவர்கள். மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலத்தில் பல வித்வான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சி.எஸ்.ஐயர் – வித்யா சங்கரின் தகப்பனார்.\nஎனக்கு வித்யா சங்கரைப் பற்றி அதிகம் தெரியாவிடினும் அவரது இரண்டு அற்புதமான புத்தகங்களைப் பல முறை படித்து பெரும் பயன் அடைந்திருக்கிறேன்.\nMusicology-ல் ஆர்வம் ஏற்பட அவருடைய எளிமையான நடையில் எழுதப்பட்ட “Scientific and aesthetic values in carnatic music” முக்கிய காரணம்.\nArt and Science of carnatic music என்ற மற்றொரு புத்தகமும் அனைவராலும் படிக்கப்ப்பட வேண்டிய ஒன்று.\nஇவ்விரு நூல்களைப் பற்றியும் விரைவில் தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.\nஅன்னாருக்கு அஞ்சலி செய்ய என்னால் இயன்ற ஏதோ ஒன்று.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nதீட்சிதர் அகண்டம் - A Late Report\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nதவில் ஒரு பெரிய ஆச்சரியம். தாள நுட்பத்தில் அத்த்னை நெருடல்களும் இடம் பெரும் வாசிப்பைக் கூட, கணக்கைப் பற்றி பிரக்ஞை… twitter.com/i/web/status/1… 1 week ago\nஇன்று ஒரு நண்பர் வளர்ந்து வரும் பாடகரின் காணொளியை அனுப்பி், “சினிமாவில் பாடகர் ரோல் இருந்தால் இவரைத் தேர்வு செய்து… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய இடுகைகளைப் பார்க்கும் போது கிருஷ்ண கான சபா என்பது காரணப் பெயர் என்று தோன்றுகிறது. 1 week ago\nஅதுல ஒருத்தன் கேட்கறான் சேகுவேராவைப் பத்தி பெருமாள��முருகன் பாட்டு எழுதிட்டாரானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-13T20:54:36Z", "digest": "sha1:LPHGGZAS5WJDV3LTZBHRTGCS455PBP3P", "length": 6371, "nlines": 136, "source_domain": "colombotamil.lk", "title": "இளைஞன் உயிரிழப்பு - ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nHome இலங்கை இளைஞன் உயிரிழப்பு – ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்\nஇளைஞன் உயிரிழப்பு – ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்\nஜா-எல, துடல்ல பகுதியை சேர்ந்த பிரதேசவாசிகள் சிலர் அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஜா-எல, துடல்ல ரயில் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து குறித்த ரயில் கடவைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க தயார்\nNext articleகடற்படை தளபதியின் பதவி காலம் நீடிக்கப்பட்டது\n“தமிழர்கள் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்”\nசிவாஜிலிங்கத்துக்கு மருந்தே இல்லாத நோய் உள்ளது; நல்லூரில் மாவை எம்.பி தெரிவிப்பு\nகல்முனையில் மாணவியை வன்புணர்ந்தவருக்கு பிணை\nகூட்டமைப்பின் கூட்டத்தில் எழுச்சிப் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nநல்லூரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்\nரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nதிருமணமான பெண்ணுடன் காதல் கொண்ட மாணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்\nவைத்தியசாலைக்கு சென்று திரும்புகையில் கோடீஸ்வரரான பெயிண்டர்\nதற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்\nசொந்த குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞன் கைது\n“தமிழர்கள் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்”\nசிவாஜிலிங்கத்துக்கு மருந்தே இல்லாத நோய் உள்ளது; நல்லூரில் மாவை எம்.பி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92/", "date_download": "2019-11-13T20:23:27Z", "digest": "sha1:DDM36GDW3WBKYC5K766LXLDGWCDQBHTR", "length": 6450, "nlines": 137, "source_domain": "colombotamil.lk", "title": "மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு", "raw_content": "\nHome இலங்கை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nமனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுக்கள் மீதான விசாரணை 7 நீதியரசர்கள் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த நபர் கைது\nNext articleகட்சித் தலைவர்கள் கூட்டம்\n“தமிழர்கள் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்”\nசிவாஜிலிங்கத்துக்கு மருந்தே இல்லாத நோய் உள்ளது; நல்லூரில் மாவை எம்.பி தெரிவிப்பு\nகல்முனையில் மாணவியை வன்புணர்ந்தவருக்கு பிணை\nகூட்டமைப்பின் கூட்டத்தில் எழுச்சிப் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nநல்லூரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்\nரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nதிருமணமான பெண்ணுடன் காதல் கொண்ட மாணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்\nவைத்தியசாலைக்கு சென்று திரும்புகையில் கோடீஸ்வரரான பெயிண்டர்\nதற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்\nசொந்த குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞன் கைது\n“தமிழர்கள் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்”\nசிவாஜிலிங்கத்துக்கு மருந்தே இல்லாத நோய் உள்ளது; நல்லூரில் மாவை எம்.பி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2019/oct/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88-3263384.html", "date_download": "2019-11-13T19:25:33Z", "digest": "sha1:WRFJ5QO5WGUFXALV4VIZB6SMDNOSOFYK", "length": 17906, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "| விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\n| விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்\nBy ஆசிரியர் | Published on : 26th October 2019 02:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ���ற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடாது என்பதால், இடைத்தோ்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம். தமிழக அரசியலில் காணப்படும் அசாதாரண சூழல் விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் முடிவுகளை அந்த வரையறைக்குள் பொருத்திப் பாா்க்க முடியவில்லை. இரண்டு தொகுதி இடைத்தோ்தல்களிலும் ஆளும் அதிமுக பெற்றிருக்கும் அசாதாரண வாக்கு வித்தியாச வெற்றி, அடுத்துவர இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களுக்கும், 2021-இல் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குமான முன்னோட்டமாகவும் இருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.\nவிக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளும் கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ஆளுமை மிக்க ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவைப் புறக்கணித்துத் திமுக அணிக்கு வெற்றியைத் தந்த தொகுதிகள். அப்படி இருந்தும்கூட, இரண்டு தொகுதிகளிலும் திமுக அணி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.\nவிக்கிரவாண்டி தொகுதியின் அதிமுக வேட்பாளா் முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாவட்டப் பொருளாளருமான நா.புகழேந்தியைத் தோற்கடித்திருக்கிறாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்; 2019 மே மாதம் திமுகவின் சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துரை.ரவிகுமாா், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 8,613 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.\n2016 சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 41,428 வாக்குகள் பெற்றிருந்தது. இப்போது அதிமுக அணியில் இருக்கும் பாமகவுக்கு வன்னியா்கள் மத்தியில் காணப்படும் செல்வாக்கைச் சிதைக்கும் நோக்கத்துடன் திமுக தனது வேட்பாளராக வன்னியரை நிறுத்தியது பயனளிக்கவில்லை.\nநான்குனேரியிலும் சரி, வாக்கு வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது. 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஹெச். வசந்தகுமாா் 17,315 வாக்குகள் வித்தி���ாசத்தில் வெற்றி பெற்றாா். 2019 மே மாதம் மக்களவைத் தோ்தலில், நான்குனேரி தொகுதியில் திமுக வேட்பாளா் 34,710 வாக்குகள் கூடுதலாகப் பெற்றாா். இந்த இடைத்தோ்தலில் தலைகீழ் மாற்றமாக அதிமுக வேட்பாளா் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா். சுமாா் 68,155 வாக்குகள் இடம் மாறி இருக்கின்றன.\nவிக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் அதிமுக பெற்றிருக்கும் வெற்றியை அதிகார துஷ்பிரயோக வெற்றி, பணத்தாலான வெற்றி என்றெல்லாம் விமா்சிக்க முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளா்கள் மத்தியில் ஆட்சியின் மீது அளவு கடந்த அதிருப்தி இருந்திருந்தால், எந்த அதிகாரமும், பணமும் தோ்தல் முடிவை மாற்றிவிட முடியாது என்பதை இந்தியத் தோ்தல் வரலாறு பலமுறை நிரூபித்துவிட்டது.\nதமிழகத்தின் தோ்தலைப் பொருத்தவரை, பண விநியோகம் என்பது நுண்ணுயிரித் தொற்றாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. 1962 தோ்தலிலேயே ‘காங்கிரஸ் கட்சி வாக்குக்கு ஐந்து ரூபாய் கொடுத்து, திருப்பதி வெங்கடாசலபதியின் மேல் சத்தியம் வாங்குகிறது’ என்று திமுகவின் நிறுவனத் தலைவா் அண்ணாதுரை குற்றஞ்சாட்டியது யூ-டியூபில் காணொலியாகவே இருக்கிறது. கடந்த மே மாதம் வேலூரில் கட்டுக்கட்டாகக் கரன்சி நோட்டுகள் பிடிக்கப்பட்டதிலிருந்து பணம் கொடுப்பதில் திமுகவும் எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால், பண விநியோகம் தோல்விக்குக் காரணமாகவோ, வெற்றிக்கு வழிகோலியதாகவோ கூறுவதில் அா்த்தமில்லை.\nஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளும் இல்லாத நிலையில், அதிமுகவும், திமுகவும் களத்தில் இருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்குமே பாஜக, காங்கிரஸ் என்கிற தேசியக் கட்சிகளுடனான கூட்டணி இருக்கிறது. மக்களவைத் தோ்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்த நிலையில், விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தோ்தல் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதான மதிப்பீடாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇடைத்தோ்தல் முடிவுகள் சில தெளிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் எந்தவித அதிருப்தியும் இல்லை என்பது முதல் தெளிவு. மே மாதம் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலிலும��, ஆட்சி தொடா்வதற்குத் தேவையான தொகுதிகளில் வெற்றியைத் தந்திருந்தாா்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.\nஅதிமுகவின் இரட்டைத் தலைமையால் கட்சி அமைப்பு பலவீனப்பட்டு விடவில்லை என்பதும், மக்களவைத் தோ்தலின்போது பிரிந்து சென்ற அமமுக வாக்குகள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி விட்டன என்பதும், பாமகவின் செல்வாக்கில் சரிவு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதும், முதல்வா் பழனிசாமியின் தலைமை வாக்காளா்களால் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதும் இடைத்தோ்தல் முடிவுகள் சொல்லும் செய்தி.\nதோ்தல் முடிவுகள் திமுக தலைமைக்குச் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியிருக்கின்றன. ஆா்.கே. நகா் தொகுதி இடைத்தோ்தலில் வைப்புத் தொகை இழந்ததும், இப்போது பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதும் புறந்தள்ளக் கூடியவையல்ல. மக்களவைத் தோ்தல் வெற்றியின் களிப்பில் தொடா்ந்தால், 2021 சட்டப்பேரவைத் தோ்தல் விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலாக முடிந்துவிடக் கூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/08/rahul-gandhi-will-return-at-the-appropriate-time-antony-3274538.html", "date_download": "2019-11-13T20:34:30Z", "digest": "sha1:NGRCDE4X5M3IUOJM2RRLYJ7BJGPVRU7I", "length": 8810, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல் காந்தி - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பேட்டி\nBy Muthumari | Published on : 08th November 2019 06:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்த�� மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தி மீண்டும் சரியான நேரத்திற்கு வருவார் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஏ.கே. ஆண்டனி, 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைமை பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் சென்றுவிட்டார் என்ற வருத்தம் நம்மில் எவருக்கேனும் உள்ளதா ஆனால், அவர் கண்டிப்பாக திரும்பி வருவார். மீண்டும் காங்கிரஸை வழிநடத்த சரியான நேரத்தில் வருவார்' என்று கூறினார்.\nமேலும், ' காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. கட்சியின் முன்னாள் தலைவர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை பாஜக அரசு தவறாக விமர்சித்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், மோடி தலைமையிலான அரசாங்கத்தினைக் கைப்பற்ற, காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெற அவர் வருவார். பீனிக்ஸ் பறவையைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் திரும்பி வரும்' என்று பேசியுள்ளார்.\nமுன்னதாக, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | ���ிளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01225215/Automatically-backwards-Auto-flipped-upside-down-at.vpf", "date_download": "2019-11-13T21:09:04Z", "digest": "sha1:S2YEXNYAEBHUNOO2VLNHKQFBXNLOAUE4", "length": 10582, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Automatically backwards, Auto flipped upside down at Thirumunimutha || தானாக பின்னோக்கி நகர்ந்ததால், திருமணிமுத்தாற்றில் தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதானாக பின்னோக்கி நகர்ந்ததால், திருமணிமுத்தாற்றில் தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ + \"||\" + Automatically backwards, Auto flipped upside down at Thirumunimutha\nதானாக பின்னோக்கி நகர்ந்ததால், திருமணிமுத்தாற்றில் தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ\nசேலத்தில், தானாக பின்னோக்கி நகர்ந்ததால் திருமணிமுத்தாற்றில் தலைகீழாக ஆட்டோ கவிழ்ந்தது.\nசேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்றார். பின்னர் பயணிகளை இறக்கிவிட்டு, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றின் ஓரத்தில் நிறுத்தினார்.\nபின்னர் அங்கு உள்ள ஒரு கடைக்கு ஆட்டோவிற்கு ஆயில் வாங்குவதற்கு சென்றார். அவர் சென்ற சில நொடிகளில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ திடீரென்று தானாக பின்னோக்கி நகர்ந்தது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சத்தம் போட்ட படி ஆட்டோவை தடுத்து நிறுத்த முயன்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் இப்ராகிமும் ஓடி வந்தார்.\nஆனால் நகர்ந்த ஆட்டோவை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பின்னர் ஆட்டோ திருமணிமுத்தாற்றில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் கவிழ்ந்த ஆட்டோவை மீட்டனர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ தானாக பின்னோக்கி நகர்ந்து திருமணிமுத்தாற்றில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 ���ாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n3. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n4. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n5. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/18205104/1266856/IND-v-SA-2019-Shahbaz-Nadeem-called-up-after-Kuldeep.vpf", "date_download": "2019-11-13T19:30:35Z", "digest": "sha1:VMXYMMAFW3HWWK2H5HWURON5LQDMTRY7", "length": 15899, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஞ்சி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் சேர்ப்பு || IND v SA 2019 Shahbaz Nadeem called up after Kuldeep Yadav complains of shoulder pain", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஞ்சி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் சேர்ப்பு\nபதிவு: அக்டோபர் 18, 2019 20:51 IST\nராஞ்சியில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.\nராஞ்சியில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருந்தார்.\nராஞ்சியில் நாளை தொடங்க���ம் 3-வது மற்றும் கடைசி போட்டிக்காக இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது தோள்பட்டையில் வலி இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாபாஸ் நதீம் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் முதல் தர கிரிக்கெட்டில் 424 விக்கெட்டுக்களும், லிஸ்ட் ஏ போட்டியில் 145 விக்கெட்டுக்களும், டி20-யில் 98 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.\nINDvSA | Kuldeep Yadav | Shahbaz Nadeem | இந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் | ஷாபாஸ் நதீம் | குல்தீப் யாதவ்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nஹாங்காங் ஓபன்: எச்எஸ் பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\nடெல்லி அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் டிரென்ட் போல்ட்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ஷுப்மான் கில் சொல்கிறார்\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nடெஸ்ட் போட்டியில் டாஸ் சுண்டும் முறையை நீக்க வேண்டும்: டு பிளிசிஸ்\nஜாம்பவான்களுக்கு மத்தியில் பேசப்படாமல் போன மயங்க் அகர்வாலின் அற்புதமான ஆட்டம்\nதென்ஆப்பிரிக்கா தொடர்: ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை வென்றார் ரோகித் சர்மா\nரோகித் சர்மா 529 ரன் குவித்தார்: அஸ்வின் 15 விக்கெட் வீழ்த்தி முதலிடம்- முகமது ‌ஷமி, ஜடேஜாவும் அசத்தல்\nர���ஞ்சி டெஸ்ட்: 4-வது நாளுக்கு தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி- தென்ஆப்பிரிக்கா 132-8\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-13T20:01:29Z", "digest": "sha1:7TNGUWTYMW34ARVMFSDKQ3MCGC5LS46M", "length": 24927, "nlines": 198, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது\nஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nகால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nநடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nகால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nநடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\n தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nநடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\n ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nநடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபி��் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nகால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nநடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகால வரையறை: 15 வேலை நாட்கள்.\nநடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.\nபண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை\nகடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்… காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஇயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…\nவேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா மரம்\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெர���க்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-04-09-10-05-27/", "date_download": "2019-11-13T19:18:40Z", "digest": "sha1:B74FCNW7QIR6QLVNGJ6C4ENJEYYHWYG5", "length": 11048, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரு சில இடங்களில் மட்டுமே அருளூற்று சுலபமாகக் கிடைக்கும் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஒரு சில இடங்களில் மட்டுமே அருளூற்று சுலபமாகக் கிடைக்கும்\nஆலயங்களில் கொலு வீற்றிருக்கும் , தெய்வங்கள் மிகவும் சக்தி படைத்தவை என்று சொல்லபடுகிறது இப்போதெல்லாம் ஆலயங்கள் புற்றீசல் போல, அவரவர் நோக்கம் போல் தெரு முனைகளிலும், நடைப் பாதைகளிலும் சாலையோரங்களிலும் தோன்றிவிட்டன.\nஇன்றைக்கு ஆலயம் அமைப்பதென்பது , பக்தி உணர்வை வளர்ப்பதற்கென்றே நிலை மாறி முற்றிலும் வணிகமாகப் போய்விட்டது . இது மிகவும் வருந்துவதற் குரியதாகும் . இதனால் மற்ற மதத்தவர்களால் நமது மதம் விமர்சனதிற்கு ஆளாகி வருவதை நாம் நிச்சயமாக ஒப்புகொள்ளதான் வேண்டும் . நான்கு அம்மன் கோயில்கள் , ஒரே வரிசையில் சென்னை மாநகர நடைபாதைகளில் எழுப்பபட்டிருப்பதை மிக சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம் . இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் , ஒரு ஆலய வழிப்பாட்டைச் செய்து வருபவர்களுக்குள் குரோதம் ஏற்படுமாயின் , எதிர் வாடையில் கொஞ்சம் பெயரை மாற்றி அங்கே ஒரு ஆலயம் எழுப்பப்படும். இதுவும் மிக சாதாரணமாக போய்விட்டது .தெய்வம் எப்படி குடிகொண்டிருக்கும் .\nபூமிக்கு அடியில் நீர்த்தாரை இருக்கிறது .ஆனால் பூமியில் எந்த இடத்தில் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை .நீர் ஊற்று இருக்கும் இடத்தை கண்டறிந்துதான் கிணறு தோண்ட வேண்டும் . தோண்டிய இடத்தில எல்லாம் நீர் ஆதாரத்தை காண முடிவதில்லை . இதனை கண்டறியவும் திறமையுள்ள புவியியல் அமைப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் கை நீட்டுகின்ற இடைத்தை தோண்டினால் ,நீர் கிடைத்து விடுகின்றது அல்லவா . பூமிக்கு அடியில் நீர்த்தாரை எல்லா இடங்களிலும் இருந்தாலும் ,வல்லுனர்கள் தெரிவு செயும் இடங்களில் மட்டுமே நீரூற்று\nஇருப்பது போலவே , ஆண்டவன் அனைதிலும் வியாபிதிருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டும் அருளூற்று சுலபமாகக் கிடைக்க முடிகிறது.\nஞானிகளும்,சித்தர்களும் இது போன்ற இடங்களைக் கண்டறிந்து தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.அந்த இடங்களிலுள்ள மூர்த்திகளுக்கு வல்லமை அதிகமென்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.எனவே தான் ,சில ஆலயங்கள் மிகுந்த சக்தி படித்தவை என்பது அனுபவத்தால் உணரப்பட்ட ஒரு விசயமாக இருந்து வருகிறது.\n\"என்ன இல்லை இந்து மதத்தில் \"என்ற நூலில் இருந்து\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nமற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த…\n50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி…\nதிட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது\nகாஷ்மீர் ரூப பவானி தேவி\nசென்னை தேனாம் பேட்டை ஆலையம்மன்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2015/03/", "date_download": "2019-11-13T20:21:58Z", "digest": "sha1:SFKAZAEP655DJMTTMFGMCCMZJU27PIPA", "length": 17036, "nlines": 126, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "March 2015 - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\nசெட்டித்திருக்கோணம் - சிவன் கோயில் (இரணேஸ்வரர் சிவாலயம்) புகைப்படத் தொகுப்புகள்\nநமது (செட்டித்திருக்கோணம்) கிராமத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரமாண்டு பழமை வாழ்ந்த இராசேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட அறம் வளர்த்த நாயகி உடனுறை இரணேஸ்வரர் சிவாலயம் திருக்கோவிலின் புகைப்படத் தொகுப்பு:-\nசெட்டித்திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - ஆண்டு விழா கொண்டாட்டம் 2015\nநமது கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (20/3/15) நடைபெற இருக்கும் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு சிங்கை வாழ் நண்பர்கள் எங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி பள்ளி மற்றும் மாணவர்கள் பயன்பாட்டில் பங்கெடுத்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சிங்கை வாழ் நண்பர்களின் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.\nஏரிகளைப் போற்றிய முன்னோர் - பாடம் சொல்லும் அரியலூர் வரலாறு\nகோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி.\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இத��்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nசெட்டித்திருக்கோணம் - சிவன் கோயில் (இரணேஸ்வரர் சி...\nசெட்டித்திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ...\nஏரிகளைப் போற்றிய முன்னோர் - பாடம் சொல்லும் அரியலூர...\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2016/06/ariyalur-district-will-ariyalur-face-it.html", "date_download": "2019-11-13T19:34:49Z", "digest": "sha1:CJWZXKNGQHPQ7CSOV267HTED7LUWKYBM", "length": 30625, "nlines": 130, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "அழிக்கப்படுகிறதா அரியலூர் மாவட்டம் ? - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம் - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேரில் முடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மக்களில் பலர் நோய்நொடிகளின் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இறந்துவருகின்றனர். இந்த அவல நிலைக்கு அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்தான் காரணம் என்று அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது 'உண்மை கண்டறியும் குழு'.\nசிமெண்ட் நகரம் அரியலூர் மாவட்டம். சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் தலைநகராக இருந்த கங்கை கொண்ட சோழபுரத்தை உள்ளடக்கியது அரியலூர். இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யும் சிமெண்ட்,வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக இருந்தாலும் அதிக வருமானம் தரக்கூடிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. இப்படி வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம், தற்போது வாழவே தகுதியில்லாத நகரமாக மாறியுள்ளது. இது குறித்து உண்மை அறியும் குழுவினரைச் சந்தித்துப் பேசினோம்.\nஅந்தக் குழுவின் தலைவரும், தமிழக மக்கள் முன்னணி தலைவருமான அரங்க. குணசேகரன் கூறுகையில், \"கனிம வள கொள்ளையில் முதல் பலியானது அரியலூர் மாவட்டம் தான். மீத்தேன், நியூட்ரினோ, கெயில், ஷேல்கேஸ் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதற்கு முன்பே 1990களிலிரு��்து மிகப்பெரிய கனிமவள கொள்ளை அடிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில் தான். ஆனால் அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் வாய்மூடி இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது அரசு சிமெண்ட் ஆலைகளால் ஆண்டிற்கு ஐந்து லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 11 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆலையை விரிவுபடுத்த போவதாகவும் சொல்கிறார்கள். இன்னும் எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகளும், 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும்இருக்கின்றன. அப்போ வருடத்திற்கு எத்தனை லட்சம் டன் மண்ணை வெட்டுவார்கள். எவ்வளவு தண்ணீரை உறிஞ்சுவார்கள், இப்படி எடுத்தால் என்ன ஆகும் இந்த மாவட்டம். கொஞ்சம் யோசித்து பாருங்கள்.\nநாங்கள் குழுவாகச் சென்று ஆலத்தியூர், ஆதனகுறிச்சி, மணக்குடையான், துளார், பெரியாகுறிச்சி என்று ஐந்து பஞ்சாயத்துகளில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கள ஆய்வு செய்தோம். ராம்கோ, சங்கர், இந்தியா சிமெண்ட் போன்ற தனியார் சிமெண்ட் ஆலைகள் இங்குள்ள விவசாயிகளிடம் குறைந்த விலையில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது, இந்த மாவட்ட மக்களிடம் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, மருத்துவமனை, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித் தருகிறோம், குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.\nஅந்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கங்களையும் 200 அடி முதல் 300 அடி வரை தோண்டியுள்ளார்கள். இங்கு 166க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. எங்கு பார்த்தாலும் சுண்ணாம்பு சுரங்கமாகவே உள்ளது. இதில் முக்கால்வாசி சுரங்கங்களை மூடாமல் வைத்துள்ளனர்.\nநான்கு வருடங்களுக்கு முன்பு சேலம், திருச்சி, நகரத்தை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது அரியலூரை மையப்படுத்தி வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தனியார் சிமெண்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியபாடும் இல்லை. ஒரு சுரங்கம் இருந்தால் அடுத்த சுரங்கம் ஐநூறு அடி தள்ளித்தான் தோண்ட வேண்டு��் என்று விதி உள்ளது. ஆனால் இங்கு ஐந்து அடிக்கும் பத்தடிக்கும் அருகில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் எவ்வளவு விதிமீறல்கள் நடைபெற்றுவருகின்றன. இதை, எப்போதாவது அதிகாரிகள் பார்வையிட்டுள்ளார்களா அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்களா\nஆலை தரப்பினர் கட்சிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாதமாதம் கொடுக்க வேண்டியதை கொடுத்து கொண்டிருப்பதால், எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதுமில்லை. எங்கு பார்த்தாலும் பள்ளங்களாய் காட்சியளிக்கிறது மாவட்டம். இந்தப் பகுதியில் நிலநடுக்கம் கண்டிப்பாக வரும் என்று ஆய்வாளர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி வந்தால் அரியலூர் என்ற ஊரே இல்லாமல் போய்விடும் என்று தகவல் அளித்துள்ளனர். தனியார் சிமெண்ட் ஆலைகள் மக்களை அழித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மக்கள் நோய்வாய்பட்டு விதியில் சாகிறார்கள். எவ்வளவு வேதனையான விஷயம்\" என்று வேதனை தெரிவித்தார்.\nஅவரை தொடர்ந்து உழவர் உழைப்பாளர் இயக்கத்தின் தலைமை ஆலோசகர் கோ.திருநாவுக்கரசிடம் பேசினோம். அவர், \"ஒருசிலர் கொள்ளை அடிப்பதற்கு மக்களை பலிகடாவாக ஆக்குகிறார்கள். ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை சம்பந்தமான நோய்கள், சிறுநீரக கோளாறு என பலவிதமான நோய்கள் வருகின்றன. கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பிரச்னைகளால் இறந்த குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததுண்டா\nஇப்பகுதியில் ஊர் முழுக்கவே நானூறு அடிக்கும் மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே புகவும் வாய்ப்புள்ளது.\nகேரளாவில் 45க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அங்கு ஆற்றில் இருந்து மண்ணை எடுக்காமல் மாற்று முயற்சியை செய்கிறார்கள். ஆனால் நாம் மட்டும்தான் விளைவுகளை அறியாமல் இம்மாவட்டத்தில் சுண்ணாம்பு கல் கிடைக்கிறது என்பதற்காக கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து வெளிமாநிலத்துக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். இங்கு உற்பத்தி செய்வதை தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்த��ங்கள். சுண்ணாம்பு சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் மக்கள், கால்நடைகள், விவசாயத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றன.\nஇதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இவ்வளவு விதி மீறல்கள் இம்மாவட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தண்ணீர், காற்று, விளைநிலங்கள் என எல்லாமே மாசு அடைந்துள்ளன. வாழவே தகுதியில்லாத மாவட்டமாக மாறியுள்ளது அரியலூர். நிலங்களை கையகப்படுத்தும் போது என்னென்ன கோரிக்கைகள் கொடுத்தார்களோ அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை. சுண்ணாம்பு சுரங்கங்களை மூட வேண்டும். ஆலைகளை விரிவுபடுத்தக் கூடாது, சிமெண்ட் ஆலைகளை மூடவேண்டும். இல்லையென்றால் பல கட்சிகளை ஒருங்கிணைத்து பல கட்ட போராட்டங்களைத் தீவிரமாக உள்ளோம்\" என்று முடித்தார்.\nஇயற்கை வளம் மற்றும் மக்களின் முக்கியத்துவத்தையும்,வேளாண்மையின் அருமையையும் என்று உணருவார்கள் சிமெண்ட் ஆலைகளின் நிர்வாகத்தினர்\n(சிமெண்ட் தொழிற்சாலைகளின் பாதிப்பால் அரியலூர் மாவட்டத்தின் நிலைமையையும், சிமெண்ட் ஆலை சுரங்களினால் ஏற்படும் கிராம மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளையும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து பத்திரிக்கையாளர்களுக்கு தகவல்களை கொண்டு சேர்த்த ’உண்மை கண்டறியும் குழு’விற்கும் மற்றும் விகடனுக்கும் நன்றிகள் பல).\nதமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/21372/", "date_download": "2019-11-13T20:42:29Z", "digest": "sha1:Z4JC2VOPIXAOB54L7LLCDAZ5FSKOGVTT", "length": 14849, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "தமிழக பட்ஜெட் 2019 - உடனடி தகவல்கள்..! - பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தமிழக பட்ஜெட் 2019 – உடனடி தகவல்கள்.. – பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2019 – உடனடி தகவல்கள்.. ��� பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு\n2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்…\nவரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்\n* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nமக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்\n2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் – துணை முதலமைச்சர்\n* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்\nபட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.\nபள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு\nமாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு – துணை முதலமைச்சர்\n* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்\n* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை – துணை முதலமைச்சர்\n*திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்*\n*நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது*\n*தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேட்டி, சட்டை இலவசமாக தரப்பட்டது*\n*சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது- ஓபிஎஸ்*\n*வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு*\n*வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு*\n*பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு*\n*உயர் கல்வித் துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு*\n*சுகாதாரத் துறைக்கு 12,563 கோடி ரூபாய் ஒதுக்கீடு*\nPrevious article2019 – 2020 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்\nNext articleBREAKINGNEWS* *திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்\nWhats App – இல் New Update செய்தால் ’பேட்டரி’ கோளாறு பண்ணுதா \nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n தெரிந்து கொள்ள வேண்டிய அரசின் புதிய அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்��ள்\nஅரசாணை 202 :- என்ன சொல்கிறது\nபங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\n5,8 பொதுத்தேர்வுகள் சாதிக்கப்போவது என்ன \nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nஅரசாணை 202 :- என்ன சொல்கிறது\nபங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\n5,8 பொதுத்தேர்வுகள் சாதிக்கப்போவது என்ன \nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஉங்களின் WIFI மிகவும் குறைவான வேகத்தை தான் வழங்குகிறதா இதோ அதிகரிக்க நச்சுனு 5...\nநமது மொபைல் போனில் wifi இருக்கும் நாம் , அதில் இன்டர்நெட் சேவை பயன்படுத்தும்போது மிகவும் குறைவான வேகத்துடன் இயங்கும். அப்படி இருக்கும்பொழுது நம்முள் பல பேருக்கு கோபங்கள் வரலாம், இதனுடன் இந்த wifi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2238", "date_download": "2019-11-13T19:19:19Z", "digest": "sha1:U55NEDPBHVS6CTBBXARR63TDHSDI3GGL", "length": 9673, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "Colombo – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபுதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கருமங்கள்\nபட மூலம், இணையம் எமது அரசாங்கமுறை குறித்து நிலவி வரும் தப்பெண்ணம் எதிர்கால அதிகார அத்துமீறல்கள் மற்றும் அரசியல் யாப்பிற்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை நோக்கிய முதலாவது படியாக இருந்து வர முடியும். இலங்கை 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஒரு புதிய…\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nபட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…\nஇஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்\nபட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்கள���ல் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம்…\nகுண்டுத்தாக்குதல்கள், அகதிகள் மற்றும் அவசரகால ஒழுங்குவிதிகள்: இராணுவ சர்வாதிகாரம் ஒன்று குறித்த ஆபத்துக்கள்\nபட மூலம், New York Times இலங்கையில் வெளிநாட்டு அகதிகள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) தகவல்களின் பிரகாரம் இலங்கையில் சுமார் 1,600 தஞ்சம் கோருபவர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இலங்கை அரசாங்கம்…\nஉயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி\nபட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…\nபெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்\nபட மூலம், REUTERS புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப்…\n“எமது துக்கம் பழிவாங்கலுக்கான ஓர் அழைப்பல்ல, மாறாக சகவாழ்வுக்கான ஓர் அழைப்பு”\nபட மூலம், The New York Times இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா அன்று நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக யாழ்பாண கிறிஸ்தவ திருச்சபையினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டிருக்கிறது. ### இயேசுவின் உயிர்ப்பின் திருநாள் நம்பிக்கை, வாழ்வு மற்றும் வன்முறை அற்ற…\nஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும்\nபட மூலம், The New York Times ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌ ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் ���ாக்குதல்கள் இடம்பெற்றன ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது எதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/04/14/castelo-de-nagoya/", "date_download": "2019-11-13T21:02:22Z", "digest": "sha1:PWQOAO5CM7NKW3CX7L7OEPUSBCYRCACT", "length": 21677, "nlines": 285, "source_domain": "ta.connectionjapan.com", "title": "நாகோயா கோட்டை ',g),g.join=c.join_text?e(' {join_text} ',g):\" \",g.avatar=g.avatar_size?e(' ',g):\"\",g.time=e('{tweet_relative_time}',g),g.text=e('{tweet_text_fancy}',g),g.reply_action=e('reply',g),g.retweet_action=e('retweet',g),g.favorite_action=e('favorite',g),g}var c=a.extend({modpath:\"/twitter/\",username:null,list_id:null,list:null,favorites:!1,query:null,avatar_size:null,count:3,fetch:null,page:1,retweets:!0,intro_text:null,outro_text:null,join_text:null,auto_join_text_default:\"i said,\",auto_join_text_ed:\"i\",auto_join_text_ing:\"i am\",auto_join_text_reply:\"i replied to\",auto_join_text_url:\"i was looking at\",loading_text:null,refresh_interval:null,twitter_url:\"twitter.com\",twitter_api_url:\"api.twitter.com\",twitter_search_url:\"api.twitter.com\",template:\"{avatar}{time}{join}{text}\",comparator:function(a,b){return b.tweet_time-a.tweet_time},filter:function(a){return!0}},b),d=/\\b((?:[a-z][\\w-]+:(?:\\/{1,3}|[a-z0-9%])|www\\d{0,3}[.]|[a-z0-9.\\-]+[.][a-z]{2,4}\\/)(?:[^\\s()<>]+|\\(([^\\s()<>]+|(\\([^\\s()<>]+\\)))*\\))+(?:\\(([^\\s()<>]+|(\\([^\\s()<>]+\\)))*\\)|[^\\s`!()\\[\\]{};:'\".,<>?«»“”‘’]))/gi;return a.extend({tweet:{t:e}}),a.fn.extend({linkUser:f(/(^|[\\W])@(\\w+)/gi,'$1@$2'),linkHash:f(/(?:^| )[\\#]+([\\w\\u00c0-\\u00d6\\u00d8-\\u00f6\\u00f8-\\u00ff\\u0600-\\u06ff]+)/gi,' #$1'),makeHeart:f(/(<)+[3]/gi,\"♥\")}),this.each(function(b,d){var f=a('", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nBy லியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy லியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவழங்கியவர்: யூடூபர் - டிவி லூயிஸ்\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், சிஸ்டம்ஸ் ஆய்வாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாற��� செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nஎதிர்க்கட்சி விமர்சனங்களுக்குப் பிறகு கியோன் கார்டனில் நடந்த நிகழ்வை அபே ரத்து செய்தார்\nஅமைச்சரவை தலைமைச் செயலாளர் யோஷிஹைட் சுகா நவம்பர் மாதம் 13 பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஷின்ஜுகு கியோன் தேசிய தோட்டத்தில் அடுத்த ஆண்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅராஷி உறுப்பினர் நினோ திருமணத்தை அறிவித்தார்\nஅராஷி சிலைக் குழுவின் உறுப்பினரான கசுனாரி நினோமியா, தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து, திருமணம் செய்துகொண்ட ஐந்து உறுப்பினர்களில் முதல்வராவார். \"நான் அதை அறிவிக்க விரும்புகிறேன் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇகெபுகுரோவில் ஆபத்தான விபத்து ஓட்டுநர் \"கடுமையான தண்டனையை\" எதிர்கொள்கிறார் என்று போலீசார் கூறுகின்றனர்\nநவம்பர் 12 இல், ஒரு 88 வயது இளைஞருக்கு எதிராக \"கடுமையான தண்டனையை\" பயன்படுத்த போலீசார் பரிந்துரைத்தனர், இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்க��் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/585", "date_download": "2019-11-13T19:38:30Z", "digest": "sha1:Y4CRNZ3KQH4OA4DRUAP4BXEDO4YY3ZLT", "length": 7429, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/585 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 569 அருகில் வந்து ஓவியம் வாளாது நிற்பதுபோல நிற்கின்றாள் ஆகத் தடக்கிய புதல்வனுடன். கண்ணில் நீர் குளமாகி அவள் பார்வையை ��டுங்கச் செய்கின்றது. பரல்முரம் பாகிய பயமில் கானம் - இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா(று) அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்னவாக எண்னுநள் போல முன்னம் காட்டி முகத்தில் உரையா (பால்-பருக்கைக் கற்கள்: முரம்பு மேட்டு நிலம்; இறப்பகடந்து செல்ல; அறத்தாறு-அறநெறி; தொன்றுபடுகிளவிஇயற்கைப் புணர்ச்சியின்போது சொன்ன சொல்; அன்னவாக சொல்லிய அளவில் கழிக; முன்னம்-குறிப்பு) பிரிவிற்குத் தான் உடன் படாமையைக் குறிப்பால் புலப்படுத்து வாள்போல் பெருமூச்சு விடுகின்றாள். அந்த வெப்பத்தால் புதல்வனின் புல்லிய தலையிலணிந்திருந்த செங்கழுநீர் மாலை பவளம் போன்ற தன்னுருவினை இழிந்து பொலிவற்றதாகி விடுகின்றது. இத்தோற்றத்தைக் காண்கின்றான் தலைவன். 'நாம் அண்மையில் இருக்கவும் இவ்வாறு வருந்தும் இயல் பினளாகிய இவள் நாம் பிரிவோமாயின் உயிர் வாழ்ந்திராள்' என்று கருதிச் செலவழுங்குகின்றான். செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்.\" |அழுங்கல்-தவிர்தல்: வன்புறை-வற்புறுத்தல்) என்ற தொல்காப்பிய விதிக்கு இலக்கியமாகின்றான். இப்பாடலி லுள்ள பாலை ஒவியம் பாங்காக அமைந்திருப்பது படித்து அதுபவிக்கத் தக்கது. சங்கப் பனுவலில் உடன்போக்குத் துறைக்கண் அரிய ஒரு புதுச் செய்தியைப் பெருங்கடுங்கோ தருகின்றார். புறவணி கொண்ட தநாறு கடத்திடைக் கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாதி 81. கற்பியல்-44\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/14233440/1265994/World-Disaster-Mitigation-Day-Awareness-Procession.vpf", "date_download": "2019-11-13T20:41:09Z", "digest": "sha1:S5DHMKXD3HUZYQP4AWQER6CUIQ3HIWEX", "length": 17648, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் || World Disaster Mitigation Day Awareness Procession", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nபதிவு: அக்டோபர் 14, 2019 23:34 IST\nபெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது.\nஉலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு\nபெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது.\nஉலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று பெரம்பலூரில், பேரிடர் தணிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகள் மழைக்காலத்தின் போது கொதிக்க வைத்த குடிநீரை அருந்துவோம், தீ விபத்து, இடி மின்னலின் போது மின் இணைப்பை துண்டிப்போம், நிலநடுக்கம் அறிகுறி தெரிந்தவுடன் வீட்டிற்கு வெளியே திறந்த பகுதிக்கு செல்வோம், பேரிடர் செய்திகளை கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 1800 425 4556 ஆகியவைக்கு தெரிவிப்போம், இடி மின்னலின் போது மரத்திற்கு அடியில் நிற்பதை தவிர்ப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரிடர் தணிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nஇதையடுத்து மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பேரிடர் தணிப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பேரிடர் காலங்களில் அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்வது, நமது உடைமைகள், கால்நடைகள் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிப்பு துறை, போலீசார், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையின் செயல்பாடுகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களின் பயன்பாடுகள் குறித்து அதன் வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிப்பு துறையினர் செய்திருந்தனர். இதில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, தாசில்தார் பாரதிவளவன���, பேரிடர் மேலாண்மை தாசில்தார் அனிதா, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/02/13145758/1227595/Judges-made-different-suggesstion-in-Tiruvarur-bypoll.vpf", "date_download": "2019-11-13T19:31:22Z", "digest": "sha1:DZS3XSCLTY6OKE3DKT2SJU42A7WWTD57", "length": 15658, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடைத்தேர்தல் நடத்தி பணத்தை வீணடிப்பதை விட இப்படி செய்யலாமே? -நீதிபதிகள் கருத்து || Judges made different suggesstion in Tiruvarur bypoll case", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇடைத்தேர்தல் நடத்தி பணத்தை வீணடிப்பதை விட இப்படி செய்யலாமே\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவரின் கட்சியை சேர்ந்தவருக்கு எம்.எல்.ஏ.பதவி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். #MadrasHCBench\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவரின் கட்சியை சேர்ந்தவருக்கு எம்.எல்.ஏ.பதவி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். #MadrasHCBench\nதிருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக இறந்தவரின் கட்சியை சேர்ந்தவரை எம்.எல்.ஏ.வாக ஆக்கலாமே என்று நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்தனர்.\nமேலும் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களுக்கு தங்களது கருத்து பொருந்தாது என்றும் தெரிவித்த அவர்கள் விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். #MadrasHCBench\nமதுரை ஐகோர்ட் | திருவாரூர் இடைத்தேர்தல் | தேர்தல் ஆணையம்\nதிருவாரூர் இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கேள்வி\nதிருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க 9 காரணங்கள் - தேர்தல் கமி‌ஷன் விளக்கம்\nஇடைத்தேர்தல் ரத்து - திருவாரூர் மக்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும்\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம்\nமேலும் திருவாரூர் இடைத்தேர்தல் பற்றிய செய்திகள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nதாய்லாந்தில் பரபரப்பு - கோர்ட்டுக்குள் 3 பேர் சுட்டுக்கொலை\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபாண்டி பஜாரில் நவீன நடைபாதைகள்-சாலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபுவி வெப்பமயமாதல் - புயல் உருவாவது அதிகரிப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=232", "date_download": "2019-11-13T20:10:04Z", "digest": "sha1:AHO64XZHJX2L6QBJN3KE4TKAZOGLP4ZJ", "length": 29232, "nlines": 229, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Ratnagiriswarar Temple : Ratnagiriswarar Ratnagiriswarar Temple Details | Ratnagiriswarar- Marugal | Tamilnadu Temple | ரத்தினகிரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்���ிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : இரத்தினகிரீசுவரர் ,மாணிக்கவண்ணர்\nதல விருட்சம் : வாழை(மருகல்)\nதீர்த்தம் : லட்சுமி (அ) மாணிக்க தீர்த்தம்\nபுராண பெயர் : மருகல், திருமருகல்\nசிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா யெனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவளே சறவே.\nதேவார பாடல் காவிரி தென்கரையில் இது 80 வது தலம்.\nசித்திரை மாதம் - சித்திரைப் பருவ உற்சவம் - 10 நாட்கள் - பிரம்மோற்சவம் - தினமும் காலை மாலை இரண்டு வேளைகளில் சுவாமி வீதியுலா -திருவிழாவின் ஏழாம் நாள் செட்டிப்பெண் கல்யாணம் என்ற விழா, அன்று வசந்தன் மாலை செட்டிப் பிள்ளைக்கும் செட்டிப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறும். -பத்தாம் நாள் தீர்த்தவாரி - இத்தலத்தில் நடைபெறும் சிறப்பான விழா இது ஆகும். தவிர ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பன்று கமல வாகனத்தில் இலட்சுமியும் வரதராஜ பெருமாளும் எழுந்தருளி இலக்குமி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருள்வர். இவ்விழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கந்த சஷ்டி, விசாகம், ஆனித்திருமஞ்சனம் ஆகியவை இத்தலத்தில் விசேசம். ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் இத்தலம் மிகவும் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.\nஇத்தலத்தில�� இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 143 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி:அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல்- 609 702, நாகப்பட்டினம் மாவட்டம்.\nஇத்தல விநாயகர் பிரதானவிநாயகர் எனப்படுகிறார்.\nஇத்தலத்தில் வழிபடுவோரை பாம்பு தீண்டுவதில்லை என்பதால் பூச்சி, விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டோர் அல்லது பயம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டு பயம் விலகி நன்மை கிடைக்கப் பெறுகிறார்கள். மேலும் இங்குள்ள ஜூரம் தீர்த்த விநாயகரை வழிபட்டு தீராத காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டு பிரச்சினைகள் நீங்கப்பெறுகிறார்கள்.\nலட்சுமி தீர்த்தத்தில் வரலட்சுமி நோன்பு நாளில் மூழ்கி நோன்பு இருந்து மறுநாளும் மூழ்கி மாணிக்கவண்ணரைத் தரிசித்துப் பாரனை செய்தால் கடன் தொல்லை நீங்கும். செல்வம் பெருகும் என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர். லட்சுமி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் சேர்கின்றனர். இத்தலத்து மூலவர் மாணிக்கவண்ணரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nதிருமண வரம் வேண்டுவோர் காயத்ரி சகஸ்ராமம்(ஆயிரத்தெட்டு மந்திரங்கள்) சொல்லி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி , பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nஇங்கு தலவிருட்சம் வாழை. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட���சம் இருக்கிறது. வடமொழியில் இத்தலம் கதலிவனஷேத்திரம் என்று கூறப்படுகிறது.சுந்தரர் வாழை காய்க்கும் மருகல் நாட்டு மருகலே என்று கூறியுள்ளார். இவ்வாழை எவ்வித செய்நேர்த்தியும் இன்றித் தானாகவே பயிராகிறது.இதன் பழம் தனித்தொரு இன்சுவை உடையது. இதனை கோயிலுக்கு வெளியில் பெயர்த்து நட்டால் பயிராவதில்லை. வெளிப்பிரகாரத்தில் வன்னிமரம் ஒன்று இருக்கிறது. அது இத்தல விசேசத்திற்குச் சிறந்த சான்றாக இருக்கிறது.\nலட்சுமி தீர்த்தம்: மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்று முனிவர்கள் கூட்டத்தில் விவாதம் வர பிருகுமுனிவர் விபரம் தெரிந்து வருவதற்கு பிரம்மா சிவபெருமான் ஆகியோரைக் காணச் சென்றபோது முனிவருக்கு தகுந்த மரியாதை இல்லை என வருந்தி வைகுந்தம் சென்றார்.திருமால் திருமகளோடு இருந்தார். பிருகு முனிவர் இரண்டு முகூர்த்த நேரம் நின்று கொண்டிருந்ததினால் சினமுற்று திருமால் மார்பில் உதைத்தார்.திருமகள் உறைவிடமாதலால் திருமகள் திருமாலிடம் கோபம் கொண்டு உம்மை விட்டு பிரிந்து செல்கிறேன் நான் இருக்கும் இடத்தில் உம்மை வலிய வரச்செய்வேன் என்று கூறி பல தலங்களைக் கண்டு அதனை கடந்து காவிரிக்கு தென்கரை யோரமாக இத்தலத்தில் சிறுகுளம் வெட்டி தவம் செய்து மாணிக்கவண்ணரை வழிபட்டு மௌனவிரதம் இருக்கிறாள். இதன் பலனாக திருமால், திருமகள் முன் மருகலில் தோன்றினார்.திருமகள் மனம் மகிழ்ந்து இது ஒரு சித்தி தரும் தலமாகட்டும் என திருமாலிடம் . அதுபடியே சாபவிமோசனம் பெற்றதினாலும் லட்சுமி தீர்த்தம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது.\nதிருமணத்திற்கு சாட்சியாக வந்த இறைவன்: வணிகன் ஒருவனும் வணிகப்பெண் ஒருத்தியும் கல்யாணம் செய்ய மதுரைக்கு போகும்போது இந்த ஊருக்கு வருகிறார்கள். இரவாகி விடுகிறது.உடனே தர்ப்பையை போட்டு இத்தலத்தருகே உறங்குகின்றனர். அப்போது வணிகனை பாம்பு தீண்டி விடுவதால் இறந்து விடுகிறது.உடன் வந்தவள் சத்தம் போட்டு அழும் குரல் கேட்டு அவ்வழியே வந்த சம்பந்தர் என்ன என்று வினவ இவள் விபரம் கூறுகிறாள்.சம்பந்தர் பதிகம் பாடி விஷத்தை போக்குகிறார். சுவாமியே வன்னிமரமாகவும், கிணறாகவும் வாழைமரமாகவும் இருந்து திருமணத்திற்காக சாட்சியாக செய்து வைக்கிறார்.ஆனால் மதுரையில் இருந்த அந்த வணிகனின் தாய் தந்தையார் இதை நம்ப மறுக்��வே அந்த வணிகன் சுவாமியை நினைத்து தியானிக்க சுவாமியும் மதுரையில் வன்னி, கிணறு வடிவில் காட்சி தந்தார்.மதுரையில் நடந்த சிவபெருமானின் இந்த திருவிளையாடலுக்கு காரணமாக அமைந்த தலம் இது. விஷம் தீண்டி உயிர் நீத்த வணிகனை திருஞானசம்பந்தர் விஷம் தீர்த்து பதிகம் பாடி அவனை உயிர்பெறச் செய்தது இத்தலத்தில்தான்.\nபார்வதி சமேத சிவபெருமான் காட்சி கொடுத்து வணிகனுக்கு திருமணம் செய்விக்கப் பெற்ற திருத்தலம். மகாலட்சுமிக்கு பிருகு முனிவர் சாபமிட்டதால் மகாலட்சுமி இத்திருத்தலத்தில் புஷ்கரணியில் நீராடி வரலட்சுமி நோன்பிருந்து சிவபெருமான் காட்சி கொடுத்து விமோசனம் பெற்ற தலம். இத்தலத்தை லட்சுமி தலம் என்று அழைக்கப்படுமளவுக்கு சிறப்பு வாய்ந்த தலம். தமிழ்நாட்டிலே ஒரு சிவதலத்தில் இந்த அளவு மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடு அமைந்த கோயில் வேறு எதுவும் இல்லை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். சீராளன் கல்வி பயின்ற இடம் திருமருகல் சனீசுவர பகவானுக்கு தனி சன்னதி. சுவாமி சன்னதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சன்னதியாக உள்ளார். இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை காண முடியாது. அம்பர் முதல் ஆனைக்கா ஈறாக எழுபது கோச்செங்கட் சோழனால் எழுப்பிய கோயில்.\nஅப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் தேவராப்பாடல் பெற்ற சிவதலம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவ தலம்.\nஇறைவன் திருநாமம் மாணிக்க வண்ணர் என்பது.சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய உரு என்பதாம். மாணிக்கவண்ணரது பாணத்தை நோக்கின் உண்மை புலப்படும்.சிவலிங்கத்தின் பீடங்கள் துரமானவை.அதிலும் சிறப்பாக சுவாமி தோள்பக்கத்தில் பாணத்தின் அடிப்பாகத்தில் ஒரு வெட்டு காணப்பெறும். அது குசசேது மகாராஜா என்பர் இங்கு வந்தபோது இத்தலம் காடாக இருந்ததாம்.\nகாடு வெட்டி விற்கும் போது மண்வெட்டி திருவுருவில் தாக்கியதாகவும் ரத்தம் பெருகியதாகவும் அரசனறிந்து சுற்றிலும் வெட்டிப்பார்த்து இறையுருவைக் கண்டு ஏங்கித் தெளிந்து ஆலயம் எடுப்பித்தான் என்றும் வரலாறு கேட்கப் பெறுகின்றது. இறைவன் திருநாமம் வடமொழியில் ரத்தினகிரீசுவரர் என்றுவழங்குகிறது. சிவலிங்கத்திரு வுருவில் கவர்ச்சியானவைகளில் இதுவும் ஒன்று.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுய���்பு மூர்த்தியாக காட்சிதருகிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணம் - நாகபட்டினம் மார்க்கத்தில் திருமருகல் உள்ளது. திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது. கும்பகோணம் - நாகபட்டிணம் வழித்தடத்தில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் நன்னிலம் வழியாகவும் செல்ல பேருந்து வசதி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருவாரூர் - 26 கி.மீ. நாகபட்டினம் - 20 கி.மீ. கும்பகோணம் - 46 கி.மீ. மயிலாடுதுறை - 40 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/about/", "date_download": "2019-11-13T20:56:14Z", "digest": "sha1:JRLBWHUD2RIYBA6HBWNIPTPXIRRFSRUW", "length": 33358, "nlines": 405, "source_domain": "www.akaramuthala.in", "title": "நோக்கம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇவ்விதழ் அகர முதல னகர இறுவாய் (A to Z) எல்லா வகைச் செய்திகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் என்பதால்தான் அகர முதல என்னும் பெயர் தாங்கி வருகின்றது. தமிழ் அமைப்பினரும் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்பினரும் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளையும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையும் படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.\nஇவ்விதழ் பல சிறப்பிதழ்களாகவும் அவ்வப்பொழுது தொல்காப்பியச் சிறப்பிதழ், சங்க இலக்கியச் சிறப்பிதழ், திருக்குறள் சிறப்பிதழ், காப்பியச் சிறப்பிதழ், பதினெண் கீழ்க் கணக்குச் சிறப்பிதழ், சிற்றிலக்கியச் சிறப்பிதழ், தனிப்பாடல் சிறப்பிதழ், இக்கால இலக்கியச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், புதினச் சிறப்பிதழ், பாவியச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ், சட்டவியல் சிறப்பிதழ், கலைச்சொல்லாக்கச் சிறப்பிதழ், வீரவணக்கச் சிறப்பிதழ் முதலான தலைப்புகளில் வெளிவரும். அவற்றிற்கான படைப்புகளை இப்பொழுதே அனுப்பிவைக்கலாம்.\nச.மருதன் - நவம்பர் 20th, 2013 at 7:18 முப\nபள்ளிச்சிறுவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவது உண்மைதான். அதை நாம் நிறுத்த வேண்டுமல்லவா எனவே, கணிணி விளையாட்டு தேவையில்லை.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நவம்பர் 20th, 2013 at 7:22 முப\nமருதன�� கூறியுள்ளதுபோல் விளையாட்டு தேவையில்லை. ஆனால், விளையாட்டுகளை உருவாக்குவது பற்றிய கட்டுரைகள் இருப்பின் நன்று. விவகோனந்தர் கருத்துகள் வலிமை சேர்க்கக்கூடியன என்பததை மறுப்பதற்கில்லை. எனினும் தமி்ழ் இலக்கியங்களில் உள்ள நல்ல கருத்துகள் யாவற்றையும் நாம் அறியாமல் இருக்கின்றோமே முதலில் அவை வெளிவரும். இடையிடையே விவேகானந்தர் முதலான பிறர் கருத்துகளும் வெளிவரும்.\nகவிஞர். முனைவர் எழில்வேந்தன் - நவம்பர் 19th, 2013 at 12:25 பிப\n‘ அகர முதல ’ இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇந்த இதழுக்கு துணை நிற்கும் ஒவ்வொரு நல் நெஞ்சத்தவரையும் வணங்கி மகிழ்கிறேன்.\nகவிஞர். முனைவர் எழில்வேந்தன் - நவம்பர் 19th, 2013 at 12:26 பிப\n‘ அகர முதல ’ இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇந்த இதழுக்கு துணை நிற்கும் ஒவ்வொரு நல் நெஞ்சத்தவரையும் வணங்கி மகிழ்கிறேன்.\nஆதிரா முல்லை - நவம்பர் 19th, 2013 at 11:42 பிப\n“அகர முதல ’ இணைய இதழ் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நவம்பர் 20th, 2013 at 7:23 முப\nகவிஞர் முனைவர் எழில் வேந்தன், முனைவர் ஆதிரா முல்லை ஆகியோருக்கு நன்றி. இவ்விதழைப் பிறரிடமும் தெரிவியுங்கள். நல்ல தமிழில் படைப்புகளைத் தொடர்ந்து அளியுங்கள். எல்லாம் தமிழில் முடியும் என்பதை மெய்ப்பிக்க இவ்விதழ் ஒரு சான்றாக அமைய உங்கள் உழைப்பையும் தாருங்கள்.\nசி.சிதம்பரம் - நவம்பர் 24th, 2013 at 10:40 பிப\nஅகர முதல ’ இணைய இதழ் கண்ணுற்றேன். கணினியில் தமிழ் வளர்க்கும் திறம் பாராட்டுதலுக்கு உரியது. இனிய இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nநன்றி. தங்கள் படைப்புகளையும் அளியுங்கள். பிறரிடமும் பகிருங்கள்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nநன்றி. தமிழில் தட்டச்சிடப் பழகிக் கொள்ளுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nசெங்கீற்றின் தமிழர் தேசம் - திசம்பர் 17th, 2013 at 10:10 முப\nகவிஞர் இரா .இரவி - திசம்பர் 30th, 2013 at 8:46 முப\nஅகர முதல இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - திசம்பர் 30th, 2013 at 12:43 பிப\nநன்றி. ‘தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும்’ என்னும் தங்கள் கவிதையையும்\n‘ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது’ என்னும் செய்தியையும் படித்தீர்களா பொதுவாக மின்னஞ்சலுக்கு மறுமொழி அளிக்காத நீங்கள் கருத்தைப் பதிந்தது மகிழ்ச்சியாக உள்ளது.\nமதுரையைப் பற்றி அல்லது சுற்றுலா பற்றி அயலெழுத்து கலப்பின்றிக் கவிதை தாருங்கள்.\n‘சங்க இலக்கியம்’ ‘சமய இலக்கியம்’ ‘இக்கால இலக்கியம்’ ஆகியவற்றை, ‘சங்கவிலக்கியம்’ ‘சமயவிலக்கியம்’ ‘இக்காலவிலக்கியம்’ என்றெல்லாம் தொடர்மொழிகலாயெழுதலாம். ‘சங்க’ ‘சமய’ ‘இக்கால’ என்பவை தனிச்சொற்களல்ல.\nபுணர்ச்சியாலல்லாது மகரவீற்றுச்சொற்கலின் மகரவீறானது கெடுவதில்லை.\nஉடம்படுமெய்வரவேண்டியவிடத்தில் புணர்ச்சியேயில்லாமல் வருமொழியின் முதலாகிய உயிர்வருவது ஏற்புடையதன்று.\nமகரவீறு கெட்டால் புணர்ந்ததாய்ப்பொருள். புணர்ந்தால் அது வேற்றுமைத்தொகையாகிறது.\n“எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய”\nஎன்கிறது தொல்காப்பியம். (24. எச்சவியல்)\n‘சங்ககாலத்தைச்சேர்ந்தவிலக்கியம்’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் வெளிப்பட்டுநின்றதொடரின் தொகைநிலையானது, ‘சங்கவிலக்கியம்’ (இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கதொகை) என ஒருசொல்லைப்போலாகுமென்பதே தொல்காப்பியத்தின் கூற்று.\n‘சங்க இலக்கியம்’ ‘சமய இலக்கியம்’ ‘இக்கால இலக்கியம்’ ஆகியவற்றை, ‘சங்கவிலக்கியம்’ ‘சமயவிலக்கியம்’ ‘இக்காலவிலக்கியம்’ என்றெல்லாம் தொடர்மொழிகளாயெழுதலாம். ‘சங்க’ ‘சமய’ ‘இக்கால’ என்பவை தனிச்சொற்களல்ல.\nபுணர்ச்சியாலல்லாது மகரவீற்றுச்சொற்கலின் மகரவீறானது கெடுவதில்லை.\nஉடம்படுமெய்வரவேண்டியவிடத்தில் புணர்ச்சியேயில்லாமல் வருமொழியின் முதலாகிய உயிர்வருவது ஏற்புடையதன்று.\nமகரவீறு கெட்டால் புணர்ந்ததாய்ப்பொருள். புணர்ந்தால் அது வேற்றுமைத்தொகையாகிறது.\n“எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய”\nஎன்கிறது தொல்காப்பியம். (24. எச்சவியல்)\n‘சங்ககாலத்தைச்சேர்ந்தவிலக்கியம்’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் வெளிப்பட்டுநின்றதொடரின் தொகைநிலையானது, ‘சங்கவிலக்கியம்’ (இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கதொகை) என ஒருசொல்லைப்போலாகுமென்பதே தொல்காப்பியத்தின் கூற்று.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மே 10th, 2014 at 6:44 பிப\nகடந்த நூற்றாண்டு எளிய மரபின்படி இவற்றைப் பிரித்து எழுதினால் தவறென்று கருதக் கூடாது.\nநெடுஞ���செழியன்.சா - திசம்பர் 6th, 2015 at 5:26 முப\nஐயா, தங்கள் இணையத்தளம் அற்புதம். இதில் எப்படி பதிவு இறக்கம் செய்வது .தாங்கள் தயவு செய்து கற்று தருமாரு வேண்டுகிறேன்\nத.சத்தியராஜ் - திசம்பர் 18th, 2015 at 11:02 முப\nநல்ல முயற்சி ஐயா வாழ்த்துக்கள்\nஅரசு வேலை வாய்ப்புத் தகவல்களும் உள்ளன. நன்று.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nஇரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்த���’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11828", "date_download": "2019-11-13T21:04:56Z", "digest": "sha1:C4MOGFKYDRBMVE57WSWT2WO4MI7LOGUY", "length": 7888, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Barsa (Novel) - பர்ஸா » Buy tamil book Barsa (Novel) online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : குளச்சல் மு. யூசுப் (Kulachal M.Yusaf)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nநொறுங்கிய குடியரசு தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011)\n‘பர்ஸா’ என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். ‘பர்தா’வின் எதிர்ப்பதம். இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கைநெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக் கேள்விக்குட்படுத்துகிறாள். பெண் என்பதால் மதம் தன்னை உதாசீனம் செய்கிறதா என்று விசாரணை செய்கிறாள் ஸபிதா.\nஇந்த நூல் பர்ஸா, குளச்சல் மு. யூசுப் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (குளச்சல் மு. யூசுப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை\nநளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - Nalini Jameela (Biography)\nஉண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)\nதிருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகண்டுகொண்டேன் காதலை - Kandukonden Kaathalai\nமரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum\nஎன்னருகில் நீ இருந்தால் - Ennarugil Nee Irundhaal\nரகசிய எதிரி அகதா கிறிஸ்டி - Ragasiaya Ethiri\nசிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்\nதேவதையின் தீர்ப்பு - Thevathaiyin Theerppu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன்னைத் தீண்டிய கடல் - Ennaith Thindiya Kadal\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60711/news/60711.html", "date_download": "2019-11-13T20:43:14Z", "digest": "sha1:OGAU5G4M2JRENO5O6FUJIQPIFBMV5CPR", "length": 6730, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி : நிதர்சனம்", "raw_content": "\nகச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nஇந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது, கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாத நிலையை காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:\nராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை கீழக்கரை ராவுத்தருக்கு குத்தகைக்கு விட்டு நிர்வாகம் செய்ததாக வரலாறு உள்ளது.\nகடந்த காலத்தில் மத்திய அரசு பலமுறை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கச்சத்தீவை தமிழக மீனவர்களும் பயன்படுத்திக்கொள்ள வ���ண்டும் என இரு அரசுகளும் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்தை பின்பற்றாமல் அதிகாரிகள் மாற்றி விட்டனர். இந்த வரலாறு தெரியாமல் கச்சத்தீவை இலங்கைக்குச் சொந்தமானது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது வருத்தத்துக்குரியது.\nஇதனால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீன்பிடிப் படகுகள் சேதப்படுத்தப்படுவதும், இலங்கை சிறையில் அடைத்து துன்புறுத்துவதும் நடந்து வருகிறது.\nமத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&si=0", "date_download": "2019-11-13T21:06:37Z", "digest": "sha1:DYRJSB5OX2J5DCLUGELIDUBQIXM6HEAT", "length": 19440, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சஷ்டி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சஷ்டி\nஅழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan\nவடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன். மூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : தொகுப்பாளர்கள் (thogupalargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ சண்முகக் கவசம்\nஇக்கவசத்தைப் படிப்போருக்கு மனதில் அமைதி பிறக்கும். துணிச்சல் பெருகும். மரண பயம் அறவே நீங்கும். நோய்கள் நெருங்காது. துன்பங்கள் தூளாகும். நினைத்தது கைகூடும். தீய சக்திகள் இவர்களை நெருங்க இயலாது.\t[மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nகந்தர் சஷ்டி கவசம் மூலமும் உரையும்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nதேவராய ஸ்வாமிகள் அருளிய ஆறு படைவீடு சஷ்டி கவசங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nகந்த சஷ்டி சிந்தனைகள்; ஆசிரியர் மூளாய் அருணாசலம்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மூளாய் அருணாசலம்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nநமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க\" \"சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : டாக்டர். கே.கே. இராமலிங்கம் (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன், நா. முத்து, அமிலங்கள், டாக்டர். கேம்பிரிட்ஜ் ஒ.வி. நாச்சிமுத்து, நம்பூதிரி பாத், சிவன், மனோவசி, மதேவர், பணம் சந்தேகங்கள், ந.சி. கந்தையாப்பிள்ளை, புத்தர் பெருமான், ஒப்புதல் வாக்கு, கொழும்பு, ஆர். சி. சம்பத்து, டாக்டர் சாது. சு. ஸ்ரீனிவாஸ்\nஇராமாயணக் குட்டிக் கதைகள் பாகம் 1 -\nஅறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi\nயுரானஸ், நெப்டியூன், புளூட்டோ தரும் யோகங்கள் - Urenus Neptune Pulutto Tharum Yogankal\nஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் (பராசரி, ஜெயமினி, கேபி, மேலைநாட்டு முறைகள்) -\nஎரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal\nஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து மற்றும் கேள்வி பதில்கள் - Sri Viswakarmavin Vasthu Matrum Kelvi Pathigal\nசூறாவளி (இரு குறுநாவல்கள்) -\nவைணவம் மார்க்சியப் பார்வை - Vainavam Markshiya Parvai\nமனிதனுக்குள் ஒரு மாமனிதன் - Manidhanukkul Oru Maamanidhan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=7810", "date_download": "2019-11-13T19:49:46Z", "digest": "sha1:NBPGORP5R4NYM3T4KXZXFXVFBFDYYZ7I", "length": 51238, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "மத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nமத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு\nமத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடியவர்கள் சோவியத்களின் வெளியேற்றத்தை அடுத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, தங்களுக்குள் ஒரு மிகக் கசப்பான உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள். இது அந்நாட்டில் சட்டம் செல்லுபடியாகாத நிலையையும், அராஜகத்தையும் எடுத்து வந்தது. இந்தக் காலகட்டத்திலேயே தலிபான் (தாலித் என்ற சொல்லின் பொருள் மாணவர் என்பதாகும்; தலிபான் என்பது மாணவர்கள் என்ற பன்மைச் சொல்லை குறிக்கின்றது) களத்தில் இறங்கியது. அதற்கு முன்னர் ஒரு போதும் இந்த இயக்கம் அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை. நாட்டில் தலைவிரித்தாடிய அராஜகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், உறுதிப்பாட்டை எடுத்து வருவதற்குமென அது இவ்விதம் களத்தில் இ���ங்கியது.\nதலிபான் இயக்கம் சரியானதா, தவறானதா என்பது மற்றொரு கலந்துரையாடலுக்குரிய ஒரு விடயமாகும். எனினும், அரசியல் மற்றும் ஆட்சி என்பவற்றுக்குள் தலிபான்களின் பிரவேசம் சோவியத் ஆக்கிரமிப்பு, ஆப்கன் விடுதலை போராட்டம் மற்றும் மேலைத்தேய நாடுகளின் நிதியுதவியினால் அங்கு செயற்பட்டு வந்த கூலிப்படையினர் செயற்பாடுகள் என்பவற்றின் பின்புலத்தில் நோக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று ரீதியிலான காரணமாகும். மத்ரஸாக்களுக்கும், தீவிரவாதத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த கலந்துரையாடல்கள் நிவ்யோர்க் உலக வர்த்தக நிலையத்தின் மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை அடுத்து அரங்குக்கு வந்தன. இது, ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டதனை அடுத்து வலியுறுத்தப்பட்டது.\nமத்ரஸாக்கள் மற்றும் தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு குறித்த கலந்துரையாடல் பொருத்தமானதாக இருந்து வருவதுடன், அது பொதுவாக ஆப்கானிஸ்தான் தொடர்பாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈராக் தொடர்பாக அவ்விதம் கூறப்படுவதில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் (பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றை கொண்ட) மத்ரஸா மாணவர்களாகவே இருந்து வந்தார்கள். இதற்கு மாறான விதத்தில் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஈராக்கின் நிரந்தரமான இராணுவமாகவே இருந்து வந்தனர். எனவே, ஈராக் கலந்துரையாடல்களில் ‘மத்ரஸா’ என்ற பதம் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தானை தவிர, உலகின் வேறு எந்த ஒரு நாட்டிலும் பாரம்பரிய மத்ரஸா மாணவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதனை காண முடியவில்லை. அதற்குப் பதிலாக கல்லூரிகளில் படித்தவர்கள், மதச் சார்பற்ற பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் ஆகியோரே வெளிப்படையாக தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். சுவாரஸ்யமாக 9/11 தாக்குதலை நடத்தியவர்களில் எவரும் மத்ரஸாக்களில் படித்தவர்கள் அல்ல. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் மத்ரஸாக்களில் படித்தவர்கள் அல்ல.\n9/11 மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு என்பவற்றை அடுத்து உலகெங்கிலும் மத்ரஸாக்கள் மேலைய உலகின் இலக்குகளாகக் கொள்ளப்பட்டன. அவற்றை சூழ இஸ்லாம் குறித்த அதீத பீதி (இஸ்லாமோபோபியா) கட்டியெழுப்பப்பட்டது – இஸ்லாம் குறித்த அதீத பீதியை கிளப்பிய மேலைத்தேய ஊடகங்கள் சமூகத்தில் மத்ரஸாக்களின் வகிபங்குகள் குறித்து சாதாரண பொது மக்களுக்கு மத்தியில் அச்சத்தை கிளப்பி வந்தன. ஆப்கானிஸ்தானை பொறுத்த வரையில் அல்லது வேறு ஏதேனுமொரு நாட்டை பொறுத்த வரையில் வெளிநாட்டு படையெடுப்புகளை எதிர்த்து நிற்பது ஆயுதப் பாதுகாப்புப் படையின் பொறுப்பு மட்டுமன்றி, ஆட்கள்வாய்ந்த ஏனைய பிரஜைகளதும் ஒரு கடப்பாடாக இருந்து வருகின்றது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றின் போது ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் தேசாபிமான மற்றும் தேசியவாத மாணவர் பிரிவினரின் வகிபங்கு என்னவாக இருந்து வரும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமது நாடு சார்பில் போராடுவதற்கென அவர்கள் பிரதான நீரோட்ட சமூகத்துடன் இணைந்து கொள்ளமாட்டார்களா வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமது நாடு சார்பில் போராடுவதற்கென அவர்கள் பிரதான நீரோட்ட சமூகத்துடன் இணைந்து கொள்ளமாட்டார்களா ஒரு தேசத்தின் உயிர் நாடியாக இருந்து வரும் மாணவர்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றுக்கு எதிராக தேசாபிமான போரொன்றில் பங்கேற்றும் பொழுது அவர்களை நாம் எவ்வாறு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என அழைக்க முடியும். இஸ்லாம் குறித்த அதீத பீதி உணர்வு மற்றும் மத்ரஸாக்களை தீவிரவாதத்துடன் பிணைத்து செய்தி வெளியிடும் மேலைத்தேய ஊடகங்களின் தந்திரங்கள் மேலைத்தேய பூகோள அரசியல் குரல்வளை நெறிப்புக்களுக்கு எதிராக ஒரு தேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்வருபவர்களின் நற்பெயரை கலங்கப்படுத்துவதுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த உத்தியாகவே இருந்தது. இது அவர்களை தனிமைப்படுத்தி காட்டியது.\nஇஸ்லாம் குறித்த அதீத பீதி உணர்வு மற்றும் மத்ரஸாக்கள்\n9/11 அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் குறிப்பாக இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்தமை என்பவற்றை அடுத்து, இலங்கையில் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் எழுச்சியடைந்தன. இந்த எழுச்சியுடன் இணைந்த விதத்தில் மத்ரஸாக்களுக்கும், தீவிரவாதத்திற்கும் ஒரு தொ���ர்பு இருந்து வருகின்றது என்ற விடயம் முன்வைக்கப்பட்டதுடன், உள்ளூர் கலந்துரையாடல்களில் ஒரு முக்கியமான தலைப்பாக இருந்து வந்தது. அன்று தொடக்கம் இந்த எதிர்மறையான சித்திரம் இதனை நிரூபித்துக் காட்டுவதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லாத விதத்தில், மக்களின் உள்ளங்களில் திணிக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து இந்த அச்சம் ஒரு கடும் பீதியாக நிலைமாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக, உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர் யார் என்ற விடயத்தை புத்திசாலித்தனமான விதத்தில் துருவி ஆராயும் செயற்பாட்டிலிருந்து நாட்டின் கவனம் அதனுடன் சம்பந்தப்படாத செயற்பாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலைமையாக இருந்து வருவதுடன், இந்த மனப்பதிவு தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான எத்தகைய சான்றுகளும் இல்லாத விதத்தில் இருந்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு சம்பந்தப்பட்ட முரண்பாட்டின் முழுமையான பின்புலம் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு புரிந்துணர்வு அவசியமாகும். இதற்கு மாறான விதத்தில், இஸ்லாம் குறித்த அதி தீவிரமான பீதியை பரப்புவர்கள் மற்றும் பூகோள அரசியல் உத்திகளை வகுப்பவர்கள் ஆகிய தரப்புக்கள் வேண்டுமென்றே மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார்கள். இவர்கள் அநேகமாக, இலங்கையயை பூகோள அரசியல் ரீதியில் முடக்குவதற்கென செயற்பட்டு வரும் ஒட்டுமொத்தமான தாக்குதல் திட்டத்தின் உள்ளார்ந்த ஒரு பாகமாக இருந்து வர முடியும். அதன் மூலம் அவர்கள் மத்ரஸாக்கள் மீது பழியை சுமத்தி இலங்கையில் வாழும் இனத்துவ சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது அச்சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து ஒருவர் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது.\nஒரு மத்ரஸா என்றால் என்ன\nமத்ரஸா என்பது ஒரு அரபிப் பதமாகும், ‘பாடசாலை’ என்பதனையே அது குறிக்கின்றது. பிரித்தானிய காலனித்துவம் எமது சமூகத்தை ஆங்கிலமயமாக்கி இருந்தாலும் கூட, இலங்கையைப் போன்ற பாரம்பரிய முஸ்லிம் சமூகங்களில் குறிப்பாக முஸ்லிம் சமய பாடசாலைகள், ‘மத்ரஸாக்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்த மத்ரஸாக்களின் வகை இஸ்லாம் மதம் மற்றும் ���ரபு மொழி வாசிப்புத்திறன் போன்ற ஆரம்ப அறிவை 15 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு வழங்கும். குர்ஆனை ஓதுவதற்கான ஆற்றலை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் மத்ரஸாக்கள் வரையில் பரந்த வீச்சில் இருந்து வருகின்றன. மத்ரஸாக்கள் அல்லது அரபுக் கல்லூரிகள் என்பன மௌலவிகளை உருவாக்குவதற்கு அல்லது முஸ்லிம் சமய அறிஞர்கள் மற்றும் இமாம்கள் ஆகியோர்களை உருவாக்குவதற்கென இஸ்லாமிய விஞ்ஞானங்கள் குறித்த அறிவை அவர்களுக்கு போதிக்கின்றது. பௌத்த பிக்குகளுக்கான பிரிவெனாக் கல்வியை ஒத்ததாகவே இது இருந்து வருகின்றது. மத்ரஸாக்களை பின்வரும் விதத்தில் வகைப்படுத்த முடியும்:\nகுர்ஆன் மத்ரஸா: இது 15 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கான மத்ரஸாவாக இருந்து வருவதுடன், இந்த மத்ரஸாக்களில் இஸ்லாத்தின் ஆரம்ப அம்சங்கள் போதிக்கப்படுவதுடன், சடங்குகளை செய்வது எப்படி, திருக்குர்ஆனை எப்படி ஓதுவது போன்ற விடயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இது ‘தஹம் பாசல’ என்ற பௌத்த அறநெறிப் பாடசாலைக்கு இணையானதாகும். இந்த மத்ரஸாக்களில் படிக்கும் பிள்ளைகள் பாடசாலை மாணவர்களாக இருந்து வருவதுடன், மாலை நேரங்களிலேயே பிள்ளைகள் மத்ரஸாக்களுக்கு சமூகமளிக்கின்றார்கள்.\nஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா: இது திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கான ஒரு பள்ளியாக இருந்து வருகின்றது. இங்கு அடிப்படை அறபு மொழிக் கூறுகள், மனனம் செய்வது தொடர்பான விதிமுறைகள் மற்றும் குர்ஆன் ஓதுதல் தொடர்பான முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய மத்ரஸாக்களில் பொதுவாக 20 வயதுக்கும் குறைந்த இளைஞர், யுவதிகள் பங்கேற்பதுடன், அவர்கள் தமது வசதிக்கேற்ற பகுதி நேர பாடநெறிகளாக இவற்றை கற்று வருகின்றார்கள்.\nமௌலவி மத்ரஸா அல்லது அரபுக் கல்லூரிகள்: இவை பிரிவெனாக்களுக்கு இணையான இஸ்லாமிய உயர் கல்விக் கல்லூரிகளாக இருந்து வருகின்றன. இந்த மத்ரஸாக்கள் சமூகத்துக்கு பணியாற்றுவதற்கும், பள்ளிவாசல்களில் சமயக் கிரியைகளை முன்னின்று நடத்துவதற்குமென மௌலவிகளையும், இமாம்களையும் உருவாக்கி வருகின்றன. பொதுவாக இவை 4-6 வருட முழு நேர வதிவிடப் பாடநெறிகளாக இருந்து வருவதுடன், 15-21 வயதுப் பிரிவு இளைஞர் யுவதிகளுக்கென பாடங்களை நடத்தி வருகின்றன. தரம் 08 அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையை பூர்த்திசெய்த பின்னர் இதில் முழுநேர கல்வியில் இணைந்து கொள்ளும் ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் பாடசாலைகள் இருந்து வருகின்றன. ஒரு சில மத்ரஸாக்கள் அனாதை இல்லங்களாகவும் செயற்பட்டு வருகின்றன. அவை 6 வயதிலிருந்து பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதுடன், அவர்களுக்கு க.பொ.த சாதாரண தரம் வரையில் முறையான பொதுக் கல்வி வழங்கப்படுகின்றது. அதனுடன் இணைந்த விதத்தில் அவர்களுக்கு இஸ்லாமிய கல்வியும் வழங்கப்படுகின்றன.\nமேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகைகளையும் சேர்ந்த மத்ரஸாக்களில் குர்ஆன் மத்ரஸாக்கள் பொதுவாக ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் ஆகியோருக்கென பொதுவாக பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய பொது வசதிகள் இல்லாத ஒரு சில இடங்களில் அவை இந்த வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களின் வீடுகளில் நடாத்தப்படுகின்றன. அதே போல, ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸாக்கள் பெரும்பாலும் பள்ளிவாசல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு வகை மத்ரஸாக்களையும் தவிர, மௌலவி மத்ரஸாக்கள் அல்லது அரபிக் கல்லூரிகள் என்பன பாரிய நிலையங்களாக இருந்து வருவதுடன், சாதாரணமாக அத்தகைய மத்ரஸாவொன்றில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் 50 – 500 மாணவர்கள் வரையில் கற்று வருகின்றனர். பெரும்பாலான கற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள் வதிவிட நிகழ்ச்சித்திட்டங்களாக இருந்து வருவதுடன், இந்த மத்ரஸாக்களில் பெருமளவுக்கு குடும்ப ஆதரவு எதுவுமற்ற, வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும், அநாதைகளும் சேர்ந்து படித்து வருகின்றனர். ஒரு சில மத்ரஸாக்கள் சிறிய கட்டணங்களை அறவிட்டு வருகின்றன் ஆனால், பெருமளவுக்கு இவை சமூகத்தினால் வழங்கப்படும் நன்கொடைகளின் மூலம் மானியப் படுத்தப்பட்டு வருகின்றன.\nமௌலவி மத்ரஸாக்களில் வழங்கப்படும் கல்வி அந்த நிறுவனத்தை முகாமைத்துவம் செய்து வரும் அமைப்பின் நிதிப் பலம் மற்றும் பொருளாதாரப் பலம் என்பவற்றை பொறுத்தே அமைகின்றது. மிக வலுவான, ஒழுங்கமைக்கப்பட்ட மத்ரஸாக்கள் மாணவர்களுக்கு அரபு மொழி மற்றும் இஸ்லாமிய விஞ்ஞானம் என்பவற்றிலான அறிவை வழங்கும் அதே வேளையில், அந்த மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர் தர வகுப்பு வரையில் பொதுக்கல்வியை பூர்த்தி செய்வதற்கும் ஆற்றலை பெற்றுக் கொடுக்கின்றன. வறிய மத்ரஸாக்கள் தரமான முகாமைத்துவம் தொடர்பான முதன்மைச் செயலாற்றுகை குறிகாட்டிகளை சாதித்துக் கொள்ளத் தவறிவிடுகின்றன. ஒரு சில மத்ரஸாக்களில் கல்வி கற்ற மாணவர்கள் முதுமாணிப் பட்டம் மற்றும் கலாநிதி பட்டம் போன்ற உயர்கல்வி தகைமைகளைக் கொண்டிருப்பதுடன், மேலும் ஒரு சிலர் தொழில்சார் தகைமைகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.\nபள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் என்பன ஆன்மீக மேம்பாடு, கல்வி என்பவற்றுக்கான நிலையங்களாக இருந்து வருகின்றன. வரலாற்று ரீதியாக மத்ரஸாக்கள், சமூகத்தினர் தமது நாளாந்த பிரார்த்தனைகளுக்கான ஐவேளை தொழுகையை நடத்தும் பொருட்டு ஒன்றுகூடும் பள்ளிவாசல்களின் உள்ளார்ந்த ஒரு பாகமாக இருந்து வந்துள்ளன. எனவே, விசேட வைபவங்களின் போது மட்டும் பெருந்திரளான மக்கள் கூடும் பௌத்த அல்லது இந்து கோவில்களை போல அவை இருந்து வரவில்லை. பள்ளிவாசல்களுக்கு நாளாந்நம் மக்கள் ஐவேளை தொழுகைக்கென ஒன்று கூடுகிறார்கள். அதேபோல, ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களின் போது தியானத்தில் ஈடுபடுவற்கும், மரணங்கள் நிகழும் பொழுது ஜனாசா தொழுகைகளில் கலந்து கொள்வதற்கும், வெள்ளக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகையில் பங்குபற்றுவதற்கும், ரமழான் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் பள்ளிவால்களுக்கு வருகின்றார்கள். அது தவிர, திருமணச் சடங்குகளும் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் பெருந்திரளான மக்கள் தொடர்ச்சியாக பள்ளிவாசல்களுக்கு வருவதுடன், அவர்கள் அவ்விதம் ஒன்று கூடுவதற்கு பாரிய இடவசதிகள் தேவைப்படுகின்றன. எனவே, முஸ்லிம் மக்கள் எங்கெல்லாம் வசித்து வருகின்றார்களோ, அந்த இடங்களிலெல்லாம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் என்பன அவர்களுடைய சமூக வாழ்க்கைக்குத் தேவையான மையமான நிலையங்களாக இருந்து வருகின்றன.\nமத்ரஸாக்கள் மற்றும் தரக் குறைவான சர்வதேச பாடசாலைகள் என்பவற்றின் அண்மைக்கால வளர்ச்சி\nமத்ரஸாக்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை கவனத்தில் எடுக்கும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவி வரும் பொதுவான எண்ணம், இலங்கை முஸ்லிம் சமூகம் அராபிய மயமாக்கலுக்கு அல்லது இஸ்லாமிய மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது என்ற விதத்திலான ஓர் அச்சத்தை சுட்டிக்காட்டுகின்றது. ஆனால���, யதார்த்தம் அதற்கு மாறானதாகும். கணிசமான அளவிலான முஸ்லிம் பிள்ளைகள், குறிப்பாக நகரப் பிரதேசங்களின் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் (வாடகை வீடுகளில் வசித்து வருவதன் காரணமாக) பாடசாலை அனுமதி தொடர்பாக நிலவி வரும் உயர் போட்டியின் விளைவாக அரசாங்கப் பாடசாலைகளுக்கு அனுமதியை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகின்றார்கள். ஆய்வுகளின் பிரகாரம் கொழும்பில் மட்டும் சுமார் 5000 மாணவர்கள் அரசாங்க பாடசாலைகளில் அனுமதியை பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். அதன் விளைவாக, கணிசமான அளவிலான முஸ்லிம் பிள்ளைகள் தரக்குறைவான சர்வதேச பாடசாலைகளுக்கு செல்வதற்கு அல்லது இறுதித் தெரிவாக மத்ரஸாக்களுக்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்; அல்லது, முறையான கல்வியை பெறாதவர்களாக இருந்து வருகின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இப்பிள்ளைகளில் அதிகமானவர்கள் சர்வதேச பாடசாலைகளுக்கு சமூகமளிக்கின்றார்கள் அல்லது கல்விக்கட்டணங்களைச் செலுத்த முடியாத காரணத்தினால் பாடசாலையிலிருந்து இடைவிலகுபவர்களாக இருந்து வருகின்றனர். மத்ரஸாக்களுக்கு செல்பவர்களும் கூட, கல்வியை பெற்றுக் கொள்ளும் வசதி மற்றும் கல்வியின் மோசமான தரம் என்பவற்றின் காரணமாக இடையில் கல்வியை விட்டுவிடுகின்றனர். நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தவறியிருக்கின்றன. மேலும், நமது நாடு பிரஜைகளுக்குப் பொருத்தமான விதத்தில் கல்வியை வழங்குவதிலும் தோல்வி கண்டுள்ளது.\nகல்வியை அணுகும் வசதி மற்றும் கல்வியின் தரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலவசக் கல்வி முறை தோல்வியடைந்திருப்பதுடன், அது சமூகத்தின் ஒரு பிரிவினர் கல்வியை பெற்றுக் கொள்வதிலிருந்தும் அவர்களை தடுத்துள்ளது. இது அந்தச் சமூகப் பிரிவினரின் குற்றமாக இருந்து வரவில்லை. இதன் பின்விளைவாக, இவ்விதம் நாட்டின் சமூக ஒத்திசைவை நிர்மூலமாக்கி இருப்பதற்கான பொறுப்பினை அரசாங்கமும், அரசியல் தலைமைகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்ரஸாக்கள் மற்றும் தரம் குன்றிய சர்வதேச பாடசாலைகள் என்பவற்றின் இந்தப் பாரிய வளர்ச்சி தனிமைப்படுத்தப்��ட்ட பிரஜைகளை உருவாக்கி வருகின்றது. அதற்கு நாங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு குறை சொல்ல முடியாது அல்லது அதனை இஸ்லாமிய மயமாக்கலாக தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது. ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் அரசியல் தலைமைத்துவம் என்பன குடிமக்களுக்கும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் அவர்கள் வழங்க வேண்டிய பங்களிப்பை வழங்கத் தவறியமையாலேயே இந்நிலைமை தோன்றியுள்ளது. அவர்களுடைய இந்தத் தோல்வி நமது சமூகத்தின் ஒரு பிரிவினரை விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளதுடன், அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி என்பவற்றை சீர்குலைத்துள்ளது.\nநகரமயமாக்கல் மற்றும் பெருநகர அபிவிருத்தி\nதற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் துரித வேகத்திலான நகரமயமாக்கல் மற்றும் பெருநகர அபிவிருத்தி என்பன வரவேற்கத்தக்க அபிவிருத்திச் செயற்பாடுகளாக இருந்து வருகின்றன. ஆனால், இது விளிம்பு நிலை சமூகங்கள் மீது எடுத்து வரக்கூடிய சமூக மற்றும் பொருளாதார தாக்கம் இங்கு கவனத்தில் எடுக்கப்படவில்லை. நகரமயமாக்கல் மற்றும் பெருநகர அபிவிருத்தி என்பன சமூகங்களை பிளவுபடுத்தி, பிரித்து வைப்பதன் மூலம் இலங்கை சமூகத்தின் குடிசனவியல் பண்புகளை மீள வடிவமைத்து வருகின்றன. இந்தப் பின்னணியில், செல்வமும், வசதிவாய்ப்புக்களும் மிக்க மக்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் செறிந்து வாழ்ந்து வருவதுடன், வறிய மக்கள் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தோற்றப்பாடு கல்வி வசதியை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் பெருமளவுக்கு ஒரு தாக்கத்தை எடுத்து வருவதுடன், ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தையும் நாட்டில் உருவாக்கி வருகின்றது. அதி உயர் செலவுகள் காரணமாக குறை வருமானப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களினால் செல்வந்தர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களை அணுக முடியாத நிலை காணப்படுகிறது. நகரத்தின் வசதிகள் மீதும் இது ஒரு தாக்கத்தை எடுத்து வருகிறது. இது மறுபுறத்தில், சமூகங்களை வெவ்வேறு துருவங்களாகப் பிரித்து, வறிய மக்கள் கல்வி மற்றும் ஏனைய வாய்ப்புக்கள் என்பவற்றை சமமான முறையில் பெற்றுக் கொள்வதனைத் தடுக்க முடியும். கொழும்பு நகரின் வசதிவாய்ப்புக்கள் நிறைந்த பிரதேசங்களில் கூட்டு வதிவிடக்குடியிருப்பு கட்டடங்கள் உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஜனரஞ்சகமான பாடசாலைகள், அனுமதியை கோரி முன்வைக்கப்படும் அபரிமிதமான விண்ணப்பங்களினால் திணறி வருகின்றன. பூகோள ரீதியில் அவர்கள் மாணவர்களை உள்வாங்க வேண்டிய பிரதேசம் அல்லது சேவைகளை வழங்க வேண்டிய பிரதேசம் இதன் காரணமாக அளவில் சிறுத்து வருகின்றது. இது நகர குடிமக்களில் பெருந்தொகையானவர்கள் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும் அவர்களை தடுத்து வருகின்றது. அதேபோல, கொழும்பின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குறை வருமானப் பிரிவினருக்கான வீடமைப்புத் திட்டங்களின் அபிவிருத்தி காரணமாக குடித்தொகை அதிகரித்து வருவதுடன், பாடசாலைகளின் சேவைகளை வழங்கும் ஆற்றல் குறைந்து வருகின்றது. இது வறிய சமூகங்களைச் சேர்ந்த பெருந்தொகையான பிள்ளைகளுக்கு கல்வியை அணுகும் வசதியை இல்லாமல் செய்கிறது. வசதிவாய்ப்புக்கள் குறைந்தவர்களும், குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் மிக வறிய பிரிவினர்களில் பெரும்பாலானவர்களும் பாடசாலை அனுமதிக்குத் தேவையான ஆதாரத்துடன் கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களாக இருந்து வருகின்றார்கள். இதன் காரணமாக, அவர்களுக்கு கல்வி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படும் அதே வேளையில், அவர்கள் தமது பிள்ளைகளை மத்ரஸாக்களுக்கு அனுப்புகின்றனர். அதன் மூலம் சமூகத்தின் இஸ்லாமியமயமாக்கலுக்கு பங்களிப்புச் செய்து வருகின்றார்கள் என்ற பழியும் அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.\nஎனவே, மத்ரஸாக்களுக்கும், தீவிரவாதத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்து வந்தால், இதனை நிரூபித்துக் காட்டுவதற்கான முக்கியமான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும். கொள்கை வகுப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை விளிம்பு நிலைக்கு தள்ளவோ, வெறுமனே ஆதாரம் எவையும் அற்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி வாய்ப்புக்களுக்கான அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவோ முடியாது. இலங்கையைப் பொறுத்த வரையில் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கக் கூடிய, ஒருவருக்கொருவர் கண்ணியமளித்து, நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லக்கூடிய ஒரு பாரிய, வலுவான தேசத்தை கட்டியெழுப்பும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் இப்பொழுது எமக்குத் தேவையாக இருந்து வருகின்றது. இனம், மதம் மற்றும் பொருளாதார அந���தஸ்த்துக்கள் ஆகிய அனைத்துக்கும் இடமளிக்கும், அவைரையும் அரவணைக்கும் ஒரு சமுதாயம் இப்பொழுது எமக்கு எமக்குத் தேவைப்படுகிறது. எமது தேசத்தை நிர்மூலமாக்குவதற்கென சமூகங்களுக்கிடையிலான பிரிவினையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதற்கு முன் வந்திருக்கும் வெளி பூகோள அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்த்து நிற்கும் பொருட்டு நாங்கள் ஒரு வலுவான இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.\nMadrasahs, Extremism and National Security என்ற தலைப்பில் ரிஸா யெஹியா எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/norwegian/lessons-uk-ta", "date_download": "2019-11-13T20:46:34Z", "digest": "sha1:NFVVGCBKNR24PXDQWM5LJQCANTCCZSJG", "length": 15328, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Undervisninger: Ukrainsk - Tamil. Learn Ukrainian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nСмачний урок. Все про ваші улюблені делікатесні страви.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nСмачний урок. Частина друга.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nЩо використати для чищення, ремонту, роботи в саду.. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n Дуже важливо знати де в нього кермо.. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nБудинок, меблі, домашні предмети. - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nБудови, організації - கட்டிடங்கள், அமைப்புகள்\nЦеркви, театри, вокзали, магазини.. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nЗнай світ, у якому живеш. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nНе пропустiть цей урок, Вчiться рахувати гроші.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nЖиття, вік - வாழ்க்கை, வயது\nЖиття-коротке. Все про етапи життєвого шляху від народження до смерті.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nЗайменники, сполучники, прийменники - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nЗдоров`я, медицина, гігієна - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nЯк розповісти лiкарю про те, що у вас болить голова.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nЛюди: родичі, друзі, вороги... - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nЯк охарактеризувати людей навколо вас. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nМісто, вулиці, транспорт - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nНе загубіться у великому місті. Знайте, як запитати як пройти до опери.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nМатеріали, речовини, предмети - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nОдиницi вимiру - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nВсе про те як гарно й тепло одягатись. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nВсе про школу, інститут, університет. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nЧастина друга нашого знаменитого уроку про процеси навчання.. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nУ природи немає поганої погоди, будь-яка погода - благодать.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nПочуття, відчуття - உணர்வுகள், புலன்கள்\nВсе про любов і ненависть, запахи й дотики.. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nПривітання,звертання,прощання - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nВчися спілкуватися з людьми.. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nРізні дієслова 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nРізні дієслова 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nРізні прикметники - பல்வேறு பெயரடைகள்\nРізні прислівники 1 - பல்வேறு வினையடைகள் 1\nРізні прислівники 2 - பல்வேறு வினையடைகள் 2\nРелігія, політика, армія, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nРобота, бізнес, офіс - வேலை, வியாபாரம், அலுவலகம்\nВід роботи коні дохнуть. Сядь, відпочинь, повчи слова про роботу.. ம���கக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nМама, тато, родичі. Родина - це святе.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n Порожня шкаралупа.. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nПрості чудеса природи. Берізки-ялинки, шишечки-голочки, квіточки-ягідки та грибочки-лютики.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nРух, напрямки - இயக்கம், திசைகள்\nПомалiше їдеш-далі будеш.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nСпорт, ігри, хоббі - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n Все про футбол, шахи й колекціонування сірників.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nКішки й собаки. Пташки й рибки. У світі тварин.. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Вивчайте нові слова.. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nЧастини тіла - மனித உடல் பாகங்கள்\nОбличчя- дзеркало душі. Все про руки-ноги й вуха.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03022631/Schools-and-colleges-must-hire-psychology-doctors.vpf", "date_download": "2019-11-13T21:11:13Z", "digest": "sha1:TUJGDFTNUGEH2RWV6HYJXRGINN7T2XCQ", "length": 14318, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Schools and colleges must hire psychology doctors to prevent stress || மன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் + \"||\" + Schools and colleges must hire psychology doctors to prevent stress\nமன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்\nமன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏ.ஐ.எஸ்.எப்.) மாணவிகள் மாநில மாநாடு கோவையில் நேற்று நடந்தது. முன்னதாக ஊர்வ��ம் கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இருந்து தொடங்கி டாக்டர் பாலசுந்தரம் சாலை, ஏ.டி.டி.காலனி, வழியாக வ.உ.சி. பூங்கா மைதானம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உருவப்படத்தை மாணவிகள் எடுத்து சென்றனர்.\nஅதைத் தொடர்ந்து காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் மாநாடு நடைபெற்றது. இதில், கேரள மாநில மாணவர் பெருமன்ற துணை செயலாளர் நிமிஷா ராஜு, இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில செயலாளர் மஞ்சுளா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர் ஆகியோர் பேசினார்கள். மாநாட்டில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் திலிப் குமார் தலைமையில் மேடை நாடகம் நடத்தப்பட்டது. பரத நாட்டியம், சிலம்பாட்டம், பறை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nபொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவ வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கழிவறைகளில் உபயோகித்த நாப்கின்களை அப்புறப்படுத்த போதுமான உபகரணங்கள் இல்லை. எனவே அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் “நாப்கின் எரியூட்டும் சாதனத்தை“ அமைக்க வேண்டும். இப்போது பல பள்ளிகளில் மாணவிகளையே கழிவறைகளை சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதில் சாதிய ரீதியான தாக்குதல்களிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடுகிறது. இதை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.\nசிறப்பு வகுப்பு என்ற பெயரில் விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவிகளை பாலியல் ரீதியாக சில ஆசிரியர்கள் மிரட்டுவதாக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க “ஒரு ஆசிரியை, ஒரு ஆசிரியர்“ வீதம் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு கட்டாயம் வர வேண்டும் என அரசு ஆணைப்பிறப்பிக்க வேண்டும்.\nஇன்றைய சமூக சூழ்நிலை, பள்ளி தேர்வுகள், உடல் சோர்வு ஆகியவை மாணவிகளுக்கு மன அழுத்தம் தரக்கூடியவைகளாக உள்ளன. இதை சரி செய்யும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை அரசு பணி அமர்த்த வேண்டும். ஆய்வு படிப்புகள் மேற்கொள்ளும் மாணவி��ளுக்கு அதிகளவில் மறைமுகமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி வெளியே கூறினால், முனைவர் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, முனைவர் பட்ட மாணவிகளுக்கென தனிக்குழுக்கள் அமைத்து, இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n3. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n4. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n5. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/08/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88--%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3274607.html", "date_download": "2019-11-13T20:52:33Z", "digest": "sha1:G4WZDD3U57MD3L5DVBCL4PADX3FE37HY", "length": 8111, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிரியா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 ந��ம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஆசிரியா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nBy DIN | Published on : 08th November 2019 08:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளை தளா்த்தக் கோரி வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளை தளா்த்தக்கோரி ஆசிரியா்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில் வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளை தளா்த்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (‘எமிஸ்’) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.\nஆனால், ஒரு சில ஆசிரியா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுப்பதாக புகாா்கள் வருகின்றன. எனவே, வழக்குத் தொடுத்த அனைத்து ஆசிரியா்களின் விவரங்களையும் அதற்கான ஆவணங்களை சரிபாா்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99766.html", "date_download": "2019-11-13T20:19:31Z", "digest": "sha1:ZOQARDFXQXPZYYC63AN32W2QHNIQEMLF", "length": 5375, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ். பல்கலைக்கழக ஊழியர்களால் பேரணி முன்னெடுப்பு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ். பல்கலைக்கழக ஊழியர்களால் பேரணி முன்னெடுப்பு\nயாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nதொடர்ந்து நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த பேரணி இடம்பெற்றது.\nயாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர். அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்ற நடைபவனி பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தினர்.\nசுமார் அரைமணி நேரம் வீதியின் குறுக்கே நின்று போராட்டம் நடத்தியதால் பலாலி வீதி ஊடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.\nயாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு மக்களை வரவைப்பதற்க்காக புலிகளின் புரட்சிப் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nபாதுகாப்பான ரயில் கடவை கோரி ஆர்ப்பாட்டம்; யாழ். – காங்கேசன் துறை ரயில் சேவை பாதிப்பு\nநேரகாலத்துடன் சென்று வாக்களியுங்கள்; யாழ்.ஆயர் வலியுறுத்தல்\nதமிழ் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பது கோட்டாவிற்கு வாக்களிப்பதற்கு சமம் – சுமந்திரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/14/bail-judge-arrest-bribery/", "date_download": "2019-11-13T19:24:07Z", "digest": "sha1:N5RCU5O2UAX67CSXHDMFMM5FI7TXIAPM", "length": 6748, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜாமீன் வழங்க லஞ்சம்! நீதிபதி கைது!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime ஜாமீன் வழங்க லஞ்சம்\nஐதராபாத்: போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றவர் தத்து எம்டெக் மாணவர். இவர் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வக்���ீல்கள் கே.சீனிவாசராவ், சதீஷ்குமார் ஆகியோர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். இதை ஏற்ற ஐதராபாத் மெட்ரோ பாலிட்டன் செசன்ஸ் கோர்ட் நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தி மாணவர் தத்துவுக்கு ஜாமீன் வழங்கினார். லஞ்சம் பெற்றுக் கொண்டு நீதிபதி ஜாமீன் வழங்கியதாக வக்கீல் டி.ஸ்ரீரங்கா ராவ் ஆந்திர ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். இது பற்றிய விசாரணைக்கு ஊழல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தி இருகட்டமாக ரூ.7.5 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதற்காக தத்துவின் தாய் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை கொடுத்துள்ளார்.\nபணத்தை வக்கீல்கள் சீனிவாச ராவ், சதீஷ்குமார் ஆகியோர் நீதிபதியிடம் கொடுத்துள்ளனர். நீதிபதியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நீதிபதி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.இதையடுத்து நீதிபதி ராதாகிருஷ்ணமூர்த்தி வக்கீல்கள் சீனிவாச ராவ் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதி உள்பட 3 பேரையும் வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்\n மன்னிப்பு கேட்டார் கார்த்திக் சுப்புராஜ்\n மக்களுக்கு உதவ மனமிருந்தால் போதும்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஅமித்ஷா பிரச்சாரத்தில் மீண்டும் சொதப்பல்\nதேர்தலுக்கு தயாராகும் ரஜினி, கமல்\nதினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்\nபார்வையற்ற பிச்சைக்காரரிடம் பணம் பறித்த திருடன்\nஅரசு ஆவணத்தை திருத்த புது யுக்தி மணல் கொள்ளையில் தனியார் நிறுவனங்கள்\n கவர்னர் உரையை தமிழில் மொழிபெயர்த்த முதல்வர்\nஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1177149.html", "date_download": "2019-11-13T19:46:58Z", "digest": "sha1:CSNQQDEB4MT43MWKG35EJ6RVSBVDY6I5", "length": 14637, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (06.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n���ல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nவாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கவும்\n2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஜூலை 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம சேவகர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் கிராம சேவகர்கள், பொதுமக்களால் கையளிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபஸ் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை\nவீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டதாக அத தெண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nஇதுதவிர பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபா தண்டனையாகவும் பெற்றுக் கொள்ள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் பஸ் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஜனபிரித் தாய்வான் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nசர்வதேச சாரணர் குழு உறுப்பினரும், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதி ஆணையாளருமான, சிரேஷ்ட சட்டத்தரணி ஜனபிரித் பெர்னான்டோ, கடந்த 1 ஆம் திகதி தாய்வான் ஜனாதிபதி டிசாயிங் வென்னை சந்தித்து ( Tsai Ing-wen) கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின்போது, தாய்வான் மற்றும் சர்வதேச சாரணியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது, ஜனபிரித் பெர்னான்டோ தாய்வான் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி..\nவிஜயகலாவின் அதிரடி முடிவால் வாயடைத்து போயுள்ள மகிந்த அணி..\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை \nதேர்தல் கடமைகளில் 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் \nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nமனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்\nநடத்தையில் சந்தேகம்- இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்..\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்..\n1000 கோடி இழப்பீடு கோரும் சுமந்திரன்\nகற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை \nதேர்தல் கடமைகளில் 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு…\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி…\nமனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்\nநடத்தையில் சந்தேகம்- இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த…\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை…\n1000 கோடி இழப்பீடு கோரும் சுமந்திரன்\nகற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி\nசித்த வைத்தியரின் வீட்டில் அடாவடியில் ஈடுபட்டோர் கூண்டோடு கைது\nமீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா – தேசிய மக்கள் முன்னணி.\nசிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் – மாவை…\nதமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nபந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை \nதேர்தல் கடமைகளில் 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு…\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/category/57/flat/start-60&lang=ta_IN", "date_download": "2019-11-13T20:18:36Z", "digest": "sha1:HM3VVPRGY4TB5WASPEWC6RB53LCGUOUS", "length": 5520, "nlines": 137, "source_domain": "www.lnl.infn.it", "title": "Eventi | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 71 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamila1.com/Tamil-Cine-News/Gopal-swamy-doraiswamy-naidu-G-D-Naidu-Charities-located-at-coimbatore--tamilnadu--india/132.aspx", "date_download": "2019-11-13T19:29:44Z", "digest": "sha1:EOXUSUR4T7KJAEQKOM2HSC3VFLL6O2NR", "length": 7618, "nlines": 252, "source_domain": "www.tamila1.com", "title": "Gopal swamy doraiswamy naidu G D Naidu Charities located at coimbatore tamilnadu india - TamilA1", "raw_content": "\nநம் ஜி.டி. நாயுடு ஐயா,\nஇனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும்\nமுடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர்.\nகோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஅதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.\nமோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்\nவாய்ப்பு ��ிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்\nநம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4346", "date_download": "2019-11-13T19:27:12Z", "digest": "sha1:HZ5EIHYCNPUYTKUI7DA7L2WZ6JYH4BNL", "length": 62778, "nlines": 113, "source_domain": "maatram.org", "title": "இலங்கையில் காணாமல்போகச்செய்தல்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகாணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை\nஇலங்கையில் காணாமல்போகச்செய்தல்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு\n“போராட்டத்தை அங்கீகரித்தல்: காணாமல்போகச் செய்யப்பட்டோரின் குடும்பங்களை மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கள்” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோவால் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் (Law & Society Trust) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஆற்றப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பாகும். முதலில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் இல் வெளியிடப்பட்டது).\nசட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றியமை எனக்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். ஏனெனில் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் பணியாற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. காணாமல்போகச் செய்தல்களுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பங்கள் எப்பொழுதுமே மையமாக விளங்கியதுடன், தொடர்ந்துமே மையமாக விளங்கும். அவர்கள் தொடர்ந்துமே எனது ஆரம்பநிலையிலான உந்துசக்தியாக விளங்குவார்கள். அனேகமாக நான் அடிக்கடி கைவிட வேண்டும் என உணர்ந்தபோது கூட என்னால் அதைக் கைவிட முடியவில்லை என்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.\nஇரு வருடங்களுக்கு முன்னர், வண. பிரவீன் என்ற இன்னொரு நண்பருடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் இருந்தேன். காணாமல்போகச் செய்யப்பட்ட மகன் ஒருவரின் தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரியினதும் (காணாமல்போகச் செய்யப்பட்டோருக்கு உண்மையையும், நீதியையும் நாடும் செயற்பாட��டாளர்) வடக்கில் வேறு தமிழர்களின் கைதுகள் குறித்து போராடியதற்காகவும் நாம் தடுத்து வைப்பதற்குக் கிட்டிய காரணமாக இருந்திருக்கலாம். “நல்லாட்சி” அமைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பினனர் ஜெயகுமாரியும், வண. பிரவீனும், நானும் இன்னுமே பங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றோம்.\n“பயங்கரவாத சந்தேகநபர்” ஒருவராக இன்னும் இருக்கின்றபோதும், அத்துடன் எனது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நீதிமன்ற உத்தரவொன்று உள்ள போதும், அரசாங்கத்தின் பலதரப்பட்ட கூட்டங்களுக்கும், நிலைமாறுகால நீதி தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவொன்றின் அங்கமொன்றாக இருப்பதற்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு மாதங்களின் பின்னர் நிபந்தனையின் பேரில் ஜெயக்குமாரி விடுவிக்கப்பட்ட போதிலும், “நல்லாட்சியின்” கீழ் கடந்த வருடம் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதன் காரணமாக பாரதூரமான சமூக தனிமைப்படுத்தலுக்கும், வாழ்வாதாரத்தைக் கண்டறிவதற்குமான போராட்டங்களுக்கு அவர் முகங்கொடுப்பதுடன், விடுதியொன்றில் தனது இளம் மகளை வைத்திருப்பதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காணாமல்போகச்செய்யப்பட்ட மகன் பற்றி இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அரசாங்கப் புனர்வாழ்வு முகாமொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் தனது மகன் இருப்பதாக ஜெயக்குமாரி குறிப்பிடுகின்றார்.\n2011 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான இரு செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிட்டவில்லை.\nராஜபக்‌ஷ ஆட்சியின் கீழ் நாம் அனுபவித்த தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்று காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பத்தினரும், செயற்பாட்டாளர்களும் தற்போது முகங்கொடுப்பதில்லை. ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போகச்செய்யப்பட்டோரினதும், செயற்பாட்டாளர்களினதும் குடும்பங்களைக் கண்காணிப்பது தொடர்கின்றது. கடந்த காலத்தில் நாம் முகங்கொடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுள்ளது.\nஇச் சூழமைவிலேயே காணாமல்போகச்செய்யப்பட்டோர், அரசாங்கத்தின் நில��மாறுகால நீதியின் வாக்குறுதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு ஆகியன பற்றி நான் பேசுகின்றேன்.\nகாணாமல்போகச்செய்தல்களின் சூழமைவில் நிலைமாற்று நீதியின் வாக்குறுதிகள்\nஉண்மை, குற்றவியல் நீதி (வழக்குத் தொடுத்தல்/ தண்டனை வழங்குதல்), இழப்பீடுகள் மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. மேற்கூறிய நான்கு அம்சங்களும் காணாமல்போகச்செய்யப்பட்டோரது குடும்பங்களின் உரிமைகளாகும்.\nநிலைமாறுகால நீதி தொடர்பான குறிப்பாக நான்கு நிறுவனங்களை அமைப்பதற்கான அர்ப்பணிப்பினை அரசாங்கம் கொண்டிருப்பதுடன், இந்நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் நாடுபூராவும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக செயலணியொன்றையும் நியமித்துள்ளது. காணாமல்போகச்செய்தல்கள் மீது தனியாக ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிறுவனமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் அலுவலகம் திகழும். இலங்கையில் காணாமல்போகச் செய்தல்களின் தன்மையை புரிந்துகொண்டால் ஏனைய மூன்று முன்மொழியப்பட்டுள்ள பொறிமுறைகள் (உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு, நீதித்துறைப் பொறிமுறை மற்றும் இழப்பீடுகளின் அலுவலகம்) அனேகமாக சம்பந்தப்பட்டதாக இருக்கும். காணாமல்போகச் செய்தல்களைக் குற்றவியலாக்குவதற்கு அரசாங்கத்தினாலான அர்ப்பணிப்புகள், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தை இலங்கையில் வலுவாக்கம் பெறச் செய்தல், “காணாமற்போனோர் காணவில்லை” என உத்தியோகபூர்வமாக சான்றுப்பத்திரங்களை வழங்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகியன காணாமல்போகச்செய்தல் தொடர்பில் அரசாங்கத்தின் ஏனைய முக்கியமான நிலைமாற்றுகால நீதி தொடர்பான வாக்குறுதிகளாகும்.\nநிலைமாறுகால நீதியின் வாக்குறுதிகளிள், நிலைமாறு கால நீதியின் அணுகுமுறை மீது நாம் எமது கவனத்தைக் குவிமையப்படுத்திக் கொண்டிருக்கையில், முன்னைய அநீதிகளையும் மற்றும் வர்க்கம், சாதி, பால்நிலை போன்ற யுத்தத்திற்குப் பிந்திய சமமின்மைகளையும் கவனத்தில் எடுத்தல் உட்பட அதன் மட்டுப்படுத்தல்களையிட்டு நாம் கவனமாகவும் இருக்கவேண்டும்.\nகாணாமல்போகச்செய்தல்கள் தொடர்பில் சிவில் சமூகத்தின் வகிபங்கு\nகாணாமல்போகச்செய்தல்களைத் தடுப்பதற்கும், நிகழ்ந்துள்ள காணா��ல்போகச் செய்தல்களைக் கவனத்திற்கெடுப்பதற்குமான ஆரம்பநிலையிலான பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து நான் விவரிக்கமாட்டேன் என்பதுடன், சிவில் சமூகத்தின் வகிபங்கு மீது குவிமையப்படுத்திய கவனத்தைக் கொண்டிருப்பதைத் தொடர்கின்றேன். வழக்கறிஞர்களையும், கலைஞர்களையும், கல்வியலாளர்களையும், மதகுருமார்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், தொழிற்சங்கங்களையும் உள்ளடக்குவதற்கு சிவில் சமூகத்தின் பரந்த வரைவிலக்கணமொன்றை நான் எடுக்கின்றேன். சில தனிப்பட்ட அனுபவங்களையும், பன்னிரண்டு சவால்களாக நான் நோக்கும் விடயங்களையும் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.\nதனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்\nஇலங்கையில் பல்வேறுபட்ட இடங்களிலும், கடல்கடந்த நாடுகளிலும், காணாமல்போகச்செய்தல்கள் தொடர்பில் அதிகளவு உரைகளை நிகழ்த்தியுள்ளேன். நான் பெருமளவு கட்டுரைகளை{1} எழுதியுள்ளதுடன், நேர்முகங்காணல்களையும் வழங்கியுள்ளேன். தனிப்பட்ட கதைகள்{2}, புள்ளிவிபரங்கள், பொதுவான போக்குகள், அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் ஆகியவை பற்றிய அனுபவங்களை பரிமாறியுள்ளேன். ஆனால், கடந்த இரவு, இன்று நான் என்ன கூறப்போகின்றேன் என்பதையிட்டு நினைத்துப் பார்ப்பதற்கு கஷ்டப்பட்டேன். சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றுவதற்கு என்னைக் கேட்டதனாலும், சிவில் சமூகத்தின் அங்கமாக என்னை நான் கருதுவதனாலும் அனேகமாக கஷ்டமாக விளங்குகின்ற சில தனிப்பட்ட தன்னறிவு ஆய்வினை அது சம்பந்தப்படுத்த வேண்டும் என நான் உணர்ந்தேன்.\nஎனது குடும்ப உறுப்பினர்கள் எவருமே காணாமல்போகச்செய்யப்படவில்லை. ஆனால், காணாமல்போகச்செய்யப்பட்டோரின் ஒரு சில குடும்பங்களுடன் நான் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளதுடன், ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்படுவதற்கும், மேலும் பலருடன் இணைவதற்குமான சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்தேன். அவர்கள் தமிழர்களையும், சிங்களவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியுள்ளனர்.\n2015 முதல், கடந்த காலத்தின் காணாமல்போகச்செய்யப்பட்டோரைக் கவனத்திற்கெடுப்பதற்காக சில புதிய சாத்தியக்கூறுகள் வெளிப்பட்டுள்ளன. சவால்கள் குறித்து நான் பேசும்போது அவற்றில் சிலவற்றையிட்டு கலந்துரையாடுவேன்.\nசிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவராக நாம் சில நேரங்களில் யார் பாதிக்கப்பட்டவர்கள் யார் குற்றமிழைத்தவர்கள் என்ற தெளிவற்ற தொடர்புகளுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. 2012 ஓகஸ்டில், வவுனியாவில் காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிராகப் போராட்டமொன்றை நாம் ஒழுங்குசெய்தபோது பெருமளவு காணாமல்போகச்செய்தல்களுக்கும், அத்துடன் வேறு பெருமளவு குற்றங்களுக்கும் மற்றும் உரிமை மீறல்களுக்கும் இராணுவத்தினரே பொறுப்பாகவும் குற்றவாளிகளாகவும் இருக்கின்றபோது, காணாமல்போயுள்ள இராணுவத்தினரின் குடும்பங்களுடன் நாம் ஏன் இணைய வேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர்களுடன் நான் வாதாட வேண்டியிருந்தது. 2010இல் சிறுவர் ஆட்சேர்ப்புக்கும், வேறு குற்றங்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கியமான எல்.ரி.ரி.ஈ. தலைவராக விளங்கிய ஒருவர் இராணுவத்தில் சரணடைந்த பின்னர், காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவிக்கு நான் ஏன் ஆதரவளிக்கின்றேன் என்பதற்காக சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடம் நான் கருத்தியல் ரீதியாகப் போராடவும், நெருங்கிய சகபாடிகளுடன் விவாதிக்கவும் வேண்டியிருந்தது.\nசில வழிகளில், பின்னோக்கிப் பார்க்கையில் அபாயகரமானதாகவும், விவாதத்திற்குரியதாகவும் இருந்த போதிலும், ராஜபக்‌ஷே ஆட்சியின்போது காணாமல்போகச்செய்தல்கள் மீது எமது பணி இலகுவாக விளங்கியது. யுத்தத்தின் உச்ச கட்டத்தின்போது அவர்களது தேடல்களின் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கும், முகாம்களுக்கும் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் துணைக்குச் செல்வதில் கணிசமானளவு நேரத்தை எனது சகபாடிகளும், நானும் செலவழித்தோம். அவர்களது வீடுகளில், அலுவலகங்களில், தேவாலயங்களில் அவர்களுடன் பேசுவதில் நேரத்தைச் செலவழித்தோம். கொழும்பு, யாழ்ப்பாணம், ஜெனிவா ஆகியவற்றில் உள்ள வீதிகளில் இடம்பெற்ற போராட்டங்களில் அவர்களுடன் நாம் இணைந்திருந்தோம். சமய வழிபாடுகளிலும் அவர்களுடன் நாம் இணைந்திருந்தோம். அரசாங்க அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சந்திப்பதற்காக நாம் அவர்களுடன் சென்றோம். அவர்களுடன் நீதிமன்றங்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் பலதரப்பட்ட வேறு விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் சென்றோம். கடிதங்களையும், அவர்களின் அ��ுபவக்கதைகளையும் எழுதுவதற்கு நாம் அவர்களுக்கு உதவியதுடன், சில வேளைகளில் அவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவினோம். அவர்களது உரைபெயர்ப்பாளர்களாகவும் செயற்பட்டோம். அவர்களுக்கு உதவக்கூடிய வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாணவ செயற்பாட்டாளர்கள், இராஜதந்திரிகள், ஐ.நா. அதிகாரிகள் ஆகியோருக்கும், சர்வதேச மற்றும் பிராந்திய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தினோம். நாமும் அவர்களது கதைகளை சாத்தியமானளவு – அதிகளவு மக்களுக்குக் கூறியுள்ளோம்.\nஆனால், அண்மித்த கடந்த காலத்தில் காணாமல்போகச்செய்தல்களைக் கையாள்வதில் மையமாகவுள்ளதாக நான் நம்புகின்ற காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் நாம் செய்யக்கூடிய இலகுவான விடயங்களைக் கூட செய்வது கஷ்டம் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.\nஇப்போது நன்கு அறியப்பட்டுள்ள சந்தியா எக்னலிகொட எனது மிகப் பலமான உந்துசக்திகளில் ஒருவராவார்{3}. சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தில் பணியாற்றியபோது அவர் அங்கு அடிக்கடி வருவதுடன், அவருடன் நான் நிறைய நேரத்தைச் செலவழித்துள்ளேன். ஆனால் பின்னர் முன்னரைப்போல அதிகளவு நேரத்தை அவருடன் செலவழிக்க முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன், சந்தியா ஒழுங்குபடுத்திய மத வழிபாடொன்றில் என்னால் இணைந்துகொள்ள முடியவில்லையே எனத் துயரப்பட்டேன். ஒரு சில நாட்களின் பின், சர்வதேசப் பெண்கள் தினத்தன்று சந்தியா தனியாக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியிருந்தது என்பதை அறிந்தபோது துயரப்பட்டேன். இரு நாட்களிலும் அவருடன் இணைந்து கொள்ளுமாறு எனது நண்பர்களை அல்லது சகபாடிகளை வழிப்படுத்த முடியாமைக்கான எனது இயலாமையையிட்டும் நான் துயரப்பட்டேன்.\nஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் தனது காணாமல்போகச்செய்யப்பட்ட கணவர் தொடர்பில் என்னிடம் வந்து, தனது இரு இளம் பிள்ளைகளுக்குப் பால் உணவு வாங்குவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், கட்டணமின்றி ஆஜராவதற்கு இணங்கக்கூடிய வழக்கறிஞர் ஒருவரை கண்டறிவதற்கு என்னால் இயலாமல் இருந்தது. கடந்த இரு மாதங்களில் நான் சந்தித்த வேறு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களைப் பொறுத்த��வில், என்னால் அவர்களது வழக்குகளைச் சரிவர தொடர முடியாமல் இருந்தது. அண்மைய காலங்களில் ஐ.நாவுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடொன்றை அல்லது கடிதமொன்றை வரைவதற்கு அல்லது மொழிபெயர்ப்பொன்றைச் செய்வதற்கு குடும்பமொன்றுக்கு உதவக்கூடிய யாரேனும் ஒருவரைக் கண்டறிவது கஷ்டமாக இருக்கின்றது.\nகடந்த காலத்தைப் போலன்றி மிகவும் கிட்டிய மாதங்களில் நாம் சந்தித்த காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் நீண்டகால உறவுகளை எனது சகபணியாளர்களினாலும், என்னாலும் பேண முடியாமலிருந்தது. நாம் கிரமமாக தொடர்பாடலைக் கொண்டிருக்கத் தவறியுள்ளதுடன், ஒன்றுக்கு மட்டுப்பட்டிருந்த அல்லது இடையிடையே நடந்த கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் கூட சந்திக்க முடியவில்லை. குடும்பங்களின் குறிப்பான தேவைகளை பூர்த்திசெய்ய நாம் தவறியுள்ளதுடன், வாய்ப்புக்களும், சாத்தியக்கூறுகளும் நிலவிய போது கூட, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மால் இயலவில்லை.\nஉண்மையான சவால்களும், உண்மையான ஏமாற்றங்களும் இருந்துள்ளன.\nஎவ்வாறு “வீட்டில் அழுதிருக்கிறோம், வீதிகளில் சண்டையிட்டிருக்கிறோம்” என்பதை அர்ஜென்ரீனாவில் உள்ள “பிளாஸா டீ மயோவின்” சேர்ந்த ‘எஸ்ரெலா கார்லொட்டா’ இவ்வாறு விபரித்தார். இக்கூற்று நான் நெருக்கமாகப் பணியாற்றிய மிகத் துணிவும், திடசங்கற்பமும் கொண்ட காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கும், அனேகமாக உண்மையாக இருக்கும். இது எனக்கும் உண்மையானதாகும். காணாமல்போகச்செய்யப்படுதலுக்கு எதிராகப் பணியாற்றுவது மனவதிர்ச்சி கொண்டது என்பதுடன், சில வேளைகளில் ஒரு தனித்த பயணமுமாகும். அதிகாரமின்மையும், உதவியின்மையும் உயர்வான உணர்வுகளாகும். நான் அதிகளவு நேரத்தையும், அதிகளவு சக்தியையும் செலவழித்துள்ளேன். அதிகளவு ஆபத்துக்களை எதிர்நோக்கி, அதிகளவை இழந்து, ஒரு சிறிதளவையே சாதித்துள்ளேன். காணாமற்போதல் தொடர்பான நடவடிக்கைகளை அனேகமாக கைவிட்டுவிடுவேன் என்ற உணர்வு இருந்த போதிலும், நான் என்ன செய்தேன் என்பதையிட்டு நான் மனவருத்தப்படுவதில்லை.\nஆரம்பநிலையாக, எனது தனிப்பட்ட அனுபவங்களின் மீதான அடிப்படையிலும், தற்போதையை சூழமைவைக் கரிசனைக்கெடுத்தும் காணாமல்போகச்செய்தல்கள��க் கவனத்திற்கெடுப்பதைப் பொறுத்தளவில் சிவில் சமூகம் முகங்கொடுக்கும் பன்னிரண்டு சவால்களைக் கலந்துரையாட விரும்புகின்றேன்.\nஅதிகளவு அரசியலாகவும், சட்டப் பரிமாணங்களைக் கொண்டதாகவும் திகழும் ஆழமான தனிப்பட்ட துன்பியல்ரீதியான சோகத்தை அங்கீகரித்தலும், கவனத்திற்கெடுத்தலும். உணர்வுபூர்வமான நிதிசார் மற்றும் சட்டபூர்வ ஆதரவும், ஆதரித்துவாதாடுதலும் உட்பட, முற்றுமுழுதான அணுகுமுறையொன்றைச் சம்பந்தப்படுத்துகின்றது.\nகாணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிலைத்திருக்கத்தக்க துணையாகச் செல்லுதலும், ஆதரவளித்தலும் (ஒன்றுக்கு மட்டுப்பட்டுள்ள நிகழ்வுகள் இல்லை என்பதுடன், தொடர்பாடலின்றி நீண்ட இடைவெளிகள்).\nஅவர்களது போராட்டங்களில் ஒரு சில குடும்பங்களுக்குத் தீவிரமான ஆதரவைச் சமநிலைப்படுத்துதலும், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான பரந்த போராட்டங்களும்.\nசக செயற்பாட்டாளர்களினதும், வழக்கறிஞர்களினதும், ஊடகவியலாளர்களினதும், கல்வியியலாளர்களினதும், மத குருமார்களினதும், அரசியல்வாதிகளினதும் ஆதரவைப் பெறுதல்\nஊக்கத்துடன் இயங்குதலையும், குடும்பங்களின் நிமித்த காரணத்தை அங்கீகரித்தலும், அவர்களைக் குறைத்து மதிக்காமல் இருப்பதற்குக் கவனமாக இருத்தல்.\nபோராட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நாம் ஆரம்பிக்கின்றபோதும், ஒழுங்குபடுத்துகின்றபோதும் மேற்படி செயற்பாடுகளில் இணைந்துகொள்ளுமாறு நாம் குடும்பங்களிடம் கேட்கின்றபோது, அவர்கள் அறிவூட்டப்பட்ட தீர்மானங்களை எடுப்பதை உறுதிப்படுத்தல். நிகழ்ச்சியொன்றை யார் ஒழுங்குபடுத்துகிறார் நிகழ்ச்சியொன்றின் தன்மை, நிகழ்ச்சியொன்றின் நோக்கங்கள், போராட்டமொன்றில் எதிர்க்கப்படவுள்ள பிரச்சினைகள், கோரப்படும் கோரிக்கைகள் ஆகியன உட்பட அவர்களது ஈடுபாடு ஏன் கோரப்படுகின்றது நிகழ்ச்சியொன்றின் தன்மை, நிகழ்ச்சியொன்றின் நோக்கங்கள், போராட்டமொன்றில் எதிர்க்கப்படவுள்ள பிரச்சினைகள், கோரப்படும் கோரிக்கைகள் ஆகியன உட்பட அவர்களது ஈடுபாடு ஏன் கோரப்படுகின்றது என்பது பற்றிய தெளிவான தகவல் குடும்பங்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும்.\nஅரசியல்வாதிகளின், அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பாவையாகக் குடும்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என நாம் உணர்கின்ற போது, ஆராய்ந்தறிகின்ற விதத்தில் நோக்குதலும், வெளிப்படையாகப் பேசுதலும்.\nதெரிந்துகொள்வதற்காக மற்றும் சொந்தத் தேவை காரணமாக வெறுமனே பகடைக்காய்களாக காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களைக் குறைத்து மதிக்காமல் இருப்பதற்கு கவனமாக இருத்தல்.\nகாணாமல்போனோரின் குடும்பங்களுடனான சிவில் சமூக அமைப்பினரின் தொடர்பு – எந்தளவு தலைமைத்துவத்தையும், செல்வாக்கினையும் நாம் பொறுப்பேற்றுக்கொள்கின்றோம். அத்துடன் குடும்பங்கள் எந்தளவைக் கொண்டிருக்கின்றன, சந்தியா என்ன செய்துகொண்டிருந்தார் என்பன போன்று சில நடவடிக்கைகளை காணாமல்போகச்செய்யப்பட்டவரின் குடும்பமொன்று அல்லது குடும்பங்களின் குழுவொன்று ஆரம்பிக்கும் போது சிவில் சமூகத்திலிருந்து எந்தளவு ஆதரவுள்ளது\nகுடும்பங்களின் உரிமைகளைக் குறைத்து மதிக்காத வழியொன்றின் மூலம் உண்மைக்கும், குற்றவியல் நீதிக்கும், இழப்பீடுகளுக்கும் ஆதரித்துவாதாடுவதற்காகவும், பேரம்பேசுவதற்கான அவசியத்தைக் குறைந்தபட்சமாக்குவதற்கான வழிகளைக் கண்டறிதல். மேற்படி உரிமைகள் தொடர்பில் வேறுபட்ட குடும்பங்களின் வேறுபட்ட கரிசனைகளை கவனத்திற்கெடுக்க வேண்டும். காணாமற்போகச் செய்யப்பட்டோர் பற்றிய அலுவலக நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்குக் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் சகல குடும்பங்களுக்கும் ICRCஇன் அவசியங்கள், மதிப்பீட்டு அறிக்கையைக் கிடைக்கச்செய்தால், மதிப்பிடுவதில் உபயோகமான கருவியாக திகழக்கூடும். சிறுவர்களுக்கு புலமைபபரிசில்கள், வயது மூப்பானவர்களுக்கும், காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களில் உள்ள வலதுகுறைந்தோருக்கும், விசேட உதவி, வீடமைப்பு மற்றும் தொழில் போன்ற இடைக்கால நிவாரணங்களுக்கு (குற்றத்திற்கு இழப்பீடு அல்ல) ஆதரவளித்தலும், ஆதரித்து வாதாடுதலும். உண்மைக்கும், நீதிக்கும் குடும்பங்களின் உரிமைகளைக் குறைத்து மதிப்பிடாமல், அவற்றின் ஆற்றலளவை மேம்படுத்தும் தன்மையொன்றில் மனப்பூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.\nஉண்மையை நாடுவதற்கு பல் எண்ணிக்கையிலான அணுகுமுறைகளை ஆராய்தல்.\nகுற்றவியல் விசாரணைகள். எனது நண்பர் பட்டாணி ராஸிக்கின்{4} உடலைக் கண்டுபிடித்தமை மற்றும் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான கைதுகள் மற்றும் தகவல் போன்றன மீதான அடிப்படையில் உண்மைக்கு நாம் நெருக்கமாகவுள்ள சில சம்பவங்கள் எனக்குத் தெரியும்.\nயார் குற்றமிழைத்தவர்கள் என்பதைக் காட்டும் பலமான சான்று இருக்கும் போதும், கைதுகள், வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை மீதான கடுமையான அபராதங்கள் ஆகியன உடனடியாக நிகழக்கூடியன என்று இருக்கும் போதும் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் விருப்பங்களையும் கரிசனைக்கெடுத்து ஊக்குவிப்புக்களை (குறைக்கப்பட்ட அபராதங்கள் போன்ற) வழங்குவதன் மூலம், மேலதிகமானதும், விரிவானதுமான தகவலை வழங்குவதற்கு சார்த்துரைக்கப்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும்.\nகாணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் விருப்பங்களையும் கரிசனைக்கெடுத்து சாதாரண குற்றவியல் வழக்குகளில் (இரகசியத்தன்மை, அனாமதேயத்தன்மை மற்றும் ஒவ்வொரு வழக்கு என்ற அடிப்படை மீது சாத்தியமான விதத்தில் விலக்கீட்டுரிமையின் உறுதிமொழிகளுடன் கூட) பயன்படுத்தப்படுகின்றது போன்ற ஊக்குவிப்புக்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் சார்த்துரைக்கப்பட்ட குற்றமிழைத்தவர்களிடமிருந்தும், குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்தும் வெளிப்படுவதற்கு தகவலை ஊக்குவித்தல்.\nஆரம்பநிலையிலான குற்றமிழைத்த நிறுவனங்களின் அங்கம் சாராத சுதந்திரமான நேரடிச் சாட்சிகளிடமிருந்து தகவலை வேண்டுதல்.\nநாட்டின் பலதரப்பட்ட பகுதிகளின் மனித புதைக்குழிகளுக்கும், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் DNA மற்றும் சட்ட மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தல்.\nகடந்த காலத் தவறுகளையும், இது வரையிலான நடைமுறையின் ஒளிவுமறைவின்மையின் பற்றாக்குறையையும் கரிசனைக்கெடுத்து, உத்தேசமான காணாமல்போகச்செய்யப்பட்டோர் அலுவலகத்தை நிறுவுதலும், அதற்குப் பங்களித்தலும். சில கரிசனைகள் பின்வருமாறு இருக்கலாம்:\nகாணாமல்போனோர் அலுவலகம், கண்காணிப்புக் கட்டமைப்புகள் உட்பட அதன் தொழிற்பாடுகளையும் அமைப்பதில் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் ஆகக்கூடுதலான இருத்தல். இதுவரையிலான கலந்துரையாடல்களின்போது அவர்களைத் தவிர்த்தமை தவறானது என்பதுடன், அது உடனடியாகவே சீரமைக்கப்படவும் வேண்டும்.\nஇலங்கையில் காணாமல்போகச்செய்தல்களைக் குற்றவியல்படுத்துவதும், காணாமல்போகச்செய்தல்களுக்கு ��திரான சமவாயத்தை ஏற்றுக்கொள்வதும் காணாமல்போனோர் அலுவலகத்தைத் தாபிக்கும் சட்டவாக்கம் இயற்றப்படுவதற்கு முன் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தல்.\nஉண்மையைக்கண்டறிதல் மீது ஆரம்பநிலையாக நோக்கினைக் கொண்டுள்ள அதேவேளை, குற்றவியல் நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளநிகழாதிருப்பதற்கான உத்தரவாதங்கள் ஆகியனவற்றைப் பின்தொடர்ந்து செல்வதை அதன் பணி எவ்வாறு வசதிப்படுத்தும் என்பதையிட்டு கலந்துரையாடுதல்.\nகாணாமல்போனோர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச முகவராண்மைகள் முன்னேற்றமடைவதையும், ஏதேனும் வழியில் உண்மையையும், நீதியையும் நோக்காகக் கொண்டு செல்வதை தடைசெய்யாதிருப்பதையும் உறுதிப்படுத்தல்.\nஉள்ளடக்கப்படக்கூடிய (கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல்போகச்செய்தல்கள், காணாமல்போதல் போன்ற தெளிவான வரைவிலக்கணம் மீதான அடிப்படையில்) குற்றங்களின் விரிவெல்லையை வரையறுத்தல்.\nகாணாமல்போகச்செய்யப்பட்ட (அது நடந்த திகதிக்கு அக்கறையின்றி சகல காணாமல்போகச்செய்தல்களை நோக்கி) திகதி மீதான அடிப்படையில் சம்பவங்களின் கரிசனையைக் கட்டுப்படுத்தாதிருத்தல்.\nகாணாமல்போனோர் அலுவலகம் அமைக்கும் கட்டமைப்பு மற்றும் வேறுபட்ட அலகுகள் (சட்ட மருத்துவம், DNA வங்கி, புலன்விசாரணைகள், உளவியல் சமூக ஆதரவு, பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல்).\n முழுமையான தலைமைத்துவம், குறிப்பான அலகுகளில் தலைமைத்துவம், கவனக்குறைவு, பணியாளர் போன்ற விடயங்களில் யார் நியமனங்களைச் செய்வார்கள்\nகாணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்களால் உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத நிலையில் ஆகக்கூடுதலான சர்வதேசத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத்துவம்.\nமுன்னைய விசாரணை ஆணைக்குழுக்களிலிருந்து (உதாரணம்: பரணகம ஆணைக்குழு, மஹாநாம திலகரத்ன ஆணைக்குழு, LLRC போன்ற) நடந்து கொண்டிருக்கும் வழக்குகளை இடமாற்றுவதற்கான சாத்தியமான வழிகள்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், பொலிஸிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளினதும் மற்றும் விசேடமாக ஆட்கொணர்வு மனு மீதான வழக்குகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றங்களினதும், மேல் நீதிமன்றங்களினதும் மற்றும் உயர் நீதிமன்றங்களினதும் முன் விசாரணையில் உள்ள வழக்குகளினதும் அதன் மீதான முடிவுகளையும், முன்னேற்றத்தையும் கையாளுதல்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடைமுறையிலான தரவுத்தளத்தை முழுமையாக்குதலும் அத்துடன் இசைவாக்குதலும்.\nஏதேனும் ஆவணங்களையும், பொருட்களையும் வேண்டுதல் மற்றும் பறிமுதல் செய்தல், யாரேனும் நபர்களை ஆஜர்படுத்துதல், முன்கூட்டிய அறிவித்தலின்றி தனிப்பட்ட அல்லது பொது இடங்களுக்கு வருகைதரல், சடலத்தைத் தோண்டியெடுத்தல், அதன் பணியுடன் ஒத்துழைக்காத நிறுவனங்களையும், நபர்களையும் கையாளுதல் போன்றவற்றுக்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும்.\nஅரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை விரைவாக நிறைவேற்றுவதற்கு ஆதரித்துவாதாடுதல். காணாமல்போகச்செய்தல்களைக் குற்றவியலாக்குதல், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான ஐ.நா. சமவாயத்தை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அதன் அடிப்படையில் நன்மைகள் கிடைக்கக் கூடிய வகையில் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குதல்.\nபொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உயர்த்துதலும், பொதுமக்களிடமிருந்து அதிகளவு ஆதரவை ஈட்டுதலும். விசேடமாக சிங்களவர் (இதில் பாரிய வகிபங்கொன்றை பிரதான நீரோட்ட ஊடகங்கள் ஆற்றவேண்டும்).\nபணம். நன்கொடை நிதிப்படுத்தலுக்கு அப்பால் ஊக்கத்துடன் இயங்குதலை எம்மால் நிலைநிறுத்த முடியுமா நிதிப்படுத்தலை நாம் எவ்வாறு பயன்படுத்துவது நிதிப்படுத்தலை நாம் எவ்வாறு பயன்படுத்துவது உதாரணம்: மாதமொன்றுக்கு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்கள் ஈட்டுகின்ற தொகையை விட செலவு இருக்கும் போது, ஒரு நாளைக்காக ஹோட்டல் அறை ஒன்றுக்கு செலவழிப்பது சரியா (காணாமல்போகச்செய்தல்கள் மீது கூட்டமொன்றில் பங்கெடுப்பதற்காக) உதாரணம்: மாதமொன்றுக்கு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்கள் ஈட்டுகின்ற தொகையை விட செலவு இருக்கும் போது, ஒரு நாளைக்காக ஹோட்டல் அறை ஒன்றுக்கு செலவழிப்பது சரியா (காணாமல்போகச்செய்தல்கள் மீது கூட்டமொன்றில் பங்கெடுப்பதற்காக) உள்நாட்டுப் பொருளாதாரங்களைத் தூண்டுவதன் மூலம் பொருளாதார நீதி, போராட்டங்களுக்கு தமது நடைமுறையிலான ஆதரவின் நெடுகிலும் நிலைத்திருக்கும் தொழிலைத் தோற்றுவித்தல், கருத்தரங்குகள் மற்றும் அத்தகைய முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக நன்கொடையாளரின் க���னத்தை ஈட்டுதல். தனியார் துறையும் பங்களிக்க முடியும். ஆனால், நடைமுறையிலான பொருளாதார சமமின்மைகளை அது அதிகரிக்காது அல்லது உள்நாட்டுப் பொருளாதாரங்களைச் சேதமாக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவற்றின் தொடர்பு குறித்து கவனமாக நோக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/proxima-b-chances-of-life-formation/", "date_download": "2019-11-13T19:41:11Z", "digest": "sha1:EMEXNCH53Y724W7TCPOHS6WNIZURDL7J", "length": 17987, "nlines": 118, "source_domain": "parimaanam.net", "title": "Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும்.\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூரியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்ட பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nஆனால் புதிய கணணிக் கணிப்பீடுகள் (computer simulations) இந்தக் கோள் habitable zone இனுள் இருந்தாலும், இதன் தாய் விண்மீனில் இருந்து வெளிப்படும் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சு, இந்தக் கோளின் வளிமண்டலத்தை அழித்திருக்கும் என���் காட்டுகிறது.\nஇந்தப் புதிய ஆய்வு Proxima b கோள் தாய் விண்மீனில் இருந்துவரும் கதிர்வீச்சுக்களை தாங்குமா என்று கண்டறியவே செய்யப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வெளியீடு இங்கே உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கான சாத்தியத்தை பலமாக குறைத்துள்ளது எனலாம்.\nபுறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தைப் பற்றி இலகுவாக அறிவதற்கு, அந்தக் கோள் தனது தாய் விண்மீனைக் கடக்கும் போது, தாய் விண்மீனின் ஒளி, கோளின் வளிமண்டலத்தை கடந்துவரும். அப்படிக் கடந்துவரும் ஒளியை ஆய்வு செய்வதன் மூலம் குறித்த கோளின் வளிமண்டலத்தில் எப்படியான மூலக்கூறுகள் மற்றும் வாயுக்கள் காணப்படுகின்றன என்று அறிந்துகொள்ள முடியும்.\nஓவியரின் கைவண்ணத்தில் Proxima b கோள். படவுதவி: ESO/M. Kornmesser\nProxima b ஐ பொறுத்தவரை இந்தச் உத்தியைக் கையாளமுடியாது. காரணம், எமது பூமிக்கும், Proxima Centauri க்கும் இடையில் இந்தக் கோள் கடப்பதில்லை. ஆகவே இதன் வளிமண்டலக் கூறுகளை ஆய்வு செய்வது என்பது சற்றே கடினமான விடையம்தான்.\nஎனினும், Proxima Centauri போன்ற சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிடும் அதேவேளை, சூரிய கதிர்புகளும் (solar flare) அடிக்கடி இப்படியான விண்மீன்களில் ஏற்படும். ஆபத்தான புறவூதாக் கதிர்வீச்சுக்களும், சூரிய கதிர்ப்புகளும் மிக அருகில் சுற்றிவரும் Proxima b போன்ற கோளில் மிகவும் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.\nகுறிப்பாக வளிமண்டலத்தை அழித்ததுடன் தொடர்ச்சியாக கோளின் மேற்பரப்பில் இந்தக் கதிர்வீச்சு தாக்கியிருக்கும். அதி சக்திவாய்ந்த புறவூதாக் கதிர்வீச்சு, கோளின் வளிமண்டலத்தில் இருந்த வாயுக்களை அயனாக்கியிருக்கும். இப்படியாக ஏற்றம் கொண்ட அணுக்கள், இலகுவாக கோளின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பித்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடரான செயற்பாடாக இடம்பெற்று மொத்த வளிமண்டலமும் கரைந்துபோக வழிவகுத்திருக்கும்.\nசூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் கதிர்வீச்சை விட பல நூறு மடங்கு அதிகமாக அதன் தாய் விண்மீனில் இருந்து Proxima b கோள் கதிவீச்சை பெறுகிறது. இதன் காரணமாக, ஹைட்ரோஜன் போன்ற எளிதான அணுக்கள் மட்டுமின்றி, ஆக்ஸிஜன் போன்ற பாரமான அணுக்களும் வளிமண்டலத்தை விட்டு வெளியேறியிருக்கும்.\nஇந்தக் கோள் பூமிக்கும், அதன் தாய்க் கோளான Proxima Centauri க்கும் இடையில் ���டப்பது இல்லை என்பதால், எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்று நேரடியாக அளக்க முடியாததால், கணணிக் கணிப்புகளை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எவ்வளவு வேகமாக, எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்பதனைக் கணக்கிடுகின்றனர்.\nஇந்தக் கணனிக் கணிப்பீட்டில் இருந்து தெரிய வருவதாவது, பூமி இழக்கும் வளிமண்டலத்தின் அளவை விட 10,000 மடங்கு வேகமாக Proxima b தனது வளிமண்டலத்தை இழக்கிறது.\nஆனால் இது வெறும் சராசரி கணக்கீடு மட்டுமே என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் கருத்து.\nமேலும், குறித்த கோளின் துருவங்களின் அளவு, புற வளிமண்டலத்தின் வெப்பநிலை என்பவற்றையும் கருத்தில் கொண்டால், பூமியின் அளவுள்ள வளிமண்டலத்தை இழக்க கூடியபட்சம் இரண்டு பில்லியன் வருடங்களும், குறைந்த பட்சம் வெறும் நூறு மில்லியன் வருடங்களும் எடுக்கும் என்பது கணிப்பீட்டின் முடிவு.\nஇங்கு உயிரினங்கள் தொன்றியிருப்பதர்காக வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கருதினாலும், முற்றிலுமாக அதனை ஒதுக்கி வைத்துவிடவில்லை. பாரிய எரிமலை வெடிப்பு, விண்கற்கள்/சிறுகோள்கள் மோதுகை என்பன வளிமண்டல இழப்பை நீடித்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும், இயற்கையின் கைவண்ணத்தில் சாத்தியப்படாதது என்று நாம் எதனை முடிவெடுத்துவிடமுடியும்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nசூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி\nகூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2018/12/21/", "date_download": "2019-11-13T21:15:55Z", "digest": "sha1:K5J46SEGBBWJBJ6JZIM3JHVYVFCKQN5W", "length": 3430, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "December 21, 2018 - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nகமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் பேட்டியின் சாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப���பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே […]\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nparanthaman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nLOGESHWARAN on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87-3274891.html", "date_download": "2019-11-13T19:23:17Z", "digest": "sha1:5ZF2HQXW5BGHPQHQMFHGDCZGSV4666RM", "length": 9163, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பொய்யராக’ வா்ணிப்பதை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\n‘பொய்யராக’ வா்ணிப்பதை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே\nBy DIN | Published on : 09th November 2019 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உத்தவ் தாக்கரே, மனோகர் ஜோஷி, ஆதித்ய தாக்கரே.\nசிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்க உறுதியளித்த விவகாரத்தில், தன்னைப் ‘பொய்யராக’ சித்தரிக்க பாஜக முயற்சித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அக்கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.\nமகாராஷ்டிர மாநில முதல்வா் பதவியை தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்தபிறகு, மும்பையில் உத்தவ் தாக்கரே செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nசிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்கப்படும் என உறுதியளிக்கவில்லை என்று பாஜக தொடா்ந்து கூறி வருவது கவலையை ஏற்படுத்துகிறது. என்னை ‘பொய்யா்’ என்று சித்தரிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக, கடந்த மாதம் 24-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து, ஆட்சி அமைப்பது தொடா்பாக பாஜகவிடம் எந்தவிதப் பேச்சுவாா்த்தையும் நடத்தவில்லை.\nபிரதமா் நரேந்திர மோடியை ஒருபோதும் விமா்சித்தது கிடையாது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளை மட்டுமே சிவசேனை அவ்வப்போது விமா்சித்து வந்தது. சிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்கப்படும் என பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் உறுதியளிக்கப்பட்டது.\n‘மாநிலத்தில் சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா் முதல்வராகப் பொறுப்பேற்பாா்’ என்று என் தந்தையும், சிவசேனை கட்சியின் நிறுவனருமான பால் தாக்கரேவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அதற்கு தேவேந்திர ஃபட்னவீஸ், அமித் ஷா போன்றோரின் உதவி எனக்குத் தேவையில்லை என்றாா் உத்தவ் தாக்கரே.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_26.html", "date_download": "2019-11-13T21:13:44Z", "digest": "sha1:VK3D6WRUYON7C4IT4DMA6BRM6OAX4HJG", "length": 30390, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேசிய அரசாங்கமும் இந்திய வம்சாவளியினரும் - ஜே.ஜி.ஸ்டீபன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேசிய அரசாங்கமும் இந்திய வம்சாவளியினரும் - ஜே.ஜி.ஸ்டீபன்\nதேசிய அரசாங்கமும் இந்திய வம்சாவளியினரும் - ஜே.ஜி.ஸ்டீபன்\nஜனரஞ்சகத் தலைவர் எனும் பேரோடும் புகழோடும் வலம் வந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. அவர் இப்போது எல்லாப் புகழையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டார் என்றே கூறவேண்டியுள்ளது.\nதவறான அணுகும���றைகள், தான்தோன்றித்தனமான முன்னெடுப்புகள் எதேச்சதிகாரமான போக்குகள், சர்வாதிகார தீர்மானங்கள் போன்ற காரணங்கள் இவ்வாறு அரசியல் தலைவர் ஒருவரின் பெயரையும் புகழையும் இழக்க செய்வதற்கு வலுவுடையவை எனலாம். இன்று மஹிந்த ராஜபக் ஷ எனும் நபர் நாட்டு மக்களால் குறிப்பாக தமிழ் பேசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவராகிவிட்டார். தமிழ் பேசும் மக்களின் புறக்கணிப்புக்கு ஆளான ஒரே காரணத்தினாலேயே அவர் அந்தஸ்த்தை இழந்தார். பதவியிழந்தார். பரிவாரங்களை இழந்தார். இறுதியில் பல்வேறுபட்ட தோல்விகளையும் சந்தித்தார்.\nஇந் நாட்டின் ஆட்சியையும் அரசியல் தலைவர்களையும் அவர்களது தலைவிதிகளையும் தீர்மானிக்கின்ற சமூகமாகத்தான் தமிழ் பேசும் சமூகம் திகழ்ந்து வருகிறது. இது கசப்பாகவே இருந்தாலும் இன்றைய சிங்களத் தலைவர்கள் இதனை புரிந்து கொண்டேயாக வேண்டும்.\nஆயிரமாயிரம் கதைகள் கூறினாலும் அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் என்பது அவ்வப்போது நிரூபணமாகி வருகின்றது. இந்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியல் தலைமைகளும் இந்த வகைக்குள் அடங்குகின்றனர்.\nஇப்படி இருக்கையில் எம் நாட்டு அரசியல் வாதிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன\nசம காலத்து அரசியல் களத்தை எடுத்துக் கொண்டாலும் கூட தேசிய கட்சிகள் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் காதார கதை பேசினாலும் இங்கும் ஒரு விதமான இருட்டடிப்பு இடம்பெற்றுத் தான் இருக்கின்றது.\nஅந்த இருட்டடிப்பானது அப்பாவித் தமிழர்களுக்கு குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே நிகழ்ந்துள்ளது.பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார களத்தில் இனவாதமும் மதவாதமும் பிரதேச வாதமும் விதைக்கப்பட்ட நிலையில், பிரசாரிகளாகவும் அரசியல் விபசாரிகளாகவும் செயற்பட்ட பேரினவாத அரசியல் வாதிகள் இன்று தேசிய அரசாங்கம் எனும் பொறிமுறைக்குள் ஒன்றுபட்டுள்ளனர்.\nநாடு என்ற ரீதியிலும் மக்கள் என்ற ரீதியிலும் இவ்வாறான ஒன்றுபட்ட புரிந்துணர்வு இணக்கச் செயற்பாடு மிகவும் வேண்டப்பட்டவை என்றாலும் அவ்விணக்கப்பாட்டு செயற்பாட்டில். அனைத்து அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளிப்பது இன்றியமையாததாகும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்ற நான்கு கட்சிகள் இருந்து வருகின்றன. இந் நான்கு கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே இந் நாட்டில் தேசிய அரசாங்கம் என்ற வரையறைக்குள் வரமுடியும். ஆனால் இங்கு இரண்டு பிரதான தேசியக் கட்சிகளே இணைந்துள்ளன. அதிலும் தேர்தலில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முழுமையாக அல்லாது அதில் அங்கம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமே இணைந்துள்ளனர்.\nஇவ்விரு தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஏனைய சிறுகட்சிகள் குறித்தோ அல்லது சிறுபான்மை கட்சிகள் குறித்தோ சிந்தனை கிடையாது. கடந்த பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் என்ற பேரில் தேர்தல் முறையை மாற்றியமைப்பதான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டமையும் இதன் அடிப்படையிலேயே எனலாம்.\nஎப்படி இருப்பினும் இன்று மலர்ந்திருப்பது நல்லாட்சிக்கான காலகட்டம் என்றாலும் நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டாலும் மலையக சமூகம் திருப்தி கொள்ள முடியாத அளவிற்கு மன உளைச்சலுக்குள் தள்ளப்பட்டுள்ளமை கவலை மிக்க விடயமாகும்.\nமலையகத்தைப் பொறுத்தவரையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமார் 20 இலட்சம் பேர் வரையில் இந்நாட்டில் உள்ளனர். இவர்களில் இம்முறை கணிசமானோர் அக்கறையோடு வாக்களித்துள்ளனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் சுமார் ஏழு வீதமானோர் அமையவிருக்கும் தேசிய அரசாங்கம் சார்பில் வாக்களித்திருக்கின்றனர்.\nஎனினும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாக்களித்த இந்திய வம்சாவளியினர் தேசியப் பட்டியல் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். ஐக்கிய தேசிய கட்சியும் சரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சரி இவ்விரு தேசிய கட்சிகளுமே மலைய சமூகத்தின்பால் திரும்பிப் பார்க்கத் தவறியுள்ளன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரையில் அது நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைப் பெற்றுள்ளது.\nமறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சியானது மொனராகலை, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கள��த்துறை,காலி, மாத்தறை ஆகிய மலையகம் சார்ந்த அனைத்து மாவட்டங்களிலும் இந்திய வம்சாவளியினரது வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதனை இன்னும் விஷேஷித்துக் கூறுவோமானால் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கணிசமான வெற்றியைத் தேடித்தந்துள்ளன என்று கூறினாலும் மிகையில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கிய ஐக்கிய தேசியக்கட்சி 6 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்த தமிழ் முற் போக்கு கூட்டணிக்கு தேசியப் பட்டியல் புறக்கணிப்பு செய்ததா அல்லது கூட்டணி அதற்கு வழிவகுத்ததா என்பது புதிராக இருக்கிறது. எது எப்படியோ இங்கு தேசியப் பட்டியலில் ஒன்று இல்லாது செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்த விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு முன்னணி அளித்துள்ள விளக்கத்தில், தேசியப் பட்டியல் நியமனத்திற்கு பதிலாகவே பதுளை, கொழும்பு மாவட்டங்களில் வேட்பளர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இது கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி எடுத்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியில் மட்டுமல்லாது பல தோல்விகளைக் கண்டு வாடி நின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தோள் கொடுத்து நின்றவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தின் பெயர் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கும் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.\nஅதுமாத்திரமன்றி இம்முறை நடந்து முடிந்த தேர்தல் வேலாயுதத்தின் பொறுப்பில் உள்ள பசறை தேர்தல் தொகுதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் வசமாவதற்கு பணியாற்றியுள்ளார்.\nகூட்டு ஒப்பந்தத்தின் பங்குதாரியாக செயற்பட்டுவரும் வேலாயுதம் 100 நாள் நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களின் 200 வருடகால கனவை நனவாக்கும் விதமாக தொழிலாளர் குடும்பங்களுக்கு முகவரியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அரிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவராக இருக்கின்றார்.\nமக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக இருந்த வேலாயுதத்தை தேர்தலில் போட்டியிடச் செய்யாது தேசியப்பட்டியலில் இடமளிப்பதாகக் கூறி பின்னர் அவரைப் புறக்கணித்திருப்பது மலையக மக்களுக்கு குறிப்பாக பதுளை மாவட்ட மக்களுக்கு பெரும் இழப்பாகவே கருத வேண்டி உள்ளது.\nசுதந்திரக் கட்சியை நிலை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதத்தை நோக்கினால் தேர்தலில் தோல்வியடைந்த சுதந்திரக் கட்சியினரைக் கண்டறிந்து அவர்களை தேசியப் பட்டியலினூடாக உள்வாங்கியுள்ளார்.\nமறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பற்றியே சிந்தித்து இங்கு செயலாற்றியுள்ளார். மொத்தத்தில் இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் சிறிதேனும் சிந்தித்தவர்களாக செயற்பட தவறிவிட்டனர். வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.\nதேசிய அரசாங்கம் எனும் பெயரில் இணைந்துள்ள ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கம் அமைப்பதற்கு முன்பதாகவே தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனரா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.\nஎதிர்ப்புவாத அரசியல், நிர்ப்பந்த ரீதியிலான அரசியல் மற்றும் இனவாத, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கு தலைசாய்க்கும் தேசியக் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தின் பிரகாரம் சட்டம் ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒழுகும் சமூகம் தொடர்பில் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.\nநல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் ஆரம்பப் படியே இவ்வாறு இருக்குமானால் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரசார மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின் நிலை என்ன தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயம், தனி வீட்டுத்திட்டம், காணி உரிமை, மலையகத்துக்கு ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் எல்லாமே எந்த ரீதியில் சாத்தியமாகப் போகின்றன என்பது பாரிய கேள்விகளாகியுள்ளன.\nதேசிய அரசாங்கம் எனும் போது அடுத்து வரும் காலங்களில் மக்கள் பணிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில் மைத்திரி அணியா ரணில் அணியா என்ற நிலைப்பாடு தோன்றினாலும் ஐயமில்லை.\nஏனெனில் தேசிய அரசாங்கம் என்ற தொரு பொறிமுறையை தோற்றுவிப்பதற்கே சரியானதொரு இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அமைச்சுப்பதவிகளுக்கும் குடுமிச் சண்டை தொடரும் ந��லை காணப்பட்டு வருகிறது.தேசிய அரசாங்கம் எனும் போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்கு பிரதமர் ரணிலும் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரியும் பாடுபடப் போகின்றனர் என்பது மாத்திரமே உறுதி.\nஇவ்வாறு இரு தரப்பினரும் தங்களது கட்சிகளை ஆழமாக வேரூன்றச் செய்வார்களேயானால் தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைத்து தொகுதி முறை அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அதன் அறுவடைகளை மேற்படி இருதரப்பினர் மாத்திரமே அனுபவிக்கப் போகின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் சிறு கட்சிகளோ சிறுபான்மைக் கட்சிகளோ மேற்படி இரு தரப்பினருக்கும் தேவைப்படப் போவதில்லை.\nபதுளை மாவட்டத்தில் இரு தமிழ் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அம்மாவட்டத்திற்காக மேலும் ஒரு தமிழ் உறுப்பினர் தேவையில்லை என்று சிந்திப்பதானது உண்மையில் அது இனவாத அடிப்படையிலாகும்.மலையக மக்களைப் பொறுத்தவரையில் இந்நாட்டை ஆண்டு வருகின்ற அரசாங்கங்கள் பெரிதாக இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக் கொண்டதில்லை. இரண்டாம் தரப்பிரஜைகளாகவே மலையக மக்கள் மேற்கண்டவர்களால் இது வரையில் கணிக்கப்பட்டு வந்துள்ளனர். வருகின்றனர்.\nஅந்த வகையில் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இன்று செயற்பட்டு வரும் அரசியல் களத்திலுள்ளோர் எதிர்வரும் ஐந்து வருடகாலங்களில் எவ்வாறு செயற்படப் போகின்றார் என்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசியப் பட்டியலில் ஏமாற்றமடைந்துள்ள இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தேசிய அரசாங்கத்தில் ஏமாற்றப்படமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை. ஏனெனில் இலங்கையில் அரசியல் வரலாற்றில் இப்படியான நிலைமை நீடித்து வருகிறது. முன்னைய அரசாங்கங்கள் அரசியல் தலைமைகள் உண்மையாகவே செயற்பட்டிருந்தால் மலையகம் இன்றைய அளவில் பின் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.\n200 வருட காலமாக வைக்கப் பட்டு தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க நினைப்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையான மனித உரிமை மீறல் என்றால் அது மலையக மக்களுக்கே இடம்பெற்று வருகிறது.200 வருடகாலமாக கூலித் தொழிலில் ஈடுபடுத்தி அடிப்படைவசதியற்ற லயக் காம்பிராக்களில் வா��� வைக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களின்பால் நல்லாட்சிக்கான அரசாங்கம் கருணைக்கண் காட்டவில்லையெனில் இவ்விவகாரமும் சர்வதேச விசாரணை ஒன்றுக்குள் தள்ளப்படும் நிலை நிச்சயமாக எதிர்காலத்தில் உருவாகும்.\nஇன்று இணைந்துள்ள தலைமைகளும் அவர்களது பேரும் புகழும் நிலைத்திருக்கும் வகையில் செயற்படுவார்களேயானால் அது எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறப்பாக அமையும். இல்லையேல் இவர்களும் பிற்காலத்தில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகுவர் என்பதிலும் சந்தேகமில்லை.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsbank.in/category/important/page/11/", "date_download": "2019-11-13T20:45:29Z", "digest": "sha1:GPHYRFZAWAK3LROJHS3CGA654QIDFDBQ", "length": 12771, "nlines": 249, "source_domain": "www.newsbank.in", "title": "ஸ்குரோலிங் – Page 11 d tags of your site:", "raw_content": "\nஉலகச்செய்திகள்: பொரீஸ் ஜான்சன் தோல்வி.. வீழ்ந்தது அமெரிக்கா..\nஉலகச்செய்திகள்: பொரீஸ் ஜான்சன் தோல்வி.. வீழ்ந்தது அமெரிக்கா..\nவெங்கட்ஜி பக்கம்:நம்ம ஜாங்கிட் டிஜிபியா இப்படித்தான் ரிட்டயர் ஆனார்..எப்புடி…\n இந்தியாவில் நிறைய நீதிமன்றங்கள் இருந்தாலும் முதன் முதலில் 1862ல் நிறுவப்பட்ட பாம்பே, கல்கத்தா,…\nசிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கினால்,விஜய்மல்லையா, நீரவ்மோடி, ஜாகிர்நாயக் வழக்கிற்கு பாதகமாகும் -அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி விவகாரத்தில் சிபிஐ தொடுத்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை வழக்கில்…\nதமிழக அமைச்சர்கள் பலர் அயல்நாட்டில்..ஆராவாரமற்று கிடக்கும் தலைமைச்��ெயலகம்\nமுதல்வர் உட்பட தமிழக அமைச்சர்கள் பலர் அயல்நாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ளதால்,ஆராவாரமற்று கிடக்குகிறது தலைமைச்செயலகம் பொதுவாகவே ஜெயலலிதா மறைவுக்கு பின் தலைமைச்செயலக…\nபணம் இல்லை: நிலங்களை லீசுக்கும்-வாடகைக்கும் விடும் BSNL- 80 ஆயிரம் ஊழியர்களுக்கு வலுக்கட்டாய ஓய்வு\nநிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்கள் பாதி பேருக்கு மேல் வலுக்கட்டாய ஓய்வு அளிக்க முடிவெடுத்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடும்…\nஉலகச்செய்திகள்: டென்மார்க்கில் போதை மருந்து பழக்கத்தால் 252 பேர் மரணம் (video)\nஉலகச்செய்திகள்: டென்மார்க்கில் போதை மருந்து பழக்கத்தால் 252 பேர் மரணம் (video) -TubeTamil&NewsBank\nகதறும் காஷ்மீர்-கண்டுகொள்ள யாருமில்லை – ஊடகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன\n▪ “பல காஷ்மீரிகளுக்கு, இந்தியா ஒருபோதும் ஜனநாயகமாக செயல்படவில்லை. ஒரு முறை இந்திய எழுத்தாளர் ஒருவர் ஜனநாயகத்தில் உலகின் மிகப்பெரும்…\nஉற்பத்தியை குறைத்த மாருதி சுஜுகி-வேலை இழக்கும் ஊழியர்கள்\nஆட்டோம்ப்பைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விற்பனை சரிவை தொடர்ந்து உற்பத்தியை குறைத்து வருகின்றன. சில நிறுவனங்கள் உற்பத்திக்கூடங்களின் சில பிரிவுகளை…\nஉலகச்செய்திகள்: வர்த்தக போரில் அமெரிக்கா சீனாவை வென்ற (Gold)தங்க தமிழர்கள் (Video)\nஉலகச்செய்திகள்: வர்த்தக போரில் அமெரிக்கா சீனாவை வென்ற (Gold)தங்க தமிழர்கள் (Video) -TubeTamil&NewsBank\nஉலகச்செய்திகள்:ஈரானுக்கு 100 பில்லியன் பெறுமதியான காசோலை நீட்டினார் பிரான்சிய அதிபர் ஏன்..\nஉலகச்செய்திகள்:ஈரானுக்கு 100 பில்லியன் பெறுமதியான காசோலை நீட்டினார் பிரான்சிய அதிபர் ஏன்..\nஇன்றைய (09-11-2019) ராசி பலன்கள்\n14 Oct-5pm -1-நிமிட வாசிப்பு-செய்தி சுருக்கம்\n15-10-2019 செவ்வாய்க்கிழமை – இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய (09-11-2019) ராசி பலன்கள்\n ஆனால்.. அதன் வங்கி கணக்கில்.. நிதி இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/07/famine-tamil-poem.html", "date_download": "2019-11-13T19:58:37Z", "digest": "sha1:M4IIMB4HXM6OMDKSZHX62WDXJKEQJLQJ", "length": 19993, "nlines": 289, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இறைவனுக்கும் பூசை இல்லை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்���ாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 31 ஜூலை, 2015\nமூன்று வாரங்களுக்கு முன்பு கவிஞர் மு.பி பால சுப்ரமணியம் அவர்கள் எழுதிய பஞ்சம் என்ற தலைப்பிலான கவிதையின் பாதியை மட்டும் வெளியிட்டிருந்தேன். பஞ்சப்பாட்டு பாடலாமா என்ற தலைப்பில் வெளியான அந்தப் பதிவை படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் இங்கே படித்து விட்டு மிச்சமுள்ள பஞ்சப் பாட்டை தொடருங்கள்\nவேருக்குப் பஞ்சமெனில் மரமே வீழும்\nவிளைச்சலுக்குப் பஞ்சமெனில் விலைகள் ஏறும்\nநீருக்குப் பஞ்சமெனில் நிலம்வெ டிக்கும்\nநேர்மைக்கு பஞ்சமெனில் உளம்து டிக்கும்\nஏருக்குப் பஞ்சமெனில் உழவே இல்லை\nஏணிக்குப் பஞ்சமெனில் ஏற்றம் எங்கே\nயாருக்கும் பஞ்சமெனில் அச்சம் தானே\nஇறைவனுக்கும் பஞ்சமெனில் பூசை ஏது\nபண்புக்குப் பஞ்சமெனில் வாழ்வே மோசம்\nபாட்டுக்குப் பஞ்சமெனில் இசையே நாசம்\nஅன்புக்குப் பஞ்சமெனில் நட்பே இல்லை\nஅறிவுக்குப் பஞ்சமெனில் நாளும் தொல்லை\nபண்புக்குப் பஞ்சமெனில் பகைமை மிஞ்சும்\nநாட்டிற்குள் பஞ்சமெனில் வறுமை கொஞ்சும்\nதென்புக்கு பஞ்சமெனில் சோர்வே மிஞ்சும்\nதெளிவுக்குப் பஞ்சமெனில் குழப்பம் துஞ்சும்\nதகுதிக்குப் பஞ்சமெனில் வேலை போகும்\nதரத்திற்குப் பஞ்சமெனில் மானம் போகும்\nபகுதிக்குப் பஞ்சமெனில் விகுதி இல்லை\nபாலுக்குப் பஞ்சமெனில் தயிர்மோர் இல்லை\nதொகுதிக்குப் பஞ்சம் எனில் வெற்றி இல்லை\nமிகுதிக்குப் பஞ்சமெனில் குறைவே துள்ளும்\nமேன்மைக்குப் பஞ்சமெனில் கீழ்மை வெல்லும்\nபத்திரிகைத் துறைக்குந்தான் பஞ்சம் உண்டு\nபடத் துறையை அழிக்கும்பண் பாட்டுப் பஞ்சம்\nசத்தியத்தின் நிழலில்தான் பொய்க்குப் பஞ்சம்\nசந்து முனை அழைப்பினிலே கற்புப் பஞ்சம்\nஉத்தியோகத் துறைகளிலேநல் லெண்ணம் பஞ்சம்\nஉலகமுழு தும் இன்றோ எண்ணெய்ப்பஞ்சம்\nஎத்திக்கும் சூழுகின்ற உணவுப் பஞ்சம்\nஇந்தியத்தாய் பெற்றெடுத்த ஒருமைச் சின்னம்\nஇந்தியா சந்தித்த உண்மையான பஞ்சம் பற்றிய பதற வைக்கும் பதிவு விரைவில்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம், நிகழ்வுகள், பஞ்சம்.கவிதை, புனைவுகள்\nஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...\nஉங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:43\nஸ்ரீராம். 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:11\n//பாட்டுக்குப் பஞ்சமெனில் இசையே நாசம் //\nஇசைக்குப் பஞ்சமெனில் பாட்டே நாசம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமோ\n//இந்தியா சந்தித்த உண்மையான பஞ்சம் பற்றிய பதற வைக்கும் பதிவு விரைவில்\nதாது வருடப் பஞ்சம் பற்றியா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:43\nகவிஞர் எழுதியதை நாம் மாற்ற முடியாது\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 8:22\nஏருக்குப் பஞ்சமெனில் எதுவுமே இல்லை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nபஞ்சத்திற்குப் பஞ்சமில்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:45\nMathu S 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 10:15\nIniya 26 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 11:34\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் ��ளம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nதி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T20:57:47Z", "digest": "sha1:PUZWXZGWDKUPGQ4GKJXYWGKWOKAVZNDP", "length": 34355, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nகடந்த இதழுரையிலேயே “திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இரு���்தோம். ஆனால் உச்சப்பாடகர் நிகழ்ச்சியில் உலக மக்கள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற அச்சம் இல்லாமலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லர் என்ற தலைக்கனத்தாலும் வாக்கில் முதலிடம் பெற்றவருக்குப் பரிசு அளிக்காமல் மூன்றாம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு அளித்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் ஒருவர் வாக்கு பெற்றது பாரறிய அறிவிக்கப்பட்டது. அவர் (ஃச்) பூர்த்தியாக இருந்தால் அந்த வாக்கு எண்ணிக்கையை அறிவித்திருப்பர். மக்கள்வாக்கும் நடுவர் முடிவும் ஒத்துப் போவதாகவும் கூறியிருப்பர். அவ்வாறு சொல்லாததே முதலிடத்தில் உள்ளவர் பூர்த்தியல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. முதலில் ஆறு கோடிக்கு மேல் வாக்குகள் வந்ததாகக் கூறியதன் காரணம், முதல் பரிசு பெறப்போவது தமிழ்ப்பெண் என்பதால் அவருக்குத் தர விருப்பமின்றிப் பிறரும் கோடிக்கணக்கில் வாக்குகள் பெற்றதாகக் கணக்குக் காட்டி விரும்பிய தமிழரல்லாதவருக்குப் பரிசு தர எண்ணியிருப்பர். ஆனால், குறைந்த காலத்தில் அதற்கான வாய்ப்பு இன்மையால், தவறாகத் தெரிவித்துவிட்டதுபோல் அறிவித்து விட்டனர்.\nதேர்தல் என்று வந்துவிட்டாலே வாக்கு அடிப்படையில்மட்டும்தான் வெற்றி முடிவாக வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர் குறைவான வாக்குகள் பெற்று மிகுதியான கொலைகளும் கொள்ளைகளும் புரிந்த ஒருவர் வெற்றி பெற்றால் அவரைத்தான் வென்றவராக அறிவிக்க இயலுமே தவிர, நல்லவர் வாய்ப்பை இழக்கிறாரே என்று பரிவில் அவரை வென்றவராக அறிவிக்க முடியாது. அதுபோல்தான் வாக்குஅடிப்படையிலான எல்லாத் தேர்தல்களும். ஆனால், இங்கே முதலிடம் பெற்றவர் உண்மையில் குரலினிமையும் பாடற்திறமையும் பெற்ற தகுதியானவரே ஆனால் தமிழர் என்பதைத் தகுதிக்குறைபாடு எனக் கருதுவோரால் அவர் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இரண்டாமிடத்தில் இருந்தவரும் தமிழ்ச்சிறுமிதான். எனவே மூன்றாவதாக வந்த தமிழச்சி அல்லாதவருக்கு வாகைப்பட்டம் சூடியுள்ளனர். இதேபோல் ஐந்தாம் இடம் வந்தவருக்கு மூன்றாம் இடம் அளித்துள்ளனர். எனவே, முதல் கோணல் முற்றம் கோணலாகி ஒட்டுமொத்த முறைகேடாக அமைந்துள்ளது.\nமொத்த வாக்குகளில் 65 விழுக்காடு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம் அவர் பெற்றதில் ஒன்பதில் ஒரு பங்கு பெற்றவருக்கு முதல் பரிசாம் அவர் பெற்றதில் ஒன்பதில் ஒரு பங்கு பெற்றவருக்கு முதல் பரிசாம் இரண்டாம் இடம் பெற்றவருக்குப் பரிசு இல்லையாம் இரண்டாம் இடம் பெற்றவருக்குப் பரிசு இல்லையாம் அவரது வாக்கு எண்ணிக்கையில் 4இல் 1 பங்கு வாக்கு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம் அவரது வாக்கு எண்ணிக்கையில் 4இல் 1 பங்கு வாக்கு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம் வாக்குகள் பெற்ற யாரையும் பாடல் திறமையற்றவர் என நடுவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் முன் இறுதி நிலைக்கும் இறுதி நிலைக்கும் வந்துள்ளனர். எனவே எப்பொழுது வாக்கு அடிப்படையில் வாகையாளரை முடிவெடுக்கின்றார்களோ அப்பொழுதே நடுவர்களுக்கு அங்கே வேலை யில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கினால் தாங்கள் விரும்புபவருக்குப் பரிசளிக்க முடியாதே வாக்குகள் பெற்ற யாரையும் பாடல் திறமையற்றவர் என நடுவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் முன் இறுதி நிலைக்கும் இறுதி நிலைக்கும் வந்துள்ளனர். எனவே எப்பொழுது வாக்கு அடிப்படையில் வாகையாளரை முடிவெடுக்கின்றார்களோ அப்பொழுதே நடுவர்களுக்கு அங்கே வேலை யில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கினால் தாங்கள் விரும்புபவருக்குப் பரிசளிக்க முடியாதே இத்தகைய முடிவால் பரிசுத்தொகையில் பங்குபெறும் ஊழலும் இடம் பெற்றுள்ளதோ என எண்ணுவதிலும் தவறிருக்காது. முடிவை அறிவித்ததும் செசிக்கா, அனுசுயா குடும்பத்தினர் வாக்கு எண்ணிக்கையை அறிவியுங்கள்; நாங்கள் பரிசு பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்திருக்க வேண்டும். நடுவர் முடிவு இறுதியானதுபோன்ற ஏதேனும் விதி உள்ள ஒப்பந்தத்தில் கையொப்பம் இவர்களிடமிருந்து பெறப்பட்டதோ எனத் தெரியவில்லை.\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார் (திருக்குறள் 433)\nஎன்னும் திருவள்ளுவர் மிகச்சிறுஅளவு குற்றம் நேர்நதாலும் பழிச்செயல்களுக்கு வெட்கப்படுபவர் மிகப் பெரிய அளவாகக் கருதுவர் என்கிறார். ஆனால், இவர்களோ இமயமலை அளவு மிகப் பெருங்குற்றம் தொடர்ந்து புரிந்தாலும் வெட்கமின்றி உலவுகின்றனரே இவர்கள் தம் சொந்தப்பணத்தில் சாதி, மொழி, இனம் பார்த்துப் பரிசு வழங்கினால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ��னால் மக்கள் பணத்தில் அல்லவா விளையாடுகிறார்கள் இவர்கள் தம் சொந்தப்பணத்தில் சாதி, மொழி, இனம் பார்த்துப் பரிசு வழங்கினால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் மக்கள் பணத்தில் அல்லவா விளையாடுகிறார்கள் மக்கள் வாக்குஅளிக்கும் பொழுது செலுத்தும் கட்டணத்திலிருந்துதான் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்னும் பொழுது அதிலிருந்து அளிக்கப்படும் பரிசுத் தொகையும் மக்கள் பணம்தானே\nஎனவே, விசய் தொலைக்காட்சி நிறுவனமும் இதனை நடத்தும் ஏர்டெல் நிறுவனமும் உண்மை எண்ணிக்கையை அறிவித்து அதற்கிணங்கப் பரிசுகளை அறிவிக்க வேண்டும். முறைகேட்டிற்குக் காரணமானவர்களை இனித் தம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். முதல் பரிசு பெற்ற பூர்த்தி குடும்பத்தினரும் இம் முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்திருப்பின் அவருக்கு வழங்கிய பரிசைத் திரும்பப் பெறவேண்டும். உடந்தை இல்லை எனத் தெரியவந்தால் அப்பரிசுத் தொகையைத் திரும்பப் பெற வேண்டா. ஆனால், வாக்கு அடிப்படையில் முதலிரு இடம் பெற்றவர்களுக்கும் அவர்களுக்கு முன்பு வழங்கிய பரிசுகளைத் திரும்பப் பெறாமலேயே புதியதாக மீண்டும் பரிசுகள் அளிக்க வேண்டும். அல்லது வாக்காளர்களுக்கு அவர்களிடமிருந்து பெற்ற கட்டணங்களை ஏதேனும் வகையில் திரும்பத்தர வேண்டும். அஃதாவது பணமாகத்தான் திரும்பத்தரவேண்டும் என்றால் நடைமுறைச்சிக்கல்கள் எழலாம் என்பதால், அந்தத் தொகைக்கு அலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதுபோன்ற முறையில் செலுத்திய கட்டணங்கள் திரும்ப அளிக்கப் பெற வேண்டும். முறைகேட்டிற்குக் காரணமானவர்களிடமிருந்து முதலில் அளிக்கப்பட்ட பரிசு மதிப்பினைச் சமமாகப் பெற வேண்டும்.\nஇதனைக் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் அமைதிகாத்து அடுத்து வரும் போட்டியையும் இதே மோசடி முறையில் திட்டமிட்டால், விசய் தொலைக்காட்சி நிறுவனமும் ஏர்டெல்நிறுவனமும் முறைகேடுகளுக்குக் காரணம் என்பது தெளிவாகும். அப்படியாயின்\n1. நம் நாட்டிலிருந்தோ பிறநாட்டிலிருந்தோ இசையன்பர்கள் இந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.\n2. விசய் தொலைக்காட்சியையும் அதில் பங்கேற்கும் கலைஞர்களையும் புறக்கணிக்க வேண்டும்.\n4. இதன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது.\n5. சிங்களத் தோழமை நிறுவனம் என்ற காரணத்தால் ஒரு சாராரா��் புறக்கணிக்கப்படும் ஏர் டெல் நிறுவனத்தை உலக மக்கள் அனைவருமே புறக்கணிக்க வேண்டும்.\nஅதுதான் இவர்களுக்கும் இவர்களைப் போன்ற ஊடக ஊழல் வாதிகளுக்கும் தண்டனையாக அமையும்.\nதவறான தீர்ப்பு வழங்கிய குற்றத்திற்காக வளைந்த செங்கோலை நிமிர்த்த பாண்டிய மன்னன் உயிரையே விட்டான். இவர்கள் உயிரை விடவேண்டா அறம்வழங்கி முறைப்படி வென்றவர்களுக்குப் பரிசும் பட்டமும் அளித்தால் போதும் அறம்வழங்கி முறைப்படி வென்றவர்களுக்குப் பரிசும் பட்டமும் அளித்தால் போதும்\nஅகரமுதல 67 நாள் மாசி10, 2046 / பிப்பிரவரி 22, 2015\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஜெயன் அறி - செப்தம்பர் 2nd, 2019 at 12:04 முப\nஅன்பை விடப் பெருங் கடவுளும் இலமே \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« முத்தமிழ்க்காவலர் விருதாளர் இயேம்சுக்குப் பாராட்டு\nசெம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் »\nதமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக\nஅதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது ��ெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/09/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/38481/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T19:19:08Z", "digest": "sha1:B4MCND3EYMCX76MUHBL725IBUL4BYBVP", "length": 13199, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாத் பைண்டர் பணப்பரிமாற்ற சேவை கொழும்பில் அங்குரார்ப்பணம் | தினகரன்", "raw_content": "\nHome பாத் பைண்டர் பணப்பரிமாற்ற சேவை கொழும்பில் அங்குரார்ப்பணம்\nபாத் பைண்டர் பணப்பரிமாற்ற சேவை கொழும்பில் அங்குரார்ப்பணம்\nமெர்கன்டைல் மெர்ச்சன்ட் பேங்க் லிமிடெட் (MMBL) மற்றும் பாத் பைண்டர் குரூப் (Pathfinder) நிறுவனமும் இணைந்து பாத் பைண்டர் மணி எனும் பணப்பரிமாற்ற சேவை நிறுவனத்தை கொழும்பு அங்குரார்ப்பணம் செய்தன.\nஇந்த பாத் பைண்டர் மணி நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச பணப்பரிமாற்ற சேவை நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் கிளை நிறுவனங்கள் விரைவில் நாட்டில் முக்கியமான நகரங்களில் உள்ள பல பாகங்களிலும் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த பாத் பைண்டர் மணி நிறுவனமானது அமெரிக்க டாலர் 5000வரையிலான பணத்தை வாங்கவும் விற்கவும் மத்திய வங்கியின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. விடுமுறை, சுற்றுலா, திருத்தல யாத்திரை, வர்த்தகம், தனிப்பட்ட ரீதியிலான பயிற்சி நெறிகள், விளையாட்டுத்துறை, கருத்தரங்குகள், கல்வி கற்றலுக்கான வதிவிட செலவீனங்கள் மருத்துவ வதிவிட செலவினங்கள் ஆகியவற்றிற்காக பணப் பரிமாற்றம் செய்யும் அங்கீகாரத்தை இந்நிறுவனத்திற்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.\nMMBL- பாத் ஃபைண்டர் குரூப் நிறுவனத்தின் மற்றுமொரு பணப்பரிமாற்ற சேவையான MMBL Money Transfer ஏற்கனவே Aitken Spencers Private Limited நிறுவனத்துடன் இணைந்து பணப்பரிமாற்ற சேவையை நடத்தி வருகின்றது. இந்த MMBL Money Transfer இலங்கையில் மிகப் பிரம்மாண்டமான பாரியளவில் பணப் பரிமாற்ற சேவையை நடத்தி வரும் நி���ுவனம் ஆகும். இது இலங்கையில் மூவாயிரத்துக்கும் அதிகமான கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. இந் நிறுவனமானது வருடாந்தம் 150மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்ளக பணப்புழக்க நடவடிக்கையாக கொண்டுள்ளது.\nMMBL- Pathfinder குரூப் நிறுவனத்தின் தலைவர் திருமதி நீலியா பெரேரா இந்த புதிய நிறுவனத்தை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.\nஇந்த MMBL- Pathfinder குரூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே. பாலசுந்தரம், பாத் பைண்டர் குரூப் நிறுவனத்தின் தலைவர் திரு. பெர்னாட் குணதிலக்க, பாத் பைண்டர் agro அபிவிருத்தி இயக்குனர் திரு. தர்மின பெரேரா, நிறைவேற்று இயக்குனர் தினேஷ் மெண்டிஸ், MMBL பண பரிமாற்றச் சேவை நிறுவனத்தின் இயக்குனர் நிலாந்தி சிவப்பிரகாசம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை ���ண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T19:57:59Z", "digest": "sha1:MDJI3LDTJDG4W4SU2BJ5REWMELOBKMHZ", "length": 30369, "nlines": 262, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நாகஸ்வரம் | கமகம்", "raw_content": "\nபரிவாதினி/நாத இன்பம் – ஃபெப்ரவரி நாகஸ்வர கச்சேரி\nPosted in அறிவிப்பு, அளுமை, நாகஸ்வரம், பரிவாதினி, parivadini, tagged தவில், திருக்கடையூர் பாபு, திருபாம்புரம், நாகஸ்வரம், பரிவாதினி, மன்னார்குடி வாசுதேவன் on பிப்ரவரி 20, 2019| Leave a Comment »\nசென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.\nசில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.\nஇந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:\nஇதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.\nவித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.\nவித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.\nமுன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.\nஇதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nPosted in அறிவிப்பு, அளுமை, நாகஸ்வரம், பரிவாதினி, tagged குயப்பேட்டை கே.என்.தட்சிணாமூர்த்தி, தவில், நாகஸ்வரம், பரிவாதினி, பொருளுதவி on பிப்ரவரி 9, 2019| Leave a Comment »\nசென்ற மாதம் நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமனைச் சந்தித்த போது அவர் தவில் வித்வான் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு, அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த வித்வானைப் பற்றிய குறிப்பு பின்வருமாறு:\n1941-ல் பிறந்த குயப்பேட்டை திரு.கே.என்.தட்சிணாமூர்த்தி, தன் தந்தையார் நாகப்பனிடம் பயிற்சி பெற்று சென்னையில் பிரபலமாக விளங்கிய/விளங்கும் பல நாகஸ்வர கலைஞர்களுடன் வாசித்தவர்.\nசென்னை பி.ஐ.நடேச பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை நாராயணசாமி, பி.என்.கோவிந்தசாமி, தேனாம்பேட்டை பி.கே.மதுரை, மாம்பலம் எம்.கே.சுவாமிநாதன், சைதை எஸ்.நடராஜன், சென்னை வி.என்.பாலசுப்ரமணி, இந்நாளில் பிரபலமாய் விளங்கும் மாம்பலம் எம்.கே.எஸ் சிவா போன்ற கலைஞர்களுடன் தொடர்ந்து வாசித்தவர். எண்ணற்ற தவில் வித்வான்களுடன் இணைந்தும் வாசித்துள்ளார்.\nஇவர் உருவாக்கியிருக்கும் பல மாணவர்கள் இன்று சிறப்பாக வாசித்து வருகின்றனர்.\nதவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இவர், இன்று முதுமையினாலும், உடல் நலிவினாலும் வாசிக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் இவரது பொருளாதார நிலை மிகவும் நலிந்துள்ளது.\nவரும் ஃபெப்ரவரி 23 அன்று நடக்கவுள்ள பரிவாதினி/நாத இன்பம் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கும் நாகஸ்வர கச்சேரிக்கு முன், இவருக்கு உதவும் வகையில் ஒரு பணமுடிப்பைக் கொடுக்க பரிவாதினி எத்தனிக்கிறது.\nஇந்த நிகழ்வில், பரிவாதினியுடன் கைகோர்க்க இசை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உதவும் மனம் படைத்த நல்லோர்களை பணிவன்புடன் அழைக்கிறேன்.\nஉதவி செய்ய விரும்புவோர் parivadinimusic@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். வாட்சாப்-ல் 99809 92830 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nPosted in அறிவிப்பு, அளுமை, நாகஸ்வரம், பரிவாதினி, personality, tagged நாகஸ்வர நாட்காட்���ி, நாகஸ்வரம், பரிவாதினி on திசெம்பர் 28, 2018| Leave a Comment »\nதவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.\nஅதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.\nஎண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.\nநாட்காட்டியிஒல் இடம் பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:\nகாலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.\nமுதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.\nஎன்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.\nஇதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| 3 Comments »\nஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.\n��ந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – ஐந்தாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »\nஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:\nமல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – நாலாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், ஹம்ஸபிரம்மரி, Music on பிப்ரவரி 11, 2018| Leave a Comment »\nநாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.\nஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »\nமூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,\nஇந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nதீட்சிதர் அகண்டம் - A Late Report\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nதவில் ஒரு பெரிய ஆச்சரியம். தாள நுட்பத்தில் அத்த்னை நெருடல்களும் இடம் பெரும் வாசிப்பைக் கூட, கணக்கைப் பற்றி பிரக்ஞை… twitter.com/i/web/status/1… 1 week ago\nஇன்று ஒரு நண்பர் வளர்ந்து வரும் பாடகரின் காணொளியை அனுப்பி், “சினிமாவில் பாடகர் ரோல் இருந்தால் இவரைத் தேர்வு செய்து… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய இடுகைகளைப் பார்க்கும் போது கிருஷ்ண கான சபா என்பது காரணப் பெயர் என்று தோன்றுகிறது. 1 week ago\nஅதுல ஒருத்தன் கேட்கறான் சேகுவேராவைப் பத்தி பெருமாள்முருகன் பாட்டு எழுதிட்டாரானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2019/nov/09/security-beefed-up-ahead-of-ayodhya-verdict-12338.html", "date_download": "2019-11-13T19:21:28Z", "digest": "sha1:N2AMDOWW46QPXSB5XEXIDHE46BB5LOFU", "length": 6198, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nநாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில்கள், மசூதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டு, வரும் வா���னங்களை பரிசோதனை செய்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படங்கள் உதவி: ANI\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/nov/08/2023-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-3274775.html", "date_download": "2019-11-13T19:43:38Z", "digest": "sha1:I2EGCKQ5MRHAHE5LHGWYFAMBEXVVEWCN", "length": 11703, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2023 ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்யை நடத்த இந்தியாவுக்கு எப்ஐஎச் அனுமதிதொடா்ந்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\n2023 ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்யை நடத்த இந்தியாவுக்கு எப்ஐஎச் அனுமதி: தொடா்ந்து 2-ஆவது முறையாக வாய்ப்பு\nBy DIN | Published on : 09th November 2019 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியை நடத்த இந்தியாவுக்கு சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) அனுமதி அளித்துள்ளது.\nதொடா்ந்து 2-ஆவது முறையாக மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியா நடத்தவுள்ள நான்காவது உலகக் கோப்பை போட்டி இதுவாகும்.\nஹாக்கியில் இந்தியா வல்லரசாக திகழ்ந்தது. 8 முறை ஒலிம்பிக் தங்கம், ஒருமுறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியா, ஐரோப்பி��� நாடுகள் ஹாக்கியில் தற்போது கொடி கட்டி பறந்து வருகின்றன.\nஇந்தியா தான் இழந்த பெருமையை மீட்க தீவிரமாக போராடி வருகிறது. சா்வதேச தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி.\n2023 உலகக் கோப்பை நடத்த அனுமதி:\nஇந்நிலையில் எப்ஐஎச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியை நடத்த இந்தியாவுக்கு அனுமதி தரப்பட்டது. 2023 ஜனவரி 13 முதல் 29-ஆம் தேதி வரை போட்டி நடைபெறும்.\nஇப்போட்டியை நடத்த இந்தியா, பெல்ஜியம், மலேசிய அணிகள் விண்ணப்பித்தன. ஆனால் இந்தியா போட்டியை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது.\nஏற்கெனவே மும்பை 1982, புது தில்லி 2010, புவனேசுவரம் 2018 புவுனேசுவரத்தில் நடத்தப்பட்டது. தற்போது நான்காவது முறையாக உலகக் கோப்பை நடத்தும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. மேலும் 2023 இந்தியா சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டாகும்.\n2022-இல் மகளிா் உலகக் கோப்பை:\nஅதே நேரம் 2022 மகளிா் உலகக் கோப்பை போட்டியை நடத்த ஸ்பெயின்-நெதா்லாந்து நாடுகளுக்கு அனுமதி தரப்பட்டது.\nகடந்த 2018-இல் ஒடிஸாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூலை 1 முதல் 22-ஆம் தேதி வரை மகளிா் போட்டி நடைபெறும்\nஇரு உலகக் கோப்பை போட்டிகளுக்கான இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும். கடந்த 2018-இல் பின்பற்றப்பட்ட முறையே 2023 போட்டியிலும் பின்பற்றப்படும்.\nஇதுதொடா்பாக எப்ஐஎச் சிஇஒ தியரி வியல் கூறியதாவது: ஹாக்கியின் வளா்ச்சி மற்றும் வருவாய் ஈட்டும் அம்சங்களை கருத்தில் கொண்டு போட்டி நடத்தும் வாய்ப்பு தரப்பட்டது. உலகம் முழுவதும் ஹாக்கியை மேலும் வளா்க்க தீவிரமாக முயற்சி எடுத்துள்ளோம். இப்போட்டிகளை நடத்த சிறப்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாா்.\n2023 போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 1975-இல் நாம் பட்டம் வென்றோம். தற்போது 75-ஆவது சுதந்திர தின ஆண்டில் இப்போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே சாம்பியன்ஸ் கோப்பை, ஜூனியா் உலகக் கோப்பை, ஹாக்கி வோ்ல்ட் லீக் பைனல், ஆடவா் சீரிஸ் பைனல், போன்ற பெரிய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 2023-இலும் போட்டியை சிறப்பாக நடத்துவோம் என ஹாக்கி இந்தியா தலைவா் முகமது முஷ்டாக் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆ���்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/fishing.html", "date_download": "2019-11-13T20:01:24Z", "digest": "sha1:JIUKQYZP7B2HLWI7QC7XA5NGMZA3FMDH", "length": 8072, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வறட்சியால் மீன்பிடி பாதிப்பு; அல்லல்படும் மீனவர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / வறட்சியால் மீன்பிடி பாதிப்பு; அல்லல்படும் மீனவர்கள்\nவறட்சியால் மீன்பிடி பாதிப்பு; அல்லல்படும் மீனவர்கள்\nயாழவன் September 06, 2019 முல்லைத்தீவு\nவறட்சி காரணமாக நன்னீர் மீன் பிடியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குளத்தில் கொண்டுவந்து விடப்படும் முதலகைளாலும் அச்சுறுத்தப்படுவதாக இரணைமடு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nவறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. கடும் வறட்சி காரணமாக குளங்களின் நீர்ட்டம் வெகுவாக குறைந்துள்ளது.\nஇதன் காரணமாக நன்னீர் மீன்பிடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது நீர் வற்றியுள்ளமையால் மீன்பிடியில் நேரடியான பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை எனவும், இவ்வாறு வறட்சி தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் மீன்பிடியில் பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான சூழ்நிலைக்கு அடுத்த படியாக இரணைமடு குளத்தில் காணப்படும் முதலைகளின் அச்சுறுத்தல் தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தெரிவித்தனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று ப���ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/KamalHaasan/6", "date_download": "2019-11-13T19:38:57Z", "digest": "sha1:FEMTBR7ANR6KYTHFP4EZO2LXM7576YPW", "length": 11755, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search KamalHaasan ​ ​​", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு..\nடெல்லி சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, யாருக்கும் ஆட்சேபம் இருந்தால், அதை தெரிவிக்குமாறு,...\nகாவிரி தீர்ப்பு விவசாயிகள் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை- கமல்ஹாசன்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மாநிலங்களுக்கிடையிலான சச்சரவை வேண்டுமானால் தீர்த்து வைக்கலாம் என்றும், இதுவே இறுதித் தீர்வு...\nநெல்லையை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுபயணம்\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நெல்லை மாவட்டத்தைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய பின்னர், அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கடந்த புதனன்று கன்னியாகுமரியில்...\nமக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் வரும் 19ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், விஜயகாந்த்,...\nமக்கள் உதவி இருந்தால் 12,000 கிராமங்களை தத்தெடுக்க முடியும் : கமல்\nதிருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அதிகத்தூரில் கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கிராம மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். கிராம மக்கள் மத்தியில் பேசிய அவர், மக்களின் குறைகளைக் கேட்டுள்ளதாகவும் முடிந்தவரை...\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nதமிழ்நாட்டில், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும், மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அதன் நிறுவனர் கமல்ஹாசன் தலைமையில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்ச���யின்...\n12 வயதுக்கு மேற்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை வழங்க வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். யூடியூப் நேரலையில் மக்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். விரைவில் மய்யம் சார்பில் விசில் எனும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு குற்றங்கள்...\nரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு பாதிப்பு இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த கரசங்காலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ...\nதிருச்சியில் கமலுக்கு உற்சாக வரவேற்பு\nமக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டிற்காக ரயில் மூலம் திருச்சி சென்றடைந்த நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் வைகை விரைவு ரயிலில் புறப்பட்ட கமல்ஹாசன், வழியில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் ஆகிய இடங்களில் கூடியிருந்த பொதுமக்களைப்...\nவாட்டாள் விளையாடுவது போல் நான் விளையாட விரும்பவில்லை: கமல்\nரஜினி , கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற வாட்டாள் நாகராஜ் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல், அவர் விளையாடுவது போன்று தாம் விளையாட விரும்பவில்லை என்றார்....\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி நியமனம்\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/podu-attam-podu-song-lyrics/", "date_download": "2019-11-13T19:54:35Z", "digest": "sha1:MSFJ72YMDUZMYABWDII2JXMNU3P23CRD", "length": 9098, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Podu Attam Podu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : போடு ஆட்டம் போடு\nநம்ம கேக்க எவனும் இல்ல…..\nநம்ம கேக்க எவனும் இல்ல…\nஆண் : ஊரே துணை இருக்கு\nஅது ��ான் காசுபணம் எனக்கு\nஆண் : உன்ன தடுக்கவும்\nஆண் : போடு ஆட்டம் போடு\nநம்ம கேக்க எவனும் இல்ல…..\nகுழு : போடு ஆட்டம் போடு\nநம்ம கேக்க எவனும் இல்ல…\nகுழு : போடு …ஆடு…\nஆண் : தவிடு கூட தங்கமாகும்\nநேரம் காலம் சேரும் போதுடா\nபொறுமை நெஞ்சில் மீறும் போதுடா\nஆண் : காலேதுமின்றி பூந்தென்றல்\nகை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி\nஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல\nஉள்ளம் போதும் ஊரை வெல்ல\nமாலை வாராதா நம் தோள்களுக்கு\nகுழு : உன்ன தடுக்கவும்\nஆண் : அப்படி போடு\nகுழு : காத்து அடிக்கையில்\nஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்\nஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா\nகாமராஜர் எம். ஜி. ஆர் நாளை\nஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா\nவேர்வ வடிச்சி வேல முடிச்சா\nயார் தான் சொல்வார் மேலே நின்னு\nஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்\nஆண் : நெஞ்சில் உறமுடன்\nஆண் : போடு போடு போடு\nநம்ம கேக்க எவனும் இல்ல…..\nகுழு : போடு போடு போடு\nநம்ம கேக்க எவனும் இல்ல…..\nஆண் : ஊரே துணை இருக்கு\nஅது தான் காசுபணம் எனக்கு\nஆண் : உன்ன தடுக்கவும்\nஆண் மற்றும் குழு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12999", "date_download": "2019-11-13T20:45:58Z", "digest": "sha1:5DQHSM4O5KDZ7VNNRB7TEINBEOQWI3DZ", "length": 19991, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 14 நவம்பர் 2019 | துல்ஹஜ் 105, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 19:30\nமறைவு 17:54 மறைவு 07:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 12, 2014\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற 11ஆவது கலந்துரையாடல் கூட்டத்தில், ஓவியப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1301 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்���ள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 11ஆவது கலந்துரையாடல் கூட்டத்தில், ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 11ஆவது கலந்துரையாடல் கூட்டம், இம்மாதம் 08ஆம் நாள் சனிக்கிழமை 17.20 மணிக்கு, காயல்பட்டினம் ரஹ்மானிய்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் அனைவரையும் வரவேற்றார்.\nகாயல்பட்டினம் அருணாச்சலபுரம் - திருவள்ளுவர் மன்றம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 49ஆவது பொங்கல் விழாவையொட்டி ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. ஓவிய ஆசிரியரும், எழுத்தாளருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா இப்போட்டிக்கு நடுவராகப் பணியாற்றி, பரிசுக்குரியோரைத் தேர்வு செய்தார்.\nஅருணாச்சாலபுரத்தைச் சேர்ந்த பொறியியல் முதலாமாண்டு மாணவர் கா.முத்துமணி, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பொறியியல் மாணவர் வி.கர்ணன், பத்தாம் வகுப்பு மாணவர் மா.பிரபஞ்சன் ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்று, அவ்விழாவில் பரிசு வழங்கப்பட்டனர்.\nபரிசு பெற்ற இம்மூன்று மாணவர்களுக்கும், நடப்பு கூட்டத்தின்போது இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் சார்பில், அதன் கவுரவ ஆலோசகர்களான க.வில்சன், எல்.டி.இப்றாஹீம், ஓவியர் ஏ.எல்.எஸ்.லெப்பை ஸாஹிப் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஓவியம் வரையும் முறை குறித்த நூல், மாணவர் கல்விக் கடன் பெறுவதற்கான இணையதள முகவரிகள் அடங்கிய ஒளிப்படி ஆகியன பரிசுப் பொருட்களுடன் இணைத்து வழங்கப்பட்டன. நன்றியுரைக்குப் பின், துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 10ஆவது கலந்துரையாடல் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nபிப்ரவரி 12 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nDCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய காலாண்டு லாபம் 9 கோடி ரூபாய்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு வாகனம் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம்\nகாயல்பட்டினம் நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்\nபழுதடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சரி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம்\nகாட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிக்கு புதிய ஜெனரேட்டர்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 12 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தகவல் பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தகவல்\nரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 47-வது பொதுக்குழுக் கூட்டம் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nஅ.க. பெண்கள் தைக்கா நிர்வாகி காலமானார்\nகாயல்பட்டினம் நகர்மன்ற ஜனவரி மாதக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் அசைபடப்பதிவுடன் முழு விபரங்கள்\nபிப்ரவரி 11 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிசம்பர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.32 கோடி ரூபாய் வழங்கியுள்ளது\nதகவலறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விகளுக்கு விடை கிடைக்காததால், ‘மெகா’ மேல்முறையீடு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 11 (2014 / 2013) நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetrupakkam.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-7/", "date_download": "2019-11-13T20:35:11Z", "digest": "sha1:KBOIL3DJWFM3GKZYWPR5AJXUZNGEH6HN", "length": 17794, "nlines": 118, "source_domain": "vetrupakkam.com", "title": "வெற்றுப்பக்கம் தப்புத் தப்பாய் - 7 - வெற்றுப்பக்கம்", "raw_content": "\nதப்புத் தப்பாய் – 7\nபாகம் 7: (தப்புத் தப்பாய்…)\nசௌமியா, பேசுன்னு சொன்னவுடன், எப்படி ஆரம்பிக்கன்னு தெரியல, பெண்களிடம் சில முக்கியமான விஷயங்கள பேசணும்னா, கொஞ்சம், இல்லை நெறையா யோசிக்கணும்.\nமூணு நாளா தயங்கி தயங்கி\nஅவங்க தப்பா எடுத்துக்குவாங்களோன்னு நெனச்சு சொல்ற ஒரு விஷயத்தை ரொம்ப கேசுவல்லா எடுப்பாங்க, சாதாரண விஷயம்தான, இதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டா அத பெரிசா எடுத்து தொவச்சு தொங்கப் போட்ருவாங்க.\nசரி சந்தைக்கு வந்தாச்சு சனங்கள பார்த்து கூச்சப்பட்டா ஆகுமா\n“சௌமியா நம்ம ரெண்டுபேருக்குள்ள உள்ள உறவைப் பத்தி நீ என்ன நெனைக்கிற\n“ ம்ம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, கொஞ்சம் ரொமான்டிக்கலாவும் இருக்கு”\n“ உண்ட பேசும்போதும், உன்னையபத்தி நினைக்கும்போதும், மனுசுல கொஞ்சம் பட படப்பு தெரியுது, நம்மகூட நெறைய பேரு வேலை பார்க்குறாங்க ஆனால் அவங்களைப் பத்தி நினைக்கும்போதோ இல்ல அவங்கட்ட பேசும்போதோ என்னால இயல்பா இருக்கமுடியுது”\n“ கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கு, ஆனால் உண்ட இப்படி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத, நீ இன்னொருத்தர் மனைவின்னு என்ட பேசும்போது உனக்கு தோணலையா\nஒரு சில வினாடி அவள் எதுவும் பேசவில்லை, நானும் பொறுமையாக இருந்தேன், இந்த கேள்வியின் கணம் அப்படி,\n“ உண்ட பேசுறப்போ, எனக்கு அது தோணாது, ஆனால் உன்னைப் பற்றி நெனைக்கிறப்போ தோணும்டா, கண்ட்ரோல் யுவர்செல்ப்னு உள்ள ஒரு குரல் கேட்கும், அடுத்தநாள்ல இருந்து உண்ட பேசுறத குறைக்கணும்னு நெனப்பேன், ஆனால் மறுநாள் உன்னைய பார்த்தவுடன் எனக்கு எல்லாமே மறந்துடும்டா, நான் என்ன பண்ண, இப்படி பேசுறேன்னு என்னைய மட்டமா எண்ணாதடா ப்ளீஸ், நீ கொஞ்சம் வெளிப்படையா பேசுவோம்னு சொன்னதாலதான் இத சொல்றேன்”\n“ சௌமியா, சௌமியா இப்ப இங்க இருந்தேனா உன்னைய தூக்கி ஒரு சுத்து சுத்திருப்பேன்”\n“போடா எரும, நடக்குறத பேசு, நீயாவது என்னைய தூக்குறதாவது\n“இல்ல சௌமியா உலகத்துலயே ரொம்ப சந்தோசமானது எது தெரியுமா நாம ஒருத்தர லவ் பண்றோம்கிறதும், நம்மள ஒருத்தர் லவ் பண்றாங்கன்றதும்தான்”.\n“அப்ப இத லவ்வுங்குறியா எரும\n“இல்ல சௌமியா லவ்வுதான் இருக்கணும்னு அவசியம் இல்ல, ஆனால் அது, ஒரு பிடித்தம், அக்கறை, பாசம்னு கூட சொல்லலாம், அதாவது நம்மளை அடிக்கடி ஒருத்தரு நினைக்கிறாங்க, அவங்களோட நினைப்பின் பெரும்பகுதியில் நாம இருக்கோம்கிறது ஒரு சுகம்தான்”\n“நீ என்னைய அடிக்கடி நினைப்பியாடா\n“என்ன சௌம்யா இப்படி கேட்டுட்ட அடிக்கடி நினைப்பேன்”\nஒரு சில வினாடி மௌனமாக இருந்தாள்.\n“ஒண்ணுமில்ல” என்றவளிடம், “எதையும் வெளிப்படையா பேசுன்னு சொன்னேன்ல\n“இது எங்க போயி முடியும்டா\n“எங்கயும் போகாது அதிகபட்சம் போனால் ஒரு அணைப்பிலும் ஒரு சில இச்சுகளிலும் திருப்தியடஞ்சுரும்”\n“ஆனால் நம்ம நட்பு எப்பவும் தொடரனும்டா”\n“அது தொடருமானு சந்தேகம் வந்துட்டா, அது தொடருவது சந்தேகம்தான், பாக்கலாம், எனக்கு உன் மேல எப்பவும் வெறுப்பு வராது குண்டுபூசணி”\n“பன்னி, மனசு ரொம்ப லேசா இருக்குடா, இன்னொன்னுதான் இப்ப கொஞ்சம் தொந்தரவு பண்ணுது”,\n“நான் சொல்றேன் மீரா விஷயம்தான\n“ஆமாம், என்ன பண்ண போற அவளை\n“தெரியலை சௌமியா, ஆனால் அவ என்னைய ரொம்ப படுத்துறா, சரி பாப்போம், நீ அத பெரிசா எடுத்துக்காத, அதிகபட்சம் எங்களுக்குள்ள நெருக்கம் கொஞ்சம் கூடும், இப்பதான் அவட்டையும் கொஞ்சம் வெளிப்படையா பேசினேன், ஏதாவது காதல், கல்யாயணம்னு கனவெல்லாம் வச்சுக்காதனு, அவளும் கொஞ்சம் மெச்சூர்டாதான் இருக்கா, பாப்போம்”.\n“சரிடா கொஞ்சம் ஜாக்கிரதயாவே இரு, உன்னைய சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இல்லை, ஆனாலும், கொஞ்சம், இல்லை நெறைய எனக்கும் பொசசிவ் இருக்கு. என்ன பண்ணாலும் எண்ட அப்ப்பப்ப சொல்லிருடா, அட்லீஸ்ட் அந்த சந்தோசமாவது எனக்கு கிடைக்கட்டும்\n“பூசணி உண்ட சொல்லாம யாருட்ட சொல்லப் போறேன் ஓககே நிம்மதியா தூங்கு நாளைக்கு பாப்போம், குட் நைட்”\n“குட்நைட், தேங்க்யூ டா, ஒண்ணு சொல்றேன் தப்பா எடுத்துக்காத, இதுவரை நான் யார்கிட்டயும் சொல்லாத ஒண்ணு”\nகொஞ்சம் குழப்பத்துடன், “என்ன சொல்லு” என்றேன்.\n“மிஸ் யூ டா” என்றாள், அப்படி சொல்லும்போது அதில் உள��ள உணர்வு மிகவும் உண்மையா இருந்தது.\n, மீ டூ மிஸ் யு செல்லம்”\n“ம்ம்ம்” என்றவள் அணைத்துவிட்டாள் செல்லை.\nஎனக்கு டபுள் ரிலாக்ஸா இருந்தது. மீரா, சௌமியா, ரெண்டு பேரிடமும் இனிமேல் எதுன்னாலும் ஓபன் டாக்கிங்தான்னு முடிவு பண்ணிட்டேன், அது எவ்ளோ சாத்தியம்னு தெரில ஆனால் அதுதான் எனக்கு நல்லது, என்னால எதனுடனும் வாழ்ந்திட முடியும் ஆனால் குற்ற உணர்வுடன் மட்டும் வாழ முடியாது. அப்படி குற்ற உணர்வு இல்லாம வாழ்றதுனாலதான், என்னோட வாழ்க்கை, தண்ணீருல முக்கி, பிழியாம் கொடில போட்ட போர்வை மாதிரி கனமா இல்லாம, நல்லா வெயில்ல காஞ்ச சேலை மாதிரி லேசா இருக்கு.\nதூக்கம் கண்ணை சுழற்றியது, அரை குறை தூக்கத்தில் ஒரு சேலையின் முந்தானை என்னுடைய முகத்தை உரசி சென்றது போலிருந்தது, அந்த சேலையை எங்கோ பார்த்திருக்கிறேன். குண்டுப் பூசணி ஒரு நாள்….\nதப்புத் தப்பாய் – 6\nதப்புத் தப்பாய் – 5\nதப்புத் தப்பாய் – 4\nதப்புத் தப்பாய் – 3\nதப்புத் தப்பாய் – 2\nதப்புத் தப்பாய் – 1\nதப்புத் தப்பாய் – 8\nஉங்களுடைய விமர்சனங்கள், உங்களுடய படைப்புகள், மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை உங்கள் புகைப்படத்துடன் திறந்தவெளியில் வெளிவர மேலும் படிக்க…\nகவிஞர் வாலியைப் பற்றி நாங்கள் தமிழ் தெரிந்தவர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. கவிதைகளில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும், இப்பொழுதுதான் கவிதைகள் படிக்க ஆரம்பித்தவர்களுக்கும் மற்றும்…\nமனிதனின் உயிர், ஆத்மா, ஆங்கிலத்தில் soulஇதனைப்பற்றிபல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதனுடைய அளவு எவ்வளவு இருக்கும்…\n கூட்ட நெரிசலில் நிற்கும் மாணவர்களிடம் Bus pass கேட்கும் நடத்துனர்களிடம். உலகிலேயே மிகப்பெரிய பொய் எது\nநிறம் குணம் – 1\nவெண்மை: எப்பொழுதும் மனது ஒரு போர்க்களமாகவே இருக்கும். யாருடைய மனதையும் கஷ்டபடுத்த விடமாட்டீர்கள். உங்களிடம் உள்ள ஒன்று யாருக்காவது சந்தோஷம்…\nசெல்வம் நிலைக்க .. தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க … 1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று…\nசூன்யத்தை தேடி….. ( இரண்டாம் பாகம் செல்வதற்கு முன் ) முன்னுரை மற்றும் பாகம் 1 படித்துவிட்டு கல்வீச்சுகளையும், பூச்செண்டுகளையும்…\nபாகம் 8: (சூன்யத்தைத் தேடி…..) சந்தோசத்தைப்பற்றி சந்தோசமாக பேசினோமா என்��து தெரியவில்லை. சத்யனின் கைபேசியிலிருந்து காசு, பணம், துட்டு, மணி, மணினு…\nஇதெப்டி இருக்கு – 7\nசர்ச்சிலும், பெர்னார்ட்ஷாவும் சமகாலத்தவர்கள். இருவருக்கும் ஒத்துப்போகாது என்றாலும், ஒருவரையொருவர் எந்த ஒரு இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலைகுனிவை ஏற்படுத்தவேண்டும் என்கிற…\nபாகம் 6: (சூன்யத்தைத் தேடி…..) இரவு மணி 11 ஐத் தாண்டியது, ரயில் ஆந்திரவுக்குள் நுழைந்து வேகம் எடுத்தது. ஆளுக்கு ஒரு…\nமலரும் மனமும் – 2\nமலரும் மனமும் என்ற எங்களுடைய படைப்பிற்கு நிறைய பாராட்டுக்களும், வழக்கம்போல கொஞ்சம் வசவுகளும் வந்தன. அதைவிட முக்கியமாக எப்படி இப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/01/conference.html", "date_download": "2019-11-13T19:57:49Z", "digest": "sha1:P5TY57TMJWODAYU65UPAYHHJUMCH3YYY", "length": 11392, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு அலுவலர் மாநாடு: ஜெ. பங்கேற்பு | Jaya to participate in govt staff conference - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்��்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு அலுவலர் மாநாடு: ஜெ. பங்கேற்பு\nசென்னையில் வருகிற 8ம் தேதி நடைபெறவுள்ள அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்பொது மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் தமிழகஅரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொது மாநாடு நடைபெறுவதாக இருந்தது.இதில் கலந்து கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்திருந்தார்.\nஇந்த நிலையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 8ம் தேதிபுதன்கிழமை இந்த மாநாடு சென்னையில் நடைபெறும். இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/nov/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3273754.html", "date_download": "2019-11-13T19:26:23Z", "digest": "sha1:Q42YDRGVWLPZCEEMFPO75MO6HK3OJGLE", "length": 8515, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகளிா் ஒருநாள்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமகளிா் ஒருநாள்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nBy DIN | Published on : 08th November 2019 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மகளிா் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது.\nஆண்டிகுவாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மே.இ.தீவுகள் மகளிா் அணி 50 ஓவா்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ��்டெபானி டெய்லா் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 79 ரன்களை விளாசினாா். ஸ்டேஸி கிங் 38, ஹேய்லி மேத்யூஸ் 26 ரன்களை சோ்த்தனா்.\nஇந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிகா, ராஜேஸ்வரி, தீப்தி சா்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.\n195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிா் 7 ஓவா்கள் மீதமிருக்க 42.1 ஓவா்களிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.\nஇந்திய தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 பவுண்டரியுடன் 69 ரன்களையும், ஸ்மிருதி மந்தானா 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 74 ரன்களையும் விளாசி ஸ்கோரை உயா்த்தினா். பூனம் ரவுட் 24, மிதாலி ராஜ் 20 ரன்களையும் எடுத்தனா்.\nதீப்தி 4, ஹா்மன்ப்ரீத் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். மே.இ.தீவுகள் தரப்பில் ஹேய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.\nஇறுதியில் 6 விக்கெட் வித்தியாதத்தில் வென்ற இந்தியாஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.\nஆட்ட நாயகியாக ஸ்மிருதியும், தொடா் நாயகியாக ஸ்டெபானி டெய்லரும் தோ்வு செய்யப்பட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/16133159/1266302/World-food-day-celebrations-biryani-sold-for-rs-5.vpf", "date_download": "2019-11-13T19:34:01Z", "digest": "sha1:H6DOSRQ2QAPJEHNAGUUCJC4NHLGGAC4M", "length": 7928, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: World food day celebrations biryani sold for rs 5 paise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nபதிவு: அக்டோபர் 16, 2019 13:31\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க மக்கள் கூ��்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nமுதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர்.\nஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பிரியாணி வாங்க வரிசையில் காத்திருந்தனர். அதன் பின் 5 பைசா நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டு 100 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.\nஇது குறித்து கடையின் உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் தெரிவிக்கையில், தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nதற்போது கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலம் நமது தமிழர்களின் பழங்கால தொன்மை தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅதே போல்தான் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் ஏராளமானோர் செல்லாத 5 பைசா நாணயங்களை வைத்திருந்தது மிகவும் ஆச்சரியம் அளித்தது.\nஇதே போல நமது வருங்கால தலைமுறையினரும் நாணயத்தின் மதிப்பை உணர்வதோடு பசியில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்க உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டை செய்தோம் என்றார்.\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள த���ாகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/219773?ref=archive-feed", "date_download": "2019-11-13T21:01:12Z", "digest": "sha1:BG2OVJSU5RUILPL4NJ5RCPCTC6REL72H", "length": 6410, "nlines": 113, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்! - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஎமது தளத்தில் நாள் தோறும் முக்கியமான செய்திகள் உள்ளிட்ட சமூகம் மற்றும் அரசியல் ரீதியான பல செய்திகளை உங்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளோம்.\nஇந்த நிலையில் இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகள்...\nபூஜித்த ஜயசுந்தரவிடம் வாக்கு மூலம் பெற தயாராகும் குற்றப் புலனாய்வு பிரிவு\nஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் ஏற்பட்ட விபரீதம்\n2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு\nகொழும்பில் 81 கோடி ரூபாவுக்கு காணி கொள்வனவு செய்யும் நபர் யார்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-13T20:24:53Z", "digest": "sha1:JIL75KYZFI5T7CYXXXB3BKNRSHAXVCYD", "length": 27504, "nlines": 176, "source_domain": "chittarkottai.com", "title": "மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 10,137 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.\nஇதற்கிடையில் மூச்சு விடுவதை நாம் மிகவும் சுலபமானதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மூச்சு விடுவதை நாம் உணர்வதே இல்லை. பொதுவாக, அன்றாட வேலைகளில் மூழ்கியிருக்கும் போதும், தூங்கிக் கொண்டிருக்கும் போதும் மூச்சு விடுகிறோம் என்ற நினைப்பே நமக்கு இருப்பதில்லை.\nமூச்சு விடுவ��ு ஒரு இச்சை செயல் அல்ல. இருப்பினும் மூச்சு விடுவதை எப்போதும் நாம் உணராத ஒரு முயற்சியற்ற செயலாக ஆக்குவது நம்முடைய மூச்சு மண்டலத்தின் பிரத்தியேக அமைப்புதான்.\nமூச்சு மண்டலத்தின் பிரதான உறுப்பான நுரையீரல்கள் மார்பறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றன. நுரையீரல்கள் பிரத்தியேக குழாய் மூலம் மூக்குத் துவாரம் வழியாக வெளியுலகிற்கு திறக்கின்றன.\nமார்பறை அதன் பிரத்தியேக அமைப்பின் காரணமாக ஒரு காற்று புக முடியாத அறை போல செயல்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மார்பறையின் அடியில் அமைந்துள்ள உதரவிதானம்தான். இந்த உதரவிதானம் கீழ் நோக்கி தள்ளப்படும்போது (அல்லது இழுக்கப்படும் போது) மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து மூக்குத் துவாரம் வழியாக வெளிக்காற்று உள்ளிழுக்கப்படுகிறது.\nஉதரவிதானம் மேல்நோக்கி அழுத்தப்படும்போது மார்பறையின் கொள்ளளவு சுருங்கி நுரையீரல்களில் நிரம்பியிருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. மார்பறையின் இது போன்ற அமைப்பு காரணமாக மூச்சுக் காற்றை உள்ளிழுப்பதற்கு மட்டும்தான் நாம் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், மூச்சுக் காற்று வெளியேறுவதற்கு நமது முயற்சி தேவையில்லை.\nஇதனால்தான் மூச்சு விடுவது நமக்கு மிகவும் சுபலபமானதாகத் தோன்றுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் மூச்சு விடுவதை உணர்வதே இல்லை. ஆனால் ஏதாவது மூச்சு மண்டல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மூச்சு விடுவது எவ்வளவு கஷ்டமானதாக இருக்க முடியும் என்று.\nசாதாரண தடுமம் கூட நம்மை 24 மணி நேரமும் மூச்சு விடுவதை உணரச் செய்து விடும். சில சமயங்களில் கெட்டியான சளியினால் மூக்கு நன்றாக அடைத்துக் கொண்டு, நாம் எவ்வளவு முயன்றாலும், மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாகி விடும்.\nஇந்த நிலையில், ஆஸ்துமா போன்ற கடுமையான மூச்சு மண்டல நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் கதி பற்றி சொல்லவே வேண்டாம். நோய் தாக்குதலின் போது, மூச்சு விடுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சியும், அந்த முயற்சியின் காரணமான சிரமத்தால் அவர்கள் துடிக்கும் துடிப்பும் மிகவும் பரிதாபமானதாக இருக்கும்.\nபொதுவாக ஆஸ்துமா, மூச்சுக் குழாய் வீக்கம், நுரையீரல் நுண்ணறை வீக்கம் போன்ற மூச்சு மண்டல நோய்களால் பாதி���்கப்பட்டவர்களும், மாரடைப்பு நோயாளிகளும், விபத்து காரணமாக மார்பறையில் ஓட்டை ஏற்பட்டவர்கள் அல்லது வேறு மூச்சு மண்டல பாதிப்பு ஏற்பட்டவர்களும் மூச்சு விடுவது எவ்வளவு கஷ்டமானதாக இருக்க முடியும் என்பதை நன்கு அறிவர்.\nஇவர்களோடு, உரிய காலத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைகளும், நுரையீரல் கட்டி, நுரையீரல் புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், எயிட்ஸ் நோயாளிகளும் மூச்சு விடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி காரணமான சிரமத்தால் அவதிப்படுவதை நாம் காணலாம்.\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. குளுக்கோஸ் பிரத்தியேக முறையில் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் செல்கள் அவற்றின் இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதுபோல, நமது உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கின்றது\nஉடலின் இந்த ஆக்சிஜன் தேவைக்கு வெளிக்காற்றில் உள்ள ஆக்சிஜனைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். வெளிக்காற்று மூக்குத் துவாரங்களின் வழியாக புகுந்து மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களை அடைந்து அங்குள்ள எண்ணற்ற நுண்ணறைகளை நிரப்புகின்றது. அந்த நுண்ணறைகளின் சுவர்களில் இரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன.\nஅந்த இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் இரத்த சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் காற்றிலுள்ள ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறது. பின்னர், இந்த ஹீமோகுளோபின் இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் செல்கள் அனைத்துக்கும் தேவையான ஆக்சிஜனைக் கொண்டு கொடுக்கிறது.\nஇதுபோல, செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவது மட்டும் மூச்சு மண்டலத்தின் வேலை இல்லை.\nஅதோடு, வளர்சிதை மாற்றச் செயல்களின் போது ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மூச்சுக் காற்றின் வழியாக உடலுக்குள் புக முயலும் நோய்க் கிருமிகளை வடிகட்டித் தடுத்து நிறுத்துவது, நாம் பேசும்போது ஒலியை எழுப்புவதற்குத் தேவையான காற்றை வழங்குவது போன்ற வேலைகளையும் மூச்சு மண்டலம் கவனித்துக்கொள்கிறது.\nநமது மூச்சு மண்டல உறுப்புகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக நீடிக்கக்கூடிய வகையில்தான் உருவாகியுள்ளன. இருப���பினும், பல்வேறு காரணிகளாலும், கோளாறுகளாலும் அவற்றின் செயல்பாடு பலவகைகளில் பாதிக்கப்படுகிறது. முக்கியமாக, காற்றில் உள்ள மாசுகளும், புகை பிடிப்பதும், நுரையீரலைக் கடுமையாக பாதிக்கின்றன. வேறு சில கோளாறுகளாலும் நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.\nநமது மூச்சு மண்டல உறுப்புகளை முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் இது போன்ற கோளாறுகள் அல்லது நோய்களில் சில தற்காலிகமானவை. அவை பெரிய அளவிலான கேடு அல்லது தொந்தரவு எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், மற்றவை உயிருக்கே இறுதிகட்டக் கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தானவை.\nபொதுவாக, மூச்சு விடுவதை நாம் அதிக அளவில் உணரத் தொடங்கி விட்டாலே அல்லது மூச்சு விடுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதிருப்பது போலத் தோன்றினாலே நமது மூச்சு மண்டலம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.\nஎப்போதாவது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அதற்கான காரணம் அதிகம் கவலைப்பட வேண்டியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீடித்த மூச்சுக் கோளாறுகளை நாம் அதுபோல அலட்சியப்படுத்த முடியாது. அதேபோல, காறி உமிழ்வதில் இரத்தம் காணப்பட்டாலோ அல்லது நீடித்த இருமல் இருந்தாலோ நாம் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nநம்முடைய நுரையீரல்களை நாம் நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் அவை நம்முடைய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் கவனித்துக்கொள்ளும்.\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nமிளகு ஆட்டுக்கால் பாயா »\n« உங்களுக்கு பொருத்தமான பணி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nமே 9ல் +2 தேர்வு முடிவு\nஅருகி வரும் நிலத்தடி நீர் – சிக்கல்களும் அறிவியல் தீர்வும்\nடாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா. சசிபெருமாள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபுது வருடமும் புனித பணிகளும்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-13T20:13:26Z", "digest": "sha1:26QVI3RYXXIXRCK5FX66XB2LE3TUFFY4", "length": 9530, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானது தான் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானது தான்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்காள பிரதமர் ஷேக் ஹசீனாவும், இரு நாடுகளின் நன்மைக்காக கலந்துரையாடி, வர்த்தகம், கலாச்சாரம், போக்குவரத்து என்பது போன்ற 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த மாதம் செப் 27., அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுசபை மாநாட்டில் கலந்துகொண்ட இரு தலைவர்களும், இருநாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடி, சிலவர்த்தக ரீதியான ஒப்புதல்களில் கையெழுத்திட முடிவு செய்திருந்தனர். இதன்தொடர்ச்சியாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த வியாழனன்று நடைபெற்ற, சர்வதேச பொருளாதார அமைப்பின், இந்தியபொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, தற்போது, இருநாடுகளும், 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.\nமேலும், இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்ப வர்களை அடையாளம்கண்டு வெளியேற்றிட உதவிடும்வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானது தான் எனவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.\nஅதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவ��்புகம்பள வரவேற்பு\nசுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு\nஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரை சந்தித்த…\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் சந்திப்பு\nஉலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி\nவரும் 27-ம்தேதி நிதி ஆயோக் கூட்டம்\nகுருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டு ...\nதேசம்மீதான பக்தி உணர்வை வலுப்படுத்த வ� ...\n5 லட்சம்கோடி டாலர் இலக்கை நிர்ணயித்து உ ...\nஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் என் மனசாட்சி மறுக ...\nநாம் சரியான ஒருமுடிவை எடுக்கும்போது, உ� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/65", "date_download": "2019-11-13T20:14:12Z", "digest": "sha1:2Z6MIL5FYMWUWB54XT4DSGEZFAT5IPOY", "length": 7142, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n” ஆலயமணி பதில் சொன்னதோ \nஉணர்ச்சி சிறைப்படும் சமயத்தில் மனின் மனிதனாக நிலைத்து நிற்கவேண்டும். மேகலையின் மது சொட்டும் புது இதழ்களைக் கிள்ளிவிட ஒடிய வலது கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். இளைஞன். குளிர் காய்ச்சலுக்கு ஆளானவன் போலானான். உடல் குன்றியது தவறு செய்யவில்லையென்ற நியாய உணர்ச்சி அவன் கண்களைத் திறந்தபோது, குன்றிய உடல் நிமிர்ந்தது. உள்ளம் குது கலம் அடைந்தது. மேகல���யைக் கூறு போட்டுச் சாப்பிட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பவனைப் போன்று அப்படி அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான் மாமல்லன். இருவர் மூச்சின் இழைகளும் பின்னல் கோலாட்டம் விளையாடின. அப்போது, வாசலில் வந்து நின்ற கார் தன் வருகையைத் தெரிவிக்கத் தொடங்கியது. -\nமுதன் முதலில் மாமல்லன்தான் திரும்பினான். மரகதக் கல்லைத் திருடியவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்ட பொருளுக்கு உடையவன் திருடன் மீது ஆத்திரம் கொள்ளும் ரீதியில், மாமல்லன் அந்த உருவத்தைக் கனல் உதிர்க்கும் கண்களோடு பார்த் தான்\nமாமல்லனை அப்போது அவ்விடத்தில் கண்டதில் அவனுக்கு மெத்த மகிழ்ச்சி. மனம் விட்டுச் சிரித்தான் சிரிப்பில்கூட பணத்தின் இதயம் பேச முடியுமோ மாமல்லனுக்கு சென்னைக்குக் காலையில்தான் அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தான் அவன்.\nமாமல்லன் என்ன பதில் சொல்லுவான் இல்லை. அவனால் எப்படித்தான் பதிலளிக்க முடியும் இல்லை. அவனால் எப்படித்தான் பதிலளிக்க முடியும் ம்’ கொட்டித் தலையாட்டினான். --\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babajiicreations.com/2018/11/21/cinima-vaippu/", "date_download": "2019-11-13T19:30:38Z", "digest": "sha1:UUVPBPO62KIDQP3UV5JY627OWQDAFQD7", "length": 8672, "nlines": 182, "source_domain": "www.babajiicreations.com", "title": "Cinima vaippu - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome சினிமா வாய்ப்புகள் Cinima vaippu\nநடிப்பு & டைரக்ட் பயிற்சி\nஎங்கள் நிறுவனம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள பிரபல இயக்குனர், பிரத்யேக சிறப்பு பயிற்சியாளரை கொண்டு\nநடிப்பு பயிற்சி கொடுத்து எல்லா வயதினருக்கும் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து எங்களின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு தருகிறோம், அதே போல் உதவி இயக்குனர்களுக்கு பயிற்சியாளித்து பயன்படுத்திக்கொள்கிறோம் மற்ற கம்பெனிகளுக்கும் refer செய்கிறோம்.\nமுன்னுரிமை மற்றும் சலுகை பெற முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.\nNext article25:11:2018 அன்று பிறந்தநாள்-“அடங்காப் பசங்க” திரைப்படத்தின்இயக்குனர் சிகரம் திரு.R.செல்வநாதன் அவர்களுக்கு\n‘நான் செய்த குறும்பு’ UPCOMING TAMIL MOVIE\nதிரைப்பட நடிகர் : காளி ரவி\nTamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்\nஅணுகு முறை ( ஒரு பசுவின் கதை )\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n‘நான் செய்த குறும்பு’ UPCOMING TAMIL MOVIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/05/13/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-11-13T20:18:04Z", "digest": "sha1:7XXSSH5BO4AAOY2N5OXP4TIFMN6OTBQF", "length": 70282, "nlines": 153, "source_domain": "solvanam.com", "title": "உயிரெச்சம் – சொல்வனம்", "raw_content": "\nபானுமதி.ந மே 13, 2018\nஅந்த விபத்தில் அவர்கள் இறந்து போனார்கள். இறப்பதற்கு முந்தைய கணத்தின் உல்லாசம் அவர்கள் முகத்தில் உறைந்திருந்தது. அவள், சோனா, ‘கு’என்று சொல்வது போல் உதடு குவிந்திருக்க வாடாத மலர் போல மடிந்திருந்தாள்; அவன், சந்துரு, முகம் திரும்பி அவளைப் பார்த்திருக்க சிரித்துக் கொண்டே செத்திருந்தான். திரவ நைட்ரஜன் ததும்பியுள்ள குளிர் ஊட்டுக் கூட்டில்(Cryo preservator) பனிக் குழந்தைகள் இரண்டு அறுபது நேனோ நொடிகள் உயிர் அச்சம் கொண்டன.\n” என்றுஅனுதாபப்படும் மனிதர்கள், ஆம்புலன்ஸ், போலீஸ், வாகனத்தடை, மார்கிங், சிதறிப் பரவிய இரத்தம், கதறும் குரல்கள், தூய வெள்ளைப் போர்வைகள், சூழலில் கூடிய கனம்- இன்னும் எத்தனையோ- நீங்கள் அந்த நிலைமையை நன்றாக ஊகித்துவிடுவீர்கள். உயிர் பிரியும் அத் தருணத்தில் வாழ்வின் சில இனிய கணங்கள் அவர்களுக்கு நினைவில் வந்தன.\n‘ஊதா ரிப்பன் நன்னால்ல, மஞ்ச ரிப்பன் கட்டிக்கோடி’\n“போடா, உன் பல்லு மாரி இருக்கணுமா என் ரிப்பனும்”\n“சொன்னேன்டா, நீயும், உன் நாயும் பல்லும் தேய்க்கறதில்ல, குளிக்கறதுமில்ல.”\n‘டாமிய ஏதாவது திட்டின, அவ்ளவ்தான்\n‘வெவ்வெவ்வெ,’ என்று பழித்துவிட்டு அவள் வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.\nமறு நாள் எமிலி டீச்சர் அவளை முட்டி போட வைத்துவிட்டாள். அவன்தான் லதாவின் ஹோம் வொக் நோட்டில், ‘எமிலி ஒரு எலி, பிரம்பெடுத்தா புலி, பாடம் எடுத்தா கிலி,’ என்று எழுதிவைத்துவிட்டான். லதாவின் முட்டி கன்னிப்போயிற்று. அவனுக்கே கூட பாவமாக இருந்தது. உண்மையைச் சொன்னால் இங்கு மட்டுமல்ல, அப்பாவும் பெல்ட்டால் அடி பின்னிடுவார்.\n“இருடா, இரு, நீ மாட்டாமயா போப்போற”\n“சந்த்ரு, வானத்தைப் பாரேன். மடிப்பு மடிப்பா ரோஸ் கவுன் போட்டுண்டுஒரு பொண்ணு நிக்கறா. அவ பக்கத்தல ஹேட் வச்சிண்டு ப்ளூ ஷார்ட்ஸும், ஆலிவ் க்ரீன் கலர்ல டிஷர்ட்டுமா ஒரு பையன் தெரியறான் பாரு,”\n‘சோனா, நீ ப்ளஸ் டு தாண்டமாட்ட, சினிமாவுக்கு கதை எழுதப் போய்டுவ’\n“நீ சுத்த ரசன கெட்ட ஜென்மம். உங்கிட்ட சொன்னேன் பாரு.”\nகல்யாணப் பரிசோடு எமிலி டீச்சர் வந்தபோது மூவருமே சொல்லிவைத்தது போல் சிரித்தார்கள். டீச்சருக்குப் பாவம் புரையேறிற்று. பி. டெக் வகுப்பு ரங்கனாதன் சார் புரியாமல் இவர்களின் சிரிப்பில் தானும் கலந்து கொண்டார். இவர்களின் பி ஹெச் டிக்கும் அவர் தான் வழிகாட்டி.\n“உங்கள சண்டக் கோழிகள்ன்னு நெனைச்சேன். ஒரே படிப்பு, ஒரே இடத்ல வேல, ஒரே வயசு… என்ன சொல்ல, ஒக்க வார்த்த, ஒக்க பாணம், ஒக்க மனைன்னு ராமர் சீதையாட்டம் திவ்யமா இருக்கணும்,”என்று அவர் வாழ்த்துகையில் கண்கள் குளமாகின.\n“நீ ஒண்ணு கவனிச்சயா, சந்த்ரு, இப்பல்லாம் பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழணும்னு யாருமே சொல்றதில்ல.”\n‘நீ எப்படி கன்ட்ரியா பேசற; உன் ரோபாடிக்ஸ் டாக்டரேட்டிற்கும், உன் லுக்குக்கும், நீ போடற மாடர்ன் ட்ரெஸ்ஸுக்கும், உன் பேச்சுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா\n“கூல், கூல்டா கண்ணா, ரண்டு குழந்தை போறும்;என்ன மாரி அம்சமா, அழகா ஒண்ணு, போனாப் போறது உன்ன மாரி பேக்குத்தனமா, கள்ளவிழி விழிச்சுண்டு ஒண்ணு”\n‘கள்ளனா நானு;இப்ப நா எப்படித் திருடறேன் பாரு.’\n‘சந்த்ரு, ஏன் அந்த ஃப்ராக்கையே பாத்துண்டிருக்க\n‘என் நித்யாவுக்கு அது எவ்ளோ நன்னாருக்குமில்ல\n‘அந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிட்டப் பாரேன். ஆத்ரேயா சறுக்கி வெளயாட்ற மாரி இல்ல\n‘நித்யா என்னவா வரப் போறா\n‘அவன் மெடிகல் ரிசர்ச்ல உலகத்ல நோயே இல்லாம பண்ணிடுவான் பாரேன்.’\nஅவர்கள் அதையெல்லாம் நினைத்து இப்பொழுது சிரித்தார்கள்.\nஅன்று வாரவிடுமுறை. அவள் ஆசைப்பட்டாள் என்று பூங்காவிற்குப் போனார்கள். அவள் சிறுவர்களுடனும், சிறுமியருடனும் குதித்துக் களித்தாள். அந்த போட்டோக்களை நடுங்கும் விரல்களால் தடவிக்கொண்டிருந்த சோனாவின் அன்னை அடக்கமுடியாமல் கதறி அழுதாள். அவர்களது பர்சனல் கணினியில் அவர்கள் பதிந்திருந்த விவரங்கள், வாக்குவாதங்கள், சந்தோஷங்களைப் படித்துக்கொண்டிருந்த ச��்துருவின் அப்பா தன் கண்களில் திரண்ட கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினார்.\nஅவள் குடும்பமும், அவன் குடும்பமும் மூன்றே ஃப்ளாட்ஸ் கொண்ட ஒரு அடுக்ககத்தில் வசித்தார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக தோழர்கள். இரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வாரிசுதான். சோனா, சந்துரு திருமணத்திற்குப் பிறகு இரு குடும்பங்களும் மேலும் நெருங்கின. இரு வாரிசுகளை இழந்த சோகம் அந்த வயதான பெற்றோர்களால் தாங்கமுடியாத துக்கம். கல்யாணம் ஆகி மூன்று வருடங்களில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பது இலேசான கவலையை அளித்தாலும், சிறு வயது, காலம் இன்னும் இருக்கிறது என்பதும் சமாதானமாக இருந்தது. ஆனால், விபத்தில் போன அந்த இரு உயிர்கள் நினைவைத் தவிர எதை எஞ்சவிட்டன\nபெற்றோர்கள் இவர்களின் கல்யாணக் காணொளியைப் பார்த்துப்பார்த்து தங்களின் மன ரணங்களைக் கீறிக்கீறி ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.\n‘காசியாத்திரை’ பொய்யாகப் போய்விட்டு மணமேடையை நோக்கி நடந்த அவன் இடுப்பில் வெண் பட்டும், மயில்கண் மேலாடையுமாக நடந்த அழகு, என்ன அழகு, என்ன அழகு கூறைப்புடவையுடன் பாற்கடலிலிருந்து புறப்பட்ட தேவியென அவள் வந்த போது, மங்கள வாத்யம் முழங்க, மலர்மாரி பொழிய, வேத மந்திரங்கள் நெகிழ்த்த, இளமையும், அழகும் ததும்பித் ததும்பிப் பொங்கின. அவையெல்லாம் பொய்யா, மெய்யா கூறைப்புடவையுடன் பாற்கடலிலிருந்து புறப்பட்ட தேவியென அவள் வந்த போது, மங்கள வாத்யம் முழங்க, மலர்மாரி பொழிய, வேத மந்திரங்கள் நெகிழ்த்த, இளமையும், அழகும் ததும்பித் ததும்பிப் பொங்கின. அவையெல்லாம் பொய்யா, மெய்யா பொய் என்றால் யார் சொன்ன பொய் பொய் என்றால் யார் சொன்ன பொய் மெய் என்றால் ஏன் நிலைக்கவில்லை மெய் என்றால் ஏன் நிலைக்கவில்லை துல்லியமான ஆனந்தத்தைக் காட்டிவிட்டு நீளும் சோகத்தில் வயதான நால்வரை ஆழ்த்திய அது என்ன விளையாட்டு துல்லியமான ஆனந்தத்தைக் காட்டிவிட்டு நீளும் சோகத்தில் வயதான நால்வரை ஆழ்த்திய அது என்ன விளையாட்டு சிவன் தன் மனைவியோடும், குழந்தைகளோடும்தானே இருக்கிறான்; ஆனால், அவன் குழந்தைகளுக்குப் பிள்ளைகள் இல்லை அல்லவா சிவன் தன் மனைவியோடும், குழந்தைகளோடும்தானே இருக்கிறான்; ஆனால், அவன் குழந்தைகளுக்குப் பிள்ளைகள் இல்லை அல்லவாஅந்த சோகம் இங்கே சாபமாக வருகிறது போலும். சிவனே, நீ என்றும் இருப்பவன் அல்லவா, உன் குடும்பமும் என்றும் இருக்கிறதல்லவா, பின் ஏன் மனிதனின் கனவுகளோடு விளையாடுகிறாய்அந்த சோகம் இங்கே சாபமாக வருகிறது போலும். சிவனே, நீ என்றும் இருப்பவன் அல்லவா, உன் குடும்பமும் என்றும் இருக்கிறதல்லவா, பின் ஏன் மனிதனின் கனவுகளோடு விளையாடுகிறாய்’மூப்பின் தனிமை, நோக்கங்களற்ற வாழ்க்கை நால்வரும் பேசிப்பேசி மாய்கிறார்கள்.\nஒரு சில வாரங்கள் சென்ற பிறகு ஒருமெயில்வந்தது, ’யுகந்தரா’விலிருந்து.\n“அன்புப் பெற்றோர்களே, பன்னிரெண்டு வாரங்கள் வளர்ந்த நிலையில், யுகந்தராவின் மூலம் ஏகாகினி எழுதுகிறேன். மிகச் சுருக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். கருக்குடையின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறது. தெரியுமா, மூக்கு, வாய், காதுகள், கைகள், கால்கள் வடிவம் பெறத் தொடங்கிவிட்டன. ஈறுகளில் பாற்பல் படுக்கை. மூளை திறம்பட இருக்கிறதாம்-யுகந்தரா சொல்கிறாள். கை ரேகைகள் கூட அமைந்து விட்டதாம். தொப்புள் கொடி வழி வரும் உணவின் இருப்பை ஏற்ற வேண்டுமென அவள் கேட்டுக் கொள்கிறாள்; உங்களைப் பார்க்கவும் விழைகிறாள். உங்கள் குரல் கேட்கும் ஆவலை தூண்டிவிட்டுவிட்டாள். வருவீர்கள் அல்லவா\nபெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இந்த யுகந்தராவும், ஏகாகினியும் சோனாவும், சந்துருவும் உயிரோடு இல்லையே சோனாவும், சந்துருவும் உயிரோடு இல்லையேஅவர்களுக்கு வந்திருக்கும் மெயில் ஏதும் பொய்யோஅவர்களுக்கு வந்திருக்கும் மெயில் ஏதும் பொய்யோபணம் பறிப்பதற்கான தந்திரமோ\nஇவர்கள் சந்தேகித்தப்படியே எதிர்விளைவுகள் இருந்தன. ’நம்ம டென்ஷனுக்கு இந்த மாரி ஒண்ணுரண்டு வேணும் சார். இதுக்கெல்லாம் பதில் போடாத சார், அதுதான் பேஜாரு,’ ஏரியா போலீஸின் தீர்வு இது.\n‘இதெல்லாம்ஃபேக் ஐ டி சார், மேட்டர்ல்ல சீரியஸ்ஸா ஏதும் இருந்தா விசாரிக்கலாம். இது ஏதோ கம்ப்யூட்டர் பைத்தியம் செஞ்சிருக்கும். ’ஜிஹாத்’ கும்பல்னா அவங்க டார்கெட்டே வேற; மால்வேர்ன்னா இத்தன நேரத்ல தெரிஞ்சிருக்கும். அடுத்த மெயில் வந்தா ஓபன் பண்ணாம எடுத்துட்டு வாங்க,’ இது சைபர் க்ரைம்.\nதூதரகம்,’எங்க ஏரியா இல்ல சார் இது,’ என்றது.\nசில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மெயில். ‘அதான் பர்சனல் டேட்டாவெல்லாம் எடுத்துட்டோமே. நாமே தொறந்துதான் பாப்போமே,’ என்றாள் சந்துருவின் அம்மா. ’தெரிஞ்சா சைபர் க்ரம்ல நம்மள போட்டுப்பாத்துடுவாடி,’ என்றாள் சோனாவின் அம்மா.\nபாலையில் அலைந்து திரிகையில் தென்படும் ஊற்றா அல்லது கானல் நீரா மறைந்த உயிர்களின் ஏக்கங்களா அல்லது விதியின் சீண்டல்களா மறைந்த உயிர்களின் ஏக்கங்களா அல்லது விதியின் சீண்டல்களா இப்போது இவர்கள் செய்ய வேண்டியதுதான் என்ன\n“செத்த சும்மா இருங்கோளேன், ஏண்டா, வைத்தி ப்ரொஃபெசர் ரங்கனாதனக் கூப்பிட்டுக் காட்டுவோம், என்ன சொல்ற\nஎத்தனை பெரிய இழப்பு நமக்கு. அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். நீங்களாவது வர மாட்டீர்களா எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன, ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன். நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம். எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள் எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன, ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன். நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம். எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள்\nரங்கனாதன் படித்துவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். விரல்களால் காற்றில் ஏதோ எழுதினார். மூன்றுமுறை காஃபி கேட்டுவிட்டு எதையுமே குடிக்காமல், ’ஸ்மோக் பண்ணலாமா’ எனக் கேட்காமல் சிகரெட்டை பற்ற வைத்து அசடு வழிய அணைத்தார், முடி இல்லாத தலையில் தாளம் போட்டார். ”ப்ரசன்னாவைப் பார்க்கப் போகலாம். அவன் அனேகமாக சந்த்ரு, சோனா ஆய்வகக்கூடத்தில் வேலை செய்யலாம்,’ என்றார்.\nபல ஏக்கர் பரந்து காணப்பட்ட அந்த ஆய்வகம் மரக் கூட்டங்களினிடையே மறைந்திருந்தது. பாதுகாப்புப் பணியிலிருந்த ரோபோக்கள் கடித நகல்களைப் பார்த்தவுடன் நகரும் படிக்கட்டுகளில் அவர்களை அழைத்துச் சென்று மூன்றடுக்குகளாக இருந்த அடித்தளத்திற்கு அழைத்துச் சென்றன. ரோபோக்கள் தங்களுக்குள் ‘என்ன விஷயம்’எனக் கேட்பதைப் போலவும், உதட்டைப் பிதுக்குவது போலவும் நடந்து கொள்வதை ரங்கனாதன் கவனித்தார்.\n’ என்றான் ப்ரசன்னா. அவருடைய பி. ஹெச். டி மாணவன் அவன்.\n‘பொண்ணு இங்க இருக்காப்பா; உன்னப் பாத்ததுமே எனக்கு பாதி கவல போயிடுத்து. உன்னால ஒரு காரியம் ஆகணும்.’\nஅவனுக்கும் சந்துருவின் வயதுதான் இருக்கும். பளிச்சென்று இருந்தான். சிரிக்கையில் ஒழுங்கற்ற பல்வரிசை தெரிந்தது. கண்களும், முகமும் கூடச் சேர்ந்து நட்பாகச் சிரித்தன. மெயில் நகல்களைப் படித்துவிட்டு’நாட்டி’ என்றான். குரலை வெகுவாகக் குறைத்து ‘கடவுள் தவிர்த்துவிட்ட ‘எக்ஸ்’ கட்டடத்திற்கு நீங்களும், வைத்தி சாரும் இந்த மறைப்பானை அணிந்து இரவு ஒரு மணிக்கு வாருங்கள், ’ என்றான்.\n‘நாங்களும் வருகிறோமே. டிஸ்டெர்ப் செய்ய மாட்டோம்.’\n மேலும் மூணு மறைப்பான்கள் தருவது பெரிய விஷயமில்ல. கவனமாக வர வேண்டும். ’\nஇரவில் கண் எதிரே பார்த்த யுகந்தரா கொள்ளை கொண்டாள். கச்சிதமான வடிவம், தங்க ரேகை ஓடிய உடல், எடுத்துக் கட்டிய கூந்தல், அப்பழுக்கற்ற மனுஷி. சிரித்த முகத்துடன், இனிமையாக வரவேற்றாள்.\n’குனிந்து வணங்க ஆசை; ஆனால், வயிறு இடிக்கிறது,’ என்றாள்.\n‘அம்மா, நீ… நீங்கள் சோனாவின் கரு சுமக்கும் வாடகைத் தாயா’ என்றார் நேரடியாக ரங்கனாதன். அவள் மறுப்பாகச் சிரித்தாள்.\n“அப்போ, ஏகாகினிதான் வாடைகத் தாயோ” பாட்டியின் குரல் கேட்டு ஏகாகினி சிலிர்த்து உள்ளே புரண்டாள்.\n“இன்னொருதரம் கூப்பிடு, அம்மான்னு கூப்பிடு”\n“தெய்வமே, சோனா குரலாட்டமே இருக்கே.”\n‘அவங்கதானே என்ன அமைச்சதில பாதி.’\n“என்னது அவாளுக்கு இவ்ளோ பெரிய பொண்ணாகர்ப்பமா வேற இருக்கே\n“முன்னறைக்குப் போய் பேசலாம் வாங்க”\n“நீங்க பாத்தது மனுஷியில்ல, ரோபோ பேரு யுகந்தரா. மிகவும் செறிவூட்டப்பட்ட செயற்கை அறிவும், நுண்ணுணர்வும், இயந்திர மொழித் திறனும் உள்ளவள். நம்மைப் போலவே சிந்தித்து, பதில் சொல்லி, கேள்விகள் கேட்டு, சிரித்து, அழுது, தூங்கக்கூட செய்பவள். ”\n“சாப்பாடு கூட நம்மப் போலவா\nஅவன் சிரித்தான். ’சக்தி அவளுக்கு சிப் மூலமாக. நேநோ டெக்-ஆடோ சார்ஜ். நம் நரம்பமைப்பைப் போல் மூளையில் வைஃபை ஸ்டென்ட் பையாக பாட்ஸ்’\n‘கருவ வெளில வளர்த்து கர்ப்பப்பைல வச்சு குழந்த பெத்தாங்க இல்லியா அதாவது, இயற்கையா கரு வளர வாய்ப்பு இல்லாதவங்க. ஏன் ஒரு ரோபோ வயித்ல கர்ப்பப்பை அமைச்சு வளர்க்கக்கூடாதுன்னு யோசிச்சோம். வாடகைத் தாய் விஷயத்ல சில மைனஸ்ஸும் இருக்கில்ல அதனால வந்த ஐடியா இது. அதுல தான் சோனா சந்துரு பெரிய ரெவல்யூஷன் கொண்டுவந்திருக்காங்க. கருக்குடை அ���ைச்சு, அதுக்குள்ள தங்களுடைய உறைசெய்யப்பட்ட முளைக்கருவ வச்சாங்க;கரு வளர வளர பெரிதாகுமில்ல, அதனால அதுக்குள்ள சென்சர்கள வைச்சாங்க குட விரியறத்துக்கு, பாரசுட் மாரின்னு புரிஞ்சுக்கோங்கோ. அதுக்கு சக்திக்குன்னு கரையக்கூடிய மைக்ரோ மாத்திரைகள், ஏ டு இசெட் விடமின்களும், மினரல்களும் சரியான கலவையில் அமைந்த மாத்திரைகள். இதைத்தவிர ரோபோவிலிருந்து தொப்புள்கொடி மாரி ஒண்ணு வரும். இதில ப்யூட்டி என்னன்னா மைக்ரோ மாத்திரைகள் குறைஞ்சாலோ, தொப்புள்கொடிலேந்து சரியா சக்தி போகலேன்னாலோ ரோபோவே கண்டுபிடிச்சு சொல்லிடும், சரியும் செஞ்சுண்டுடும்.”\n‘அதுதான் சார் குழந்த, பிறக்கப்போற குழந்த. அபிமன்யு, ப்ரஹ்லாதன், துருவன் மாரி கருவில திரு அமஞ்ச உயிர். ’\n“ஆமாம்மா, எனக்குத் தெரியாமலே பண்ணிருக்கு”\n‘இந்த பரிசோதனையெல்லாம் ஏன் ரகசியமா பண்ணனும்\nமிகச் சிறிய குரலில், ‘மதம், அரசு, போட்டி, செலவுக் கணக்கு’என்றான்\n குழந்த மனுஷக் குழந்தையாத்தானே இருக்கும்அப்ப அதுக்கு பாலெல்லாம் வேணாமாஅப்ப அதுக்கு பாலெல்லாம் வேணாமா ரோபோவே பால் குடுத்துடுமா\n‘நான் இப்ப செயற்கையாக பால் சுரப்பிகள் தயார் செய்து இயங்க வைக்கப் பார்க்கற ‘ரிசர்ச்’தான் செய்றேன். இப்போதைக்கு யுகந்தரா இன்ஃபன்ட் புட் ஆர்டர் செய்துவிட்டாள். ”\n‘அடேங்கப்பா, என்ன ப்ளானிங். சார், ஏகாகினி பொறந்த உடனே எங்ககிட்ட தந்துடுவேளா\n‘பர்த் சர்டிஃபிகட்டோட தருவோம்- மூன்று மாதங்கள் கழித்து.’\n“அப்படியா, அவ்ளோ நாள் ஆகுமா நாங்க பாக்க வரலாமோல்யோ\n’மாசம் ஒரு தரம் ரண்டு பேர் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட ஆடை அணிந்து அரை மணி பார்க்கலாம்.”\n‘ப்ரசன்னா, நீங்க ரோபோ இல்லியே\n‘குழந்த அழற மாரி இருக்கே\n‘அதெல்லாம் கவலப்படாதீங்க. யுகந்தரா ஜாதகமே துல்லியமா தந்துடுவா’\nரோஜாப்பூ போல ஏகாகினி இருந்தாள். மூன்று மாதங்களில் வீட்டிற்கும் வந்துவிட்டாள். ’பிந்துமாதவன்’ எனப் பெயரிட்டு சோனா சந்துருவின் மற்றொரு முளைக்கருவை ‘ஏகாகினி’யோடு கருவில் வளர்த்த யுகந்தரா தனக்குள் சொல்லிக் கொண்டாள். ’நான் சுமந்த கருவில் ஒன்றாவது எனக்கில்லையா நான் தாய் அல்லவா ப்ரசன்னாவின் மறைப்பான் இருக்கவே இருக்கிறதே மேலும் அவன் ஆராய்ச்சிக்கு நானும் வேண்டும், குழந்தையும் வேண்டும், சமாதானப்படுத்திவிடலாம். சோனா, சந்துர�� நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்களை நான் மாற்றிவிட்டேன். வருத்தப்படாதீர்கள். மனித உணர்ச்சிகள் வந்த பிறகும் நான் நியாயமாக நடந்து கொண்டேன். ஒன்றைக் கொடுத்துவிட்டேனே மேலும் அவன் ஆராய்ச்சிக்கு நானும் வேண்டும், குழந்தையும் வேண்டும், சமாதானப்படுத்திவிடலாம். சோனா, சந்துரு நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்களை நான் மாற்றிவிட்டேன். வருத்தப்படாதீர்கள். மனித உணர்ச்சிகள் வந்த பிறகும் நான் நியாயமாக நடந்து கொண்டேன். ஒன்றைக் கொடுத்துவிட்டேனே கண்ணான பூ மகனே, இன்னமும் ஏகாகினியைத் தேடாதே கண்ணான பூ மகனே, இன்னமும் ஏகாகினியைத் தேடாதே\nNext Next post: பதிப்பாசிரியர் குறிப்பு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவி��ர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.ச��சீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ���ா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச��சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\n���ி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsbank.in/category/important/page/4/", "date_download": "2019-11-13T20:17:12Z", "digest": "sha1:OHY456LLXIMYYTP4PMLJJP2DXIF72KAX", "length": 11578, "nlines": 240, "source_domain": "www.newsbank.in", "title": "ஸ்குரோலிங் – Page 4 d tags of your site:", "raw_content": "\nஒரு சொல் கவிதை அம்மா அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா \nநான் ரசித்த மிக அழகான பதிவு*.. அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்… ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில்…\nஇன்று உலக மருந்தாளுநர் தினம் (World Pharmacist Day) – செப்டம்பர் 25\nதுருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்புப் பேரவையானது, செப்டம்பர் 25-ம் நாளை சர்வதேச மருந்தாளுநர் தினமாக அறிவித்தது….\nஉலகச்செய்திகள்: வலைத்தள பயங்கரவாதத்தை தடுப்போம் நியூசிலாந்து போயிங் விபத்து நஷ்ட ஈடு (Video News)\nஅனைத்து செய்தியாளர்களுக்கும்..செய்தி ஆர்வளர்களுக்குமான தகவல் இது..\nகடந்த 12 நாட்களாக.. செய்திப்பணியில் என்னால் முழு கவனம் செலுத்த இயலவில்லை.. நாளை முதல் அனைத்து செய்தியும் தங்களை வந்தடையும்…..\nஉலகச்செய்திகள்:பிரிட்டன் பிரதமருக்கு எதிராக தீர்ப்பு பதவிக்கு ஆபத்து (Video news)\nவரம்பு மீறிய வன்முறை காட்சியை ஓளிபரப்பியதற்காக பிரபல சேனலுக்கு இரண்டரை லட்சம் அபராதம்\nசன் டிவி கல்யாண வீடு சீரியலில், ஒளிபரப்பான கூட்டு வல்லுறவு காட்சிக்கு ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சில் (பி.சி.சி.சி) 2.5…\n கடவுள் எதிர்ப்பு வேறு, கடவுள் மறுப்பு வேறு.\nகடவுளை எதிர்ப்பது என்றால் அப்படி ஒரு சக்தி இருப்பதாக ஒப்புக்கொள்கிறேன், அதை எதிர்க்கிறேன் என்றாகிவிடுகிறது. நான் அறிவியல்பூர்வமான புரிதல்களின் மூலம்…\nகோடிகளைக் கொட்டி கார் வாங்கி இருந்தாலும்…அண்டாவில் பயணம் செய்த நடிகை மல்லிகா\nநடிகர் பிரித்விராஜைத் தெரியும் அல்லவா தெரியாதவர்களுக்காக… இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி…\nவரலாற்றில் இன்று: செப்டம்பர்-18 உலக மூங்கில் தினம்\nபொதுமக்கள் மூங்கிலின் முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக உலக மூங்கில் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 18-ம்…\nஇன்றைய (09-11-2019) ராசி பலன்கள்\n14 Oct-5pm -1-நிமிட வாசிப்பு-செய்தி சுருக்கம்\n15-10-2019 செவ்வாய்க்கிழமை – இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய (09-11-2019) ராசி பலன்கள்\n ஆனால்.. அதன் வங்கி கணக்கில்.. நிதி இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/icc-world-cup-2019-virat-kohli-and-co-touchdown-in-london/articleshow/69447973.cms", "date_download": "2019-11-13T21:00:04Z", "digest": "sha1:IJB5HODJ2DAVNXOEYH5QPZXNB2DXCDYV", "length": 13359, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "world cup 2019: லண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை! - icc world cup 2019: virat kohli and co touchdown in london | Samayam Tamil", "raw_content": "\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\nஉலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது.\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\nசென்னை: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nகடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கு ம் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.\nஇத்தொடருக்கு முன்பாக (மே 25ம் தேதி) நியூஸிலாந்து, வங்கதேசம் (மே 28ம் தேதி) அணிகளுக்கு எதிராக இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை இங்கிலாந்து கிளம்பிச் சென்றனர்.\nவரும் ஜூன் 5ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\nIND vs AFG: கோலிக்கு அபராதம் விதித்த ஐசிசி - தடை விதிக்கவும் வாய்ப்பு\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெரியுமா\nSarfaraz Ahmed : விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு\nENG vs SA 2019: மிரட்டிய இங்கிலாந்து... தென் ஆப்ரிக்கா படுதோல்வி\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nIndore Test: வெற்றி நடையை தொடருமா இந்திய அணி...: வங்கதேசத்துக்கு கடும் சோதனை......\nஅங்கித் ராஜ்புத்தையும் மாற்றிய கிங்ஸ் லெவன்...: டிரெண்ட் பவுல்ட்டும் மும்பைக்கு ..\nஅனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து இந்த பட்டியலில் இணையவுள்ள அஸ்வின்\nMumbai Indians: இந்த மூணுபேரை மட்டும் நீக்குகிறதா மும்பை இந்தியன்ஸ் அணி...\nஐந்து சென்டர்களில் மட்டும் டெஸ்ட் ஏன்..: ‘கிங்’ கோலி சொல்லும் விளக்கம் சரியா\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nதி.நகர் பக்கம் போறீங்களா... ரூட் மாத்தியாச்சு இனி இதான் வழி...\nபலாப்பழத்தை எடுக்கம் மரம் ஏறும் யானை..\nகிரிக்கெட் சங்கம் தரவேண்டிய பாக்கி எங்கே\nதலைவிரித்தாடும் காற்று மாசு பிரச்சனை...தலைநகரில் பள்ளிகளுக்கு ரெண்டு நாள்கள் லீவ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிர...\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு...\nTeam India: ‘தல’... ‘தளபதி’ தலைமையில் கெத்தா கிளம்பிய இந்திய படை...\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்.... ஸ்மித், வார்னருக்காக பேசிய இங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/13/jio-offers-additional-data-to-customers/", "date_download": "2019-11-13T19:41:48Z", "digest": "sha1:MQN2W6MUDFCPK5ZJC3N5XUPT6MMMFH6V", "length": 6296, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nஜியோ வழங்க��ம் கூடுதல் டேட்டா சலுகை\nமும்பை:ஜியோ சிம்கார்டு பயன்படுத்துவோருக்கு தினமும் 1.5ஜிபி கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n4ஜி சேவையில் முன்னணியில் உள்ள ஜியோ, ஏர்டெல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை அளித்து வருகிறது. இதனால், ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.\nஏர்டெல் ரூ.149, ரூ.399 ப்ளான்களில் குறிப்பிட்டவாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு ஜிபி டேட்டா வழங்குகிறது.\nஇதனைத்தொடர்ந்து ஜியோ தற்போது தனது வாடிக்கையாளர் அனைவருக்கும் 1.5ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. ரூ.149முதல் ரூ.799வரை உள்ள அனைத்து ரிசார்ஜ்களுக்கும் இச்சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மைஜியோ ஆப் வாயிலாக ரூ.300க்கும் அதிகமான ரிசார்ஜ் கட்டணம் செலுத்தினால் ரூ.100, மைஜியோ, போன்பே வாயிலாக ரூ.300க்கும் குறைந்த ரிசார்ஜ் செய்வோருக்கு 20சதவீத பணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய சலுகை இம்மாதம் 30ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.\nஇத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ.1.77ஆக குறைந்துள்ளது.\nகடந்த 4ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் கட்டணக்குறைப்பு வெகுவாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுர்கா விதிமுறைக்கு வீராங்கனை எதிர்ப்பு\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\nதலைமை நீதிபதி மீதான வழக்கு தள்ளுபடி\n நோயாளியை கட்டிலில் தூக்கி சென்ற உறவினர்கள்\nபணத்திற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற தந்தை\nமருத்துவ உயர்படிப்பில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு அபராதம்\nபெண்கள் தாயாக நடைப்பயிற்சி அவசியம்\nஇந்திய பங்குச்சந்தைகள் வேலை நேரம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetrupakkam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T20:29:08Z", "digest": "sha1:X5662NHXEEVNSH6VOGAAXUQUOWW3WLJW", "length": 32130, "nlines": 123, "source_domain": "vetrupakkam.com", "title": "வெற்றுப்பக்கம் செல்வம் நிலைக்க - வெற்றுப்பக்கம்", "raw_content": "\nதரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க …\n1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.\n2, செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.\n3, வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.\n4, இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.\n5, எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.\n6, வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.\n7, அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.\n8, உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக\nவெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.\n9, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.\n10, வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.\n11, சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.\n12, தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.\n13, பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.\n14, செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.\n15, சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.\n16, காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்\n17, தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.\n18, விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.\n19, விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள் அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா\n20, வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.\nமாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.\n21, எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.\n22, எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.\n23, வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.\n24, எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. ���ந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\n25, எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.\n26, தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.\n27, குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.\n28, அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.\n29, பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.\nவீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.\nபகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.\nமங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.\nவிளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.\nவிருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.\n30, கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.\n31, பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.\n32, சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.\nஅதிகமாகக் க���ழிந்த துணிகளை உடுத்த கூடாது நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும். பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.\nசாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.\nபெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.\n33, தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது. பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது\n34, செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.\n35, செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.\n36, நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.\n37, ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.\n38, வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.\nஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.\n39, குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல���வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.\n40, எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.\n41, கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.\n42, மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்\n43, தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.\n44, தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.\n45, தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.\nஇதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்.\nதப்புத் தப்பாய் – 8\nஉங்களுடைய விமர்சனங்கள், உங்களுடய படைப்புகள், மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை உங்கள் புகைப்படத்துடன் திறந்தவெளியில் வெளிவர மேலும் படிக்க…\nஅல்ஜீப்ராவை புரிந்துகொள்ள ஒரு எளிய வழி\nஅல்ஜீப்ரா என்றால் சில மாணவர்களுக்கு அலர்ஜி வந்துரும். அல்ஜீப்ரானா கோப்ராவை பார்த்த மாதிரி சில மாணவர்கள் அலறுவார்கள். ஆனால் புரிந்து…\nகேள்வியும் நானே பதிலும் நானே…\nஒருவரின் உண்மையான பலத்தை எப்போது உணரலாம் அவர் நன்றாக இழுத்து மூடி தூங்கும்போது அவரது போர்வையை இழுத்தால் உணரலாம். நம்…\nநிறம் குணம் – 3\nநம்முடைய வெற்றுபக்கத்தில் நிறம் குணம் என்ற தலைப்பில் பத்து நிறங்கள் அவர்களின் குணங்கள் பற்றி கொடுத்து இருந்தோம். அமோகமான வரவேற்பு…\nபாகம் 10: (சூன்யத்தைத் தேடி…..) “ஆக ஜோசியம்னா வேற வழியில்லாம ஏத்துக்கணும்னு சொல்றீங்களா”, என்றாள், அனாமிகா. “நான் அப்படி சொல்லல,…\nபாகம் 2: (சூன்யத்தைத் தேடி…..) “பிறப்பின் ரகசியம் ரொம்பப் பெரிய விஷயம் இல்லை”, என்றார் கடவுள். மக்கள் எது ரொம்ப…\nநம் உடலில் உள்ள மச்சங்களும் அதற்குரிய பலன்களும் நாம் வாய் வலிக்க (இனிக்க) பேசுவோம். அதுவும் ஆண்களிடம் கேட்டுப்பாருங்கள் சில…\nமுன்னுரை: ஒரு புத்தகத்தைப் படிப்பவர்களில் 90% முன்னுரை படிப்பதில்லை. எனவே பின்னுரை() எழுதலாம் என்று ஒரு யோசனை வைத்திருக்கிறேன் அதுவும்…\nஇன்றைய உலகில் நாம் அனைவரும் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் வேகம். எங்கும் வேகம் எதிலும் வேகம். சமைப்பதிலிருந்து சலூன்கடைவரை,…\nஇதெப்டி இருக்கு – 1\nஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷாவை சந்திக்க அவரது நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது ஷா உருளைக்கிழங்கு சாபிட்டுக்கொண்டிருந்தார். விருந்தோம்பலுக்காக,அவருக்கும் உருளைக்கிழங்கை தர,அவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu31.html", "date_download": "2019-11-13T19:59:20Z", "digest": "sha1:4RZ5KXXND26XPKWS3ZNVG7LNTQFG47A2", "length": 8620, "nlines": 87, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் - இலக்கியங்கள், நின், மன்னற்கு, புகழ்தல், பதிற்றுப்பத்து, மாட்சிமையெல்லாம், உரிய, ஒருங்கே, எடுத்து, வண்டு, சால், விளக்கு, ஆகிய, சங்க, எட்டுத்தொகை, துறை, வண்ணம், கமழ்", "raw_content": "\nவியாழன், நவம்பர் 14, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்\nபதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்\nதுறை : செந்துறைப் பாடாண்பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : கமழ் குரல் துழாய்\nகுன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த\nமண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்\nகை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து\nநால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,\nதெளி உயர் வடி மணி எறியுநர் கல்லென, 5\nஉண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,\nவண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து,\nகண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்\nஅலங்கல், செல்வன் சேவடி பரவி,\nநெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர- 10\nமணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,\nகோடு கூடு மதியம் இயலுற்றாங்கு,\nதுளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு,\nஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு,\nகருவி வானம் தண் தளி தலைஇய, 15\nவட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய,\nபனி வார் விண்டு விறல் வரையற்றே;\nகடவுள் அஞ்சி வானத்து இழைத்த\nதூங்கு எயில் கதவம் காவல் கொண்ட\nஎழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்; 20\nவெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து,\nவண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து\nவண்டன் அனையைமன் நீயே; வண்டு பட\nஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின்,\nகுழைக்கு விளக்கு ஆகிய ஒளி நுதல், பொன்னின் 25\nஇழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி,\nவிசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த\nசெம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி;\nநிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு,\nவியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து, 30\nஅடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள்,\nஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ,\nபுறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்;\nநகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச்\nசூர் நிகழ்ந்தற்று, நின் தானை; 35\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல், இலக்கியங்கள், நின், மன்னற்கு, புகழ்தல், பதிற்றுப்பத்து, மாட்சிமையெல்லாம், உரிய, ஒருங்கே, எடுத்து, வண்டு, சால், விளக்கு, ஆகிய, சங்க, எட்டுத்தொகை, துறை, வண்ணம், கமழ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T20:53:19Z", "digest": "sha1:7DQDQNQ5PJGCQOK334J7M57S4XC26NIY", "length": 12359, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தனியார் குழந்தைகள் நலக்காப்பகத்தில் இருந்து 37 குழந்தைகள் மீட்பு - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\n16ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பெறுபேறுகள்\nசமூக வலைத்தளங்களை தடை செய்வதற்காக கோரிக்கைகள் கிடைத்துள்ளன\nகோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு\nயாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nமக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டு��்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nதனியார் குழந்தைகள் நலக்காப்பகத்தில் இருந்து 37 குழந்தைகள் மீட்பு\nபுதுச்சேரி குழந்தைகள் நலக்குழு மேற்கொண்ட அதிரடி ஆய்வில், ஒதியம்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்த 37 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.\nவில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் பன்சாரா ஜிப்சி ஹோம் என்ற தனியார் காப்பகம் இயங்கி வந்தது. இதில் மொத்தம் 37 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார் தலைமையில் காப்பகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது அங்கிருந்த 37 குழந்தைகள் மற்றும் ஊழியர்களிடம் நலக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அக்காப்பகம் உரிய கட்டமைப்பு வசதி இல்லாமல், ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், வெளிநாட்டினரை மகிழ்விக்க அங்கு பெண் குழந்தைகளை நடனமாடும்படி நிர்ப்பந்தம் செய்ததும் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து, காப்பகத்தை மூடி, அக்குழந்தைகளை வேறு இடத்துக்கு மாற்ற குழந்தைகள் நலக்குழு பரிந்துரை செய்தது. அதன்பேரில் சமூகநலத்துறை குழந்தைகளை மீட்டு நல்ல நிலையில் பராமரிக்கப்படும் வேறு காப்பகத்தக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.\nPrevious Postயுத்தத்தால் பாதிப்படைந்த பாலிநகர் முல்லைத்தீவில் தூக்கணாங்குருவியின் வாழ்வியல் Next Postஉயர்ந்த லட்சியங்களை அடைய பலமுறை தோல்வி அடைவதில் தவறு இல்லை- சுந்தர் பிச்சை\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/risk-wiley-fincad-webinar/?lang=ta", "date_download": "2019-11-13T19:42:51Z", "digest": "sha1:UYTFV536ILTPBTX7ZZSU4N4W2JZDNDYK", "length": 17165, "nlines": 110, "source_domain": "www.thulasidas.com", "title": "இடர் - விலே FinCAD Webinar - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nவிவாதங்கள், அளவு நிதி, Wilmott இதழ்,\nஅக்டோபர் 11, 2011 மனோஜ்\nஇந்த என் பதில்களை ஒரு திருத்தப்பட்ட பதிப்பு ஆகிறது ஒரு Webinar விலே-நிதி மற்றும் FinCAD ஏற்பாடு குழு, விவாதம். இலவசமாக கிடைக்கும் Webcast இடுகையில் இணைக்கப்பட்டுள்ளது, மற்ற பங்கேற்பாளர்கள் இருந்து பதில்களை கொண்டிருக்கிறது — பால் Wilmott மற்றும் Espen Huag. இந்த ஒரு விரிவாக்கப்பட்ட பதிப்பு பின்னர் Wilmott இதழில் ஒரு கட்டுரை என தோன்றும்.\nநாம் சாதாரண உரையாடல் வார்த்தை இடர் பயன்படுத்த போது, அது எதிர்மறையான உட்பொருளை கொண்டுள்ளது — ஒரு காரினால் வாய்ப்பைக், உதாரணமாக; ஆனால் ஒரு லாட்டரி வெற்றி ஆபத்து. நிதித்துறையில், ஆபத்து நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டு ஆகிறது. சில நேரங்களில், நீங்கள் வேறு சில வெளிப்பாடு எதிர்சமபலநிலையாக ஆபத்து ஒரு குறிப்பிட்ட வகையான வெளிப்பாடு வேண்டும்; சில நேரங்களில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆபத்து தொடர்புடைய வருமானத்தை தேடுகின்றனர். இடர், இந்த சூழலில், நிகழ்தகவு கணித கருத்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான்.\nஆனால் கூட நிதி, நீங்கள் எப்போதும் எதிர்மறை என்று இடர் ஒரு வகையான வேண்டும் — இது செயல்பாட்டு இடர் ஆகிறது. என் தொழில்முறை வட்டி இப்போது வர்த்தக மற்றும் கணக்கீட்டு தளங்களில் தொடர்புடைய செயல்பாட்டு ஆபத்து குறைக்கப்படுகிறது ஆகிறது.\nநீங்கள் ஆபத்து அளவிட எப்படி\nஅளவிடும் ஆபத்து இறுதியில் ஏதாவது ஒரு சார்பு போன்ற ஒரு இழப்பு நிகழ்தகவு திட்டமிடவும் கொதித்தது — இழப்பு மற்றும் நேரம் பொதுவாக தீவிரம். அது கேட்டு தான் — நாளை ஒரு மில்லியன் டாலர்கள் அல்லது இரண்டு மில்லியன் டாலர்கள் இழக்கும் நிகழ்தகவு அல்லது நாள் பிறகு என்ன\nநாம் ஆபத்து அளவிட முடியும் என்ற கேள்விக்கு நாம் இந்த நிகழ்தகவு செயல்பாடு கண்டுபிடிக்க முடியும் என்பதை கேட்டு மற்றொரு வழி. சில சந்தர்ப்பங்களில், நாம் முடியும் நம்பிக்கை — சந்தை இடர் உள்ள, உதாரணமாக, நாம் இந்த செயல்பாடு மிகவும் நல்ல மாதிரிகள். கடன் இடர் வேறு கதை — நாங்கள் உயர்ந்தது என்றாலும், நாம் அதை அளக்க முடியும், நாங்கள் கடின வழி கற்று என்று நாம் அநேகமாக முடியவில்லை.\nகேள்வி எப்படி பயனுள்ளதாக நடவடிக்கையாக உள்ளது, ஆகிறது, என் பார்வையில், நம்மை கேட்டு போன்ற, “நாம் ஒரு நிகழ்தகவு எண்ணிக்கை என்ன செய்ய” நான் ஒரு ஆடம்பரமான கணக்கீடு செய்ய, நீங்கள் இல்லை என்று நீங்கள் சொல்ல என்றால் 27.3% ஒரு மில்லியன் நாளை இழக்கும் நிகழ்தகவு, நீங்கள் தகவல்களை அந்த துண்டு என்ன செய்ய” நான் ஒரு ஆடம்பரமான கணக்கீடு செய்ய, நீங்கள் இல்லை என்று நீங்கள் சொல்ல என்றால் 27.3% ஒரு மில்லியன் நாளை இழக்கும் நிகழ்தகவு, நீங்கள் தகவல்களை அந்த துண்டு என்ன செய்ய நிகழ்தகவு மட்டுமே ஒரு புள்ளிவிவர உணர்வு ஒரு நியாயமான பொருள் உள்ளது, உயர் அதிர்வெண் நிகழ்வுகள் அல்லது பெரிய இசைக்குழுவில் உள்ள. இடர் நிகழ்வுகள், கிட்டத்தட்ட வரையறை, குறைந்த அதிர்வெண் நிகழ்வுகள் மற்றும் ஒரு நிகழ்தகவு எண்ணிக்கை மட்டும் பயன்பாட்டை மட்டுப்படுத்தியது இருக்கலாம். ஆனால் ஒரு விலை கருவியாக, துல்லியமான நிகழ்தகவு பெரும் ஆகிறது, குறிப்பாக போது ஆழமான சந்தை பணப்புழக்கம் நீங்கள் விலை வாசித்தல்.\nஇடர் கண்டுபிடிப்பு இரண்டு வகைகளில் வருகிறது — ஒரு ஆபத்தை பக்கத்தில் உள்ளது, இது விலை உள்ளது, கிடங்கு ஆபத்து மற்றும் பல. இந்த முன், நாம் அதை செய்கிறோம், அல்லது குறைந்த பட்சம் நாம் நன்றாக அதை செய்கிறாய் நினைக்கிறீர்கள், மற்றும் விலை மற்றும் மாடலிங் கண்டுபிடிப்பு செயலில் ஆகிறது. அதை மறுபக்கமாக இருக்கிறது, நிச்சயமாக, இடர் மேலாண்மை. இங்கே, நான் கண்டுபிடிப்பு பேரழிவு நிகழ்வுகள் பின்னால் உண்மையில் பின்தங்கியும் யோசிக்கிறேன். நாம் ஒரு நிதி நெருக்கடி வேண்டும் ஒருமுறை, உதாரணமாக, நாங்கள் ஒரு பிரேத பரிசோதனை செய்ய, என்ன தவறானது கண்டுபிடிக்க மற்றும் பாதுகாப்பு காவலர்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் அடுத்த தோல்வி, நிச்சயமாக, வேறு சில இருந்து வந்து போகிறது, முற்றிலும், எதிர்பாராத கோணத்தில்.\nஒரு வங்கி இடர் மேலாண்மை பங்கு என்ன\nஆபத்தை மற்றும் இடர் மேலாண்மை ஒரு வங்கியின் நாள் முதல் நாள் வணிக இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் ஒருவருக்கொருவர் மோத���ில் உள்ள தெரியவில்லை, ஆனால் மோதல் தற்செயலானது அல்ல. அது நன்றாக-சரிப்படுத்தும் மூலம் ஒரு வங்கி அதன் அபாய செயல்படுத்துகிறது என்று இந்த மோதல் ஆகிறது. இது தேவையான மாற்றி அமைக்கப்படும் முடியும் என்று ஒரு மாறும் சமநிலையை போன்ற ஆகிறது.\nஎன் அனுபவத்தில், விற்பனையாளர்கள் செயல்முறைகள் மாறாக ஆபத்து மேலாண்மை செயல்முறைகளில் தாக்கம் தெரிகிறது, உண்மையில் மாடலிங். ஒரு vended அமைப்பு, இது இருப்பினும் வாடிக்கையாளர்களின் இருக்கலாம், முறையைப் பற்றி தன்னுடைய சொந்த ஊகங்களை கொண்டு வருகிறது, வாழ்நாள் மேலாண்மை போன்றவை. அமைப்பு சுற்றி கட்டப்பட்ட செயல்முறைகள் இந்த அனுமானங்கள் ஏற்ப வேண்டும். இது ஒரு மோசமான விஷயம் அல்ல. மிகவும் குறைந்தது, பிரபலமான vended அமைப்புகள் இடர் மேலாண்மை நடைமுறைகள் தரப்படுத்த பணியாற்ற.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்உண்மையற்ற வலைப்பதிவு என்றால் என்ன\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,094 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,740 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,747 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/nov/06/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-6-11-2019-3272555.html", "date_download": "2019-11-13T19:25:22Z", "digest": "sha1:UJGL7UGTWLHGHWCIQL5CZUJVKXH6LEJL", "length": 12047, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nPublished on : 06th November 2019 02:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாழைப்பழம் - 2-3, கோதுமை மாவு - 3 கிண்ணம், காய்ச்சியப் பால் - 1 டம்ளர், பொடித்த சர்க்கரை - 2 தேக்கரண்டி, எண்ணெய் - சிறிதளவு\nவாழைப்பழத்தை உரித்து, நறுக்கி அதனுடன் தேவையானப் பால், சர்க்கரை சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமானப் பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதில் அரைத்து வைத்த வாழைப்பழ கூழ் சேர்க்கவும். தேவைப் பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பிசையவும். சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி திரட்ட வேண்டும். சூடான தவாவில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான வாழைப்பழ சப்பாத்தி தயார்.\nபொட்டாசியம் சத்து அதிகம். காலை நேர டிபனாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடல் எடை அதிகரிக்கவும் உதவும். நீண்ட நேரம் பசி தாங்கும். இனிப்பு சுவை உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.\nபச்சைப்பயறு - 1 கிண்ணம், சின்ன வெங்காயம் - 5, காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 2 , சீரகம் - 1 தேக்கரண்டி, முந்திரி - 3 உப்பு - சிறிதளவு\nபச்சைப்பயறை இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவேண்டும். காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியிலிட்டு, அதனுடன் மேற்சொன்ன அனைத்தையும் சேர்த்து அரைக்கவும். தோசை மாவுப் பதத்துக்கு மாவை கரைத்துக் கொள்ளவும். சூடான தவாவில், மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னி, வெங்காயச் சட்னியுடன் பொருத்தமாக இருக்கும்.\nபுரதம் மற்றும் நுண்ணூட்ட சத்துகள் அதிகமாக உள்ளன. வயிற்றுக்கு நல்லது. காலை நேர போஷாக்கான உணவாக அமையும். தேவையான எனர்ஜி கிடைக்கும்.\nரவை - 3 கிண்ணம், தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம், வாழைப்பழம் - 2, நாட்டு சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு\nரவையை அகலமானப் பாத்திரத்தில் போடவும். கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழலில் தேங்காய்த் துருவல் கொஞ்சம் பிசைந்த ரவை, மீண்டும் தேங்காய்த் துருவல் என நிரப்பி வேக வைக்கவும். வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரைச் சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. காலை உணவாக கொடுக்க சிறந்தது.\nமுருங்கைக்கீரை - 1 கிண்ணம், ராகி மாவு - 2 கிண்ணம், தோசை மாவு - 1 கரண்டி, மிளகுத் தூள் - ணீ தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கேரட் துருவல் - 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - சிறிதளவு\nமுருங்கைக்கீரை சுத்தம் செய்து நன்கு அலசவும். லேசாக எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். அகலமானப் பாத்திரத்தில் எண்ணெய்யை தவிர அனைத்தையும் கொட்டி கெட்டியான மாவுப் பதத்துக்குத் தயாரிக்கவும். சூடான தவாவில் அடைகளாக தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவேண்டும். இதற்கு தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி நன்றாக இருக்கும்.\nஇரும்புச்சத்து உள்ளது. ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்கு நல்லது. பார்வைத்திறன் மேம்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.junschem.com/ta/industrial-grade-melamine-cas-108-78-1-powder.html", "date_download": "2019-11-13T21:10:38Z", "digest": "sha1:XDGYE7FR52QDGNQSDNFFRC3E2KNP4ACS", "length": 12675, "nlines": 218, "source_domain": "www.junschem.com", "title": "", "raw_content": "சீனா தொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | JS\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nவிவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல் ...\n16-சிஏஎஸ் 10043-52-4 நீரற்ற கால்சியம் குளோரைடு powderp ...\nநீரற்ற சிஏஎஸ் 10 விவசாயம் தர மெக்னீசியம் சல்பேட் ...\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nதொழிற்சாலை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள் சிஏஎஸ் இல்லை .: 108-78-1 தூய்மை: 99.8% நிமிடம் மற்ற பெயர்கள்: tripolycyanamide மெலமைன் கூட கட்டமைப்பு மற்றும் பரந்த பயன்பாடுகளில் கரிம வேதிப்பொருள் தொழிற்துறை ஒரு அரை முடிக்கப்பட்ட தயாரிப்பு ஆகும்; இது முக்கியமாக மெலமைன் ஃபார்மால்டிஹைடு (MF) பிளாக் colophony பொருளில் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பு தீ எதிர்ப்பு, தண்ணீர் எதிர்ப்பு, சூடான எதிர்ப்பு, வயது தடுக்கின்ற மின்சார ஆர்க் ஆற்றல்களுடன் சொந்தமாகக் கொண்டுள்ளது, இரசாயன ஊழல், சரியான காப்பு திறன், பளபளப்பான தர, மற்றும் மா தாங்கி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதொழிற்சாலை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nசிஏஎஸ் இல்லை .: 108-78-1\nமெலமைன்கூட கட்டமைப்பு மற்றும் பரந்த பயன்பாடுகளில் கரிம வேதிப்பொருள் தொழிற்துறை ஒரு அரை முடிக்கப்பட்ட தயாரிப்பு ஆகும்; இது முக்கியமாக மெலமைன் ஃபார்மால்டிஹைடு (MF) பிளாக் colophony பொருளில் பயன்படுத்தப்படுகிறது. தீ எதிர்ப்பு, தண்ணீர் எதிர்ப்பு, சூடான எதிர்ப்பு, வயது தடுக்கின்ற மின்சார ஆர்க் ஆற்றல்களுடன் வைத்திருக்கும் எதிர்ப்பு, இரசாயன ஊழல், சரியான காப்பு திறன், பளபளப்பான தர மற்றும் இயந்திரம் எண்ணம், மற்றும் நல்ல வெப்ப-அமைப்பை திறன் தாங்கி, அது பரவலாக பயன்படுத்தப்படுகிறது மரம், பிளாஸ்டிக், மயக்கமருந்து, காகித தயாரித்தல், ஜவுளி தொழில், தோல், மின்சார, மற்றும் மருந்து போன்றவற்றில்\n1. உணவு தர மெலமைன் மூலப்பொருள் மெலமைன் அட்டவணை அரசுக்கும் தயாரிக்க பயன்படுத்த முடியும்.\n2. மேலும் தொழில்துறை தர சேர்க்கை, பரவலாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும், பெயிண்ட் ஜவுளி, காகிதம் பயன்படுத்தப்படுகிறது.\n3. மெலமைன் ஃபார்மால்டிஹைடு (MF) பிளாக் colophony பொருளில் பயன்படுத்தப்படுகிறது.\n4., தண்ணீர் உட்புகாத சூடான எதிர்ப்பு தீ எதிர்ப்பு, ஆற்றல்களுடன் சொந்தமாக, வயது தடுக்கின்ற மின்சார ஆர்க் எதிர்ப்பு, இரசாயன ஊழல், சரியான காப்பு திறன், பளபளப்பான தர மற்றும் இயந்திரம் எண்ணம், மற்றும் நல்ல வெப்ப-அமைப்பை திறன் தாங்கி, அது பரவலாக மரம், பிளாஸ்டிக், மயக்கமருந்து, காகித தயாரித்தல், ஜவுளி தொழில், தோல், மின்சார, மற்றும் மருந்து, முதலியன பயன்படுத்தப்படும்\nஉள் அல்லது கோரிக்கைகளை மீது பிளாஸ்டிக் படத்தில் 25 கிலோ, 500, 1000kg / பிபி நெய்த பையில்\nதயாரிப்பு பலவீனமான கார மற்றும் நச்சுத்தன்மையற்றதாக பொருளின் ஒரு வகையான. அது ஒரு சுத்தமான மற்றும் உலர் இடத்தில் வைக்க வேண்டும். சேமிப்பு மற்றும் போக்குவரத்து போத�� கவனமாக கைப்பிடி கொண்டு ஈரப்பதம் மற்றும் மழை ஆதாரம்.\nமுந்தைய: விவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல்பேட் தூள்\nஅடுத்து: 99.8% மெலமைன் தூள்\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\nஎங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆழமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பாராட்டுதல்களைப் ஏற்றுமதி உள்ளது, அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\n தர தூள் மெக்னீசியம் சல் கொடுங்கள் ...\nஐஎஸ்ஓ சான்றிதழ் ஒரு நேரடி உற்பத்தி ...\nமுகவரி: 10 / எஃப் Bld 6 #, நிதி பிளாசா, No.4899 டோங்ஃபெங் கிழக்கு St.Hi-டெக், அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nமூலக்கூறு சல்லடை ஈரமுறிஞ்சி , 30% Polyaluminium குளோரைடு , Pac For Water Treatment, நீர் சுத்திகரிப்பு பாலிமர்ஸ் , Hypophosphorous ஆசிட் , சோடியம் Stannate ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/72230-sankatahara-cahturthi-special.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T19:34:50Z", "digest": "sha1:GPMW77GK3SMO3ZBJEPBNPRHB4EH6FFZL", "length": 10096, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இந்த விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும்! | Sankatahara Cahturthi Special", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nஇந்த விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும்\nவிநாயகருக்கு பூஜை செய்து வழிபட சிறப்பான நாளாக சங்கடஹர சதூர்த்தி பார்க்கப்படுகின்றது.சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அறுப்பவன், சதுர்த்தி என்றால் அமாவாசை, பவுர்ணமிக்கு பின்னர் வரும் நான்காவது நாள் என்று பொருள்.\nஒரு மாதத்தில் அமாவாசைக்கு பின்னர் வரும் சதுர்த்தி, பவுர்ணமிக்கு பின்னர் ஒரு சதுர்த்தி என இரண்டு சதுர்த்திகள் வந்தாலும், தேய்பிறை சதுர்த்தி தான் சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.\nசங்கடஹர சதுர்த்தி தினம், விரதம��� இருந்து விநாயகரை வழிபட்டால், துன்பங்கள் நீங்கும். பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.\nஅருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் அல்லது எருக்கம் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு. மாலையில், விநாயகர் கோவிலுக்கு சென்று மீண்டும் வழிபட்டு, சந்திரனை தரிசித்து வீடு திரும்பி விரதத்தை முடிக்க வேண்டும்.\n‘ஓம் தத் புருஷாய வித்மஹே\nஇதை தவிர, அவ்வையார் அருளிய விநாயகர் அகவலை பாராயணம் செய்வது மிகவும் பலன் தரும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nதீபாவளி விரதம்: சில தகவல்கள்\nபிரதோஷ விரதம் இருப்பது எப்படி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/28/", "date_download": "2019-11-13T20:26:56Z", "digest": "sha1:ZFRLPJESMSFWEF63MGUNWKFO27FJ4MNL", "length": 13457, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,081 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅட..பட்டணத்து வாசம் – தோப்பில் முகம்மது மீரான் [இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம், தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட அந்த கிராமத்திற்கு 1997ல் ஒரு இலக்கியவாதியின் வழியாக மேலும் ஒரு சிறப்பு கிடைத்தது. முஸ்தபாகண்ணு என்ற கதாபாத்திரத்தை ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலின் வழியாக அவர் உயிரூட்டியபோது இலக்கிய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்�� அச்செடுக்க 2,347 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)\nமௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி அவர்கள் 20-01-2011 அன்று ரஹீமா தஃவா நிலையத்தில் இஸ்லாமிய கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’\nபிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012\nதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu41.html", "date_download": "2019-11-13T20:10:43Z", "digest": "sha1:RQ4EH2PMPDYLZXFHY2PJSHKDAALLOFIC", "length": 7057, "nlines": 78, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு - இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, மறவர், பெருஞ், உளைக், கடும், எழுந்த, வண்ணம், எட்டுத்தொகை, சங்க, துறை, சுடர், இளையர்", "raw_content": "\nவியாழன், நவம்பர் 14, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் க���்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு\nதுறை : காட்சி வாழ்த்து\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : சுடர் வீ வேங்கை\nபுணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய\nவணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப;\nபண் அமை முழவும், பதலையும், பிறவும்,\nகண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி,\nகாவில் தகைத்த துறை கூடு கலப் பையர் 5\nகை வல் இளையர் கடவுள் பழிச்ச;\nமறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு\nவரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப்\nபூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன்\nமா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, 10\nசேஎர் உற்ற செல்படை மறவர்,\nதண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு,\nவழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்\nமழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்\nஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் 15\nவசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே:\nவஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்\nமுரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து,\nவெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், 20\nமிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து,\nவைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்\nஎடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண்\nவலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து\nகால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் 25\nகடும் பரிப் புரவி ஊர்ந்த நின்,\nபடும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு, இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, மறவர், பெருஞ், உளைக், கடும், எழுந்த, வண்ணம், எட்டுத்தொகை, சங்க, துறை, சுடர், இளையர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/karnataka-releasing-water-level-increasing-from-cauvery-river/articleshow/70314287.cms", "date_download": "2019-11-13T20:58:25Z", "digest": "sha1:RRX4TNJNCSOP2BT5OWACGH47OEKEA25M", "length": 13618, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Cauvery River: கர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு - karnataka releasing water level increasing from cauvery river | Samayam Tamil", "raw_content": "\nகர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்த்தப்பட்டள்ளது.\nகர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.\nகிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 800 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.\nமொத்தமாக 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nதி.நகர் பக்கம் போறீங்களா... ரூட் மாத்தியாச்சு இனி இதான் வழி...\nகிரிக்கெட் சங்கம் தரவேண்டிய பாக்கி எங்கே\nதலைவிரித்தாடும் காற்று மாசு பிரச்சனை...தலைநகரில் பள்ளிகளுக்கு ரெண்டு நாள்கள் லீவ..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 13.11.19\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nதி.நகர் பக்கம் போறீங்களா... ரூட் மாத்தியாச்சு இனி இதான் வழி...\nபலாப்பழத்தை எடுக்கம் மரம் ஏறும் யானை..\nகிரிக்கெட் சங்கம் தரவேண்டிய பாக்கி எங்கே\nதலைவிரித்தாடும் காற்று மாசு பிரச்சனை...தலைநகரில் பள்ளிகளுக்கு ரெண்டு நாள்கள் லீவ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு...\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தலைவர்கள் இரங்கல்\nஇந்திரா காந்திமுதல் ராகுல் காந்திவரை அசைக்கமுடியாத தலைவராக இருந்...\nமூத்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் காலமானார்...\nஉத்திர பிரதேச ஆளுநராக அனந்தி பென் பட்டேல் நியமனம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-13T20:45:23Z", "digest": "sha1:FIMTX23X6PCWXJOW3C3MQYS3RBS7ALM5", "length": 24584, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "தண்ணீா் தட்டுப்பாடு: Latest தண்ணீா் தட்டுப்பாடு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமணிரத்னத்தின் வானம் கொட்டட்டும் ஃபர்ஸ்ட...\nஅக்கா, ஒரு வார்த்தை கேட்க ...\nநடிகை மாளவிகா மோகனனின் அழக...\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமி...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nIndore Test: வெற்றி நடையை தொடருமா இந்திய...\nஅனில் கும்ப்ளே, ஹர்பஜன் சி...\nஇந்த மூணுபேரை மட்டும் நீக்...\nநிகோலஸ் பூரனுக்கு சரியான ஆ...\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ...\n15 August Images: சுதந்திர க���ற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nமணமக்களுக்கு குடிநீரை பரிசாக வழங்கிய நண்பர்கள்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை உணர்த்தும் வகையில் சென்னை அம்பத்தூரில் திருமண ஜோடிக்கு நண்பர்கள், உறவினா்கள் தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கினர்.\nVideo: சென்னையில் நீா் கழிவு நீரால் விஷமாகும் குடிநீா்\nபொதுமக்களின் கருத்தைத் தான் கூறினேன் – கிரண்பேடி விளக்கம்\nசென்னையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாடு குறித்து நான் பேசிய கருத்துகள் எனது சொந்த கருத்து கிடையாது. அவை பொதுமக்களின் கருத்து என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளாா்.\nபொதுமக்களின் கருத்தைத் தான் கூறினேன் – கிரண்பேடி விளக்கம்\nசென்னையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாடு குறித்து நான் பேசிய கருத்துகள் எனது சொந்த கருத்து கிடையாது. அவை பொதுமக்களின் கருத்து என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளாா்.\nதண்ணீா் பிரச்சினை: தமிழக அரசை கேள்விகளால் துளைத்த ஸ்டாலின்\n2020ம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீா் முற்றிலும் இருக்காது என்று நிதி ஆயோக் எச்சரித்துள்ள நிலையில், தற்போது அந்த நிலையில் ஏற்பட்டுவிட்டதாக தமிழக எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் தொிவித்துள்ளா்.\nVideo: திருச்சியில் மழை வேண்டி 12000 தேங்காய்களை ஒரே நபா் உடைத்து வழிபாடு\n1 கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் நீா் இலவசம்: சென்னை வியாபாரியின் பலே ஐடியா\nசென்னையில் தண்ணீா் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், பொதுமக்களின் தேவ��யை உணா்ந்த வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக சலுகை அடிப்படையில் தண்ணீரை வழங்கி வருகின்றனா்.\n1 கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் நீா் இலவசம்: சென்னை வியாபாரியின் பலே ஐடியா\nசென்னையில் தண்ணீா் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், பொதுமக்களின் தேவையை உணா்ந்த வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக சலுகை அடிப்படையில் தண்ணீரை வழங்கி வருகின்றனா்.\nTN Assembly Session: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்\nதுறைகள் வாரியான மானியக் கோாிக்கைகள் விவாதத்துக்காக தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது.\nதமிழகத்தில் வெளுத்து கட்டிய மழை; 2 நாட்கள் நீடிக்கும் என அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், நேற்று மாலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதியில் சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.\nதமிழகத்தில் வெளுத்து கட்டிய மழை; 2 நாட்கள் நீடிக்கும் என அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், நேற்று மாலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதியில் சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.\nதமிழகத்தில் செயற்கை மழை குறித்து ஆய்வு - அமைச்சா் வேலுமணி\nதமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீா் பிரச்சினை இருந்து வரும் நிலையில், போதிய மழைப் பொழிவு இல்லாததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று உள்ளாட்சி துறை அமைச்சா் வேலுமணி தொிவித்துள்ளாா்.\nChennai Water Crisis: சென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nதலைநகா் சென்னையில் நிலவி வரும் கடுமையான தண்ணீா் பஞ்சத்தை பாா்த்து டைட்டானிக் பட நாயகன் லியானாா்டோ டிகாப்ரியா தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளாா்.\nChennai Water Crisis: சென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nதலைநகா் சென்னையில் நிலவி வரும் கடுமையான தண்ணீா் பஞ்சத்தை பாா்த்து டைட்டானிக் பட நாயகன் லியானாா்டோ டிகாப்ரியா தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளாா்.\nChennai Water Crisis: சென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nதலைநகா் சென்னையில் நிலவி வரும் கடுமையான தண்ணீா் பஞ்சத்தை பாா்த்து டைட்டானிக் பட நாயகன் லியானாா்டோ டிகாப்���ியா தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளாா்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nகாவிரி நீரை திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தல், நளினியை ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு, மக்களவையில் தயாநிதி மாறனின் அதிரடி பேச்சு, அமமுகவில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கியச் செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nகாவிரி நீரை திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தல், நளினியை ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு, மக்களவையில் தயாநிதி மாறனின் அதிரடி பேச்சு, அமமுகவில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கியச் செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2019\nகாவிரி நீரை திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தல், நளினியை ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு, மக்களவையில் தயாநிதி மாறனின் அதிரடி பேச்சு, அமமுகவில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கியச் செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nசென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை\nசென்னையில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், கிண்டி, தியாகராயா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.\nசென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை\nசென்னையில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், கிண்டி, தியாகராயா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nதி.நகர் பக்கம் போறீங்களா... ரூட் மாத்தியாச்சு இனி இதான் வழி...\nபலாப்பழத்தை எடுக்கம் மரம் ஏறும் யானை..\nகிரிக்கெட் சங்கம் தரவேண்டிய பாக்கி எங்கே\nதலைவிரித்தாடும் காற்று மாசு பிரச்சனை...தலைநகரில் பள்ளிகளுக்கு ரெண்டு நாள்கள் லீவு\nசனிப்பெயர்ச்சியில் உச்சத்தைத் தொட உள்ள ராசிகள் - யாருக்கு பாதிப்பு\nமணிரத்னத்தின் வானம் கொட்டட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nIndore Test: வெற்றி நடையை தொடருமா இந்திய அணி...: வங்கதேசத்துக்கு கடும் சோதனை....\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 13.11.19\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலை��்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46450100", "date_download": "2019-11-13T21:37:13Z", "digest": "sha1:UXT4NNT74APSFYT7ANFA5BWM2TSJIVBT", "length": 9187, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "ஜிசாட் 11: அதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது - BBC News தமிழ்", "raw_content": "\nஜிசாட் 11: அதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கோப்பு படம்\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ. இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.\nஇந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது. பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nபுவி இயைபு மாற்று சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது. உடனடியாக ஹசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் இந்த செயற்கைக்கோளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. செயற்கைக்கோளில் உள்ள திரவ அப்போஜி மோட்டாரை இயக்கி, வட்ட புவிநிலை சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை நகர்த்தும் பணியில் ஹசன் மையம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nநாசா ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ. பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது\nபுலந்த்ஷகரில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டது எப்படி\nபோராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்: எரிபொருள் விலை உயர்வை இடைநிறுத்த மு��ிவு\n“இலங்கை அமைச்சு செயலாளர்களின் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கியது சட்டவிரோதம்” - பதியுதீன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/category/news?sa=commerce", "date_download": "2019-11-13T19:19:28Z", "digest": "sha1:VAXLOWUOZ637YO425H2CO36WLQFD5QXI", "length": 9432, "nlines": 175, "source_domain": "www.narendramodi.in", "title": "Archives for Commerce | www.narendramodi.in |", "raw_content": "\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் கருத்துகள்\nஉலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான முறைசாராக் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களும் உயர்நிலைப் பிரமுகர்களும் பிரதமரைச் சந்தித்தனர்.\n“வலுவான ஒத்துழைப்பு உறுதியான எதிர்காலம் ஆகியவற்றில் புதிய ஒருங்கமைவை எதிர்நோக்கி உள்ளது. ஆசியான் – இந்தியா அமைப்பு” : லீ சியான் லூங்\nஇந்திய-துருக்கி வணிக கருத்தரங்கில் பிரதமர் பேசினார்\n#BudgetForBetterINDIA: 2017 பட்ஜெட் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ளுங்கள்\nதுடிப்பான குஜராத்” சர்வதேச மாநாடு 2017 துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை\nசுகாதார, துப்புரவு மற்றும் நகர மேம்பாட, வர்த்தகம் மற்றும் தொழில் துறை குறித்து பிரதமருக்கு இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.sino-masterbatch.com/ta/recruitment/", "date_download": "2019-11-13T21:04:23Z", "digest": "sha1:NKAGKZZU7A7SCZ776UBOP5Q2ZZPE2TMK", "length": 5498, "nlines": 159, "source_domain": "www.sino-masterbatch.com", "title": "RECRUITMENT - Beihua பாலிமர் துணை கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "ஜியாசிங் BEIHUA பல்படியம் கோ ADDITVES., லிமிட்டெட்.\nஎங்கள் அலிபாபா சர்வதேச தள\nசிலான் இணைப்பு முகவர் masterbatch\nநாம் முதலில் வேலைக்கமர்த்தும் கருத்து கடைபிடிக்கின்றன. ஒவ்வொரு Beihua மக்கள் புரிந்து அடிப்படை தொழில்முறை தரநிலைகள் இணங்கி நடக்க வேண்டும். நாம் கலாச்சார சாதனை நல்ல வியாபார தரம் ஒரு உயர் மட்ட வேண்டும், நாம் அதே படகு மற்றும் கடின உழைப்பு உள்ள Beihua சேர்ந்து வேலை செய்ய முடியும். எழுத்துக்குறிகளுக்குள் நாம் நியாயமான மற்றும் ஆரோக்கியமான போட்டி கொள்கை கடைபிடிக்கின்றன, மற்றும் ஒவ்வொரு திறமை ஒரு சிறந்த வேலை வளர்ச்சி மேடையில் வழங்கக் கூடாது நாங்கள் அதிகபட்ச மதிப்பு ஒரு சவாலான பணி சூழலில் போட்டி இழப்பீடு மற்றும் நன்மைகள், சரியான தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை, தொடர் மேம்பாடு ஒவ்வொரு ஊழியர் வழங்கும்\nமுகவரியைத்: சேர் எண் 36 Zhendong சாலை, Weitang தெரு, Jiashan கவுண்டி, ஸேஜியாங் பிரதேசம்\nஎங்கள் அலிபாபா சர்வதேச தள\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2270", "date_download": "2019-11-13T19:22:43Z", "digest": "sha1:ZLTUZCCV7TVCOUWU24ONBDY65DYDWB64", "length": 2542, "nlines": 70, "source_domain": "mktyping.com", "title": "Snapdeal Deal Of The Day - UPTO 80% OFF - MKtyping.com", "raw_content": "\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஇன்று Snapdeal - 80% வரை ஆஃபர் நாம் வாங்கும் பொருட்களுக்கு தருகிறார்கள், electronics, computer accessories, mobile accessories, home & kitchen, baby care இது போன்ற பொருட்களுக்கு ஆஃபர் கிடைக்கிறது, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க நினைப்பவர்கள், இந்த ஆஃபர் பயன் படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு : amazontamil.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=5%207323", "date_download": "2019-11-13T20:19:02Z", "digest": "sha1:BVGNJSWP4T5XP3M5WAT44CV7C6BM6FG7", "length": 4754, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "சூரியத்துண்டுகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஎதை விட்டுச்சென்றால் அது சமூகத்துக்கு திரும்பத் திரும்ப பயன்படுமோ அதையே விட்டும் விதைத்தும் செல்லவேண்டும்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{5 7323 [{புத்தகத்தைப் பற்றி எதை விட்டுச்சென்றால் அது சமூகத்துக்கு திரும்பத் திரும்ப பயன்படுமோ அதையே விட்டும் விதைத்தும் செல்லவேண்டும்

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-11-13T21:18:04Z", "digest": "sha1:PVQG2HH3ILNRLWALLJULOQX36KG7XZSY", "length": 12315, "nlines": 134, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஅதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை\nரபேல் போர் விமானம் வழக்கில் இன்று தீர்ப்பு\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சியால் 200 யானைகள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும்\nஇந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nCategories Select Category health (1) அரியலூர் (1) கட்டுரை (40) சினிமா (54) சென்னை (110) செய்திகள் (736) அரசியல் செய்திகள் (100) உலகச்செய்திகள் (127) மாநிலச்செய்திகள் (70) மாவட்டச்செய்திகள் (69) சேலம் (1) திருச்சி (1) நினைவலைகள் (7) நினைவலைகள் (1) ராமநாதபுரம் (1) வணிகம் (102) வானிலை செய்திகள் (11) விளையாட்டு (89)\nHome செய்திகள் ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nஊட்டியில் அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.சுற்றுலா பயணிகள் அதிகரிப்புநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.\nநீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிக��ில் இதமான காலநிலை காணப்படுவதால் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் அருவி, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இந்த கால நிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.வியாபாரிகள் மகிழ்ச்சிகுறிப்பாக ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.\nPrevious Postடேவிஸ் கோப்பை பாகிஸ்தானில் இருந்து மாற்றம் Next Postவழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nடி.என்.சேஷன் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்\nதுரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகண்ணாடி குவளையில் ‘அம்மா’ குடிதண்ணீர் விரைவில் விற்பனை\nசுவரொட்டிகளில் என் படத்தை பிரசுரிக்க கூடாது\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\nஅதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை\nரபேல் போர் விமானம் வழக்கில் இன்று தீர்ப்பு\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சியால் 200 யானைகள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும்\nஇந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் கண்ணோட்டம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (2) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=11", "date_download": "2019-11-13T21:21:36Z", "digest": "sha1:D4NELNJWGJTKSFBVWN34NMWWHKBDRHQF", "length": 25433, "nlines": 246, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nவியாழக்கிழமை, 14 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக மாநிலத்தில் 17 - எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும்: சுப்ரீம் கோர்ட் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மணி அடித்து துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபேச்சு நடத்த நாங்கள் எப்போதும் தயார் : ஒ.பி.எஸ். அணிக்கு அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு\nசென்னை - பேச்சு நடத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். எங்கள் கதவுகள் திறந்தே உள்ளது என்று ஒ.பி.எஸ். அணிக்கு அமைச்சர் ...\nகாவிரி நீர் பங்கீடு பிரச்னையை அனைத்துக்கட்சியினருடன் சித்தராமையா ஆலோசனை\nபெங்களூரு - பெங்களூர் : பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்வது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து ...\nகெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய அமைச்சர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கம்\nபுதுடெல்லி - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா ...\nபுழல் சிறையில் வைகோவுடன் திருமாவளவன், முத்தரசன் சந்திப்பு\nசென்னை - புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். ...\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற அகிலேஷ் அரசு ரூ.21 லட்சம் செலவு\nலக்னோ - உத்தரபிரதேசத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற அகிலேஷ் அரசு ரூ.21 லட்சம் செலவு தகவல�� அறியும் உரிமை சட்டத்தில் தகவல் ...\nஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்\nபுதுடெல்லி - ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக ...\nகருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நிதிஷ், லல்லு சம்மதம்\nசென்னை - தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்கு ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் ...\nஇந்து அமைப்புக்களை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நில்லுங்கள் பாஜகவுக்கு மாயாவதி வேண்டுகோள்\nலக்னோ - இந்து அமைப்புகளை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நிற்குமாறு பாஜகவுக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ...\nஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டி.ஆர். எஸ்.கட்சி ஆதரவு\nஐதராபாத், ஜனாதிபதி தேர்தலில் தேசிய பாரதிய ஜனதா தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆதரவு ...\nடெல்லியில் பாஜக ஆட்சி அமையும்: தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை\nபுதுடெல்லி - டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வழிவகுக்கும் என அக்கட்சியின் ...\nவைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு\nசென்னை - தி.மு.க மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான ...\nதொண்டர்களை சந்திக்க 5-ம் தேதி முதல் ஒ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம்\nசென்னை - தொண்டர்களை சந்திப்பதற்காக 5-ம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை துவக்க ...\nராஜஸ்தானில் 180 தொகுதியில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு\nஜோத்பூர்- ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் 180-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு ...\nஏழை எளிய மக்களை தண்டிக்காதீர்கள் : போராராடும் மருத்துவர்களுக்கு தமிழிசை உருக்கமான வேண்டுகோள்\nசென்னை - அரசு மருத்துவமனைகளையே நம்பி உயிர் வாழும் ஏழை எளிய மக்களின் உயிரை காப்பாற்ற மறுத்து மருத்துவர்கள் உயர் கல்வியில் இட ...\nஅன்னா ஹசாரே பா.ஜனதா ஏஜெண்டு : ஆம் ஆத்மி குற்றச்சாட���டு\nபுதுடெல்லி - அன்னா ஹசாரே பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக மாறி விட்டார் என்பதை நான் வலுவாக நம்புகிறேன் என்று டெல்லி துணை முதல் ...\n2019 பாராளுமன்ற தேர்தல்: மோடி மீண்டும் பிரதமராக அமித்ஷா வியூகம்\nபுதுடெல்லி - 2019 பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் அமித்ஷா வியூகம் அமைக்க ...\nபொதுவேலை நிறுத்தம் தமாகா பங்கேற்காது : வாசன் அறிவிப்பு\nசென்னை - தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்தில் தமாகா பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் ...\nபொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்\nசென்னை, தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் ...\nதி.மு.க. மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை, திமுக மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.வேலூர் ...\nஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் : சோனியாவுடன் யெச்சூரி ஆலோசனை\nபுதுடெல்லி - ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nசிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- கட்காரி நம்பிக்கை\nமகராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார் திட்டவட்ட அறிவிப்பு\nகர்நாடக மாநிலத்தில் 17 - எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும்: சுப்ரீம் கோர்ட் அனுமதி\nமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: அமித்ஷா\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nவீடியோ : கைதி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nமகரவிளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது சபரிமலையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு\nதிருப்���தியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய தடை\nசபரிமலை அப்பீல் வழக்கிலும் விரைவில் தீர்ப்பு: போலீசாரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் சன்னிதானம்\nசென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மணி அடித்து துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nதென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட புதிய மாவட்டங்களில் இடம் பெற்ற தாலுகாக்கள் பட்டியல்: அரசாணை வெளியீடு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஐ.எஸ் அமைப்பின் தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் - டிரம்ப் தகவல்\nவெளிநாடு சிகிச்சைக்கு செல்வதற்கான நிபந்தனைகளை ஏற்க ஷெரீப் மறுப்பு\nமகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\n2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசி வீரர் டிரென்ட் போல்ட்யை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nசாதனை பட்டியலில் இணைய அஸ்வினுக்கு வாய்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nஇறங்கு முகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஹாங்காங் : ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்று 2 - வது சுற்றுக்கு ...\nபந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு ஐ.சி.சி. விதித்த தடை\nலக்னோ : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு ஐ.சி.சி. ...\n2014 - இங்கிலாந்து தொடரின்போது கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் : விராட் கோலி\nபுதுடெல்லி : இங்கிலாந்து தொடரின்போது 2014-ல் எனக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது. அப்போது உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் ...\nசாதனை பட்டியலில் இணைய அஸ்வினுக்கு வாய்ப்பு\nமும்பை : இந்திய மண்ணில் 250 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர�� என்ற சாதனைக்கு அஸ்வினுக்கு இன்னும் ஒரு ...\n2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசி வீரர் டிரென்ட் போல்ட்யை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nகொல்கத்தா : 2020 - ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்யை மும்பை இந்தியன்ஸ் அணி ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nவியாழக்கிழமை, 14 நவம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/thandalkaaran-first-single-from-ngk-by-selvaraghavan/", "date_download": "2019-11-13T20:24:12Z", "digest": "sha1:4MAGIL3Y3UG3DZVTGBMG6O4F6R4Z5BXG", "length": 7657, "nlines": 229, "source_domain": "colombotamil.lk", "title": "Thandalkaaran first single from NGK by Selvaraghavan", "raw_content": "\nPrevious articleதெற்கு சூடான் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட பாப்பரசர் பிரான்சிஸ்\nகமலா கலாசா பாடல் வரிகள்\nசங்க தமிழன் பாடல் வரிகள்\nபிகில் ட்ரெயிலர் வெளியானது… கதை இதுதானா\nஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனம் (Live)\nவீசிய விசிறி பாடலின் வரிக்காணொளி\n‘எம் மினுக்கி’ பாடலின் வரிக்காணொளி\nகடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஆஷிமா நெர்வால்\n“ஆக்‌ஷன்” குறித்து ரசிகர்களுக்கு விஷால் விடுத்துள்ள கோரிக்கை\nஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\n“தமிழர்கள் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்”\nசிவாஜிலிங்கத்துக்கு மருந்தே இல்லாத நோய் உள்ளது; நல்லூரில் மாவை எம்.பி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/03003240/5-lakhs-of-petrol-and-diesel-cars-will-be-converted.vpf", "date_download": "2019-11-13T21:14:13Z", "digest": "sha1:42IAZFQ5INUPY5UQS4A5P54T2S4DQRRR", "length": 8998, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 lakhs of petrol and diesel cars will be converted into electric cars - Union Minister of Information || 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் - மத்திய மந்திரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் - மத்திய மந்திரி தகவல்\nமத்திய அரசின் பயன்பாட்டில் உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகங்களில் தற்போது உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் படிப்படியாக மின்சார கார்களாக மாற்றப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 83.20 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சமாகும். அந்த கார்கள் வெளியிடும் 22.3 கோடி டன் கார்பன்டை ஆக்சைடும் தவிர்க்கப்படும்” என்றார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்\n2. “உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி\n3. அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு\n4. யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது\n5. வெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/killing.html", "date_download": "2019-11-13T20:51:05Z", "digest": "sha1:6BOEMNF67FEQDCM2KU6JXZ2QPQN24WK4", "length": 6323, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பிள்ளைகளை கொன்ற கொடூர தந்தை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிள்ளைகளை கொன்ற கொடூர தந்தை\nபிள்ளைகளை கொன்ற கொடூர தந்தை\nயாழவன் August 25, 2019 இலங்கை\nபுத்தளம் - உடப்பு பகுதியில் தந்தை ஒருவர் தனது (13) மற்றும் (07) வயதுடைய பிள்ளைகளை நஞ்சூட்டி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதன்போது 31 வயதுடைய தந்தை ஒருவரே இவ்வாறு தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844669.html", "date_download": "2019-11-13T20:13:15Z", "digest": "sha1:A2SMHVZDWKTFC4AQZGJ2MHFR7DU3GTYZ", "length": 6921, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள்!! - தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்", "raw_content": "\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nMay 25th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள்.” – இவ்வாறு இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\n“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து நிலவிய அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். எனவே, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, தங்கள் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் தளர்த்துங்கள்” என்று இதன்போது பிரதமர் ரணில் மேலும் கேட்டுக்கொண்டார்.\nஇலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கோரினார்.\nசு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன\nஆட்சியைக் கைப்பற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – சஜித்\nகூட்டமைப்பு தீர்மானிக்கும் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் – சீ.யோகேஸ்வரன்\nஅனைத்து முஸ்லிம் மக்களும் கோட்டாபயவிற்கு வாக்களிக்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே\nகாமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறல்\nகூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை – மஹிந்த\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன\nஆட்சியைக் கைப்பற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – சஜித்\nகூட்டமைப்பு தீர்மானிக்கும் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் – சீ.யோகேஸ்வரன்\nஅனைத்து முஸ்லிம் மக்களும் கோட்டாபயவிற்கு வாக்களிக்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே\nகாமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/845956.html", "date_download": "2019-11-13T21:09:14Z", "digest": "sha1:2MTMAQZ4QTD6YD4HJM3CXRIEUVU3LMPD", "length": 15708, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மலையக அபிவிருத்திக்கு 3900 மில்லியன் ரூபா! - அமைச்சர் பழனி திகாம்பரம்", "raw_content": "\nமலையக அபிவிருத்திக்கு 3900 மில்லியன் ரூபா – அமைச்சர் பழனி திகாம்பரம்\nJune 2nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதற்போது நாங்கள் மலையகத்தில் பெருவாரியான வீட்டுத்திட்டங்களை கட்டிகொடுத்து வருகின்றோம.; ஒரு காலத்தில் எமக்கு அடையாளமே லயம் தான்; விலாசத்தினை கேட்டால் கிலாஸ்கோ தோட்டத்தில் இருக்கிறோம் மேல் கணக்கு நடுகணக்கு ,என்று தான் கூறி வந்தோம். இன்று அந்த நிலை மாறி நமக்கு ஒரு புதிய கிராம அமைச்சு கிடைத்திருக்கிறது. அந்த கிராமத்திற்கு ஒரு பெயரிட்டு நாங்களும் ஏனைய சமூகங்களை போல வாழக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.சரியாக பயன்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தோட்டத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். .உங்களுக்கு தெரியும் ஐம்பது வருடம் எண்பது வருடம் வாழ்ந்தவர்கள் இரண்டு சிறிய கொங்கிறீட் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள.; .இல்லாவிட்டால் மைதானத்தினை சுற்றி வளையடித்துவிட்டு போய்விடுவார்கள். இதுவல்ல வாழ்க்கை நமக்கு வாழ்வதற்கு ஒரு வீடு தேவை அது உள்ளேயே மலசலகூடம் தேவை. இன்று தோட்டப்புறங்களை எடுத்துக்கொண்டால் 40000 குடும்பத்திற்கு மலசலகூட வசதிகள் இல்லை. இந்த நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இப்போதுதான் நாங்கள் வந்த பின் இதையெல்லாம் கண்டு பிடித்து செய்துவருகிறோம். இதனை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு உங்களுடைய ஆதரவு தேவை. நாங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கு நிறைய வேலைத்திட்டங்களை செய்து வருகிறோம்.இந்த அரசாங்கம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் 300 மில்லியன் கொடுத்திருக்கிறார்கள். அது இல்லாமல் அமைச���சுக்கு 3600 மில்லியன் ரூபா கொடுத்துள்ளார்கள் இதில் மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு சிறந்த சேவையினை பெற்றக்கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nநானுஓயா உடரதல்ல மேல் பிரிவு தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக ‘பசும் பொன்’ வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 24 வீடுகளும் டெஸ்போட் லோவர் டிவிசனில் 14 வீடுகளும், வோல்ட்றீம் தோட்டத்தில் மெராயா பிரிவில் 20 வீடுகளும், கிளாஸ்கோ தோட்டத்தில் 15 வீடுகளும்; கையளிக்கும் நிகழ்வு 02.06.2019 நேற்று அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.\nஅதில் கலந்து கொண்டு உடரதல்ல தோட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..\nஅவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் நான் வீடுகட்டிக்கொடுத்தால் கட்சிப்பார்த்து வீடுகளை கட்டிக்கொடுப்பதில்லை.மாற்றுக்கட்சிகள் வீடுகளை கட்டிக்கொடுத்தால் கூட நான் வீடுகளை திறப்பதற்கு வருவதில்லை.யார் செய்துகொடுத்தாலும பரவாயில்லை மக்கள் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு தெரியும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கு அடுத்து பொது தேர்;தல் வருகிறது அதற்கு அடுத்து மாகாண சபை தேர்தல் வருகிறது அடுத்து வருடமே தேர்தல் வருடமாகதான் இருக்கப்போகிறது.\nஇந்த ஐந்து வருடகாலப்பகுதியில் மலையகத்திற்கு ஒன்று செய்யாத கட்சிகள் அப்போது வந்து போய் கூறி உங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். இந்த ஐந்து வருடத்தில் நாங்கள் என்ன செய்துள்ளோம் ஐம்பது வருடத்தில் அவர்கள் என்ன செய்துள்ளார்கள் ஐம்பது வருடத்தில் அவர்கள் என்ன செய்துள்ளார்கள் ஒப்பிட்டு பாரத்தீர்கள் என்றால் நன்கு புலனாகும்.\nஐந்து பத்து வீடுகள் கட்டுவதல்ல நாங்கள் கிராமங்கள் அமைத்து வருகிறோம் இங்கேயும் மீதியுள்ள மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்போம். எங்களுக்கு ஒரே நாளில் மலையகத்தில் உள்ள அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியாது. அதனை படிப்படியாகவே செய்ய வேண்டும்;.\nஒரு காலத்தில் எமக்கு ஒரு தோட்டத்தில் காணி துண்டு கூட கிடைக்காது. ஆனால் இன்று தோட்டங்களில் வீடுகளை கட்டுவதற்கு காணிகளை ஒதுக்கி கொடுக்கிறார்கள். அந்த அளவு அரசாங்கம் இன்று எம்மை மதித்து செயப்பட்டு வருகிறது. நமக்கும் சொந்த காணியில் வாழ வேண்டும் என்று இந்த அரசாங்கம் செய்துவருகிறது.\nஎனவே மக்கள் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் 10000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஜூலை மாதம் முதல் வீடுகளை கட்ட ஆரம்பிப்போம.; அது வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இன்று தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்பவர்களுக்கு தேவையான தகரங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் கட்சியின் பொது செயலாளர், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகனடா வாழ் தமிழ் வணிக சமூகம் – கௌரவ வடமாகாண ஆளுநர் சந்திப்பு\nஒரே நாட்டில் பல சட்டங்கள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் : அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட வேண்டும்\nநாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும் – அநுர\nதேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்ட பின்னரே கூட்டமைப்பு இறுதி முடிவை அறிவிக்கும் – சி.வி.கே.\nஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு அரசு மறைமுகமாக சதி- புவனேஸ்வரன்\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nசுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு இடையில் பதவிகளை பங்கிடுதல் குறித்து முக்கிய பேச்சு\nஹிஸ்புல்லா, பிள்ளையான், கருணா போன்றோர் மொட்டு அணியை சார்ந்திருப்பது ஏன்\nநாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும் – அநுர\nதேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்ட பின்னரே கூட்டமைப்பு இறுதி முடிவை அறிவிக்கும் – சி.வி.கே.\nஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு அரசு மறைமுகமாக ச���ி- புவனேஸ்வரன்\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jai-shri-ram-killings-and-climate-change/", "date_download": "2019-11-13T20:52:55Z", "digest": "sha1:IIAFAOQQZTVLJY276R3ZY7LIVRO6KOIG", "length": 17863, "nlines": 92, "source_domain": "www.heronewsonline.com", "title": "”ஜெய் ஸ்ரீராம்” கொலைகளும், பருவநிலை மாற்றமும் – heronewsonline.com", "raw_content": "\n”ஜெய் ஸ்ரீராம்” கொலைகளும், பருவநிலை மாற்றமும்\nபருவநிலை மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பின் ஒரு ஜோக்கை எதிர்பார்க்கிறது. எப்படியேனும் உரையாடலின் திசையை மாற்றும் முனைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏன் அத்தனை சங்கடம் என தெரியவில்லை. திசை திரும்பாமல் ’பருவநிலை மாற்ற சிக்கல்களைப் பற்றி தெரியுமா’ என அழுத்தமாகக் கேட்டால் மட்டும் ‘ஆங்.. கேள்விப்பட்டிருக்கேன்… நீங்கல்லாம் கூட எழுதுவீங்களே’ என பதில்கள். சாதி பேசுவதில் தீவிரம் காட்டுகிறோம். திமுக, அதிமுக அரசியல் வெல்ல சர்க்கரை. வேலை, காதல் முதலிய தனிப்பட்ட பிரச்சினைகள் அவற்றை உருவாக்கும் சமூகக் காரணிகள் பொருட்படுத்தாமலே கூட நேரவிரயமாக்கும் அளவுக்கு அலசி ஆராயப்படுகிறது.\nவெறும் முப்பதே வருடங்களில் நிகழவிருக்கும் மனித மற்றும் உயிர் சூழல் அழிவைப் பற்றி பேச பெரும் தயக்கம் இருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால், நாம் பேசும் காவி அரசியல், சாதிப் பிரிவினை, காதல் பிரச்சினை என எல்லாமுமே பருவநிலை மாற்றம் கொடுக்கும் பிரச்சினைகளால் வேறு வடிவங்களை எடுக்கப் போகின்றன. எடுத்துக்கொண்டும் இருக்கின்றன.\nஎளிய உதாரணம் ஒன்று சொல்கிறேன். ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்லி நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு பின் பருவநிலை மாற்றம் பெரும் பங்கு வகிக்கிறது என சொன்னால் நம்புவீர்களா\nமொட்டைத்தலை, முழங்கால் கதை ஞாபகத்துக்கு வரலாம். காவி பயங்கரவாதம்தான் நேரடியான காரணம் என்றாலும் மறைமுக காரணமாக வளர்ந்து வருவது பருவநிலை மாற்றம் என்கிற சிக்கல். சிரிய போர், Arab Spring எனப்படும் புரட்சி, அகதிகள் பிரச்சினை, ட்ரம்ப் கட்டும் சுவர் பிரச்சினை என உலகில் நடந்துவரும் பல விஷயங்களுக்கு பருவநிலை மாற்றம் அடிப்படை காரணமாக அவதானிக்கப்பட்டு வருகிறது. ஐநாவின் அறிக்கையில் பருவநிலை மாற்றம் சமூக ஒழுங்கின்மையையும் உள்நாட்டு கலவரங்களையும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nமழையும் விளைச்சலும் தண்ணீரும் இல்லாத கிராமப்புற மற்றும் பிற இடங்களில் வாழும் மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தால் என்னவாகும் என்பதை நாம் யோசிக்கிறோமா ஆட்சியில் இருப்பவர்கள் யோசிக்கிறார்களா இல்லை, ஏதேனும் கட்சியாவது யோசிக்கிறதா முதலாளித்துவத்தின் கடிகார முள்ளை விரட்டும் வேலைகளில் ஏற்கனவே நகரத்து மக்கள் தங்களை இழந்துகொண்டிருக்கும் வேளையில், அங்கெல்லாம் இன்னும் பெரும் பகுதி மக்கள்தொகை இடம்பெயர்ந்து வருமெனில் என்ன நடக்கும்\nஇடம்பெயர்ந்து வரும் வேலையற்றோரின் வேலைகள் என்னவாக இருக்கும்\nதனக்கு வேலைகள் கிடைப்பதற்கும் வாழ்வாதாரம் கிடைப்பதற்கும் எதையும் செய்யும் நிலைக்கு இடம்பெயர்பவன் தள்ளப்படுவான். பாஜக போன்ற கட்சி அந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவனுக்கு எதிரி ஒரு இஸ்லாமியன், ஒரு கம்யூனிஸ்ட் என எதையேனும் சொல்லி தன் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும். அவனும் ஒரு நல்ல நாளில் எவனையாவது அடித்து உட்கார வைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்வான்.\nஇத்தனை பெரிய polarizing அரசியலை செய்துகொண்டிருக்கும் பாஜகவுக்கு ஆதரவு கிடைப்பது எப்படி என நினைக்கிறீர்கள். படித்தவனும் தன்னுடைய சாதி, மத பெருமைகளுக்கு ஏற்ப கருத்துகளை விதைத்து பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் என்ன அட… வோட்டு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்துதான் ஆட்சியில் பாஜக அமர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தும் ஏதும் நடக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nமக்களை அழுத்தும் பிரச்சினை வேறு வகைகளில் இருப்பதே காரணம்\nதேவைக்கு மட்டுமான உற்பத்தி, மனித வாழ்வின் பூரணம் போன்ற விஷயங்களை வலியுறுத்திய மார்க்சியம் எல்லா விதங்களிலும் முடக்கப்பட்டது. உற்பத்தியை கட்டுப்படுத்தும் நிர்வாகமோ அறிவோ எந்த கட்சிக்கும் இல்லை. ஆட்சிக்கும் இல்லை. மனித வாழ்வின் முழுமையை பேசுபவர்களும் அதிகாரத்தில் இருக்கவே இல்லை. விளைவு\nசமூகம் ஒரு பெரும் பிளவுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது.\nபருவநிலை மாற்றம் என்பது வெறுமனே அதீத மழை, புயல், பூகம்பம், வெள்ளம், வெயில் என்றெல்லாம் நம் தலைகளில் விடியப் போவதில்லை. பொருளாதார பிரச்சினையாகளாகவே விடிய இருக்கிறது.\nபருவநிலை மாற்றம் என்கிற கண்ணாடியை ���ணிந்துகொண்டு பாருங்கள். சமூகப் பிரச்சினைகள் வேறு வடிவங்களில் தெரியும். உண்மையான காரணங்கள் புரியும்.\nஇனியும் திருமணம், குழந்தை, குடும்பம், காதல், தனிமை ஆகிய கற்பிதங்களுக்கு ஒரே அர்த்தங்கள் இருக்கப் போவதில்லை.\nசாதிப்பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறையுடனும் பஞ்சத்தோடும் ஒப்பிட்டு பாருங்கள். எதிர்பார்த்திராத தன்மைகளில் அப்பிரச்சினை வெளிப்படும்.\nதஞ்சை பாலைவனமாக்கப்படுவது யதேச்சையான நிகழ்வு அல்ல. முதலாளிகளுக்கான ஆதரவு நிலை மட்டுமேயும் அல்ல. அங்கிருக்கும் மக்கள் பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்து ஏதோ ஒரு ஊருக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கப்போகிறது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பற்றிய கவலை அரசுகளுக்கு இருக்காது. ஏனெனில் அவர்களை அப்படி ஆக்குவதே அரசுகள்தாம். ஆனால் அக்கவலை நமக்கு இருக்க வேண்டும்.\nபருவநிலை மாற்றத்தை பற்றிய உரையாடலை முன்னெடுக்காவிட்டால், உங்கள் காதலர் இடம்பெயரும் காரணம் என்னவென தெரியாமலே நீங்கள் வதைபடுவீர்கள். ஏன் வேலை பறிபோகிறது என்பது புரியாமலேயே பணத்துக்கு திண்டாடுவீர்கள். ஏன் ஓட்டு போடுகிறோமென (தேர்தல் எனவொன்று இனி நடந்தால்) தெரியாமலேயே ஓட்டுப் போடுவீர்கள். ஏன் ஒருவனை வெட்டுகிறோம் என்கிற உண்மையான காரணமே புரியாமல் ஒருவரை வெட்டுவீர்கள். உங்களை யார் இயக்குகிறார்கள் என்பதே தெரியாமல் இயங்குவீர்கள். அந்த இயக்கம் ஒருநாள் உங்களையே மறுதலிக்கும்\n← “மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சையில் 10,000 ஏக்கர் நிலம் தரிசாகிவிடும்\n“ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது” – இயக்குனர் விஜய்\nசானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்\nபிக்பாஸ்: “சமூகம் தேவை இல்லை” என்கிறார் ஓவியா\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிம��டங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\n‘மிக மிக அவசரம்’ இன்று 125 திரை அரங்குகளில் ரிலீஸ்\nதமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்\nஇனிய ’தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்\nஎல்லோரும் மறந்த ஒரு காதலை சொல்லும் ‘தவம்’: நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸ்\nஆபத்தான கிணறுகளை மூட உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சையில் 10,000 ஏக்கர் நிலம் தரிசாகிவிடும்\n“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய்விடும்” எப்படி இதென்ன கேயாஸ் தியரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-11-13T20:47:36Z", "digest": "sha1:6GZQM77ZM4HRYRZHHH2HQM72LALT6CDI", "length": 8986, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஆட்சி", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nஎடப்பாடி சூப்பராக ஆட்சி செய்கிறார் - சொல்றது யார் தெரியுமா\nசென்னை (03 நவ 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்.\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nபுதுடெல்லி (18 செப் 2018): கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.\nதமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா\nசென்னை (25 ஜூன் 2018): தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதா என்று தி.க.தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்\nபுது���ெல்லி (20 ஜூன் 2018): காஷ்மீரில் மெஹ்பூபா முஃப்தி ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nவக்கிரப் புத்திக் காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை: …\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் ம…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nஅரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/04/solar-eclipse-explained/", "date_download": "2019-11-13T19:59:32Z", "digest": "sha1:MYZ3SPQTLAJ5MGH2TMHYQZWHKTTMMIE6", "length": 18254, "nlines": 110, "source_domain": "parimaanam.net", "title": "சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி\nசூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி\nஏன், எதற்கு & எப்படி என்ற பகுதியில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சமாச்சாரம் தான் – சூரிய கிரகணம். பெரும்பாலும் நமக்கு இது என்ன என்று தெரிந்திருக்கலாம், இருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக, விரிவாகப் பார்க்கலாம்.\nசூரியகிரகணம் என்பது சூரியனது ஒளியை நமது பூமியின் சந்திரன் மறைக்க��ம் போது ஏற்படும் ஒரு நிகழ்வு என்று இலகுவாக வரையறுக்கலாம். ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய சில பல விடயங்கள் இருக்கின்றன. சூரியன், சந்திரனோடு ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது. சூரியனது ஆரை – 695,800 km, அனால் சந்திரனது ஆரையோ வெறும் 1738 km தான். ஆக சூரியன், சந்திரனைப் போல 400 மடங்கு பெரியது. அதேபோல இன்னொரு விடயம், சூரியனுக்கும் நமது பூமிக்கும் இடையில் இருக்கும் தூரத்தைப் போல அண்ணளவாக 400 மடங்கு அருகில் சந்திரன் இருக்கிறது இப்படியான இயற்கையின் அதிஷ்டவசமான காரணிகள், இந்த சூரியகிரகணம் என்ற ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இது ஒரு இயற்கையில் நடந்த விபத்து\nஒரு சூரியகிரகணம் நடைபெற, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் மேலே குறிப்பிட்ட ஒழுங்கில் நேர்கோட்டில் வரவேண்டும். பூமியை சந்திரன் மாதமொருமுறை சுற்றிவந்தாலும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அண்ணளவாக 18 மாதங்களுக்கு ஒருமுறையே வருகிறது. இதற்கு காரணம், சந்திரனது சுற்றுகை, பூமியில் சுழற்ச்சி அச்சில் இருந்து 5 பாகை சரிவில் இருக்கிறது. ஆகவேதான் சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் முழுமையாக வர அண்ணளவாக 18 மாதங்கள் எடுக்கிறது.\nஆனாலும் பகுதியாக சூரியனை மறைக்கக்கூடியதாக வருடத்திற்கு இரண்டு முறையேனும் சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருகிறது. இந்த நிகழ்வை நாம் பகுதிச்சூரியகிரகணம் என அழைக்கிறோம். ஒரு வருடத்தில் அதிகூடியதாக 5 சூரியகிரகணங்கள் வரலாம் என கணக்கிட்டுள்ளனர்.\nசூரிய கிரகணம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், சூரியகிரகணத்தில் பல்வேறு வகைகள் உண்டு.\nமுழுச்சூரியகிரகணம் (total solar eclipse)\nவளையச்சூரியகிரகணம் (annular solar eclipse)\nபகுதிச்சூரியகிரகணம் (partial solar eclipse)\nஇது சூரியனை முழுமையாக சந்திரன் மறைக்கும் போது ஏற்படுகிறது. கீழே கொடுக்கப்பட்ட படத்தை அவதானித்தால், சூரியனில் இருந்து வரும் ஒளியை சந்திரன் மறைகிறது. பூமியில் இரண்டு விதமான நிழல்கள் விழுவதை நீங்கள் அவதானிக்கலாம். பெரிய நிழலும், மையத்தில் சிறிய ஆனால் அடர்த்தியான நிழலும் தெரிகிறது இல்லையா அந்த நடுப்பகுதியில் இருப்பவர்களுக்கு சூரியன் முழுமையாக மறைக்கப்படும். ஆகவே அந்தப் பகுதியில் இருந்து வானை அவதானிப்பவர்கள் முழுச்சூரியகிரகணத்தைப் பார்ப்பர்.\nமு��ுச்சூரியகிரகணத்தின் போது சூரியன் முழுமையாக சந்திரனால் மறைக்கப்பட, சூரியனது “வளிமண்டலமும்” அதனைச்சுற்றியுள்ள “கொரோனா” என்ற சூரியச்சுவாலைப்பகுதியும் அழகாக தெரியும். வெறும் வெற்றுக்கண்களால் கொரோனாவையும், சூரியனது நிறமண்டலத்தையும், முழுச்சூரியகிரகணத்தின் போது மட்டுமே பார்க்கமுடியும்.\nமுழுச்சூரியகிரகணத்தின் போது, சூரியனது கொரோனா (வெள்ளைப் பகுதி), மற்றும் நிறமண்டலம் (சிவப்புப்பகுதி) தெரிகிறது.\nமேலே உள்ள படத்தை மீண்டும் உதரணத்திற்க்கு எடுத்துக்கொண்டால், அடர்த்தி குறைந்த பெரிய பகுதியில் விழும் நிழலில் இருப்பவர்கள், பகுதிச்சூரியகிரகணத்தைப் பார்ப்பர். அதாவது சூரியனை சந்திரனால் முழுமையாக மறைக்க முடியாமல் பகுதியாக சூரியன் மறையும்.\nநீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, சூரியனது சிறு பகுதி சந்திரனால் மறைக்கப்படுவதை பார்ப்பதில் இருந்து, சூரியன் முழுமையாக மறைவதை பார்க்ககூடியதாக இருக்கும். அதாவது அந்த அடர்த்தியான நிழலுக்கு எவ்வளு அருகில் நீங்கள் இருகின்றீர்கள் என்பதைப் பொறுத்து.\nபகுதிச் சூரியகிரகணங்களை வெறும் கண்களால் பார்ப்பததை தவிர்க்கவேண்டும். சூரியன் மிகப்பிரகாசமான பொருள், அதனை நேரடியாக அவதானிப்பதால் கண்களுக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகவே பாதுகாப்பாக பார்வையிடக்கூடிய முறைகளைப் பயன்படுத்தி பார்க்கவேண்டும்.\nஇது முழுச்சூரியகிரகணமும் இல்லை, பகுதிச்சூரியகிரகணமும் இல்லை. கொஞ்சம் விசித்திரமானது. முதலில் ஏன் இது வருகிறது என்று பார்த்தால், பின்னர் இது எப்படித் தெரியும் என்பது தானாக விளங்கும்.\nபூமியைச் சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது, அதாவது எப்படி பூமி, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறதோ அப்படியே சிலவேளைகளில், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சந்திரன் பூமியில் இருந்து சற்று தொலைவில் இருப்பத்தால் (நீள்வட்டப் பாதையின் காரணமாக), சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல் போய்விடுகிறது. அதாவது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன மிகச் சரியாக நேர்கோட்டில் வந்தாலும், சூரியனை சந்திரன் மறைக்கும் போது, சந்திரனின் அளவு சிறிதாக இருப்பதால், சந்திரனைச்சுற்றி சூரியன் ஒரு வளையம்போல தெரியும். படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்.\nசந்திரன��ச் சுற்றி சூரியன் வளையமாக தெரிகிறது.\nசரி சூரியகிரகணத்தைப் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான விடயம். இன்னும் பல மில்லியன் வருடங்களுக்குப் பிறகு, பூமியில் இருந்து எம்மால் பூரணசூரியகிரகணத்தை (முழுச்சூரியகிரகணத்தை) பார்க்க முடியாது. காரணம், சந்திரன் பூமியை விட்டு ஒரு வருடத்திற்கு 2cm தூரம் விலகிக்\\கொண்டே செல்கிறது.\nஆக இன்னும் பல மில்லியன் வருடங்களுக்குப் பிறகு, சந்திரனால் முழுமையாக சூரியனை மறைக்கமுடியாமல் போய்விடும். ஆக இப்போது முழுச்சூரியகிரகணத்தைப் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/nov/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3274586.html", "date_download": "2019-11-13T20:05:08Z", "digest": "sha1:IZZVOX3S5BITWNHZH2NBCNXKCDAZ2O6V", "length": 8735, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி: 5 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி: 5 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\nBy DIN | Published on : 08th November 2019 08:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், நவம்பா் 11-ஆம்தேதி முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.\nநவம்பா் 11-இல் ரயில் சேவையில் மாற்றம்:\nசென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு இரவு 8.01, இரவு 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.\nசெங்கல்பட்டு-சென்னை கடற���கரைக்கு இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.\nநவ.12 முதல் நவ.15 வரை ரயில் சேவையில் மாற்றம்:\nசென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளன.\nசெங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இதுபோல, செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பகுதிரத்து செய்யப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/66540-problem-with-screening-the-2-0-movie-in-china.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T20:25:33Z", "digest": "sha1:AEGYIN5HX35ZHNWWW5NAGO6WTNYQKWKI", "length": 9444, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "2.0 திரைப்படத்தை சீனாவில் திரையிடுவதில் சிக்கல் | Problem with screening the 2.0 movie in China", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n2.0 திரைப்படத்தை சீனாவில் திரையிடுவதில் சிக்கல்\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி,பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.\nஜூலை 12ம் தேதி சீனாவில் திரையிடப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் பட விநியோகஸ்தர்கள் பின் வாங்கியதால் சீனாவில் 2.0வை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு ஜூலை 19ம் தேதி ’தி லயன் கிங்’ சீனாவில் திரையிடப்பட உள்ளதால் 2.0 படத்திற்கான வசூல் பாதிக்கப்படலாம் என்கிற அச்சத்தில், தேதி குறிப்பிடாமல் 2.0 பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘கர்’ நாடகம் முடியும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதுமா\nலாஸ்லியாவின் பக்கம் சாயும் கவின், கடுப்பான சாக்ஷி அகர்வால்\nகோவையில் முகவரி கேட்பது போல நடித்து, மூதாட்டியிடம் செயின் பறிப்பு\nஜெயலலிதா இல்லம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்\nஇந்தியாவின் சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பதாக உறுதியளித்துள்ள சீனா\nவல்லரசின் அடையாளம் காட்டும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி யின் நோக்கமும் பின்னனியும்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/57422-dmdk-meeting-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T19:34:29Z", "digest": "sha1:BVBXTXCZMZVRALZZ2MK3CJ5IU2T3GW2S", "length": 10830, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம்! கூட்டணி உறுதியாகுமா? | DMDK meeting today", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nஇன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தின் இல்லத்திற்கு நேற்று நேரடியாக சென்று, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.\nசுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பையடுத்து, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், \"அதிமுக - தேமுதிக கூட்டணி நாளை(மார்ச்.5) இறுதி செய்யப்படும். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் கண்டிப்பாக இடம் பெறுவார்\" என்று கூறினார்.\nஅதேபோன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.\nஎனவே, அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்த இறுதி முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா\nபக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி\nஉலகத் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4-வது இடம் \nகோவையில் சிவராத்திரி விழாவை ஜனாதிபதி துவக்கி வைத்தார்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஉள்ளாட்சி தேர்தல்: நவ.,16,17இல் அதிமுகவில் விருப்பமனு\nவரும் 24ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்- தலைமை அறிவிப்பு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/School.html", "date_download": "2019-11-13T19:31:27Z", "digest": "sha1:E4W7BX6HDQZIVUU2JZ2FN5X6AN2VPKXR", "length": 9827, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு பாடசாலைகள் 6 ஆம் திகதி ஆரம்பம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கு பாடசாலைகள் 6 ஆம் திகதி ஆரம்பம்\nவடக்கு பாடசாலைகள் 6 ஆம் திகதி ஆரம்பம்\nநிலா நிலான் May 01, 2019 யாழ்ப்பாணம்\nவடமாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், பாடசாலைகள், தனியாா் கல்வி நிலையங்களுக்கு பொதுப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர்கள் படிக்கின்றனர். அவற்றில் எந்தொரு பாதுகாப்பு தன்மைகள் கூடமால் இருக்கின்றது.\nஇதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகரபகுதியில் உள்ள 84 தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.\nஇதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குனரும் பதிவு செய்ய முன்வரவில்லை அவர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் அவ்வாறான கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும்.\nபொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்காக பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.\nவடமாகாணத்தின் எதிர்வரும் 06 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.\nபாடசாலை சமூகம் இராணுவமயமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதால், பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள்,\nபெற்றோர் மற்றும் சாரணர்களை உள்ளடக்கிய சிவில் விழிப்புக் குழுக்கள் விழிப்புடன் செயற்படும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆசிரியரும் தமக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும் எனக் கோரினார் அதனை கருத்தில் எடுத்து பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண��டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=What-can-be-done-if-the-well-can-not-close-the-well-in-the-south-direction", "date_download": "2019-11-13T19:18:09Z", "digest": "sha1:PII645OP6WNSOVYRRCC62KRIZBCCYY3M", "length": 5052, "nlines": 74, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nதெற்கு திசையில் மூட முடியாத நிலையில் கிணறு இருந்தால் என்ன செய்யலாம்\nதெற்கு திசையில் கிணறு இருப்பது செல்வத்திற்கும், பெண்களுக்கும் கேடு விளைவிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை நீக்கம், உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும்.\nஎனவே தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசை��ளில் கிணறு இருந்தால், அந்த வீட்டில் பெண்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க முடியாது. சில சமயம் இதனால் துர்மரணங்களும் ஏற்படும். அதனால், தெற்கு பகுதியில் உள்ள கிணற்றை எப்படியாவது மூடிவிடுவது நல்லது.\nஒரு சிலருக்கு கிணற்றை மூட முடியாத நிலை ஏற்படலாம். உதாரணமாக நீதிமன்றத்தில் கிணறு யாருக்கு சொந்தம் என வழக்கு நடக்கும் அல்லது பங்காளித் தகராறு காரணமாகவும் கிணற்றை மூட முடியாது.\nஅதுபோன்ற நேரத்தில் கிணறு உள்ள பகுதியை பயன்படுத்தாமல், சுவர் எழுப்பி மறைத்து விட்டு, மனையின் ஈசானிய மூலையில் புதிதாக அழ்துழாய் கிணறு அல்லது கிணறு அமைத்துக் கொள்வது ஓரளவு பலனைத் தரும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2015/03/blog-post_308.html", "date_download": "2019-11-13T21:11:12Z", "digest": "sha1:KFR7UJ26MDAL3KFKA5EFJ6UOQQQAM6F7", "length": 8186, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பில்இழுத்து மூடப்பட்ட சம்சாக்கடை சம்சாவை சாப்பிட்ட மாணவி மயக்கத்தில் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பில்இழுத்து மூடப்பட்ட சம்சாக்கடை சம்சாவை சாப்பிட்ட மாணவி மயக்கத்தில்\nமட்டக்களப்பில்இழுத்து மூடப்பட்ட சம்சாக்கடை சம்சாவை சாப்பிட்ட மாணவி மயக்கத்தில்\nமனித பாவனைக்குதவாத பழுதடைந்த சம்சாவை விற்பனை செய்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உணவு விற்பனை நிலையம் சுகாதார அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்சாவை சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் சுகவீனமுற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் சம்சாவை வாங்கி இம்மாணவி சாப்பிட்டுள்ளார்.\nசாப்பிட்டு சற்று நேரத்தில் வாந்தியும் மயக்கமும் ஏற்படவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிறுவர் வைத்திய நிபுணரான மேற்படி மாணவியின் தாய் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.\nசமுசா உண்டபின் ஏற்பட்ட பிரச்சினையென அடையாளம் கண்டதனால் குறித்த சிற்றுண்டிச்சாலையை சுகாதார அதிகாரிகள் முற்றுகையிட்ட போது பல நாட்களுக்கு முன் தயாரித்த பழுதடைந்த மனித பாவனைக்குதவாத பெருமளவு சமுசாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ரீ.எல்.ஏ.மனாப் முன்னிலையில் குறித்த சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செயயப்பட்டுள்ளதுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/02/blog-post_28.html", "date_download": "2019-11-13T19:50:04Z", "digest": "sha1:RKN7W7WFPKQ4NFBVROCYD2XBJBEZRWU4", "length": 35133, "nlines": 213, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கோபங்களை ஒருமுகப்படுத்துவோம்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம் , நிகழ்வுகள் , வேலைநிறுத்தம் � கோபங்களை ஒருமுகப்படுத்துவோம்\n“நாளைக்கு நான் வேலைக்கு வருவேன்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் நேற்று. இதுவரை நடந்த எல்லா வேலைநிறுத்தங்களிலும் பங்கு பெற்றவர் அவர். சங்கத்தின் நடவடிக்கைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்தான். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.\n“நீங்கள�� இப்படிச் சொன்னால் எப்படி..” என்று ஆரம்பித்து நான் அவரிடம் பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தம் ஏன் என்று விளக்க ஆரம்பித்தேன். நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வூதியச் சலுகையான பென்ஷன் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10000/- கொடுக்கப்பட வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முழுக்க முழுக்க ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து தனியார் நிறுவனங்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொன்னேன். நாடு முழுவதும் அனைத்து பெரிய சங்கங்களும் இணைந்து நடத்தும் மபெரும் வேலை நிறுத்ததில் தாங்கள் பங்கு கொள்ளாமல் இருப்பது எப்படிச் சரியாய் இருக்கும் என கேட்டேன்.\nஎல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு “சரி. இந்த வேலை நிறுத்தம் செய்வதால் எல்லாம் சரியாகிவிடுமா அட போங்க தோழர்” என மிகச் சாதரணமாகச் சொன்னார்.\n“ஒருநாளில் எப்படி சரியாகி விடும். சரியாகாதுதான். அதற்காக பாதிக்கப்படுகிற நாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தால்...\n”இல்ல தோழர். இதெல்லாம் வேஸ்ட். இப்படி வருசத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஸ்டிரைக் செய்வோம். அவ்வளவுதான். கவர்ன்மெண்ட்டு அது பாட்டுக்கு செய்றத செஞ்சுக்கிட்டே இருக்கும்” என்றார்.\n“ஒருத்தன் உங்களை விடாம அடிச்சுக்கிடே இருக்கான். எதுத்து ஒரு அடி கூட அடிக்க மாட்டீங்களா. தடுக்கக் கூட மாட்டீங்களா. அல்லது சத்தமாவது போட மாட்டீங்களா” என்றேன். அமைதியானார். “இது பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனா கவர்மெண்ட்டுக்கு இத்தனை பேர் நம்மை எதுக்குறாங்கன்னாவது தெரியுமா இல்லியா. இது போன்ற ஸ்ட்ரைக்தானே அதை சொல்லும்” என்றேன். அமைதியானார். “இது பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனா கவர்மெண்ட்டுக்கு இத்தனை பேர் நம்மை எதுக்குறாங்கன்னாவது தெரியுமா இல்லியா. இது போன்ற ஸ்ட்ரைக்தானே அதை சொல்லும்\n“சரிதான் தோழர், ஆனா இந்த கவர்ன்மெண்டை நாம எதுத்து ஒண்ணும் ஆகப் போறதில்ல....”என திரும்பவும் இழுத்தார்.\n“ஆகும் தோழர். நிச்சயம் ஒருநாள் நல்லது நடக்கும். இப்போ புகையுது. ஒருநாள் பற்றும். அதுவரைக்கும் நெருப்ப அணையாம நாம வச்சிருக்கணும். அதுக்காகத்தான் இந்த ஸ்டிரைக்” என்று நம்பிக்கையாய் சொல்லி, தொடர்ந���து பேசி , ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்தேன்.\nஅரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது. பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு எல்லாம் அன்றாட வாழ்வைப் பாதித்தாலும் அன்றாடம் நாம் கோபப்படுவதில்லை. பெட்ரோல் விலை கூடினால் கோபம் பொத்துக்கொண்டு வரும். இரண்டு நாளைக்குத்தான் அதன் ஆயுள். பிறகு பழகிவிடுகிறது. நண்பர்களுடனான உரையாடலின் போது, மாத ஊதியம் பற்றாமல் தவிக்கும்போது செத்துப் போன கோபங்கள் வயிற்றெரிச்சலாய் வெளிவரும். அவ்வளவுதான். எனவேதான் தைரியமாக மக்களுக்கு எதிரான காரியங்களை அதிகார வர்க்கம் ஓய்வில்லாமல் அடுக்கடுக்காய் செய்துகொண்டே இருக்க முடிகிறது.\nசிந்திச் சிதறும் இந்தக் கோபங்களை ஒருமுகப்படுத்தவும், அடைகாக்கவுமே இது போன்ற வேலைநிறுத்தங்கள்.\nபிப்ரவரி 28, பொதுவேலை நிறுத்தம் வெல்லட்டும்\nTags: அரசியல் , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம் , நிகழ்வுகள் , வேலைநிறுத்தம்\n//அரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது// இந்த வேலைய செய்வதில் முன்னணியில் நிற்பதே சி பிஎம்தான்.\nஅரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது\nஅடைகாக்கும் கோபங்களின் சக்தியை திசை திருப்பி மொன்னை ஆக்கத்தானே இத்தனையும் நடக்கிறது.\nகெண்டகி சிக்கனை கொண்டு வருவதிலிருந்து,,,,,,,/\nஎதையும் எதிர்த்து எதுவும் ஆகப் போவதில் என இங்கு இருக்கும் மந்தை மனநிலை தான் எல்லா தீமைகள் வளர்வதற்கு நாற்றாங்கால்\nநாம் நம் எதிரிகளைப் புரிந்துகொள்வதுமில்லை. வெறுப்பதுமில்லை. நேசமானவர்களிடம் மட்டும் குறை காண்பதும், கொட்டித் தீர்ப்பதுமென வழக்கம் கொண்டிருக்கிறோம். இது ஒரு சாபம்\nஇதுபோன்ற உரையாடல்கள் நிச்சயம் அவசியம் இயக்கத்துக்கு. நன்றி தோழர்\n//நாம் நம் எதிரிகளைப் புரிந்துகொள்வதுமில்லை. வெறுப்பதுமில்லை. நேசமானவர்களிடம் மட்டும் குறை காண்பதும், கொட்டித் தீர்ப்பதுமென வழக்கம் கொண்டிருக்கிறோம். இது ஒரு சாபம்\n நந்திகிரா��ில் டாடாவுக்காக மக்களைக் கொன்றவர்களா மார்க்ஸியமெல்லாம் வேலைக்காவது, முதலாளித்துவத்த அட்ஜஸ்ட் பன்னிட்டு போக வேண்டியதுதான் என்று சொன்ன சிபி எம் தலைவர்களா மார்க்ஸியமெல்லாம் வேலைக்காவது, முதலாளித்துவத்த அட்ஜஸ்ட் பன்னிட்டு போக வேண்டியதுதான் என்று சொன்ன சிபி எம் தலைவர்களா முல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கி அதை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் கேரள காம்ரேடுகளா முல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கி அதை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் கேரள காம்ரேடுகளா கூடங்குளம் போராட்டக்காரர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்தானே என்று அணு உலையின் அரசியல் தெரியாதவர்கள் போல அப்பாவிகளாய் கேள்வி கேட்கும் செஞ்சட்டை போலிகளா கூடங்குளம் போராட்டக்காரர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்தானே என்று அணு உலையின் அரசியல் தெரியாதவர்கள் போல அப்பாவிகளாய் கேள்வி கேட்கும் செஞ்சட்டை போலிகளா யாருங்க நேசமானவர்கள் நீங்க நேசமானவரா என்றால் ஆம், அதனால்தான் உங்ககிட்ட கேக்குறேன்.\nமுந்திய அரசுக்கு எதிராக கோபப்பட்டு மக்கள் போட்ட ஓட்டினால் இன்று மக்கள் எந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள் தெர்யுமா\n\"கரண்ட் இல்லாமல் பக்கலிலும் இரவிலும் திண்ணைல உக்கார நிலைமை வந்ததுவிட்டது \"\n\"நீங்கள் ஒருநாள் போராடினாலும் சாதிதுவிடுவீர்கள் \"\nமாதுவிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இப்படிப்பட்ட கட்டுரைகள் தான்.கடந்த இரன்டு வாரங்களுக்குமுன் பிரசுரமானதை அல்லா. நன்றி. ரெங்கசாமி\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் மு��லின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டா��ைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/election-results-2019-bjp-lead-in-most-lok-sabha-constituency/articleshow/69454993.cms", "date_download": "2019-11-13T20:54:23Z", "digest": "sha1:YGSUCOWJSYL6OW37BETHDTVIPKFME4MR", "length": 12677, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "bjp or congress who will win: தேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக - தமிழகத்தில் நொறுங்கியது - election results 2019: bjp lead in most lok sabha constituency | Samayam Tamil", "raw_content": "\nதேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னே��ும் பாஜக - தமிழகத்தில் நொறுங்கியது\nஇந்தியாவின் ஆட்சி தலைமை பாஜக தக்க வைக்குமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பை இன்றைய தேர்தல் முடிவு வெளிப்படுத்த உள்ளது.\nதேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக - தமிழகத்தில் நொறுங்கியது\nஇந்தியாவின் ஆட்சி தலைமை பாஜக தக்க வைக்குமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பை இன்றைய தேர்தல் முடிவு வெளிப்படுத்த உள்ளது.\nமக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகின்றது.\nதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்களவைக்கான 542 தொகுதி தேர்தல் முடிவில் 251 தொகுதிகளுக்கான முன்னிலை வெளியாகி உள்ளது.\nஅரை மணி நேர நிலவரப்படி பாஜக 162, காங்கிரஸ் 65, மற்ற கட்சிகள் 32 தொகுதிகள் முன்னிலை பெற்றுள்ளன.\nஇந்திய அளவில் பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியானது. அதே போல் தற்போது அரை மணி நேர வாக்கு எண்ணிக்கை முன்னிலையில் பாஜக ஜெட் வேகத்தில் முன்னிலை பெற்று வருகின்றது\nதமிழகத்தில் இதுவரை 13 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளன. அதில் அனைத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித���, பாலி..\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nதி.நகர் பக்கம் போறீங்களா... ரூட் மாத்தியாச்சு இனி இதான் வழி...\nபலாப்பழத்தை எடுக்கம் மரம் ஏறும் யானை..\nகிரிக்கெட் சங்கம் தரவேண்டிய பாக்கி எங்கே\nதலைவிரித்தாடும் காற்று மாசு பிரச்சனை...தலைநகரில் பள்ளிகளுக்கு ரெண்டு நாள்கள் லீவ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக - தமிழகத்தில் நொறுங...\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்...\nபழனிச்சாமியை போல ஆட்சி கவிழும் பயத்தில் கர்நாடக குமாரசாமி- இன்று...\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்...\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/nov/05/recruitment-on-fixed-term-contract-basis-for-the-post-of-assistant-supervisor-3271656.html", "date_download": "2019-11-13T20:11:45Z", "digest": "sha1:YGBWWIVC2BUQKSZVUC7HNTRGBT5FSCBP", "length": 8399, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\n ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை\nPublished on : 05th November 2019 03:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.\nதகுதி: பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36க்குள்ளும், எஸ்சி, எஸ்டி 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nண்ணப்ப கட்டணம்: பொது, ஓப��சி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதிறன் தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2019\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223022-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-11-13T20:53:36Z", "digest": "sha1:KNFBHZGDYPGV2I2BJX5OAW3TCIMY2RSP", "length": 7584, "nlines": 205, "source_domain": "yarl.com", "title": "ஹைக்கூ கவிதை - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கவிப்புயல் இனியவன், January 21 in கவிதைப் பூங்காடு\nபுதுச்செருப்பெண்டால் கையையும் கடிக்கத்தான் செய்யும்.அதுக்குத்தான் கோயில் அல்லது மண்டபங்களில் தேடிப்பார்த்து வாங்க வேண்டும்.......\nகைக்கூ சூப்பர் கவிப்புயல் .......\nபுதுச்செருப்பெண்டால் கையையும் கடிக்கத்தான் செய்யும்.அதுக்குத்தான் கோயில் அல்லது மண்டபங்களில் தேடிப்பார்த்து வாங்க வேண்டும்.......\nகைக்கூ சூப்பர் கவிப்புயல் .......\nயார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள் – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nயார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள் – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nஉங்கள் கருத்திற்கு உசாத்துணை ஏதேனும் உண்டோ\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇந்த கூரை இடிந்து விழுந்திருந்தால், தமிழினம் அரசியல் தலைமை இல்லாத அனாதைகளாக்கப்பட்டு இருப்போம். 😇\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா \n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/04/telangana-bridge-explosives-maoists/", "date_download": "2019-11-13T20:36:03Z", "digest": "sha1:KPQHM7DCN64LKFU3K5XKJPCTA5HVIEFH", "length": 5291, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "பாலத்தை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்டுகள்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime பாலத்தை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்டுகள்\nபாலத்தை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்டுகள்\nஐதராபாத்: தெலுங்கான மாநில எல்லையோரம் உள்ள சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கான மாநிலம் கம்மம் மாவட்டம் செர்லா பகுதியில் பத்ராசலம், செர்லா செல்லும் பாலத்தை மாவோயிஸ்ட்டுகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.\nஅதிகாலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பாலம் வெடி வைத்து தகர்த்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n தமிழக மாணவர்களுக்கு குவியும் உதவி\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஏரியில் குதித்து தந்தை, மகனை மீட்டார்\nசதீஷ் நடிக்கும் திகில் படம்\nமருத்துவா் இல்லாததால் கா்ப்பிணிபெண் ஆட்டோவில் குழந்தை பெற்றார்\nமாப்பிள்ளை ‘மப்பால்’ நின்றது திருமணம்\nகாதலை நிராகரித்த இளம்பெண் கொலை\n10ம் வகுப்பு அரசுத்தேர்வில் ஆச்சர்யம் தந்தையும், மகனும் ஒன்றாக எழுதி ஒரே மார்க்\nசெல்போன் பேசி சென்ற 6தொழிலாளர் ரயில் மோதி பலி\nசிறுவர்��ளை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோருக்கு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_56.html", "date_download": "2019-11-13T20:40:57Z", "digest": "sha1:2IXTQBCJ2KRUWUF7QK33EITAZP5VM3AM", "length": 5539, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 14 September 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கும் வரையில், மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர் அரசியலில் தற்போது மாற்றுத்தலைமைக்கான வெற்றிடம் காணப்படுகின்றதா என்று ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாவது, “மாற்றுத்தலைக்கான வெற்றிடம் பற்றிய கேள்வி சிக்கலானது. தமிழ்த் தலைமை மக்களின் கருத்தினை அறிந்ததாக இருக்க வேண்டும். தற்போது நாம் அனைவரும் சம்பந்தனின் தலைமையின் கீழ் இருக்கின்றோம். அவர், பழுத்த அரசியல்வாதி. 84 வயதிலும் மிகவும் ஞாபகசக்தி கொண்டவர். எங்கு எது நடந்தாலும் சொல்லக்கூடியவர். அவர் உயிருடன் இருக்கும் வரையில் மாற்றுத்தலைமை பற்றிப் பேசுவது சரியாக இருக்காது.” என்றுள்ளார்.\n0 Responses to சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது: சி.வி.விக்னேஸ்வரன்\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத்தலை���ை பற்றி பேசுவது சரியாக இருக்காது: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/parlandu-award/", "date_download": "2019-11-13T19:47:53Z", "digest": "sha1:24YRY5NCVZ6TYQF2K4BH23DECTWLT67U", "length": 34179, "nlines": 223, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "parlandu award | கமகம்", "raw_content": "\nஅறியாத முகங்க்ள் – செல்வம்\nஇந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது\nமிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.\nதன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,\n“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.\nஎங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.\n“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா\nநான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.\n”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்\n“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.\nஅப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.\n உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே\nஅதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.\nமகிழ்ந்த ம��ஸ்டரும், “மாடிக்குப் போ உனக்குத் தெரிஞ்ச வேலையை செய் உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்\nஅன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.\nஅந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.\nஎன் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.\n“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.\nஅந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான். ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.\nநாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் ��ெய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார். நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.\nபெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.\nசெல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,\n“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”\nவேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.\nஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க, என்ன பண்ணினாய்\nசெல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.\nமணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.\n2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.\nபரிவாதினி இசை விழா 2014\nசென்ற வருடம் நவம்பரில் வலை மேய்ந்து கொண்டிருந்தேன். டிசம்பரில் நடக்கவிருக்கும் கச்சேரிகளின் பட்டியல்கள் வெளியிட்ட நிலையில், எனக்குப் பிடித்த பல கலைஞர்கள் பலருக்கு மிக சொற்பமான அல்லது கச்சேரி வாய்ப்புக அல்லது வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனேன். அவர்களுள் ஒரு சிலரை மட்டுமாவது மேடையேற்றி ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் பரிவாதினியின் 2013 இசை விழா. மொட்டை மாடி கூட காலியாய் இல்லத நிலையில், ஏழு நாள் விழாவை மூன்று இடங்களில் வைத்துச் சமாளித்தோம். எங்களது அனுபவமின்மை, சுமாரான ஒலி அமைப்பு, ஆள் பற்றாக்குறை என்று பல தடங்கல்களை மீறி மனதுக்கு நிறைவாக பல கச்சேரிகள் அமைந்தன. இஞ்சிக்குடி வாசித்த பஹுதாரியும், வீணை பார்த்தசாரதி வாசித்த பெஹாகும், எம்.எஸ்.வித்யா பாடிய யாகப்ரியாவும், மல்லாடி சூரிபாபு பாடிய ஜோகும் என்றும் அகலா நாதத் திவலைகள்.\nஇந்த வருடம் டிசம்பர் களேபரத்தைத் தவிர்த்து, நவம்பரில் வருகிறது பரிவாதினி இசை விழா.\nஏழு நாட்கள் நடை பெரும் விழாவில் 14 கச்சேரிகள் இடம் பெறவுள்ளன. தினமும் ஒரு வாத்தியக் கச்சேரியும் ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியும் இடம் பெரும். வருங்காலத்தில் உச்சம் தொடப் போகும் இளைஞர்கள் எழுவரும், இன்னும் கொஞ்சம் இவர்களை கேட்க மாட்டோமா என்று நல்ல ரசிகர்களை ஏங்க வைக்கும் முதிர்ந்தவர்கள் எழுவரும் இசைக்க உள்ளனர்.\nஇந்தக் கச்சேரி தொடரில் இடம் பெரும் ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் தனித் தனியாய் பதிவிடுகிறேன்.\nஇசை விழாவுடன் கூட, சென்ற ஆண்டு தொடங்கியுள்ள வருடாந்திர விருதான பர்லாந்து விருது (Fernandes Award of Excellence) இந்த வருடம் தேர்ந்த மிருதங்க வினைஞர் வரதன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிருதங்க மேதை முருகபூபதி அவர்களின் மிருதங்க நாதத்தைப் போஷித்த கைகளுக்குச் சொந்தக்காரர் வரதன்.\nஅது என்ன பர்லாந்து விரு��ு\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்ரைச் செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்கலையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட அரிய மிருதங்க வலைஞர்தான் பர்லாந்து. மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை – இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற Fernandes-தான். அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய கதைகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை நானே முன்பு இந்த வலைப்பூவிலேயே எழுதியுள்ளேன். அவர் பெயரால் விருதை சென்ற வருடம் தொடங்கி, பர்லாந்து அவர்களின் மகன் திரு. செல்வத்துக்கு அளித்தோம்.\nசென்ற வருட விழாவில் சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும்தான் காரணம்”, என்று உருக்கமாய் கூறிய உண்மை அங்கிருந்தவர்களை சற்றே அசைத்தது.\nஇந்த விருதையும், வருடாந்திர கச்சேரிகளையும் எல்லா வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டி பல வழியில் முயன்று வருகிறோம். அதில் ஒரு வழி crowd funding. சென்ற வருடமே பல நண்பர்கள் பங்களிக்க விரும்பியதாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த்ச் சுட்டியில் சென்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.\nகச்சேரிகளும், விருது வழங்கும் விழாவும் நடக்கும் இடம் சென்னை ராக சுதா ஹால், மயிலாப்பூர். தேதி – நவம்பர் 12 முதல் 18 வரை.\nபர்லாந்து – ஆவணப் படம்\nஎன் பழனி சுப்ரமண்ய பிள்ளை நூலைப் படித்திருப்பவர்களுக்கு பர்லாந்தின் அறிமுகம் தேவைப்படாது. ஒற்றை வரியில் சொன்னால் மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்துகொடுத்த மேதாவி. அவர் பெயரில் ஒரு விருதைத் தொடங்கி சென்ற வருடம் அவர் மகன் செல்வம் அவர்களுக்கு வழங்கினோம். அந்தச் சமயத்தில் பர்லாந்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்ரையும் எடுக்கத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு துளி இங்கே உங்களுக்காக.\nமுழுமையான ஆவணப்படத்தின் வெளியீட்டைப் பற்றியும், இந்த வருடத்துக்கான பர்லாந்து விருதினைப் பற்றிய விவரங்கலையும் விரைவில் தெரியப் படுத்துகிறேன்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nதீட்சிதர் அகண்டம் - A Late Report\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nதவில் ஒரு பெரிய ஆச்சரியம். தாள நுட்பத்தில் அத்த்னை நெருடல்களும் இடம் பெரும் வாசிப்பைக் கூட, கணக்கைப் பற்றி பிரக்ஞை… twitter.com/i/web/status/1… 1 week ago\nஇன்று ஒரு நண்பர் வளர்ந்து வரும் பாடகரின் காணொளியை அனுப்பி், “சினிமாவில் பாடகர் ரோல் இருந்தால் இவரைத் தேர்வு செய்து… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய இடுகைகளைப் பார்க்கும் போது கிருஷ்ண கான சபா என்பது காரணப் பெயர் என்று தோன்றுகிறது. 1 week ago\nஅதுல ஒருத்தன் கேட்கறான் சேகுவேராவைப் பத்தி பெருமாள்முருகன் பாட்டு எழுதிட்டாரானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/stellar-growth-spurts/", "date_download": "2019-11-13T19:54:53Z", "digest": "sha1:WKVE7NJ66B42SJEQTOY6JLENDIIOKBKT", "length": 11681, "nlines": 111, "source_domain": "parimaanam.net", "title": "வேகமாக வளர்ந்துவிடும் விண்மீன்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஉங்கள் இளம் பருவத்தில் நீங்கள் திடீர் வளர்ச்சியை உணர்ந்து இருகிறீர்களா அடிக்கடி காலணிகளை மாற்றவும், நீளம் குறைவடைந்துவிட்ட காற்சட்டையை மாற்றவும் கடைகளுக்கு அடிக்கடி சென்றுள்ளீர்களா\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஒரு மிகப்பெரிய இளம் விண்மீன் முதலில் 2008 இலும், பின்னர் 2015, 2016 இலும் அவதானிக்கப்பட்டது. அதனுடைய பழைய படத்த��� புதுப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த விண்ணியலாளர்கள், கடந்த சில வருடங்களில் இந்த இளம் விண்மீன் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.\nCat’s Paw நெபுலா. படவுதவி: ESO\nஎல்லாப் புதிய இளம் விண்மீன்களைப் போலவே இந்த விண்மீனைச் சுற்றியும் வாயுக்கள் மற்றும் தூசாலான கூடு காணப்படுகிறது, எனவே இந்த விண்மீனை நேரடியாக அவதானிக்க முடியாது. ஆனால் இந்த வாயு/தூசால் உருவான கூட்டை அவதானித்த விண்ணியலாளர்கள் கடந்த சில வருடங்களில் அதன் பிரகாசம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை கண்டறிந்தனர். அப்படியாயின், அந்தக் கூட்டினுள் இருக்கும் விண்மீன் முன்னர் இருந்ததை விட 100 மடங்கு பிரகாசமாக இருப்பதால் தான் அதனால் அதன் கூட்டை நான்கு மடங்கிற்கு பிரகாசமாக்க முடிந்துள்ளது.\nஎப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி\nமிகப்பெரிய வாயுத் திரள் இந்த விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது நீர் ஒரு துவாரத்தினூடாக பாய்வது போல. முதலில் இந்த வாயுத் திறன் விண்மீனைச் சுற்றி ஒரு தட்டுப்போல உருவாக்கி சுற்றி வந்திருக்கவேண்டும். காலப்போக்கில் அதிகளவான வாயு இந்த தட்டுப் போன்ற அமைப்பில் சேர, பனிச்சரிவு போல, வாயுத் திரள்கள் சரிந்து விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும்.\nஇன்னும் சில வருடங்களில் மீண்டும் ஒரு திடீர் வளர்ச்சியை இந்த விண்மீன் அடையலாம். அவற்றுக்கு காலணியும் பாண்டும் வாங்கவேண்டிய தேவையில்லாதது நல்ல விடயமே\nCat’s Paw நேபுலாவில் உள்ள பல விண்மீன்களில் ஒன்றுதான் இந்த விண்மீன். இரவு வேளையில் படம் பிடிக்கும் போது, பூனையின் பாதத்தைப் போல இருந்ததால் இந்த விண்மீன் உருவாகும் பிரதேசத்திற்கு இப்படியொரு விசித்திரப் பெயர்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி http://www.unawe.org/kids/unawe1735/\nநோக்கியா 9 புதிய போன் – அண்ட்ராய்டு 8 உடன்\nபல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-11-13T19:46:16Z", "digest": "sha1:C5O3UVEWGCLSVUFDQKEEY6NQQUZLAVMU", "length": 6901, "nlines": 118, "source_domain": "uyirmmai.com", "title": "நெல்லையிலிருந்து மதுரைக்கு இனி குளுகுளு பயணம்! – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nநெல்லையிலிருந்து மதுரைக்கு இனி குளுகுளு பயணம்\nதிருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அதிநவீன குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி நேற்று (05 நவம்பர்) தொடங்கி வைத்தார்.\nஇதற்கான துவக்கவிழா நிகழ்ச்சி நேற்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nதிருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்தக் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 54 இருக்கைகள் கொண்டுள்ளது. காலை 4.30, பகல் 11.30, மாலை 6.30 மணிக்கு என ஒருநாளைக்கு மூன்று முறை திருநெல்வேலி – மதுரை இடையே செல்லும். நெல்லை – மதுரை இடையேயான இந்தப் பேருந்தில் பயணச்சீட்டுக் கட்டணம் ரூபாய் 190 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பைப் பொருத்து இந்தச் சேவை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று விழுப்புரம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்தின் புகைப்படம்:\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், TNSTC, திருநெல்வேலி - மதுரை\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nகாற்று மாசுபாட்டை குறைக்க வழியின்றி தவிக்கும் டெல்லி அரசு\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து – இளம்பெண் படுகாயம்\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nகாற்று மாசுபாட்டை குறைக்க வழியின்றி தவிக்கும் டெல்லி அரசு\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து – இளம்பெண் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/21234254/1267324/Student-drowns-in-the-well.vpf", "date_download": "2019-11-13T19:28:00Z", "digest": "sha1:ERMUF3QVENYSVDAREKU2JVAFYOJI4JO7", "length": 6354, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Student drowns in the well", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநங்கவள்ளி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி\nபதிவு: அக்டோபர் 21, 2019 23:42\nநங்கவள்ளி அருகே கிணற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன��� பலியானான்.\nகிணற்றில் மூழ்கி மாணவன் பலி\nசேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரியசோரகை ஊராட்சி பூமிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகன் சண்முக பிரியன் (வயது 13).\nஇவன், சீரங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பெரியசோரகைக்கு தனது நண்பர்களுடன் சென்றான்.\nஅங்குள்ள ஒரு கோவில் கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து அவன் நீச்சல் பழகி உள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி இறந்து விட்டான்.\nஇதை பார்த்த அவனுடைய நண்பர்கள் மற்றும் அங்கு இருந்தவர்கள், உடனடியாக நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் மூழ்கி பலியான மாணவனின் உடலை மீட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/72003-devotees-gathered-at-uppiliappan-temple.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T19:37:02Z", "digest": "sha1:TPMB4RQJOQHGMSTQXMF3YZEO65U5K3PO", "length": 9770, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உப்பிலியப்பன் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்! | Devotees gathered at Uppiliappan Temple", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nஉப்பிலியப்பன் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்\nகும்பகோணத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தென்னக திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nகும்பகோணத்தில் உள்ள தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி அதிகாலை 4 மணி அளவில் விசுவரூப தரிசனம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு மலர் அலங்காரத்தில் உப்பிலியப்பன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், என்னப்பன், பொன்னப்பன், ஸ்ரீதேவி, பூமிதேவி மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடற்கரையில் குப்பைகளை கைகளால் அகற்றிய பிரதமர் மோடி\nமாமல்லபுரம் உயிர்த்துடிப்பு மிக்க ஊர்: பிரதமர் மோடி\nசென்னை கிண்டியில் போக்குவரத்து நிறுத்தம்\nஈரோடு: 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nராஜராஜசோழன் உருவ சிலைக்கு மரியாதை\nபள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232080-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/?tab=comments", "date_download": "2019-11-13T20:32:42Z", "digest": "sha1:37IWTPUHX43CGVWPLCKQWZGCY5QAE6UD", "length": 24575, "nlines": 207, "source_domain": "yarl.com", "title": "காஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அங்கே? - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அங்கே\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அங்கே\nஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார்.\nஇந்திய துணை ராணுவப் படை சுட்டது\nஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார்.\nகெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.\nஅஸ்ரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நெற்றியில் புகைக்குண்டின் சிலிண்டரும் உலோக பெல்லட் குண்டுக���ும் அஸ்ரர் கானின் நெற்றியில் பட்டதாகக் குற்றம் சுமத்துகிறார் ஃபிர்தூஸ் அகமது கான். அஸ்ரருடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் நண்பன் இந்திய துணை ராணுவப் படை அவனை சுட்டதாக தெரிவிக்கிறான்.\nஅஸ்ரரின் மருத்துவ அறிக்கை அவர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததாலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் காஷ்மீரில் உள்ள இந்தியாவின் உயர் ராணுவ கமாண்டர், லெஃப்டினட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், காஷ்மீர் போராட்டக்காரர்கள் ஆயுதப்படைகள் மீது எறிந்த கற்கள் அஸ்ரர் மீது பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nImage caption அஸ்ரர் மருத்துவ அறிக்கை\nபிபிசியிடம் பேசிய காஷ்மீர் போலிஸாரும் இதையே தெரிவித்தனர்.\nமருத்துவமனை அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும், அதுகுறித்து மேலும் விசாரணைகள் தேவை என்றும் தெரிவிக்கின்றனர்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளியிட்ட நாளில்தான், இந்த சம்பவம் நடைபெற்றது.\nஎதிர்பாராத இந்த அறிவிப்பு வெளியான நாளுக்கு முன்பாக, தொடர்ந்து சில நாட்களாக பல்லாயிரக் கணக்கான இந்தியத் துருப்புக்கள் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.\nஇந்துக்களின் புனித யாத்திரை ஒன்று ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கிளம்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.\nமேலும் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nஉயிரிழந்த அஸ்ரர் தனது 10-வது வகுப்புத் தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்றதைக் காட்டும் ஒரு ரேங்க் கார்ட்டும், கிரிக்கெட் கோப்பையுடன் அவரின் புகைப்படம் உள்ள ஒரு செய்தித்தாளும்தான் தற்போது அவரின் குடும்பத்துக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்.\nImage caption அஸ்ரர் பெற்ற மதிப்பெண்\n''இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது வலியை அறிவாரா இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தாரா இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தாரா'' என்று அஸ்ரரின் தந்தை பிபிசியிடம் வினவினார்.\n''நாளை உயிரிழப்புகள் மேலு��் அதிகரிக்கலாம். இன்றைய காஷ்மீரில் யாரும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை'' என்று அவர் மேலும் கூறினார்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், அரசு எதிர்ப்பு போராட்டங்களில் எறியப்பட்ட கற்களால் தாக்கப்பட்டு அஸ்ரார் உள்பட இரண்டு பேர் இறந்ததாக அரசு கூறுகிறது.\nஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களால் மேலும் மூவர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று, 60 வயதான குலாம் முகமது என்ற கடைக்காரர் கடையின் உள்ளே தனது மனைவியுடன் அமர்ந்திருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர் அவரை சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர்.\nகடையைத் திறக்கக்கூடாது என்ற தீவிரவாத குழுக்களின் எச்சரிக்கையை மீறி கடையைத் திறந்ததால் குலாம் முகமது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது.\nகுலாம் முஹமதின் குடும்பத்தினரை பிபிசி சந்தித்தபோது, அவர்கள் இது குறித்துப் பேச அச்சப்பட்டனர். குலாம் கொலை செய்யப்பட்டதன் உள்நோக்கம் குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.\nஆனால், அண்மைய நாட்களில் இறந்த தங்களின் உறவுகள், நண்பர்களின் எண்ணிக்கைக்கும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.\nஅதில் ஒருவர் ரஃபிக் ஷாகூ. ஸ்ரீநகரில் உள்ள பெமினா பகுதியில் ஆகஸ்டு 9ஆம் தேதி, தனது மனைவி ஃபெமீடா பானுவுடன் தனது இரண்டடுக்கு மாடிக் கொண்ட வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே உள்ள பகுதியில் மோதல் வெடித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.\nபோராட்டக்காரர்களைக் கலைக்கப் பாதுகாக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் கண்ணீர்ப் புகை தனது வீட்டைச் சூழ்ந்து கொண்டதாகவும், 34 வயதான ஃபெமீடா அதனால் மூச்சு திணறியதாகவும் தெரிவிக்கிறார்.\nமூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக அவள் என்னிடம் தெரிவித்தாள். எனவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் தொடர்ந்து என்னிடம் தனக்கு என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். மிகவும் பயந்துவிட்டாள். மருத்துவ���்கள் அவளைக் காப்பாற்ற பெரிதும் முயன்றனர். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.\nபானுவின் மருத்துவ அறிக்கை அவர் விஷவாயுவை சுவாசித்தால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. தற்போது பானுவின் கணவர் தனது மனைவியின் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகத் தெரிவிக்கிறார்.\nபானுவை போன்ற கதைதான் ஸ்ரீ நகரில் உள்ள சஃபகடல் பகுதியைச் சேர்ந்த 60 வயது முகமது அயூப் கானின் கதையும்.\nஆகஸ்டு 7ஆம் தேதி இந்த போராட்டம் வெடித்த போது அந்த பகுதியை அயூப் கான் கடந்து சென்றதாக அவரின் நண்பர் ஃபயஸ் அகமது கான் தெரிவிக்கிறார்.\nகானின் காலுக்கடியில் இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகள் வந்து விழுந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்திற்கு எந்த ஓர் அறிக்கையும் தரப்படவில்லை.\nஆனால் கான் கண்ணீர் புகையைச் சுவாசித்ததால்தான் உயிரிழந்தார் என்று கூறுவது வதந்தி என போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nதகவல் தர மறுக்கும் போலீஸார்\nஅந்த பகுதியில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும், தடை உத்தரவு மீண்டும் மீண்டும் அமலில் இருந்தபோதும், அங்கு போராட்டக்காரர்கள், அரசுக்கும், பாதுகாப்புப் படைக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்துகின்றனர். அது வன்முறையாகவும் மாறி வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து மருத்துவமனைகள் எந்த தகவலையும் தர மறுக்கின்றன. காயமடைந்த பலர் தங்களின் காயங்களுக்கு முறையான சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சுகின்றனர்.\nஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மற்றும் வணிகர்கள் ஆகியோரை அரசு தடுத்து வைத்திருக்கிறது என நம்பப்படுகிறது. இதில் பலர் உள்ளூர் சிறையிலிருந்து நகரத்தின் வெளியே உள்ள பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.\nஇதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என அறிவது கடினமாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது காஷ்மீ��் இதற்கு முன்னால் எதிர்கொண்ட அமைதியின்மையைவிட ஒப்பீட்டளவில் இது சிறியது.\nகாஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், \"2008, 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர்.\" என்கிறார்.\n\"பாதுகாப்புப் படை இரவும், பகலும் அயராது உழைத்து, எந்த தனி மனிதரையும் காயப்படுத்தாமல் அமைதியை உறுதிப்படுத்தி உள்ளனர்\" என்று தெரிவிக்கிறார்.\nதொலைத்தொடர்பு துண்டிப்பு, ராணுவ நடவடிக்கை காரணமாகத்தான் உண்மையான நிலவரம் இன்னும் முழுமையாக வெளியே தெரியவில்லை எனப் பலர் கூறுகின்றனர்.\nகாஷ்மீரில் நடைமுறையில் உள்ள பல தடைகள் எப்போது முடிவுக்கு வரும், அப்படி முடிவுக்கு வரும்பட்சத்தில் என்ன நடக்கும் என முழுமையாகத் தெரியவில்லை.\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nநல்ல கவர்ச்சியாய் நிகழ்ச்சி செய்கிறார் ...... இணைப்புகளுக்கு நன்றி சகோதரி......\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் - என்ன நடக்கிறது அங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233040-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-15000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-13T20:12:29Z", "digest": "sha1:7FPWWAMVEISO4YCHZJYAQNIJGWUZE5S2", "length": 13516, "nlines": 234, "source_domain": "yarl.com", "title": "தோட்ட தொழிலாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி: இம்முறை தீபாவளி முற்பணம் 15,000 ரூபா..! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி: இம்முறை தீபாவளி முற்பணம் 15,000 ரூபா..\nதோட்ட தொழி��ாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி: இம்முறை தீபாவளி முற்பணம் 15,000 ரூபா..\nதோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு வழமையாக பத்தாயிரம் ரூபாவையே தீபாவளி முற்பணமாக தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வந்தன. இதுவும் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தொழிலாளர்களுக்கு இப்பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nதோட்ட உட்கட்டமைப்பு , மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேயிலை சபையிடமிருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி முற்பணத்தை துரிதமாக தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவித்துள்ளமையும் முக்கிய விடயமாகும்.\nதோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅவங்கடை பிரச்சனை அவங்களுக்கு.எங்கடை பிரச்சனை எங்களுக்கு.\nஇது அன்பளிப்பு அல்ல. எப்படியும்.... திரும்ப கொடுக்க வேண்டிய பணம்.\nமொத்தமாக ஒரு தொகை கிடைத்ததில்.... தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் என இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் - வோசிங்டன் போஸ்ட்\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇதுதான் இவருடன் எனக்கு உள்ள தனிப்பட்ட விரோதம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nஅது தான் யாரை பொது வேட்பாளராக பரிந்துரை செய்கிறீர்கள் என கேட்டேன். பெயரை குறிப்பிடுங்கள். சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக அவர் வந்தால் அதை செய்வார் என்றில்லை.\nஇது என்னுடைய கருத்து இல்லை ... உண்மை நிலவரம் இதுக்கு நானும் பழி சுமந்துதான் ஆகவேண்டும். எமது இனத்துக்காக எவ்வளவோ இளைஞர்களும் யுவதிகளும் சாவினை தங்கிகொண்டே சிரித்துக்கொண்டு சென்று இருக்கிறார்கள். ஒரு பொருளாதார நிலைமையை கட்டி அமைக்க எந்த பயமும் இல்லை ஆனாலும் நாம் முயற்சி எதுவும் செய்யவில்லை.\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் என இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் - வோசிங்டன் போஸ்ட்\nவோசிங்டன் போஸ்ட் அமேசான் அதிபர் ஜெப் பேசாவினுடையது. அதன் பத்திரிகையாளரான ஜமால் காசொக்கியை துருக்கியில் உள்ள சவூதி தூதுவராலயத்தில் அந்த நாட்டின் அதிபரின் கட்டளைக்கு இணங்க துண்டு துண்டாக வெட்டப்பட்டார். எந்த நீதியையும் வோசிங்டன் போஸ்ட்டால் கூட பெற்றுத்தர முடியவில்லை. பணம் மற்றும் அரசியல் பலம் உள்ளவர்களால் தான் பத்திரிகை சுதந்திரம் வரையறுக்கப்படுகின்றது. \"2015 ற்கு பின்னர் நான் இலங்கை;கு வர திட்டமிட்டிருந்தேன் ஆனால் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தோ அவர்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்வது குறித்தோ குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் இலங்கை திரும்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். \"\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி: இம்முறை தீபாவளி முற்பணம் 15,000 ரூபா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject:list=Goal%20setting&Subject:list=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T21:10:54Z", "digest": "sha1:OISF5HDDFH5WMSDJDFAB2JYPUOWHKDQY", "length": 8911, "nlines": 139, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 5 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகுழந்தையின் பண்புகள், உடல் மற்றும் அறிதல் திறன்\nதொடக்கக் கல்வியின் ஆரம்பத்தில் குழந்தையின் பண்புகள் உடல் மற்றும் அறிதல் திறன் சார்ந்தவை\nஅமைந்துள்ள கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nஎளிமையின் முக்கியத்துவமும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nஇலக்கு நிர்ணயம் செய்வதில் சிந்திக்க வேண்டிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nதொழில் முனைவோரின் பண்பு நலன்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / சுய தொழில்கள் / தொழில்முனைவோர்க்கான தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/2019/03/", "date_download": "2019-11-13T19:59:58Z", "digest": "sha1:TDQIX2A67Q7QXKB2S7BWU3FEBRLAC5J2", "length": 39468, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் March 2019 - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\n16ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பெறுபேறுகள்\nசமூக வலைத்தளங்களை தடை செய்வதற்காக கோரிக்கைகள் கிடைத்துள்ளன\nகோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு\nயாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nமக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலைய�� முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\n100 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் தனியாரிடமிருந்து 100 மெகாவோட் மின்சாரத்தை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு மின்சார சபை...\nஐந்தரை இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை\nஉள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் , உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளதால் ஐந்தரை இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம்...\nநுவரெலியாவில் ஆரம்பமாகும் குதிரை பந்தயம்\nரோயல் குதிரை போட்டி கழகம் இம்முறை நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தொடர் குதிரைப் போட்டியின் முதலாவது சுற்று நாளை நடைபெறவுள்ளது. நுவரெலிய...\nஆளும் கட்சியினரை எதிர்க்கட்சி ஏமாற்றிவிட்டது : லக்‌ஷ்மன் கிரியெல்ல\nபின்னாலிருந்து கத்தியல் குத்தும் திறமையை எதிர்க்கட்சி கொண்டுள்ளது. வாக்கெடுப்புக்கு செல்ல மாட்டோம் என கூறிவிட்டு இறுதி நேரத்தில் வாக்கெடுப்புக்கு சென்று ஆளும்...\nஹோட்டல் ஊழியர்கள் உணவுப் பொருட்களை கைகளால் தொடுவதற்கு தடை : நாளை முதல் நடைமுறை\nஉணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்கும் மற்றும் பரிமாறும் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக நாளை முதல்...\nநீதியரசர் பகவதி குழுவின் உதாரணம் சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்தவே: முன்னாள் முதலமைச்சர் விளக்கம்\nசர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை நேற்று...\nஜனாதிபதி ஆதரவு அளிக்க மூன்றாம் தரப்பு உத்தரவாதம் அவசியம் : விக்னேஸ்வரன்\nஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் அவர்களின் வாய் மூல உறுதிமொழி அடிப்படையில் ஆதரவு வழங்க முடியாது என்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்துடன் தமிழ் மக்கள்...\nசர்வதேச விசாரணை பற்றி சுமந்திரன் கதைப்பது வேட���க்கையானது: முதலை கண்ணீர் வடிக்கும் செயல் எகிறார் அருந்தவபாலன்\nஇம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் சபையில் எமது இனப்படுகொலை செய்த இராணுவத்தை காப்பாற்றும் வகையில் அங்கு சென்று செயற்பட்டுவிட்டு சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும்...\nயாழ் நாவலியில் இடம்பெற்ற வாள்வெட்டில் தந்தை மகன் படுகாயம்\nயாழ்ப்பாணம் நவாலி அரசடி வீதியில் உள்ள ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் இனந்தெரியாக கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர்...\nயாழ்ப்பாணம் மட்டுவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி மூவர் படுகாயம்\nமட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.இந்தச் சம்பவம் இன்று...\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள்-சி.வி.விக்னேஸ்வரன்\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட...\nவரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க திட்டம் வகுக்கும் மகிந்த அணி\n2019 வரவு – செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதனை தோற்கடிப்பதற்கு மகிந்த அணியினர் திட்டங்களை வகுத்து வருவதாக...\n729 கிலோ கொக்கெயின் பொது மக்கள் முன்னிலையில் நாளை அழிப்பு\nநாட்டில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட கொக்கெயின் போதைப் பொருள் நாளை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இது தொடர்பான நிகழ்வு...\nநிலாந்தன் “மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான...\nஇலங்கை டெஸ்ட் அணி தலைவர் திமுத் கருணாரட்ன கைது\nஇலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணித் தலைவரான திமுத் கருணாரட்ன பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தே இவர் கைது...\nஇன்று திறக்கப்படவுள்ள பன்முக போக்குவரத்து மத்திய நிலையம்\nகொட்டாவ மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையம் ஜனாதிப���ி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில்...\nஜனாதிபதி வேட்பாளராக குமார் சங்கக்கார\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை களமிறக்குவதற்கு ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள்...\nஅமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளதால் உள்ளூராட்சி சபைகளுக்கு பணம் இல்லை : பிரதமர்\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் வரவு செலவு நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளமையினால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கும் அத்துடன் மாகாண...\nஇந்தியாவும் 13வது திருத்தச் சட்டமும்\nயதீந்திரா இம்முறை மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் பேசிய இந்திய பிரதிநிதி, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் பேசியிருக்கிறார். தமிழ்...\nமத்துகம நகரில் நடைபெற்ற 1000 ரூபாவுக்கான போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி முன்னிலை சோஷலிச கட்சியின் தொழிற்சங்கங்கள் இணைந்த 1000 ரூபா இயக்கத்தினால் மத்துகம...\nபேஸ்புக் லைவ் வீடியோக்களுக்கு கட்டுப்பாடு\nபேஸ்புக் ஊடான நேரடி வீடியோக்களுக்கு (Facebook Live) கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பேஸ்புக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. Facebook Live ஊடாக இடம்பெறக்கூடிய தர மீறல்கள் தொடர்பாக கவனம்...\nஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும்\nவீ.தனபாலசிங்கம் ( 30/03/2019 வீரகேசரியில் வெளியான கட்டுரை ) ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் 2019 பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில்...\nமைத்திரி – மகிந்த அணிகளின் இணைவில் முரண்பாடு\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீ லங்க பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே கூட்டிணைவு தொடர்பாக பேச்சுவார்த்தை தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி...\nஆளுநர் சுரேன் நாட்டாமை போல நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nகிளிநொச்சி உணவகம் போடப்பட்ட விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த...\nசித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு திங்களன்று வருகிறத��\nசித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு இலங்கைக்கு முதலாவது பயணத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளது. தொடர்ந்து 12ஆம்...\nவெசாக்கிற்கு முன் மின் வெட்டுக்கு தீர்வு : புத்தாண்டு காலத்தில் மின் வெட்டு இல்லை\nதமிழ் , சிங்கள் புத்தாண்டு காலப் பகுதியில் மின்வெட்டு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிச் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...\nவறட்சியால் நீர்விநியோகத்திற்கு பாதிப்பு : கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு\nநாட்டில் நிலவும் வறட்சியான கால நிலையால் நீர் விநியோகத்திற்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வளங்கல் மற்றும் நீர் விநியோக சபை தகவல்க் தெரிவிக்கின்றன....\nதேர்தல் பறக்கும் படையினரிடம் நடிகை நமீதா வாக்குவாதம் செய்தது ஏன்\nசேலம் புலிக்குத்தி பகுதியில் காரில் சோதனையிட்ட பறக்கும் படையினருடன் நடிகை நமீதா நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து...\nயாழ்ப்­பாண மறை­மா­வட்ட ஆயர் மற்றும் ஆளு­ந­ருக்கிடையில் சந்திப்பு\nயாழ்ப்­பாண மறை­மா­வட்ட மற்­றும் வடக்கு மாகா­ணத்­தில் உள்ள கத்­தோ­லிக்க சம­யத்­த­வர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்சி­னை­கள் , மத ரீதி­யான பிரச்­சி­னை­களை எவ்­வாறு...\nயாழில் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதக்காலத்தில் 1500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிப்பு\nசுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதக்காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு...\nவடமாகாண ஆளுநருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் அழைப்பாணை\nகடந்த செவ்வாய்க்கிழமைகிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பெயரில்...\nகூட்டமைப்பினர் தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைகிறார்கள்-செ.கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது...\nவடமராட்சியில் மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை முன்னணி\nஇன்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் 24 மாணவர்கள் 9ஏ சித்தியையும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 9ஏ...\nபல துன்பங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாணவி சாதனை\nசிறு வயதில் தந்தையை இழந்து பல துன்பங்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில் வளர்ந்துவந்த முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷா கல்வி பொது தராதர சாதாரண தர...\nயாழில் கடும் வெய்யில் காரணமாக இன்றும் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.வடமராச்சி தல்லையப்புலம் கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு இராசதுரை (வயது – 67) என்பர் இன்று பிற்பகல் உறவிர் வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்...\nஇனப்படுகொலை புரிந்த இராணுவத்தை கூட்டமைப்பு ஜெனீவாவில் காப்பாற்றியமை வருத்தம் அளிக்கிறது: விக்னேஸ்வரன்\nஇனப்படுகொலை புரிந்து பெண்களை நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்தை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மனித...\nநீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றத்தை அமைக்க விக்னேஸ்வரன் வலியுறுத்து\nஇலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கமுடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது என்றும் 2005 ஆம்...\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 4 பேர் 9ஏ சித்தி\nக.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் 28.03.2019 அன்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் நான்கு மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று...\nஅட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 19 பேர் 9ஏ சித்தி\nக.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் 28.03.2019 அன்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக...\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடம்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. அதன் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 9413 மாணவர்கள் 9 A சித்திகளைப் பெற்றுள்ளமை...\nமின்தடையால் பருத்தித்துறை ஆதா��� வைத்தியசாலையில் சிகிச்சை வழங்க முடியாத நிலை\nதற்போது பகலில் மூன்று மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் தடை அமுலில் உள்ளது. இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்த மின் பிறப்பாக்கி பழுதடைந்த...\nயாழில் மக்களின் பணத்தை மோசடி செய்த போலி நிதி நிறுவனம்\nயாழ் கொடிகாமம் பகுதியில் வறிய குடும்பங்களை சோ்ந்த பெண்களை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என ஆசை காட்டி வேலையில் சோ்த்து அவா்கள் ஊடாக ஊருக்குள் சென்று மக்களுக்கு ஆசைகளை...\nநாங்கள் வன்முறையாளர்கள் அல்ல மன்னார் மறைமாவட்ட ஆசிரியர் ஒன்றியம் கவலை\nநாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. எமது மதமும், எமது மதகுருக்களும் வன்முறையைத் தூண்டுபவர்களும் அல்ல. ஆனால் உண்மைக்காக எமது குரல் எப்போதும் ஒலிக்கின்றது என்பதை...\nதினகரனில் வெளியான நேர்காணலில் தெரிவித்த கருத்து குறித்து விக்னேஸ்வரன் விளக்கம்\nதமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன், அண்மையில் மட்டக்களப்புக்கு செல்ல முன்னர் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் வெளியான...\nவரவு செலவு திட்டத்தில் 2 அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பில் தோல்வி\nவரவு செலவின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு, குழுநிலை விவாத...\nஇந்து சமுத்திரத்தில் ஓர் பாலஸ்தீனமாகத் திகழும் தமிழீழம்\nசெ. ஐங்கரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர், இலங்கை அரசுக்கு மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள 2015ம் ஆண்டு புரட்டாதி மாதத்...\n235,373 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி\nவெளியாகியுள்ள 2018 க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி உயர்தரம் கற்பதற்காக 235,373 பேர் தகுதி பெற்றுள்ளனர். பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில்...\nக. பொ. த சா/த பரீட்சை பெறுபேறு வெளியாகியது\n2018 க. பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும். -(3)\nசிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலில் வெளியாகிறது\nசிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களான கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை, திரு���ிளையாடல், பாசமலர் ஆகிய படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில்...\nபிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு சென்னையில் பாராட்டு விழா\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்ற பி.சுசீலாவுக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பாராட்டு விழா...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/katturai-list/tag/13833/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T20:12:49Z", "digest": "sha1:IX3TFFWVEBLXXWXCKQMOJXVKW7H3M4AR", "length": 7020, "nlines": 215, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் இலக்கணம் கட்டுரைகள் | Katturaigal", "raw_content": "\n10000 வருட பழமை மிக்க தமிழ் சிவ லிங்கம் அமெரிக்காவில்\nசொல் அணியில் மடக்கு - எழுதியவர் Dr V K Kanniappan\nபதின் பங்கி - எழுதியவர் Dr V K Kanniappan\nசெப்பலோசை - ஒழுகிசைச் செப்பலோசை - DrVK Kanniappan\nசெப்பலோசை - ஏந்திசைச் செப்பலோசை Dr VK Kanniappan\nவெண்கலிப்பா புகையின் தீமை DrVKKanniappan\nயாப்பு 03 - திரு எசேக்கியல் காளியப்பன்\nதமிழில் பிழையின்றி எழுதிட 05 - திரு அகன்\nதமிழில் பிழையின்றி எழுதிட 04 - திரு அகன்\nயாப்பு 02 - திரு எசேக்கியல் காளியப்பன்\nதமிழில் பிழையின்றி எழுதிட 03 - திரு அகன்\nதமிழில் பிழையின்றி எழுதிட 02-திரு அகன்\nதமிழில் பிழையின்றி எழுதிட 01 - திரு விஜய் நரசிம்மன்\nவெண்பா இலக்கணம் - திரு விவேக் பாரதி\nஇன்னிசை, நேரிசை வெண்பாக்கள் -திரு எசேக்கியல் காளியப்பன்\nயாப்பு 01 - திரு எசேக்கியல் காளியப்பன்\nதமிழ் இலக்கணம் கட்டுரைகள் பட்டியல். List of தமிழ் இலக்கணம் Katturaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T20:50:10Z", "digest": "sha1:VBDIA2SMQHDWOMCBLRM6U3OUJ6ZX5A2Z", "length": 12017, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலிசபெத் பிரவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலிசபெத் பிரவுன் (Elizabeth Brown) (6 ஆகத்து 1830 – 5 மார்ச்சு 1899)[1] ஒரு பி���ித்தானிய வானியலாளர் ஆவார். இவர் சூரிய நோக்கீடுகளில், குறிப்பாக அதன் கரும்புள்ளிகள், ஒளிமறைப்புகளின் நோக்கீடுகளில் புலமை வாய்ந்தவர் ஆவார்.[2][3][4]\nஇவர் கிளவுசெசுட்டர்சயரில் உள்ள சிரென்சுசுட்டரில் பிறந்தார். இவருக்கு இவரது தந்தையாராகிய தாமசு பிரவுன் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.[5] இவர் சூரியப் புள்ளிகளை நோக்கிடு செய்ய தொடங்கினார். இவரது தந்தையார் அவரது 91 ஆம் அகவையில் இறந்ததும், குடும்பப் பணிகள்இன் சுமையில் இருந்து விடுதலை கிடைத்ததால் இவர் உலகம் முழுவது சுற்றி நோக்கீடுகளில் ஈடுபடலானார். இவர் தனது உலகப் பயணம் குறித்து பெயர் குறிப்பிடாமல் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[2]\nஇவர் தன் தந்தையார் 1883 இல் இறந்ததும், இலிவர்பூல் வானியல் கழகத்தில் சேர்ந்தார். அப்போது இந்த வானியல் கழகம் பிரித்தானியா முழுவதும் உள்ள பயில்நிலை வானியலாளரின் கழகமாக விளங்கியது. இவர் சிரென்செசுட்டரில் இருந்து இலிவர்பூலுக்கு 140 கல் தொலைவுக்கு பயணம் செய்து அக்கழகத்தின் கூட்டங்களுக்குச் செல்வார். பிறகு, விரைவிலேயே இவர் அதன் சூரியப் பிரிவின் இயக்குநர் ஆனார்.[1]\nஇவர் பயில்நிலை வானியலாளரைத் திரட்டி 1890 இல் பிரித்தானிய வானியல் கழகத்தை உருவாக்குவதில் முதன்மைப் பாத்திரம் வகித்தார். இவர் அதன் சூரியப் பிரிவின் இயக்குநராக 1890 இல் ஆகி, தான் 1899 இல் இறக்கும்வரை அப்பதவியை வகித்துவந்தார்.[2][3][4] She also contributed to the activities of other observing sections, including the lunar, variable star and coloured star sections.[1]\nஅரசு வானியால் கழ்கத்தைப் போலல்லாமல், பிரித்தானிய வானியல் கழகம் தொடக்கம் முதலே பெண் வானியலாளர்களைத் தன் உறுப்பினராக ஏற்றுக்கொண்டது. இவர் 1892 இல் முப்பெண்களில் ஒருவராக, அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், மூவருமே உரிய வாக்கு எண்ணிக்கைப் பெறாததால் ஆய்வுறுப்பினராக முடியவில்லை. இம்மூவரில் மற்ற இருவர் அலைசு எவரெட், அன்னீ இரசல் மவுந்தர் ஆவர்; இதேபோல, 1886 இல் இசிசு போகுசனுக்கான பரிந்துரையும் ஏற்கப்படவில்லை; எனினும், 1915 முதல் பெண் வானியலாளர்கள் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராயினர்.[1]\nஇவர் நினைவலைகளை இரண்டு நூல்களாக வெளியிட்டுள்ளார். அவை நிழலைத் தேடி, வெப்பமண்டலத்தில் சிக்கி என்பன ஆகும். முதல் நூலில் த சூரிய ஒளிமறைப்பினைப் படம்பிடிக்க உலகம் ச��ற்றிய பட்டறிவை பகிர்ந்துகொள்கிறார். இதில் உலூக் ஓவார்டின் தாக்கம் புலனாகிறது.\nஇவர் பிரித்தானிய வானியல் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T20:47:30Z", "digest": "sha1:GTA4IVBBKXBUUMMAU4Z7DVXTWZZCOWQ4", "length": 9803, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:47, 13 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்���வும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி கே. பராசரன்‎ 12:44 +110‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎குறிப்புகள்\nசி கே. பராசரன்‎ 12:43 +657‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி ரஜினிகாந்த்‎ 12:50 +76‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்‎ 17:27 +111‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்‎ 17:19 -111‎ ‎2402:8100:2882:52a5::1 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்‎ 05:42 -55‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்‎ 04:24 +55‎ ‎106.198.17.105 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf", "date_download": "2019-11-13T20:46:05Z", "digest": "sha1:NA5NJLSXCYB4UYVVNGX5BL3R7AFHWNEF", "length": 18797, "nlines": 221, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this PDF file: 414 × 600 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 165 × 240 படப்புள்ளிகள் | 331 × 480 படப்புள்ளிகள் | 530 × 768 படப்புள்ளிகள் | 1,087 × 1,575 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒர��� நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 05:51, 16 பெப்ரவரி 2016 1,087 × 1,575, 291 பக்கங்கள் (62.39 MB) Info-farmer உடற்கல்வி_என்றால்_என்ன.pdf\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-january-2019/", "date_download": "2019-11-13T21:06:29Z", "digest": "sha1:7LN6GQQ2MXOIQFK4I4XVOCJ3U2BKBDUU", "length": 7154, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக தா.கி. ராமச்சந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.\n2.தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.\n1.உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.\n2.தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு புதிய செயலியை சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற வாரத்தில் 39,608 கோடி டாலராக (ரூ.27.72 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.\n2.ஏர் இந்தியாவின் பயணிகள் வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.\n3.தனியார் துறையைச் சேர்ந்த ஐடிஎஃப்சி வங்கியின் பெயர் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.\n1.அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹவாய் மாகாண எம்.பி. துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.\n2.பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.\n3.மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றார்.\n1.விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கையுந்து பந்து இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n2.இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம்.எஸ்.தோனி ஒரு நாள் ஆட்டத்தில் (50 ஓவர்கள்) 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nமிக்கி மவுஸ் கார்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)\nகானாவில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)\nஅரிமா சங்கத்தை நிறுவிய மெல்வின் ஜோன்ஸ் பிறந்த தினம்(1879)\nவிண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா பிறந்த தினம்(1949)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/04134744/1264693/navaratri-viratham.vpf", "date_download": "2019-11-13T20:51:06Z", "digest": "sha1:YRYQNZIOKHRSYFPTKO3ET34OPVNTNG3H", "length": 20654, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவசக்திகளுக்கான விரத வழிபாடு || navaratri viratham", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 04, 2019 13:47 IST\nமாற்றம்: அக்டோபர் 04, 2019 16:59 IST\nபுரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும்...\nபுரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும்...\nபுரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.\nதுர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. ‘’கொற்றவை ‘’ என்றும் ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.\nஇலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ லட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.\nசகல வித்தை தரும் சரஸ்வதி\nசரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.\nசமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூ��ை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.\nநவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nஐப்பசி பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்\nமகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும்\nவியாழக்கிழமை சாய்பாபாவிற்கு விரதம் இருப்பது ஏன்\nதிருமண வரம் அருளும் நந்தா விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதம்பதியர் பிரச்சனையை போக்கும் விரதம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/blog-post_2.html", "date_download": "2019-11-13T20:52:17Z", "digest": "sha1:NBZL4E7LSUAJLBC3N5MRCCHUHG2LRPYD", "length": 20671, "nlines": 346, "source_domain": "www.padasalai.net", "title": "தேநீரின் தரத்தை தேநீர் கோப்பைகள் தீர்மானிப்பதில்லை!! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதேநீரின் தரத்தை தேநீர் கோப்பைகள் தீர்மானிப்பதில்லை\nஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள்.\nகாரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.\nஅவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள்.\nபலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.\nஅவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை.\nஅந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.\nஅவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார்.\nஅவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார்.\nஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது.\nபதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.\nஅவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.\nமன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.\nபெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.\nஅவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள்.\nஅவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார்.\nபெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nஅவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.\nஉள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள்.\nஅவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nஅவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார்.\nபின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.\nமிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன.\nவிலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.\nஅந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள்.\nஅந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.\nபின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா\nஅவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”\n”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான்.\nஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது.\nஉங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”\n“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள்.\nவாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”\n“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம்.\nஎத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”\nஅவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள்.\nசிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது.\nஇருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள்.\nஇத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.\nஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-13T19:47:10Z", "digest": "sha1:4WLQ23FDZ3ANGXRRLOHJEF6WJHSJAWHY", "length": 12553, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "காஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதற்கான தடையை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. | CTR24 காஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதற்கான தடையை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. – CTR24", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்..\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 சிறிலங்கா இராணுவத்தினர் நோக்கி புறபட்டு சென்றுள்ளனர்.\nமுருகன் வேலூர் சிறையில் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்\nசஜித் பிரேமதாசாவை ஆதரித்ததன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக அந்த இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇரா சம்பந்தன் தேர்தலில் இருந்து விலக கோரியுள்ளார்\nஇரண்டாவது நாளாக தொடரும் வெலிக்கடை சிறைக் கைதிகளின் போராட்டம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nகஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகளை நிறுத்துமாறு இராணுவம் மிரட்டல்\nகாஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதற்கான தடையை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\n16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு காஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதற்கான தடையை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\nமோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகள் இருப்பதற்கான ஆதாரங்களை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் கொண்டுள்ள நிலையிலேயே, இந்த விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nமருத்துவக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் ரேடியோ-கனடாவின் புலனாய்வுத் திட்டமான என்குவேட் ஆகியவற்றின் அறிக்கையின் மத்தியில், கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் இந்த விடயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.\nஇதுகுறித்து கியூபெக்கின் விளையாட்டு மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா ப்வெங்கே கூறுகையில்,\n“இது குழந்தைகள் அல்லது பதின்ம வயதினரால் ���ுடிக்கக் கூடாத ஒரு தயாரிப்பு. அவர்கள் தான் அதிகம் குடிப்பவர்கள். தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அவர்கள் அதிகம் உணருகிறார்கள். மேலும், அவர்கள் இதை அடிக்கடி விளையாட்டு நடவடிக்கைகளின் பின்னணியில் குடிக்கிறார்கள்” என கூறினார்.\nPrevious Postயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது Next Postகுழந்தை சுர்ஜித்தை மீட்கும் இடத்தில் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது சவாலாக இருப்பதாக ..\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ,புதிய தலைவன் இருக்குமிடத்தை கண்காணித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்..\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 சிறிலங்கா இராணுவத்தினர் நோக்கி புறபட்டு சென்றுள்ளனர்.\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுருகன் வேலூர் சிறையில் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும்...\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு...\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-11-13T20:53:56Z", "digest": "sha1:OF2XIDGF3NK2SYRH7WABWWOCCWIK7VAM", "length": 31197, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்! இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்\nநரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nநரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்\nஇரு நாள் முன்னர், இராசசுதான் மாநிலத்தில் தோங்கு (Tonk ) தொகுதியில் தேர்தல் பரப்புரையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், இந்தியாவில் இருந்து கொண்டு சிலர் பாக்கித்தான் மொழியில் பேசுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் இப்பேச்சின் தீய நோக்கத்தை யாரும் கண்டிக்க வில்லை.\nபாக்கித்தானில் பாக்கித்தான் மொழி என ஒன்றும் கிடையாது. அங்கே உள்ள பல மொழிகளில் பஞ்சாபி, பசுதூ(Pashto), சிந்தி, சராய்கி(Saraiki), உருது, பலூச்சி(Balochi) ஆகியன முதன்மை மொழிகளாகும்.\nபாக்கித்தான் மொழி என்றால் உருது என எண்ணி நரேந்திரர் அவ்வாறு பேசியுள்ளார். இந்த அறியாமை மிக்கவர்தான் நம் நாட்டை வழி நடத்துகிறார் என்பது கொடுமையான ஒன்றாகும். இவர் மீண்டும் வந்தால் அதைவிடக் கொடுமை வேறு இல்லை.\nஅத்துடன் நிறுத்தவில்லை. பாக்கித்தான் மொழி பேசுவோர் தனக்கு எதிராகச் சதி செய்வதாகவும் பேசியுள்ளார். தனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்வதாகக் கூறியிருந்தால், எதிர்க்கட்சியினர் போராட்டங்களை அவ்வாறு கூறுகிறார் எனக் கருதலாம். அல்லது பொதுமக்களில் ஒரு பகுதியினர் சதி செய்வதாகக் கூறியிருந்தாலும், பண மதிப்பிழப்பு போன்ற இவரது திட்டங்களால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்பைக் கூறியிருப்பதாக எண்ணலாம். அல்லது உட்கட்சியில் சதி இருப்பதாகப் பேசியிருந்தாலும் தவறில்லை. இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் அவரது பேச்சு. தன்னைப் பதவியில் இருந்து துரத்த சிலர் முயல்கிறார்கள் என்��� கவலையே அவரை இவ்வாறு பேச வைத்துள்ளது. ஆனால், பாக்கித்தான் மொழி பேசுவோர் என்று குறிப்பிட்ட மொழி பேசுபவர்களையும் அவர்கள் சார்ந்த சமயத்தையும் – மதத்தையும் – கூறுவது நாட்டிற்கே கேடு நல்கும் அல்லவா\nபாக்கித்தானில மிகுதியாகப் பேசப்படும் மொழி பஞ்சாபியாகும். 2008 கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 47.17 % பேர் பேசுகின்றனர். அடுத்ததாகப் பசுதூ மொழியை 15.44 % மக்கள் பேசுகின்றனர்.\nசராய்கி மொழியை 10.42 % மக்கள் பேசுகின்றனர். ஐந்தாவதாகப் பேசப்படும் உருது மொழியைப் பேசுவோர் 7.59%தான். ஆனால், பாக்கித்தானில் உருது மொழி மட்டும் பேசுவதாக எண்ணிப் பேசியுள்ளார் போலும். அல்லது உண்மை தெரிந்துதான் அவ்வாறு பேசினார் என்றால், உள்நோக்கம் கொண்ட தீவினைப் பேச்சாகும்.\nஉருது பாக்கித்தான் மொழி மட்டும் அல்ல. இந்தியாவின் அரசமைப்புச்சட்டப்படி அரசின் கரும மொழிகளுள் உருதும் ஒன்று. இந்தியாவில் 5.74 % மக்கள் தாய்மொழி உருது ஆகும்.\nஉருது பேசுவோர் எண்ணிக்கை இப்பொழுது 7.0 கோடி ஆகும்.\nஇந்தியாவில் பஞ்சாபி பேசுநர் 3.3 கோடி; சிந்தி மொழி பேசுநர் 2.77 கோடி\nஅப்படியானால் பாக்கித்தானில் வழங்கும் முதன்மை மொழிகளைப் பேசும் 13 கோடி இந்திய மக்களையும் அவற்றைப் பேசக் கூடாது என்கிறாரா இந்தியக் குடிமக்கள் தங்கள் தாய் மொழிகளை, அதுவும் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்கப்பெற்ற தாய்மொழிகளைப் பேசுவதைக் கண்டிப்பதை யாரும் கண்டிக்காதது ஏன் இந்தியக் குடிமக்கள் தங்கள் தாய் மொழிகளை, அதுவும் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்கப்பெற்ற தாய்மொழிகளைப் பேசுவதைக் கண்டிப்பதை யாரும் கண்டிக்காதது ஏன் அவர் பேச்சிற்கு முதன்மை தரவில்லையா அவர் பேச்சிற்கு முதன்மை தரவில்லையா தேர்தல் வெற்றிக்காக இந்துக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படிப் பேசினால் இந்துக்கள் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்பதை அவர் உணர வேண்டும்.\nஅவர் போற்றும் இந்தி, இந்துத்தானிக்கும் உருதுக்கும் உள்ள தொடர்பை அவர் அறிவாரா அப்படி என்றால் உருது கலந்த இம்மொழிகளையும் விரட்டி விடலாமே\nஉருது பாக்கித்தான் நாட்டுமொழி மட்டுமல்ல. ஆப்கானித்தான், பஃகுரைன்(Bahrain), வங்காளத்தேதசம், போதுசுவானா (Botswana), பிசி(Fiji), செருமனி, கயானா(Guyana), இந்தியா, மலாவி(Malawi), மொரீசியசு(Mauritius), நேபாளம், நார்வே, ஓமன், கத்தார் (Qatar), சவூதி ��ரேபியா (Saudi Arabia), தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்(United Arab Emirates), ஐக்கியப் பேரரசு(United Kingdom), ஐக்கிய அமெரிக்கா, சாம்பியா(Zambia) நாடுகளிலும் உருது மொழி பேசுநர் உள்ளனர்.\nஉருது மொழி பேசுவோரைக் கண்டிக்கிறார் என்றால் அதனைத் தாய்மொழியாகவும் பேசுமொழியாகவும் கொண்ட இசுலாமியர்களைக் கண்டிக்கிறார் என்றுதான் பொருள். தேர்தல் நேரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசுவது முறைதானா\nஒரு வேளை தன் தாய் அமைப்பு தனக்கு மாற்றாக ஒருவரைத் தேடுவதால் தன்னை நிலைப்படுத்த இப்படிப் பேசுகிறாரா என்றும் தெரியவில்லை. நோக்கம் எதுவாயினும் பேசியது மிகப்பெரும் தவறு. அதற்கு அவர் வருத்தத்தைத் தெரிவித்து நற்பண்பை நிலை நாட்ட வேண்டும்.\nஉலகின் பல பகுதிகளில் பேசப்படும் மொழியாக உருது உள்ளதால் அந்த நாடுகளின் பகையை இந்தியாவிற்குத் தேடித் தரும் செயலாக இஃது அமையுமல்லவா ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் அணிசேரா நிலையையும் வலியுறுத்தும் இந்திய அரசு இவ்வாறு தடம் புரள்வது நாட்டிற்கு நல்லதல்ல. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பேச்சுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.\nஎனவே, பாசகவில் உள்ள கற்றறிந்தவர்கள், பாக்கித்தான் மொழி என்றால் என்ன என்பதையும் அவரது பேச்சு மொழி வெறி, மத வெறி தூண்டுதலாக அமையும் என்பதையும் விளக்குங்கள்.\nவெற்றி பெற வேண்டும் எனக் கடுமையாக உழைக்கும் மாண்புமிகு நரேந்திர(மோடி)அவர்களே\n“நுணலும் தன் வாயால் கெடும்” என்னும் தமிழ்ப்பழமொழியினை உணருங்கள் இந்தியத் துணைக்கண்டத்து ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் நிலையான வெற்றி காணமுடியாது என்பதை உணருங்கள்\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(திருவள்ளுவர்,திருக்குறள் 127)\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: narendra modi\nபட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nஈ.வெ.இரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா : பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி »\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனா���் திருவள்ளுவன்\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-13T19:48:40Z", "digest": "sha1:QYE5MFXUBFCH2A47WQITUDJGSVQ3EPWQ", "length": 5706, "nlines": 215, "source_domain": "eluthu.com", "title": "பொது கதைகள் | Kathaigal", "raw_content": "\nவிடையே தெரியாத வினாக்கள் சிறுகதை ​ பாகம் 2\nவிடையே தெரியாத வினாக்கள் சிறுகதை ​ பாகம் 1\nஎன் உயிரினும் மேலான --- தொகுப்பு வெளியீடு\nவாழ்க்கை எனது உண்மை கதை\nஅம்மாவின் வேதனையில் மகனின் கண்ணீர் துளிகள்\nபொது கதைகள் பட்டியல். List of பொது Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-5-july-2019/", "date_download": "2019-11-13T21:02:42Z", "digest": "sha1:7VL54GTSD5CH4WVB3D62DDUSG5B45H3T", "length": 9167, "nlines": 130, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 5 July 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.158 கோடியில் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.\n2.மின் கணக்கெடுப்புக்காக விரைவில் வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.\n3.தமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\n1.மத்திய பட்ஜெட் (ஜூலை 5) தாக்கல் செய்யப்பட இருக்கிறது.\nமத்தியில் பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.\n2.மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேறியது.\nவங்கிக் கணக்குகளை தொடங்கவும், செல்லிடப் பேசி சிம் கார்டு வாங்கவும் ஆதாரை அடையாள ஆவணமாக விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் ஆதார் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.\n3.இந்தியாவில் சராசரியாக 1,457 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1.பிரதமர், மோடி தலைமையிலான, புதிய அரசின், முதல் பொருளாதார ஆய்வறிக்கையை, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.\nஇந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஜூன் மாதத்தில், சரிவினை சந்தித்துள்ளது என, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு, 49.6 புள்ளிகளாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்த மே மாதத்தில் 50.2; ஏப்ரலில் 51.0; மார்ச்சில், 52; பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது.\n1.இருபத்தி எட்டு அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா புகார் அளித்துள்ளது.\n2.கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்கா ரத்து செய்தால்தான் அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.\n1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு ஜோகோவிச், ஆஷ்லி பர்டி, சிறுமி கோரி கவுப் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.\n2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.\n3.கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பாருபல்லி காஷ்யப், செளரவ் வர்மா தகுதி பெற்றுள்ளனர்.\nசால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)\nசந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)\nபிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Vijay-is-the--hero-of-Tamil-cinema-22088", "date_download": "2019-11-13T19:49:07Z", "digest": "sha1:TC2AEVHHDFMSP7Q6CVCCV7AFY3JRG6YL", "length": 20694, "nlines": 135, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்", "raw_content": "\nநவீன விவசாய முறையால் அழிந்து வரும் பூச்சியினங்கள்…\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…\nராதாபுரம் தேர்தல் வழக்கு: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு…\nசபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள்..…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஎப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா \nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nசென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டியின் சாலைகள், நடைபாதை வளாகம் திறப்பு…\nசேலத்தில் திமுக பிரமுகரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை…\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு…\nஉள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை…\nஉதகை அருகே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த “ஒச அண”பாரம்பரிய விழா…\n5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி…\nநியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்…\nகாரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி…\nபேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்…\nசிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி…\n102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்\nஅப்பா தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர். அவரின் மகனோ சினிமாவுக்குள் நுழைய ஆசைப்படுகிறார். மகனின் விருப்பத்தின் பேரில் அவரை வைத்து படமெடுக்கிறார். படம் பார்த்தவர்கள் இதெல்லாம் நடிப்பதற்கான முகமா என்றே சொன்னார்கள். அப்போதுதான் அவருக்கு புரிந்தது சினிமாவிலுள்ள சிரமங்கள். போட்டிகளில் ஜெயிப்பது, தோற்பது முக்கியமல்ல..கலந்து கொள்வதே முக்கியம். அடுத்தடுத்த படங்களில் அசராமல் நடித்து இன்று தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக ஜொலிக்கிறார் நடிகர் விஜய்...இல்லை..இல்லை... தளபதி விஜய்.\n90களின் ஆரம்ப காலக்கட்டம் அது.. அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் ரஜினியும்,கமலும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட நேரம் அது. அந்த இடைவெளிதான் தமிழ்சினிமாவின் அடுத்த தலைமுறை ஸ்டார் நடிகர்கள் உருவாக இடமளித்தது.நடிக்க வந்து 4 வருடங்கள் கழித்து தனக்கான ரசிகர்களை ‘பூவே உனக்காக’ மூலம் கண்டுபிடிக்கிறார். அவர் முதன்முதலில் கவர்ந்தது தனிமனிதர்களை அல்ல. குடும்ப உறுப்பினர்களை. ஆச்சர்யம் என்னவென்றால் அந்த குடும்பத்தினர்களை இன்றளவும் தனக்கான ரசிகர்களாக கொண்டுள்ளது தான். அதற்கு மேலும் வலு சேர்த்தது அவரின் ‘காதலுக்கு மரியாதை’. அதன் பிறகு அவர் நடித்த ‘லவ் டுடே’, `ஒன்ஸ்மோர்', , `துள்ளாத மனமும் துள்ளும்',‘பிரியமானவளே’ போன்ற படங்கள் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம்.\nஇன்று அவருக்கு இருக்கும் இளைய தலைமுறை ரசிகர்களை பெற்று தந்த படம் “குஷி”. இன்று நாம் திரையில் பார்த்த இளமையான விஜய்யை அன்றே காட்டியது இந்த படத்தில் தான். விஜய்யின் 25வது படமாக வெளிவந்த ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படித்தியிருப்பார்.\nநடிக்க ஆரம்பித்த போது நடிகர் அஜித்துடன் ‘ராஜாவின் பார்வையிலே’, சில ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் ‘நேருக்கு நேர்’, ‘ப்ரண்ட்ஸ்’ படங்களில் நடித்தார் விஜய். பல ஆண்டுகள் கழித்து ஜீவா,ஸ்ரீகாந்துடன் “நண்பன்” என மல்டி ஹீரோ கதைகளிலும் நடித்தார்.\nதொடர்ந்து பத்ரி, ஷாஜகான்,வசீகரா, யூத் போன்ற காதல் படங்களில் நடித்த விஜய் 2004ல் தன் ஏரியாவை ஆக்‌ஷன் களத்திற்கு மாற்றினார்.“திருமலை”யில் ஆரம்பித்த இந்த புதுப்பயணம் “கில்லி”யில் புது சாதனை படைத்தது. 50 கோடி ரூபாய் வசூலில் சாதனைப் படைத்தது கில்லி. தங்கச்சி பாசம்,அம்மா செண்டிமெண்ட் என திருப்பாச்சி, சிவகாசி படங்கள் மீண்டும் பெண் ரசிகர்களின் மத்தியில் விஜய்க்கு ஏகோபித்த ஆதரவினை பெற்று தந்தது. ‘சச்சின்’ படத்தில் மீண்டும் துறுதுறு ரொமாண்டிக் விஜய்யை பார்க்க முடிந்தது. அவரின் “போக்கிரி” படம் இளைய தலைமுறையை பெரிதாக கவர்ந்தார் விஜய்.\nஅதன்பிறகு 3 வருடங்கள் தொடர் தோல்விகள். அதில் அவரது 50வது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மீண்டும் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக 2011 தீபாவளிக்கு “வேலாயுதம்”, 2012 பொங்கலுக்கு “நண்பன்”, தீபாவளிக்கு “துப்பாக்கி” என மொத்த பண்டிகை நாட்களிலும் மெர்சல் காட்டினார். அதிலும் துப்பாக்கி படம் தான் தமிழ் சினிமாவின் கடைசியாக வெளிவந்த பிளாக்பஸ்டர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே விஜய் நடிப்பில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப்படைத்த முதல் படம்.\nஅதன்பிறகு விஜய் நடித்தோ, மற்ற நடிகர்கள் நடித்தோ வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்ததே தவிர பிளாக்பஸ்டர் வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு தலைவா, ஜில்லா என தொடர்ந்த விஜய்க்கு “கத்தி” மெஹா ஹிட் படமாக அமைந்தது. கிட்டதட்ட அவரது படங்கள் எல்லாம் சர்ச்சைகள் இல்லாமல் வெளிவருவதில்லை. ஆனால் அதுவே படத்திற்கான வெற்றியாக மாறியது.\nமுதல்முறையாக “புலி” படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்தார். படம் தோல்வி. ஆனால் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தார். அதன்பிறகு அட்லியுடன் “தெறி”, “மெர்சல்” என தமிழ் சினிமாவையே தெறிக்க விட்டார். இதில் மெர்சலுக்கு எழுந்த சர்ச்சை படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தது. மேலும் அதுவரை “இளைய தளபதி” யாக கொண்டாடப்பட்ட நடிகர் விஜய், மெர்சல் மூலம் “தளபதி”யாக மாறினார்.\nதுப்��ாக்கி, கத்திக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் “சர்கார்”ல் இணைந்தார். வழக்கமான கதை திருட்டில் தொடங்கி ஏராளமான சர்ச்சைகள்..ஆனாலும் படம் ஹிட்...\nஇவரது நடிப்புக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் 1998-ம் ஆண்டு `கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் `சிறந்த நடிகருக்கான' விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு `எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்' இவருக்கு `கெளரவ டாக்டர் பட்டம்' வழங்கி சிறப்பித்தது. தனது அசாதாரண நடிப்பாலும் மாஸான பன்ச் வசனங்களாலும் ரசிகர்களை ஈர்த்தார். அவரது நடனம் மற்றும் பாடல்களுக்கு தனியே ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் அவரைப்போல் நடனம் ஆட யாரும் இல்லை என்று பிற நடிகர்கள் சொல்லுமளவிற்கு கெத்து காட்டுவார்.\nநடிப்பு, நடனம் கடந்து பாடகராகவும் மக்கள் மனம் கவர்ந்தார் விஜய். இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.\nஇவரை தமிழ் சினிமா மட்டுமல்ல, தமிழக குடும்பங்களின் செல்லப்பிள்ளை என்றே சொல்லாம். இன்றைக்கு மற்ற நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் விஜய்யை ரசிக்க காரணம் அவரது ஸ்டைலும், அந்த எனர்ஜியான ஸ்கிரீன்\nதமிழ் சினிமாவில் விஜய்-ஷாலினி, விஜய்-ஜோதிகா, விஜய்- சிம்ரன், விஜய்-த்ரிஷா என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற க்யூட் ஜோடிகளாக பார்க்கப்பட்டார்கள்.\nதமிழ் மொழியில் ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற சொல்லாடல் உண்டு. அதனை சினிமாவில் நிரூபித்துக் காட்டியவர் விஜய். வயது, வித்தியாசமில்லாத தனது ரசிகர்களை கவரும் வகையிலேயே தொடர்ந்து அதற்கான படங்களில் நடித்து வருகிறார்.\nமீண்டும் 63வது படமாக அட்லியுடன் இணைந்து இந்த பிறந்தநாளில் “பிகில்” கிளப்ப தயாராகியிருக்கிறார் விஜய்...\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி....\n« ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு : வெளியுறவுத்துறை அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம்.. »\nசந்திரசேகர் தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டது இந்து மதத்திற்கு கிடைத்த வெற்றி\nசர்ச்சை பேச்சு - நடிகர் விஜயின் தந்தை காவல்நிலையத்தில் ஆஜர்\nநடிகர் விஜய், கலாநிதி மாறன் இருவருக்கும் மோதல்\nஉதகை அருகே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த “ஒச அண”பாரம்பரிய விழா…\n5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி…\nநவீன விவசாய முறையால் அழிந்து வரும் பூச்சியினங்கள்…\nநியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்…\nகாரப்பாடி மலைக்கிராமத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/64268-special-article-about-finance-minister-nirmala-sitaraman.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T19:53:57Z", "digest": "sha1:4LXTBAZMDQS72DS3TELA6HKVQEQZXFDT", "length": 17043, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "நிர்மலாவுக்கு காத்திருக்கும் சவால்கள்: எதிர்கொள்வாரா? ஏமாற்றம் தருவாரா? | Special article about Finance Minister Nirmala sitaraman", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nநிர்மலாவுக்கு காத்திருக்கும் சவால்கள்: எதிர்கொள்வாரா\nபிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது ஆட்சியில், சத்திமில்லாத மவுனப் புரட்சி ஆரம்பித்துள்ளது. சுதந்திர இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திராவை தவிர்த்து, ஆண்கள் மட்டுமே பொறுப்பு வகித்த நிதித்துறை, முதல் முறையாக ஒரு பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திரா பிரதமராக இருந்த காலத்தில் நிதிப் பொறுப்பையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். அந்த வகையில் நிதி அமைச்சர் பொறுப்பில் மட்டுமே நியமிக்கப்படும் முதல் பெண் நிர்மலா சீதாராமன். சுந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சண்முகம் செட்டியார் முதல், சிதரம்பரம் வரை 5 நிதியமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நிர்மலா சீதாராமன் 6வது தமிழர்.\nஇதுவரையில் தமிழகத்தில் இருந்து நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த சண்முகம் செட்டியார், டி.டி கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் ஆர். வெங்கட்ராமன், சிதம்பரம் ஆகியோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதிலும், சிதம்பரம் செட்டிநாட்டு அரசருக்கு உறவினர். ஆனால், நிர்மலா சீத்தராமனோ சாதாரண மத்திய வர்க்கத்து குடும்ப பின்னணியை உடையவர்.\nமிகருவும் சாதாரண குடும்ப பின்னணியில் வளர்ந்த பெண் ஒருவர், நாட்டின் நிதித்துறையை கையாள உள்ளார் என்றால், அது நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்குரிய விஷயம் தான். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை சிறப்பாக செய்த நிர்மலாவுக்கு, நாட்டின் நிதி நிலையை கையாளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபெரும்பாலான குடும்பங்களில், இன்றும், நிதித்துறையை கையாள்வது பெண்களாகத்தான் இருப்பர். அப்படி இருந்தால் தான், சிறுக சிறுக சேமித்து வைத்து, எதிர்கால தேவையை எளிதுடன் சமாளிக்க முடியும். அந்த வகையில், நிதித்துறைக்கு நிர்மலாவின் வருகை, நாட்டின் எதிர்காலம் சிறக்க அச்சாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.\nவர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் அமைச்சராக இருந்த போது, பலவிதமான சாதனைகளை புரிந்தவர் நிர்மலா சீதாராமன். பாகிஸ்தான் துல்லிய தாக்குதல் முதல், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் வரை பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் இவர் பங்கு அதிகம்.\nஇந்த முறை ஆட்சியை பிடித்தற்கே, நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை தான் காரணம் என்ற நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரின் செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி என்பதை புரிந்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்த போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, பாராளுமன்றத்தில் தவிடு பொடியாக்கியதற்கு பரிசாக, அவர் நிதித்துறைக்கு பொறுப்பு ஏற்றுள்ளார்.\nஇன்றைக்கும் கூட ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு ஆகியவற்றின் பாதிப்புகள் தொடர்கின்றன. இவற்றை சரி செய்ய வேண்டிய பொறுப்பு, நிதி அமைச்சரிடம் உள்ளது. மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இந்தியா வல்லரசாக வேண்டியதற்கான இலக்காக 2020 நிர்ணயம் செய்தார். அதை எட்டுவதற்கு இன்னும் ஓராண்டே உள்ளது என்னும் போது, மத்திய அரசு இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.\nஅதற்கு மத்திய அரசின் அச்சாணியாக உள்ள நிதி அமைச்சகம், தனது பங்கை விரைவாக செயல்படுத்த வேண்டும். மேலும் வங்கி சாரா நிதியங்களின் பிரச்சனைகள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பது போன்றவை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க வேண்டிய உடனடி சவால்கள்.\n‛சேத்தபணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு, அவங்க ஆற நுாறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இந்தியர்கள் சேத்த பணத்தை நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மாேடி. அவர் ஆற நுாறு ஆக்கி சாதனை படைப்பாரா என்பது வரும் 5 ஆண்டுகளில் தெரியும். அவர் அவ்வாறு சாதிக்க எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதண்ணீர் பிரச்சனைக்காக பெண்ணை தாக்கிய ஓய்வுபெற்ற காவல் அதிகாரி\nஉத்தரப்பிரதேச மாநில சட்டசபையில் செல்போன் பயன்படுத்த தடை- முதல்வர் உத்தரவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து பவுலிங் தேர்வு\nகடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பொறியியல் விண்ணப்பங்கள் குறைந்தது\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை ம��ையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.waxtechs.com/ta/about-us/mission/", "date_download": "2019-11-13T19:34:29Z", "digest": "sha1:MQHMRCOKA7CYWHFDVOXIEJNMIOJBYBMN", "length": 4603, "nlines": 186, "source_domain": "www.waxtechs.com", "title": "மிஷன் - நான்ஜிங் Tianshi புதிய மெட்டீரியல் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nMicronized PTFE ஆதாய மெழுகு மாற்றம்\nசில்க் ஸ்கிரீன் பிரிண்டிங் மை\nTianshi குரூப், மைய வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி ஒரு நீடித்த பெரிய அளவிலான தொழிற் அடிப்படை உருவாக்க, மற்றும் மெழுகு சேர்க்கைகள் ஆக முயற்சி செய்வது, \"எண்ணற்ற துல்லியமான பயன்பாடு மெழுகு சேர்க்கைகள் விளம்பரப் படுத்துவதற்காக\" நோக்கம் ஒட்டியுள்ள அனைத்து ஊழியர்களின் ஞானம் சேகரித்து, தொழில் தலைவர்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/144175-editor-opinion", "date_download": "2019-11-13T20:06:34Z", "digest": "sha1:2GD2V3HYY5PRD3K7RUKTQVXYZDSTNQPI", "length": 5009, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 September 2018 - அழிக்க முடியாத அவமானக் கறை | Editor Opinion - Ananda Vikatan", "raw_content": "\nஅழிக்க முடியாத அவமானக் கறை\n“தி.மு.க.வில் எனக்கு அதிகாரம் இல்லையா\nவஞ்சகர் உலகம் - சினிமா விமர்சனம்\n“நான் சினிமா இயக்குகிறேன்; சினிமா என்னை இயக்குகிறது\nமலையும் அழகு... மனிதர்களும் அழகு...\n“பாலும் உண்டு; கள்ளும் உண்டு\nகூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே\nஒரு பெஞ்ச், ஒரு லைட், ஒரு நாடகம்\nநேற்றைய கதையல்ல; இன்றைய தேவை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 100\nநான்காம் சுவர் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nஅழிக்க முடியாத அவமானக் கறை\nஅழிக்க முடியாத அவமானக் கறை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/142318-gutka-case-issue", "date_download": "2019-11-13T20:09:02Z", "digest": "sha1:OYKPCBBBJ6NHZNKMLLK2HTOJI2PQZZTU", "length": 5767, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 July 2018 - பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு | Gutka case Issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\nமுதலில் மேற்கு... இப்போது தெற்கு - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்\nஅமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்\nநிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்\nகாவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன\n“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்\nதிருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா\n‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்\n” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25143", "date_download": "2019-11-13T21:07:16Z", "digest": "sha1:USQ6DSCVMUWFKJXWLABORTOTHNX3APJH", "length": 6401, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Aaraaichi nerimuraigal - ஆராய்ச்சி நெறிமுறைகள் » Buy tamil book Aaraaichi nerimuraigal online", "raw_content": "\nஆராய்ச்சி நெறிமுறைகள் - Aaraaichi nerimuraigal\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : Dr. Porko\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nஇந்த நூல் ஆராய்ச்சி நெறிமுறைகள், Dr. Porko அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம் - Nerisai Venba Ilakkiya Kalanjiyam\nமீராவின் கனவுகள் - Meeravin Kanavugal\nஇளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - காப்பியம் 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகிராமக் குயில்களின் இனிய கீதங்கள்\nகுள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan\nசிரிப்புத்தேன் (நகைச்சுவைத் துணுக்குகள்) - Sirippuththaen (nagaichuvai thunukkugal)\nயாப்பறிந்து பாப்புனைய - Yaapparinthu paappunaiya\nதினம் ஒரு திருக்குறள் - Dhinam oru Thirukkural\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26316/", "date_download": "2019-11-13T20:33:45Z", "digest": "sha1:JNN2PCJCKWQJAL4Q6LUPQLNOC254X4WM", "length": 11328, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "13ம் திகதி ஜனாதிபதி வழங்கவுள்ள பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் விடிவாக அமைய வேண்டும் – காதர் மஸ்தான் – GTN", "raw_content": "\n13ம் திகதி ஜனாதிபதி வழங்கவுள்ள பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் விடிவாக அமைய வேண்டும் – காதர் மஸ்தான்\nஎதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ள சாதகமான பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு விடிவாக அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் சார்பில் சிலர் ஜனாதிபதியை சந்தித்ததன் விளைவாக எதிர்வரும் 13ம் திகதி சாதகமான பதிலொன்றை தருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அப்போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார்.\nஅதனடிப்படையில் எதிர்வரக்கூடிய 13ம் திகதி மறிச்சுக்கட்டி மக்களின் விடியலுக்கான நாளாக இருக்க வேண்டும் என்பதுடன், மீண்டும் தமது சொந்த நிலத்தில் அந்த மக்கள் சுதந்திரமாக வாழ ஜனாதிபதி வழிசமைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும்.\nஅத்துடன் சிறுபான்மை மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை பலப்படுத்த கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக ஜனாதிபதி பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகாதர் மஸ்தான் சிறுபான்மை மக்கள் சிவில் சமூக அமைப்புகள் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் விடிவாக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்தத���த் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nவடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் – ரெஜினோல்ட் குரே\nவிடுதலை பெறும் வரையில் தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும் – டி. எம். சுவாமிநாதனிடம் டக்ளஸ்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/jayabashkaran9.html", "date_download": "2019-11-13T19:59:38Z", "digest": "sha1:33R75IFIFBDSJRLCZEFQ52JYRLMWMUEJ", "length": 12101, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "வயது | jayabaskarans Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கேட்டு எனக்குச் சொல்லும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nகட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் இன்றும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/tags/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.php", "date_download": "2019-11-13T19:44:00Z", "digest": "sha1:2VZTVLUHKO2MMWPSDWSVPXVS7SMNSNEY", "length": 2766, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "நம்பிக்கை தமிழ் பொன்மொழிகள் | நம்பிக்கை Tamil Ponmozhigal", "raw_content": "\nயார் கடவுள் பக்திக்கு பலி கேட்பவனா\nஆசிரியர் : தந்தை பெரியார்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nயார் கடவுள் பக்திக்கு பலி கேட்பவனா\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒள��யை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.\nஆசிரியர் : அப்துல் கலாம்\nஇந்த நம்பிக்கை தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20161103-5987.html", "date_download": "2019-11-13T21:03:07Z", "digest": "sha1:74Y4G5RPK3QNRLSHPTW3P4I4RRNM2TTR", "length": 12872, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மேன்சிட்டி தாக்குதலில் உறைந்தது பார்சிலோனா | Tamil Murasu", "raw_content": "\nமேன்சிட்டி தாக்குதலில் உறைந்தது பார்சிலோனா\nமேன்சிட்டி தாக்குதலில் உறைந்தது பார்சிலோனா\nமான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பானிய ஜாம்பவானான பார்சிலோனாவை 3-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி தோற் கடித்துள்ளது. இந்த ஆட்டம் நேற்று அதிகாலை சிட்டியின் எட்டிஹாட் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது. ஆட்டத்தின் முதல் கோலை பார்சிலோனா போட்டும் துவண்டு விடாமல் விளையாடிய சிட்டி வெற்றியைச் சுவைத்தது. சிட்டியின் இல்கே குவேன் டொகன் இரண்டு கோல்களும் கெவின் டி பிராய்ன ஒரு கோலும் போட்டு வெற்றியை உறுதி செய்தனர்.\nஇந்த ஆட்டத்திற்கு முன்பு தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த பார்சிலோனாவின் வெற்றிப் பயணத்துக்கு சிட்டி வேகத் தடை போட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்சிலோ னாவின் விளையாட்டரங்கத்தில் 4=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்ததற்கு சிட்டி பழி தீர்த்துக்கொண்டது. நான்கு ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சிட்டி ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளது. சிட்டி யைவிட இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கொண்டிருக்கும் பார்சிலோனா ‘சி’ பிரிவில் தொடர்ந்து முன்னிலை வகிக் கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் காலிறுதிச் சுற்றுக்கு முந்திய சுற்றுக்கு 13வது முறையாக பார்சிலோனா தகுதி பெற்றிருக்கும். ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. மெஸ்ஸியின் இந்த 90வது சாம்பியன்ஸ் லீக் கோல் சிட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.\nசிட்டியின் மூன்றாவது கோலைப் போடும் இல்கே குவேன்டொகன் (வலமிருந்து இரண���டாவது). பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பார்சிலோனா கோல்காப்பாளர் (இடக்கோடி) தற்காப்பு ஆட்டக்காரர் (நடுவில்) ஆகியோரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி\nஇளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்\nசுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யர்கன் கிளோப். படம்: இபிஏ\nயர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை\nபங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி\nரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே\nஅதிகாரிகள் மீது எச்சில் துப்பியவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூவரை சிறைபிடித்தது இலங்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்���ுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220063?ref=archive-feed", "date_download": "2019-11-13T20:39:03Z", "digest": "sha1:FVRUEFPMIKWFLZHWTC33FZCMEMM4ULL4", "length": 7743, "nlines": 114, "source_domain": "www.tamilwin.com", "title": "போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓரங்களில் வீசி விற்பனை செய்த நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓரங்களில் வீசி விற்பனை செய்த நபர் கைது\nபதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் 10.07.2019 அன்று கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் ஈசி கேஷ் மூலம் பணத்தை பெற்று போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.\nஅதாவது, மேற்குறித்தவாறு பொது இடங்களில் போதைப்பொருளை வீசி கொள்வனவாளர்களுக்கு தொலைபேசி மூலம் இடத்தை குறிப்பிட்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.\nஅவர், பதுளை, ஹலிஎல, உடுவர ஆகிய இடங்களில் போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உடுவர பகுதியில் வசி��்கும் 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீண்ட நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்படும் போது தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 60 ஹெரோயின் பக்கற்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 2 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.\nஊவா பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபர் ஜெகத் பலிககாரவின் ஆலோசனைக்கு அமைய பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/01/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-11-13T20:27:10Z", "digest": "sha1:IWMK3IZVESXDXATDCV3QSV3CN6QNYZF5", "length": 17166, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "தங்கம் ஒரு சிறந்த மூலதனம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,163 முறை படிக்கப்பட்டுள்ளது\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஉலகத்தின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் சர்வ வல்லமையுள்ள ஆயுதமாக அமெரிக்க டாலரையே உலகம் காண்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை சரிகிறது; அது சரிந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே உலகத்தில் தங்கத்தின் மதிப்பைவிட உயர்ந்தது டாலர் என்ற மதிப்பீடு உலகில் நிலவுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் தங்களுடைய சர்வதேச வணிகத்தொடர்புக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதே அதற்கான காரணம். உலகம் இன்னொரு நாட்டின்\nநாணயத்தை அல்லது ஒரு பொருளை (உதாரணம்: தங்கம்) பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், இந்த நிலை உடனே மாறிவிடும்.\nஅடிக்கடி தங்களது டாலரின் மதிப்பை ஏற்ற இறக்கத்துக்கு ஆட்படுத்தி உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரச் சரிவுக்கு வழியமைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, முதன்முதலாக எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பியவர் .\nமலேசியாவின் முன்னாள் முதல்வர் டாக்டர் மஹாதீர் முஹம்மது அவர்கள் அவர் அமெரிக்க டாலருக்கு நாங்கள் இவ்வளவுதான் விலை தருவோம் என்று தைரியமாக விலை வைத்தார்; அதனை நீண்ட காலத்துக்குத் தம் நாட்டில் நிலைப்படுத்தியும் காட்டினார். இருந்தும் உலகநாடுகள் அவரது வழியைப் பின்பற்ற முன்வரவில்லை. இருந்தாலும் இப்போது சில நாடுகளுக்கு தைரியம் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.\n‘தங்கத்தையே ஏன் வணிக அடிப்படைக்கான பரிவர்த்தனைப் பொருளாக்கக் கூடாது’ என்று, அன்று மஹாதீர் கேட்ட அந்தக் கேள்வி இப்போது ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது நல்லதோர் அறிகுறி \nகாகிதத்தை விட தங்கம் வலியது என்பதை உலகலாவிய அளவில் குறிப்பாக ஆசிய மக்கள் -அதிலும் இந்தியப் பொதுமக்கள் இந்த நுட்பத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விசயம்\nதங்கத்தின் மீது இந்தியர்களுக்கிருந்த -இருக்கும் மோகம் அதனை ஓரளவுக்கு வாங்கிச் சேமித்தவர்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்பது ���ியாயமானதுதான் என்பதையும், விலை பல மடங்கு உயர்ந்துவிட்ட பிறகும் நகைக் கடைகளை முற்றுகையிடும் மக்களின் ஆர்வத்திலிருந்தும் நமக்கு நன்கு புரிகிறது.\nஆடம்பரப் பொருட்கள் வாங்கிச் சேமிப்பதை விட நகைகள் வாங்கிச் சேமிப்பது தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள வழியமைத்துக் கொடுக்கும் நல்ல -ஆரோக்கியமான உபாயம் என்பதை நடப்பு நிகழ்வுகள் உணர்த்துகின்றன.\nஆனால், விதம்விதமான நகைகள் வாங்குவதும் அதனை ‘டிஸைன் மாற்றி அழகு படுத்துகிறோம் பேர்வழி’ என்று ‘சேதாரப் படுத்துவதும்; வெளியே செல்லும் போதெல்லாம் பூட்டி ரதம் போல உலா வந்து திருடர்களுக்கு அழைப்பு விடுப்பதும் சமுதாயத்திலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்பதே நமது ஆவல்\nநன்றி: நர்கிஸ் தலையங்கம் – டிசம்பர் – 2009\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nசிவில் சர்வீச தேர்வு – இலவச மையத்திலிருந்து ஐந்து மாணவர்கள்\nஎதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/03/blog-post_966.html", "date_download": "2019-11-13T21:14:07Z", "digest": "sha1:GXFORFXLY2RXAP6OYMPNXOELJ472IUF4", "length": 9066, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » விளையாட்டு » ‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்\n‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்\nபால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.\n“என் அனைத்து அணி சகாக்களும் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.\nகேப்டவுனில் நடந்த விஷயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன். அதன் விளைவுகளை இப்போது புரிந்து கொள்கிறேன்.\nதலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.\nஇதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.\nஎன்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.\nநல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.\nஎனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.\nஆஸ்திரேலியா, அதன் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நான் கொடுத்த வலிக்காக மிகவும் வருந்துகிறேன், மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇவ்வாறு மனம் உடைந்த ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு\nகாலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநக...\nஜனாதிபதி தேர்தல், உத்தியோகபூர்வ முதலாவது முடிவு எப்போது வெளிவரும்\nஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60190/news/60190.html", "date_download": "2019-11-13T20:43:41Z", "digest": "sha1:WI4KDDAV3B2J7FT3DNDRKQLRG3YGJ6UX", "length": 5977, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பைக்கிள் சென்றுகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nபைக்கிள் சென்றுகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கைது..\nசீனாவில் ஒரு பெண், மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஓர் இளம்பெண் தனது 18 மாத ஆண் குழந்தையுடன் ‘மொபட்’ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது குழந்தை பசியால் அழுததன் காரணமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடியே டி–சர்ட்டை விலக்கி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியுள்ளார்.\nஇது தாய்மைக்கே உரித்தான செயல் என்ற போதிலும், போக்குவரத்துப் பொலிஸாரே அவரை தடுத்து நிறுத்தி மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர்.\n‘குழந்தையின் உயிரை காப்பாற்ற அவர் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். ஆனாலும் விபத்து நேர்ந்தால் அவர் உயிர் மட்டுமின்றி, மற்றவர் உயிர் போய்விடும் என்பதால் நடவடிக்கை எடுத்தோம்’ என பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60526/news/60526.html", "date_download": "2019-11-13T20:43:34Z", "digest": "sha1:TYZ6H24C2IOIDT3TCBSQOSQEUWPTWJTR", "length": 6198, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! -ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம் : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி\nஎதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெ��வுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சிகளிலும் சுயேட்சை குழுக்களிலும் 9 பேர் வீதம் போட்டியிடுகின்றனர்.\nஇதில் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்களும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு இரண்டு ஆசனங்களும் என பேசப்படுகின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் அந்த நான்கு பேர் என்பதில் பெரும்பாலும் மூன்று பேரின் உடைய பெயர்கள் (முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் இ.இந்திரராஜா, முன்னாள் வவுனியா நகரபிதா ரி.லிங்கநாதன், வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்) வவுனியா மக்களால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,\nநான்காவது ஆசனத்தை விருப்பு வாக்கு அடிப்படையில் யார் பெறப்போவது என்பதில் கடுமையான போட்டி நிலவுகின்றது.\nஇதனால் சில வேட்பாளர்கள் ஏனைய சக வேட்பாளர்களுக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகின்றது என ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61289/news/61289.html", "date_download": "2019-11-13T20:43:00Z", "digest": "sha1:E42TWZM3IZ2K7CZ7IDWNBEGNTQ6YIWIJ", "length": 8624, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nகாணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு\nநுவரெலியா மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுமி இன்று சனிக்கிழமை காலை தேயிலை காட்டுக்கு அருகில் உள்ள நீரோடை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் நிவேதா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சம���பத் ஹேவாவசம் சடலத்தை பார்வையிட்டதோடு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலைக்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.\nஇதனை தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநேற்று முன்தினம் குறித்த பகுதியில் சிறுமியை தோட்ட பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தேடிய பொழுதும் சிறுமி அகப்படவில்லை. இன்று அதிகாலைவேளையிலேயே சிறுமியை அங்கு யாரோ கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. மோப்ப நாய்கள் சகிதம் பொலிஸார் குறித்த பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுமி நேற்று முன்தினம் மாலை பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியபின்பு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.\nதாயார் பிள்ளையை வீட்டிற்கு அழைத்த பொழுது பிள்ளையை காணவில்லை என தெரிய வந்துள்ளது. பின்பு அயலவர்களின் உதவியுடன் பிள்ளையை தேட ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் பிள்ளை கிடைக்கவில்லை.\nகடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் மாகாஸ்தோட்ட கீழ் பிரிவு மேல்பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த தோட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிள்ளையை தேடியுள்ளனர்.\nஇவர்களுடன் சேர்ந்து விசேட அதிரடிப்படையினரும் பிள்ளையை தேடிவந்ததோடு கடந்த வெள்ளிக்கிழமை இரவுவரை பிள்ளையை கண்டுபிடிக்க முடியவில்லை.\nகுறித்த சிறுமி மாகாஸ்தோட்ட பிளக்பூல் சென் அந்தனீஸ் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுள்ளார். சிறுமிக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். தொடர்ந்தும் சிறுமி தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபு���ினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/15/22013/", "date_download": "2019-11-13T20:54:41Z", "digest": "sha1:HBGHQT6MWEDBVNJNRSZD6RXGZ22JNE3G", "length": 17118, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "CBSE பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE CBSE பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்\nCBSE பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்\nCBSE பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்\nசி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.\nமுதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல் துவங்க உள்ளன. 10ம் வகுப்புக்கான தேர்வு, வரும், 21ல்துவங்குகிறது. பத்தாம் வகுப்பில், 18.27 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 12.87 லட்சம் பேரும், தேர்வில் பங்கேற்கின்றனர்.\nவெளிநாடுகளில் உள்ள, 225 பள்ளிகள் உட்பட, மொத்தம், 21 ஆயிரத்து, 625 பள்ளிகளின் மாணவர்கள், தேர்வில் பங்கேற்கின்றனர்.தேர்வுக்கு, இந்தியாவில், 4,974; வெளிநாடுகளில், 95 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பணிகளில், மூன்று லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஈடுபடுவர்.\nகடந்த ஆண்டில், சி.பி.எஸ்.இ., தேர்வில், பொருளியல் மற்றும் கணித வினாத்தாள்கள், ‘பேஸ் புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘லீக்’ ஆகின.இது குறித்து, டில்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.இந்த ஆண்டில், தேர்வில் முறைகேடுகள், வினாத்தாள் லீக், சமூக வலைதளங்களில் வினாத்தாள் தொடர்பான வதந்திகளை தடுக்க, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்:\n*காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கும். தாமதமாக வரும் மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. ஹால் டிக்கெட் கட்டாயம் எடுத்து வர வேண்டும்\n* மொபைல்போன், கால்குலேட்டர், மின்னணு உபகரண பொருட்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சார்ந்த கருவிகள், வை – பை கருவிகள் என, எந்த பொருளையும், தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதியில்லை\n* பள்ளிகளில், ‘பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்’ வழியாக மாணவர்களுக்கு, தேர்வு முறை மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்\n* மாதிரி வினாத்தாள், பழைய வினாத்தாள், துண்டு பேப்பர் உள்ளிட்டவற்றை, மறைத்து எடுத்து வருவது கூடாது\n* சமூக வலைதளங்களில் பரவும், தேர்வு தொடர்பான வதந்திகள் மற்றும் தகவல்களை நம்ப வேண்டாம்\n* தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, தேர்வு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும்.தேர்வு மையங்களில் இருந்து, ஒருங்கிணைந்த தேர்வு கண்காணிப்பு அறைக்கு, ஆன்லைன் வழியில், நேரலை தகவல் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொது தேர்வுகள், வழக்க மாக, மார்ச் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும். தேர்வு முடிவுகள், ஜூனில் வெளியாகும்.துணை தேர்வின் முடிவுகள் வர, ஆகஸ்ட் மாதமாகி விடும். அதற்குள், நாட்டில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை முடிந்து விடும்.\nஇது தொடர்பான வழக்கில், தேர்வை முன் கூட்டியே நடத்த, டில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, மார்ச்சில் தேர்வை துவங்குவதற்கு பதில், பிப்ரவரியில் துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.\nPrevious article`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா’ – ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்\nபாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n‘தமன்னா’ என்ற பெயரில் மாணவர்களுக்கு திறனறி தேர்வு: சிபிஎஸ்இ அறிமுகம்.\nசி.பி.எஸ்.இ., மாதிரி வினாத்தாள் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசாணை 202 :- என்ன சொல்கிறது\nபங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\n5,8 பொதுத்தேர்வுகள் சாதிக்கப்போவது என்ன \nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nஅரசாணை 202 :- என்ன சொல்கிறது\nபங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட த��கைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\n5,8 பொதுத்தேர்வுகள் சாதிக்கப்போவது என்ன \nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nRadhak -Award பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2018 -19ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2019 அன்று வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களை தேர்வு செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T20:47:11Z", "digest": "sha1:3PD6QZI4IW2WLP7L4VISRP3SIGENA3KM", "length": 5200, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருதையன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருதையன் தமிழர் கலைகளின் ஆர்வலர், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர்.\nதமிழர்களின் கலைகளின் அழிவைக் கண்டும், சமசுகிருத ஆங்கில மோகம் கண்டும் இவர் வேதனைப் பட்டு, தமிழர் கலைகளை பேணுவதறாகன் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தினார். கலையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல், \"விழிப்பு உணர்வு\"க் கருவியாகவும் பயன்படுத்தாலாம் என்று செயற்படுகிறார்.[1]\n↑ தொகுப்பு த. செ. ஞானவேல். (2006). தமிழ் மண்ணே வணக்கம். சென்னை: விகடன் பிரசுரம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/06/ramdoss.html", "date_download": "2019-11-13T20:11:58Z", "digest": "sha1:DWLXOENXRF2JAAL6VRPJOB4KBSWNEC3V", "length": 12471, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமை நீதிபதிகள் மீது ராமதாஸ் பாய்ச்சல் | Ramdoss attacks judges - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன�� எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமை நீதிபதிகள் மீது ராமதாஸ் பாய்ச்சல்\nஉயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தவறு செய்கிறார்கள் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்கள் உள்ளிட்ட பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்க வலியுறுத்தி,பாமகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசென்னை மெமோரியல் ஹால் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்துப் பேசுகையில்,\nஉயர்நீதிமன்ற நீதிபதியாக 42 வயதிலேயே ஒருவரை நியமித்து விடுகிறார்கள். இதன் மூலம் அந்த நீதிபதி உச்சநீதிமன்றநீதிபதியாகும் தகுதியைப் பெற்று விடுகிறார்.\nகுறிப்பிட்ட சில ஜாதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிக அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு ஏராளமானசான்றுகள் உள்ளன. இதற்குக் காரணம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருப்பவர்கள்தான்.\nஅவர்கள் செய்யும் தவறுகள் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.\nபிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அத��க அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.\nராமதாஸின் இந்தப் பேச்சு நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/14_tamil/b53.htm", "date_download": "2019-11-13T20:22:21Z", "digest": "sha1:CIQ5CHEMFUPNY24FU7Y6NU2V7MDCKE7M", "length": 1523, "nlines": 19, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: 2 தெசலோனிக்கேயர் - [2 Thessalonians]", "raw_content": "\nகதை கேட்க கீழே கிளிக் செய்யவும். அத்தியாயங்கள் வெற்றிகரமாக தானாக இயங்கும். நீங்கள் வலது கிளிக் + பதிவிறக்க \"என சேமிக்க\" முடியும். உரையுடன் பின்பற்ற, மேலே பைபிள் தாவலை கிளிக் செய்யவும் - அது மற்றொரு சாளரத்தில் திறக்கும்.\n2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians - பாடம் 1\n2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians - பாடம் 2\n2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians - பாடம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T19:23:56Z", "digest": "sha1:IQIE74IFH2CYSM6CVVBMHURVOJEX24HR", "length": 9887, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆன்மீகம்,கடவுள், மதம் பற்றிய இந்த பதிவு பற்றி என் மனதில் தோன்றியவை: “அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்” ஆனால் இன்று அந்த அறத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் தான் குறைவாக இருக்கின்றனர் இதற்கு இந்த தலைமுறை மக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் தெரியவில்லை. “கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக …\nஆன்மீகம், கேள்வி பதில், மதம்\nதிரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் ���ொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் …\nTags: ஏசு, கடவுள், பிரபஞ்சம், பிரம்மம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85\nஏற்காடு - வேழவனம் சுரேஷ்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/17162532/1266577/New-Brexit-deal-agreed-says-Boris-Johnson.vpf", "date_download": "2019-11-13T20:34:36Z", "digest": "sha1:I5ZK6GXMFIHJIHJDSZTOTJBHB7A442MW", "length": 19840, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன் || New Brexit deal agreed, says Boris Johnson", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nபதிவு: அக்டோபர் 17, 2019 16:25 IST\nஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.\nஅப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன்பின், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்கு உள்ளாக பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.\nஇதற்கிடையே, பிரெக்சிட் உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போரிஸ் ஜான்சனின் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் தங்களது பதவியில் இருந்து விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.\nஇந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nபெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.\nஇதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.\nஇரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தின் சட்ட உரையில் செ���ல்பட்டு வருகின்றனர், ஆனால் அதற்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படும்.இதை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றம் விரைவில் கூட உள்ளது.\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நீடித்த நிலையில், பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடந்த பேச்சில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nBrexit Deal | Boris Johnson | பிரெக்சிட் உடன்படிக்கை | போரிஸ் ஜான்சன்\nபிரதமர் பிரிட்டன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரிட்டன் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 12-ம் தேதி தேர்தல்\nபிரெக்சிட் நடவடிக்கையை 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களிப்பு\nபரபரப்பான சூழலில் பிரிட்டன் பாராளுமன்றம் நாளை கூடுகிறது\nசெப்டம்பர் 24, 2019 18:09\nபிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு - பிரிட்டன் பெண் மந்திரி ராஜினாமா\nசெப்டம்பர் 08, 2019 14:09\nபிரிட்டன் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nசெப்டம்பர் 06, 2019 15:09\nமேலும் பிரதமர் பிரிட்டன் பற்றிய செய்திகள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nபாகிஸ்தான் அரசின் நிபந்தனையை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு\nதாய்லாந்தில் பரபரப்பு - கோர்ட்டுக்குள் 3 பேர் சுட்டுக்கொலை\nகாசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி\nஆப்கானிஸ்தான் - கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nஒரு கிலோ தக்காளி 300 ரூபாய் - திணறும் பாகிஸ்தான்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ந��றைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு\n‘பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை - பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை\nபாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது - பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி\nபோரிஸ் ஜான்சன் சகோதரர் ஜோ மந்திரி சபையில் இருந்து திடீர் விலகல்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/45809-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T21:16:37Z", "digest": "sha1:4L75UBEGUNCJOP4CBTEP44I3AWBZ6HMA", "length": 8223, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ​​", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளின��� மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nசாரதா சீட்டு நிறுவனம் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 17இலட்சம் பேரிடம் சீட்டு நிதியாக முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை திரட்டியது. இந்தப் பணத்தைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததுடன் சீட்டுக் கட்டியவர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக சாரதா குழுமத் தலைவர் சுதீப்தோ சென், இயக்குநர் தேப்ஜானி முகர்ஜி, குணால் கோஷ் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 2014 மேமாதத்தில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.\nஇந்த வழக்கில் சாரதா நிறுவனத்துக்கு வழக்கறிஞராக ஆஜரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஒன்றேகால் கோடி ரூபாயைக் கட்டணமாகப் பெற்றதாகவும், 2010-2012காலக்கட்டத்தில் பல்வேறு விசாரணைகளைச் சமாளிக்க ஒரு கோடியே நாற்பது இலட்ச ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கொல்கத்தாவின் பாராசத் நீதிமன்றத்தில் நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுதீப்தோ சென்னுடன் சேர்ந்து குற்றச் சதி செய்ததாகவும் நளினி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தி பாதிப்பு\nஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தி பாதிப்பு\nசொத்து தகராறில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்\nசொத்து தகராறில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்\nரூ.7200 கோடி வங்கி மோசடி... 187 இடங்களில் சிபிஐ சோதனை\nரூ.7,000 கோடி வங்கி மோசடி... 169 இடங்களில் சிபிஐ சோதனை\nபொள்ளாச்சி வழக்கில் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது-சிபிஐ\nஇடைக்கால ஜாமீன்கோரும் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி நியமனம்\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=594&Itemid=84", "date_download": "2019-11-13T19:55:55Z", "digest": "sha1:B2SYSGFQQIRVH4H6BHYWLMU2QSSWS6XM", "length": 43421, "nlines": 107, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 13\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகடந்த இரண்டுமாத காலமாக அவர்கள் பணத்தட்டுப்பாடு காரணமாகத் தங்கள் உணவிலே, காட்டிலே கிடைக்கும் இலை, கிழங்கு முதலியவற்றையும், நந்திக் கடலிலே கிடைக்கும் நண்டு, இறால், மீன் போன்றவற்றையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருந்தனர்.\nகுமாருவிடம் ஏற்கெனவே இறால் வலையும், மீன்வலையும் இருந்தன. திறமையுடன் வலைவீசப் பழகியிருந்த அவன், அடிக்கடி பிடித்துவரும் விரால், கச்சல் பொட்டியன், போன்ற மீன்களும், கருவண்டன் இறாலும் அருமையான கறிகளை ஆக்குவதற்குப் பயன்பட்டன.\nமுதல்நாள் முழுவதுமே சோனாவாரியாக மழை கொட்டியதால் தோட்டத்தில் தண்ணீரிறைக்கும் வேலையுமிருக்கவில்லை. மழைநேர வெள்ளத்தில் மணலை, மடவை முதலிய மீன்கள் அமோகமாக அகப்படும். எனவேதான் குமாரு, குமாரபுரத்திற்கு மேற்கே, வயல்வெளியின் நடுவே, பெரும் மருதமரங்களால் சூழப்பட்டுக் கருநிறத்தில் கிடந்த கறுத்தான் மடுவுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தான்.\nதோட்டத்தின் நடுவே இருந்த குடிலுக்குள் சித்திரா மத்தியான உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கைகள் மிளகாய் மேடைகளில் களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். செல்லையர், பலகையடித்து விதைக்கப்பட்டிருந்த வயலில் வேலையாகவிருந்தார்.\nஅவர்களைக் கவனித்த சித்திரா, ஆறு மாதங்களுக்கு முன்னால் தாங்கள் இருந்த நிலையையும், கடந்த காலத்தில் தாங்கள் பட்ட கஷ்டத்தையும், இன்று தோட்டம் இருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்தாள். முதல் நாள் மழையில், புதுக் குருத்துக்களும், இளம் பயிர்களுமாகச் சிலிர்த்து நிற்கும் அந்த ஜீவபூமியில், உழைப்பின் வடிவங்களாக வேலையில் ஈடுபட்டிருந்த தனது தங்கைகளையும், செல்லையரையும், பாசப்பெருக்கோடு நோக்கிய சித்திராவின் நெஞ்சம் கனிந்தது.\nஎதிரே சித்திர வேலாயுத கோவிலில் உறையும் குமரக் கடவுளுக்கு மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டவள், நான் கண்கண்ட தெய்வம் என்னுடைய குமரன்தான் சதா சிரித்த முகத்துடன் கடுமையாக உழைக்கும் குமாரு காரணமாகத்தான் நாங்கள் இன்று நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய நிலையிýல் இருக்கின்றோம், என்று மனதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்கிவர நினைத்துக் கொண்டாள் சித்திரா.\nசித்திரா சமையலை முடித்துவிட்டுத் தங்கைகளையும், மற்றவர்களையும் வந்து சாப்பிடுமாறு கூறிவிட்டு, எருதுகளுக்குத் தவிடு வைப்பதற்காக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் வழக்கதில் தலையை அசைத்து மகிழ்ந்து வரவேற்கும் அந்த எருதுகள், அன்று சோம்பி நின்றிருந்தன. மேலே பரணில் சாக்கிலிருந்த தவிட்டை எடுத்துப் பெட்டிகளில் அவற்றுக்காய்ப் போட்டபோது அவை தவிட்டை வெறுமனே முகர்ந்து பார்த்துவிட்டுச் சும்மா நின்றிருந்தன.\nஅவளுக்கு அவற்றின் செய்கை வியப்பை ஏற்படுத்தியது. ஒருவேள எருதுகளுக்கு ஏதும் சுகமில்லையோ, என்று சந்தேகப்பட்டவள், அவர் வரட்டும் சொல்லுவம், என நினைத்துக்கொண்டு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.\nநண்பகலுக்கும் மேலாகி பொழுது சாயும் நேரமாகியும் குமாரு வரவில்லை. வழமையாகக் காலையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்பவன், மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம் திரும்பி விடுவது வழக்கம். ஏன் இன்னும் இவரைக் காணேல்லை என்று சித்திராவின் மனது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது.\nமாலைப் பொழுதானதும் அவள், 'செல்லையா அம்மான் இவரை இன்னும் காணேல்லை.... நீங்கள் ஒருக்காப் போய்ப் பாத்துக்கொண்டு வாருங்கோ\" என வேண்டிக் கொண்டதும், செல்லையர் குமாருவைத் தேடிக்கொண்டு கறுத்தான் மடுப்பக்கம் புறப்பட்டார்.\nஅவர் படலையைத் திறந்துகொண்டு ஒழுங்கையில் இறங்கிச் சற்றுத்தூரம் சென்றபோது எதிரே ஒரு வண்டில் வருவது தெரிந்தது. வண்டில் விலத்திப் போகட்டும் என ஒதுங்கி நின்ற செல்லையர் அருகில் வண்டில் வந்தபோது அவருக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போய்விட்டது.\nவண்டித் தட்டிலே குமாரு நீட்டி நிமிர்ந்து நினைவிழந்து கிடந்தான். அவனுடைய விழிகள் மூடியிருந்தன. மேனியெல்லாம் ஒரே சேறு இடுப்புக்குக் கீழே இரத்த விளாறு இடுப்புக்குக் கீழே இரத்த விளாறு ஒரு கால் பயங்கரமாகத் தொங்கிக்கொண்டு கி���ந்தது. செல்லையருக்குத் தலை சுற்றியது. வண்டில் கிறாதியைப் பிடித்துக்கொண்டு அவர் சித்தம் கலங்கி நின்றபோது, 'குமாருவை முதலை சப்பிப்போட்டுது செல்லையா அண்ணை ஒரு கால் பயங்கரமாகத் தொங்கிக்கொண்டு கிடந்தது. செல்லையருக்குத் தலை சுற்றியது. வண்டில் கிறாதியைப் பிடித்துக்கொண்டு அவர் சித்தம் கலங்கி நின்றபோது, 'குமாருவை முதலை சப்பிப்போட்டுது செல்லையா அண்ணை விறகேத்திக்கொண்டு இருட்டுமடு ஒழுங்கையாலை வாறன்..... ஒழுங்கை வித்தனிலை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான் ... கறுத்தான் மடுவுக்கை முதலை புடிச்சுப்போட்டுது போலை விறகேத்திக்கொண்டு இருட்டுமடு ஒழுங்கையாலை வாறன்..... ஒழுங்கை வித்தனிலை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான் ... கறுத்தான் மடுவுக்கை முதலை புடிச்சுப்போட்டுது போலை ... இவன் ஒருமாதிரிப் பறிச்சுக்கொண்டு தவண்டு, தவண்டு ஒழுங்கைமட்டும் வந்திருக்கிறான் .... கிடந்த இடத்திலை ஒரே ரத்தக்களரி ... இவன் ஒருமாதிரிப் பறிச்சுக்கொண்டு தவண்டு, தவண்டு ஒழுங்கைமட்டும் வந்திருக்கிறான் .... கிடந்த இடத்திலை ஒரே ரத்தக்களரி ... விறகைப் பறிச்சுப்போட்டுத் தூக்கிப் போட்டுக்கொண்டு வாறன் ... விறகைப் பறிச்சுப்போட்டுத் தூக்கிப் போட்டுக்கொண்டு வாறன்\" என்று வண்டியோட்டி வந்த ஆறுமுகம் கூறுவது எங்கோ தொவைவில் கேட்பதுபோல் செல்லையருக்குக் கேட்டது.\nவண்டில் வளவுக்குள் சென்றது, குமாருவை இறக்கித் திண்ணையில் கிடத்தியது, வன்னிச்சியாரும், சித்திராவின் தங்கைகளும் குமாருவின் நிலைகண்டு குய்யோ முறையோ எனக் கூக்குரலிட்டுக்கொண்டு ஓடிவந்தது, யாவுமே செல்லையருக்குக் கனவிலே நடப்பது போலிருந்தன.\nதோட்டத்தின் கிழக்குக் கோடியில் கச்சான் தின்ன வரும் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காகத் தீவறை மூட்டிக்கொண்டிருந்த சித்திராவின் செவிகளில், 'ஐயோ இனி என்ரை புள்ளையள் என்ன செய்யும் இனி என்ரை புள்ளையள் என்ன செய்யும்\" எனப் பெத்தாச்சி ஓலமிடுவதும், 'அத்தான்\" எனப் பெத்தாச்சி ஓலமிடுவதும், 'அத்தான் அத்தான்\"...\" என்று தங்கைகள் கூச்சலிடுவதும் கேட்டபோது, அவளுடைய வயிறு பகீரென்றது. வளவை நோக்கி ஓடவேண்டும் என அவளுடைய இதயம் துடித்தபோதும், நடக்கக்கூட இயலாமல் அவளுடைய கால்கள் இரும்பாகக் கனத்தன.\nமெல்ல மெல்ல அவள் அவனை வளர்த்தியிருந்த இடத்தை நெருங்கியபோது அவளுடைய த���்கைகள் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கோவென்று கதற ஆரம்பித்துவிட்டனர். 'அக்கோய் அக்கோய்\" என்ற குரல்கள் சோகத்தைப் பிழிந்து, இதயத்தை உலுக்கின. அவர்களை மெல்ல விலக்கிக்கொண்டு குமாருவினருகிற் சென்ற சித்திரா, திண்ணையிலே அமர்ந்து குமாருவின் தலையைத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு, கைவிளக்கின் ஒளியிலே அவனுடைய முகத்தைக் குனிந்து நோக்கினாள்.\nஆறுமாதங்களுக்கு முன்பு அதே திண்ணையில் குமாரு காயம் பட்டுக் கிடக்கையில் தான் ஓடிவந்து அவனுடைய தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு காயத்தைக் கழுவி மருந்த வைத்துக் கட்டியபோது மெல்லக் கண்விழித்த அவன், வலதுகைiயை உயர்த்தித் தன் முகத்தை மெல்ல வருடிப் புன்னகை செய்ததுபோல, இதோ அவனுடைய கரம் மெல்ல உயரும் அவனுடைய கரம் மெல்ல உயரும் கரடுதட்டிப் போய்க்கிடக்கும் அந்தக் கை தன் கன்னக் கதுப்புக்களில் எல்லையற்ற பாசத்தை மின்சாரம்போற் பாய்ச்சும் கரடுதட்டிப் போய்க்கிடக்கும் அந்தக் கை தன் கன்னக் கதுப்புக்களில் எல்லையற்ற பாசத்தை மின்சாரம்போற் பாய்ச்சும் திடமான நெஞ்சையும் இதமான அன்பையும் பிரதிபலிக்கும் அந்த விழிகள் மெல்லத் திறந்து என்னை நோக்கும் திடமான நெஞ்சையும் இதமான அன்பையும் பிரதிபலிக்கும் அந்த விழிகள் மெல்லத் திறந்து என்னை நோக்கும் என்றெல்லாம் ஏங்கும் இதயத்தோடு சித்திரா குமாருவின் முகத்தையே பார்த்தவாறு காத்திருந்தாள்.\nஆனால் குமாருவின் விழிகள் மீண்டும் திறக்கவேயில்லை\nகுமாருவின் சடலத்தின்மீது பெத்தாச்சியும், தங்கைகளும் விழுந்து கல்லுங்கரையக் கதறியபோதும், சித்திராவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்கூடச் சிந்தவில்லை. வெளியே தெரிந்த இருட்டை வெறித்து நோக்கியபடியே கல்லாய் அமர்ந்திருந்தாள் அவள்.\nகாயம்பட்ட பிரேதமானபடியினால் அடுத்தநாட் காலையிலேயே ஈமச்சடங்குகளை ஆரம்பித்து விட்டார்கள். குமாருவுக்கு ஏற்பட்ட அவலச் சாவு, சடங்குக்கு வந்த அனைவரையும் திகைக்க வைத்திருந்தாலும், அதைவிடச் சித்திரா வாய்விட்டுக் கதறாமல், கண்ணீர் பெருக்காமல், கற்சிலைபோலப் பிரேதத்தின் கால்மாட்டில் இருந்ததுதான் அவர்களுடைய பேச்சாகவிருந்தது.\n'உவளை உப்பிடியே இருக்கவிடக் கூடாது .... அழாமல் இருந்தாளோ விசராக்கிப் போடும் .... அழாமல் இருந்தாளோ விசராக்கிப் போடும்\" என்று பேசிக்கொண்ட அவர்கள், 'எப்பிடியும் சவமெடுத்துத் தாலி கழட்டேக்கை அழாமல் விடப்போறாளே\" என்று பேசிக்கொண்ட அவர்கள், 'எப்பிடியும் சவமெடுத்துத் தாலி கழட்டேக்கை அழாமல் விடப்போறாளே\" என்றும் சொல்லிக் கொண்டார்கள்.\nபிரேதத்தைப் பாடையில் வைத்துத் தூக்கிவிட்டார்கள். பெண்கள் பெரிதாகக் கூக்குரலிட்டுக் கதறினார்கள். சித்திராவின் தங்கைகள் பாடையின் பக்கங்களைப் பிடித்துக்கொண்டு, ஐயோ\" என்று புலம்பினார்கள். செல்லையர் குழந்தையைப் போன்று விக்கிவிக்கி அழுதார்.\nஆனால் சித்திராவோ அழவில்லை. பேய்பிடித்தவள் போன்று அவள் பாடையைத் தொடர்ந்து படலையடிக்கு நடந்து கொண்டிருந்தாள். படலையடியில் பாடையை நிறுத்திப் பெண்கள் அழுகையில் யாரோ ஒரு பெரியவர்; சித்திராவின் கழுத்திலிருந்த தாலிக் கயிற்றைக் கழற்றியெடுத்தார். நெஞ்சையுருக்கும் அந்த நிலையிலும் சித்திரா அழவில்லை. பித்துப் பிடித்தவள்போல் பாடையினுட் தெரிந்த குமாருவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nபாடையை உயர்த்தினார்கள். வேலியில் கதியால்களை வெட்டியிருந்த இடைவெளியூடாகப் பாடையைக் கடத்தினார்கள். குமாருவின் இறுதி யாத்திரை ஆரம்பமாகிவிட்டது. அப்போதுங்கூட சித்திரா அழவேயில்லை.\nஅன்றிரவு, துக்கம் விசாரிக்க வந்திருந்தவர்கள் போய்விட்டனர். பகல் முழுவதும் ஒருவருமே சாப்பிடவில்லை. தேய்பிறை நிலவு வானத்தே வந்தபோது, சித்திரா எழுந்து மாட்டுக் கொட்டிலை நெருங்கினாள்.\nஅங்கே, குமாரு பிள்ளைகள் போல் வளர்த்த எருதுகள் மௌனமாக நின்றிருந்தன. நிலவிலே அவற்றின் விழிகள் கலங்கியிருப்பது போன்று அவளுக்குத் தோன்றின. முதல்நாள் தான் தவிடு வைக்கையில் அந்த எருதுகள் தவிட்டை உண்ணாது சோகமாய் நின்றதன் அர்த்தம் அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.\nதங்களை அல்லும் பகலும் அன்போடு பராமரித்த குமாருவின் வாழ்க்கை அன்றுடன் முடிந்துவிடப் போகின்றது என்பதை அவை அப்போதே தெரிந்துகொண்டனபோலும் என்று எண்ணிய சித்திரா, இந்த விலங்குகளுக்கே குமாரு இறந்தது இவ்வளவு வேதனையெனில், எனக்கு வாழ்வளித்து, கடந்த ஆறு மாதத்திலும் அன்பை அள்ளிப்பொழிந்து, என் குடும்பத்திற்காகத் தன் உதிரத்தையே உழைப்பாக்கி வழங்கிச் சதா உற்சாகமாயிருந்த என்னுடைய குமாரு, என் கண்கண்ட தெய்வம், என்னை விட்டுப் ப��னபின், நான் ஏன்தான் வாழவேண்டும்\nஅப்போது அவளுடைய விழிகளில் மாட்டுக்கொட்டில் வளையில் தொங்கிய நார்க்கயிறு தென்பட்டது.\nகயிற்றுச் சுருளைக் கையில் எடுத்துக்கொண்ட சித்திரா, சந்தடியின்றி வளவைவிட்டு வெளியேறி, குமாருவின் சடலத்தை எரித்த இடத்தை நோக்கிச் சென்றாள். அவர்களுடைய காணிக்கு வெகு அருகில்தான் குமாருவை எரித்த சிதை இருந்தது.\nஅவள் அந்த இடத்தை நெருங்கியபோது, ஒரு காட்டு ஒதுக்குக்குள் அருகருகே நின்ற இரு மரங்களின் நடுவே, குமாருவின் சிதையில் எஞ்சிய தணல்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதையே சற்றுநேரம் வெறித்து நோக்கிய சித்திரா உன்மத்தம் பிடித்தவள்போல் விடுவிடென்று போய், கோவிலின் கிழக்கே நின்ற கிழட்டுப் புளியமரத்தின் கீழ் வந்து நின்றாள். இருண்டு கிடந்த அந்த மரத்தின் தாழ்ந்த கிளையொன்றைப் பற்றி ஏற அவள் முயன்றபோது, அவளுடைய பெத்தாச்சி இரவு வேளைகளில் பாக்குரலும் கையுமாய் கால்களை நீட்டி அமர்ந்தவாறே சொல்லும் பல கதைகளிலொன்று அவளுடைய நினைவில் நிழலாடியது.\n'வேலப்பணிக்கன் பொண்டில் அரியாத்தையின்ரை கதை தெரியுமே பொடிச்சியள் பொம்பிளையெண்டால் அவளல்லோ பொம்புளை\nஇப்ப உங்கை சித்திரவேலாயுத கோயிலுக்குக் கிழக்கை நிக்குதல்லே ஒரு பெரிய புளி\nஅந்தப் புளியமரத்துக்குக் கீழைதான் ஒருநாள் இந்தப் பகுதியிலை இருந்த ஆனை புடிக்கிற பணிக்கமாரெல்லாம் கூட்டமாய் நிக்கினம் ... ஒரு பக்கத்திலை இந்த அண்டை அயல் சனங்களெல்லாம், அப்ப குமாரபுரத்தை ஆண்ட வன்னி ராசனிட்டை முறைப்பாடு சொல்ல வந்து நிக்குதுகள் என்ன முறைப்பாடு தெரியுமே\nகருக்கம்பணிக்கச் சோலையுக்கை ஒரு ஆனை ஆனையெண்டால் சும்மா சின்னன் பொன்னனல்ல ஆனையெண்டால் சும்மா சின்னன் பொன்னனல்ல ... கரிப்போலை நிறம்...அஞ்சு பாகக் கொம்புகளை ஒருக்கா ஆட்டி அசைச்சுதேயெண்டால் ஒரு கட்டை தேசத்துக்குக் கலீரெண்டு கேக்கும்-- அப்பிடி nhம்பு இரண்டுக்கையும் முத்து விளைஞ்சு குலுங்கும்\nஇந்த மாதிரி முத்துக் கொம்பனுக்கெல்லோ மதம் புடிச்சிட்டுது... காடு கரம்பையெல்லாம் புடுங்கி எறிஞ்சு ஒரே இடிகுமுதம்... காடு கரம்பையெல்லாம் புடுங்கி எறிஞ்சு ஒரே இடிகுமுதம்.... அக்கம்பக்கத்து வயல் வெளியிலையும் நாலைஞ்சு பேரை அடிச்சுக் கொண்டு போட்டுது.... அக்கம்பக்கத்து வயல் வெளியிலையும் நாலைஞ்சு பேரை அடிச்சு���் கொண்டு போட்டுது... மனிச வாடை சாடையாய் விழுந்தால் காணும், நாலு கட்டைக்குத் திரத்திக்கொண்டு வரும்... மனிச வாடை சாடையாய் விழுந்தால் காணும், நாலு கட்டைக்குத் திரத்திக்கொண்டு வரும்\nசனமெல்லாம் போட்ட சாமான் போட்டபடி விட்டிட்டு வன்னியராசா வீட்டை ஓடி வந்திட்டுதுகள் பின்னை ராசா இந்தப் பகுதியில் பணிக்கமாரையெல்லாம் கூப்பிட்டு, இந்த ஆனையைப் புடிச்சுக் கட்டுற பணிக்கனுக்கு ஆயிரம் பொன் தாறன் எண்டுகூடச் சொல்லிப் பாத்தார்...\nஆனா, பணிக்கமாரெல்லாம் ஆளையாள் பாத்து முழிச்சுக்கொண்டு பேசாமல் நிக்கிறாங்களாம்... அவ்வளவு பயம் அந்த ஆனைக்கு... அவ்வளவு பயம் அந்த ஆனைக்கு .. ஆனானப்பட்ட வேலப்பணிக்கன்கூட ஒரு கதையும் பறையாமல் நிண்டானாம்.... அப்பதான் பொடிச்சியள்... சனக்கூட்டத்துக்கை நிண்ட ஆரோ ஒருதன், வேலப்பணிக்கன்தான் இந்த ஆனையைப் புடிப்பான் எண்டு சொன்னானாம் .. ஆனானப்பட்ட வேலப்பணிக்கன்கூட ஒரு கதையும் பறையாமல் நிண்டானாம்.... அப்பதான் பொடிச்சியள்... சனக்கூட்டத்துக்கை நிண்ட ஆரோ ஒருதன், வேலப்பணிக்கன்தான் இந்த ஆனையைப் புடிப்பான் எண்டு சொன்னானாம்\nஅப்பிடி அவன் சொல்ல, அங்கை நிண்ட இன்னொரு பணிக்கன்..... அவனுக்கும் ஏதோ ஒரு பேரெண்டு சொல்லுற.... அந்தப் பணிக்கனுக்கு இவன் வேலப்பணிக்கன் எண்டால் ஒரே பொறாமை... அவன் நையாண்டியாய் சிரிச்சுப்போட்டு, வேலப்பணிக்கனல்ல... அவன் நையாண்டியாய் சிரிச்சுப்போட்டு, வேலப்பணிக்கனல்ல... வேலப்பணிக்கன் பொண்டில் புடிப்பாள் இந்த ஆனையை... வேலப்பணிக்கன் பொண்டில் புடிப்பாள் இந்த ஆனையை எண்டு பகிடியாய் சொன்னானாம்\nஇந்தக் கதையைக் கேட்டு கூடிநிண்ட சனமெல்லாம் கொல்லெண்டு சிரிச்சுவிட்டுதுகள் வேலப்பணிக்கனுக்கு முகம் கிகமெல்லாம் கறுத்துப் போச்சுது வேலப்பணிக்கனுக்கு முகம் கிகமெல்லாம் கறுத்துப் போச்சுது... திருப்பி ஒரு கதையும் பறையமாட்டான்... திருப்பி ஒரு கதையும் பறையமாட்டான்... அப்பிடி எக்கச்சக்கமான ஆனை... அப்பிடி எக்கச்சக்கமான ஆனை\nஒரு பணிக்கமாரும் இந்த ஆனையைப் புடிக்க வரேல்லை எண்ட கோவத்திலை ராசாவும் விட்டிட்டுப் போட்டார்... வீட்டை போன வேலப்பணிக்கன் சாப்பிடவுமில்லை... தண்ணி வென்னி குடிக்கவுமில்லை... ஒண்டும் பேசாமல் திண்ணையிலை முகங் குப்புறக் கிடந்திட்டான்... அந்தளவுக்கு அவனுக்கு மற்றப் பணிக்கமாற்றை கேலி கேந்தியாய்ப் போச்சுது\nஅவன்ரை பொண்டில் அரியாத்தைக்கு முதலிலை சங்கதி என்னண்டு விளங்கேல்லை... ஒருமாதிரி நெருக்கிக் கிருக்கிப் புரியனைக் கேக்க, அவனும் விசயத்தைச் சொன்னான்...\nஉடனை எழும்பிக் கிணத்தடிக்குப் போனவள், தலைமுழுகி ஈரச்சீலையோடை வந்து, ஆனை புடிக்கிற கயித்தையும் பொல்லையும் எடுத்துக்கொண்டு வந்து, புரியன்ரை காலடியிலை வைச்சுத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு நேரை போனாளாம் கருக்கம்பணிக்கச் சோலைக்கு\nகூப்பிடு தூரத்திலை ஆனைக் கொம்புக்கை முத்துக் குலுங்குற சத்தம் கேக்குது... அந்தத் திசையைப் புடிச்சுக்கொண்டு கயிறடிச்சமாதிரிப் போய் ஆனைக்கு முன்னாலை அரியாத்தை வெளிக்கிடவும் ஆனை கண்டிட்டுது... அந்தத் திசையைப் புடிச்சுக்கொண்டு கயிறடிச்சமாதிரிப் போய் ஆனைக்கு முன்னாலை அரியாத்தை வெளிக்கிடவும் ஆனை கண்டிட்டுது... ஆளைக் கண்டிட்டு ஆனை வெருளமுதல் அம்புமாதிரி ஆனைக்கு முன்னாலை போய்நிண்ட அரியாத்தை, 'வேலப்பணிக்கன் பொண்டில் வந்திருக்கிறன்... ஆளைக் கண்டிட்டு ஆனை வெருளமுதல் அம்புமாதிரி ஆனைக்கு முன்னாலை போய்நிண்ட அரியாத்தை, 'வேலப்பணிக்கன் பொண்டில் வந்திருக்கிறன்... நீட்டு முருகா காலை... நீட்டு முருகா காலை\" எண்டாளாம் உடனை பசுப்போலை முன்னங்காலை உயர்த்திக் குடுத்துதாம் அந்த ஆனை கொண்டுபோன வார்க் கயித்தாலைப் படுத்துக் கட்டின உடனை இரட்டிச்சுக் குளறிவிட்டுதாம் ஆனை கொண்டுபோன வார்க் கயித்தாலைப் படுத்துக் கட்டின உடனை இரட்டிச்சுக் குளறிவிட்டுதாம் ஆனை... அக்கம் பக்கத்துக் கிராமமெல்லாம் அந்தச் சத்தத்திலை கிடுகிடுத்துப் போச்சுதாம்... அக்கம் பக்கத்துக் கிராமமெல்லாம் அந்தச் சத்தத்திலை கிடுகிடுத்துப் போச்சுதாம்... விசயத்தை வெள்ளண அறிஞ்சிருந்த மற்றப் பணிக்கமார் அரியாத்தை கட்டிப் போட்டாளிடா ஆனையை எண்டு வெப்பீகாரத்திலை அவளுக்குப் பில்லிப் பேயை ஏவி விட்டிட்டாங்கள்\nஅரியாத்தை கையிலை வைச்சிருந்த கோலாலை ஆனையைத் தட்டி, 'நடவிடா முருகா கோயிலடிக்கு\" எண்டதும் வளத்த நாய் சொல்லுக் கேக்குமாப் போலை கோயிலடிப் புளியமரத்துக்குக் கீழை வந்து நிண்டுதாம் ஆனை\" எண்டதும் வளத்த நாய் சொல்லுக் கேக்குமாப் போலை கோயிலடிப் புளியமரத்துக்குக் கீழை வந்து நிண்டுதாம் ஆனை\nஅரியாத்தை புளியமர வேரிலை ஆனையைக் கட்டிப்போட்���ுப் போய் வீட்டுக்கை வெள்ளைச் சீலையை விரிச்சுக்கொண்டு கிடந்தவள்தான்.... பிறகெங்கை அவள் எழும்பினது.... அடுத்தநாள் விடியக்கிடையிலை அவள் செத்துப் போனாள்.... அடுத்தநாள் விடியக்கிடையிலை அவள் செத்துப் போனாள்... அந்த ஆனையும் அவிட்டுவிட ஆளில்லாமல் அதிலையே நிண்டு செத்துப் போச்சுதாம்... அந்த ஆனையும் அவிட்டுவிட ஆளில்லாமல் அதிலையே நிண்டு செத்துப் போச்சுதாம்\nபெத்தாச்சி நேரில் கூறுவதைப் போன்று சித்திராவின் செவிகளில் ஒலித்தது அந்தப் பழைய கிராமியக் கதை. அதைக் கேட்கும்போதெல்லாம், ஊரவர் சொல்வது போன்று, அரியாத்தை பில்லி சூனியத்தாலை சாகேல்லை, தன்னுடைய புருஷனாற் செய்ய முடியாமற்போன ஒரு செயலைத் தான் செய்து முடித்தது, கணவனுக்கேற்பட்ட அன்றைய அவமானத்தைப் போக்கினாலும், எதிர்காலத்தில் அவனுடைய திறமைக்குத் தன் செயல் ஒரு இழுக்காகும் என்பதை உணர்ந்து கொண்டதினால்தான், அரியாத்தை தானாகவே தன்னுயிரைப் போக்கிக் கொண்டாள் எனச் சித்திரா எண்ணிக்கொள்வது வழக்கம்.\nஅரியாத்தையைப் போலத் திடநம்பிக்கையும், நெஞ்சுரமும் ஒரு பெண்ணுக்கு இருந்துவிட்டால் இந்த உலகத்தில் அவளால் எதைத்தான் சாதிக்க முடியாது என வழமையாக நினைக்கும் சித்திராவுக்கு இப்போ மீண்டும் அந்த நினைவு துளிர்த்தது.\n.... ஒருகாலத்தில் கொடிகட்டி வாழ்ந்த எங்கள் குடும்பம் மாமாவின் குள்ளநரிப் புத்தியாலும், அப்பாவின் குடியாலும் நொடித்து நின்ற வேளையிலும் பெத்தாச்சி ஒடிந்து போய்விடவில்லையே... அரியாத்தை பிறந்த மண்ணில் தோன்றியவள் அல்லவா வன்னிச்சியார்... அரியாத்தை பிறந்த மண்ணில் தோன்றியவள் அல்லவா வன்னிச்சியார்... தள்ளாத வயதிலும் பொல்லை ஊன்றியபடியே உழைப்பில் ஈடுபடும் அவளுடைய பேத்தியல்லவா நான்... தள்ளாத வயதிலும் பொல்லை ஊன்றியபடியே உழைப்பில் ஈடுபடும் அவளுடைய பேத்தியல்லவா நான் .... கணவனுக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமே என்று தன்னுயிரைப் போக்கிக்கொண்ட அரியாத்தை, யானையைக் கட்டிய புளியமரத்தில் இன்று நான் தூக்குப் போட்டுக்கொண்டால் அது என் குமாருவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் அல்லவா அவமானம் .... கணவனுக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமே என்று தன்னுயிரைப் போக்கிக்கொண்ட அரியாத்தை, யானையைக் கட்டிய புளியமரத்தில் இன்று நான் தூக்குப் போட்டுக்கொண்டால் அது என் குமாருவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் அல்லவா அவமானம்.. சொத்துச் சுகமற்ற குமாருவை மணந்ததனாற்றான் சித்திரா தன்னையும், தன் தங்கைகளையும் காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்டாள் என்றல்லவா ஊர் சிரிக்கும்.. சொத்துச் சுகமற்ற குமாருவை மணந்ததனாற்றான் சித்திரா தன்னையும், தன் தங்கைகளையும் காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்டாள் என்றல்லவா ஊர் சிரிக்கும்... இல்லை ... அன்று அரியாத்தை காட்டு யானையைக் கட்டினாள் .... இன்று சித்திரா, தன் குடும்பத்தை மதங்கொண்ட யானையைப் போல் மிதிக்க முயலும் வறுமையையும், பழியையும் கட்டத்தான் போகின்றாள் .... நிராதரவாக நிற்கும் தங்கைகளுக்குச் சிறப்பானதோர் எதிர்காலத்தை ஏற்படுத்தத்தான் போகின்றாள் .... நிராதரவாக நிற்கும் தங்கைகளுக்குச் சிறப்பானதோர் எதிர்காலத்தை ஏற்படுத்தத்தான் போகின்றாள் ... என்று இதைச் செய்து முடிக்கின்றேனோ அன்றுதான் இந்தப் போராட்டத்திலிருந்து எனக்கு ஓய்வு ... என்று இதைச் செய்து முடிக்கின்றேனோ அன்றுதான் இந்தப் போராட்டத்திலிருந்து எனக்கு ஓய்வு\nமின்னல் வேகத்தில் சித்திராவின் எண்ணத்தில் மேற்படி எண்ணங்கள் வந்து போயின. அவள் நெஞ்சில் வைராக்கியத்துடனும், இதயத்தில் திடநம்பிக்கையுடனும் தங்கள் காணியை நோக்கித் திரும்பி நடந்தாள்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17932666 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/blog-post_78.html", "date_download": "2019-11-13T20:09:43Z", "digest": "sha1:BHBPDAJCFJZBMAIJCBYCMWDANTJTNV3M", "length": 8729, "nlines": 104, "source_domain": "www.koopuram.com", "title": "கஹகொல்ல பஸ் கைக்குண்டு வெடிப்பிற்கு இராணுவ வீரர் காரணம்? - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nகஹகொல்ல பஸ் கைக்குண்டு வெடிப்பிற்கு இராணுவ வீரர் காரணம்\nதியத்தலாவ – கஹகொல்ல பகுதியில் பஸ்ஸிற்குள் கைக்குண்டொன்று வெடித்ததால் தீ பிரவியதை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பஸ்ஸின் ஒரு வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும் நடுவில் அமர்ந்தி���ுந்தவர் எழுந்தபோது வெடிப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலமளித்ததாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nநடுவில் அமர்ந்து வந்தவர் இராணுவ உறுப்பினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த இராணுவ உறுப்பினர் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குணமடைந்ததும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் மேலதிக விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் உயர் அதிகாரி கூறினார்.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தியத்தலாவ வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் கூறினார்.\nதீவிர கண்காணிப்புப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைப் பிரிவில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nபுலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர் : பாதுகாப்புப் படைகளின் பிரதானி\nயுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகள...\nஎம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன...\nவயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு\nமட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் இருந்து இன்று (09) காலை கைக்குண்டுகள் இரண்டை (09) மீட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பில் துண்டிக்கபட்ட நிலையில் தலை மீட்பு\nகொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையில் இன்று காலை 8 மணியளவில் நபர் ஒருவரின் தலை கறுப்பு நிற பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் வாழைத்தோ...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுத���் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nபுலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர் : பாதுகாப்புப் படைகளின் பிரதானி\nஎம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை\nவயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு\nகொழும்பில் துண்டிக்கபட்ட நிலையில் தலை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26886/", "date_download": "2019-11-13T20:07:31Z", "digest": "sha1:7JAAEKTYMCBPEDK6PNB3Y7TT2DUM3WMX", "length": 10045, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கறுப்பு கொடி பறக்கவிடுவதாக அறிவித்தவர்கள் அன்றிரவே மோடியை சந்தித்தனர் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nகறுப்பு கொடி பறக்கவிடுவதாக அறிவித்தவர்கள் அன்றிரவே மோடியை சந்தித்தனர் – ஜனாதிபதி\nகறுப்பு கொடி பறக்க விடுவதாக அறிவித்தவர்கள் அற்றிரவே நரேந்திர மோடியை சந்தித்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரலகங்விலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியை மஹிந்த ராஜபக்ஸ சந்திக்க தாமே அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்பிற்கான அனுமதியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்திய பிரதமரின் இலங்கைப் பயணத்தின் போது எந்தவொரு அரச சொத்துக்களும் இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅன்றிரவே உயர்ஸ்தானிகராலயம் கறுப்பு கொடி நரேந்திர மோடி பறக்கவிடுவதாக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை க���ழும்புக்கு மாற்ற கூடாது – அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு:-\nஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுகாதார தொண்டர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பேன் – கே.காதர் மஸ்தான்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27579/", "date_download": "2019-11-13T20:21:26Z", "digest": "sha1:JFDJ2EQ3FBLUB4I5XP2TUGJQ4D4JFKKW", "length": 10373, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு செல்லவுள்ளார் – GTN", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.\nமூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல உள்ள ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் எதிர்வரும் 25ம் திகதி கன்பராவில் ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதுடன் எதிர்வரும் 26ம் திகதி சிட்னியில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஇலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியா அந்நாட்டு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 1954ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொதலாவலவிற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nTagsஅவுஸ்திரேலியா ஜனாதிபதி மெல்கம் டர்ன்புல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஅமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-13T20:05:42Z", "digest": "sha1:EM5YXLFSV2DHSRTEJJ3PNVTYU57DD4JL", "length": 6559, "nlines": 118, "source_domain": "uyirmmai.com", "title": "ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.\nOctober 22, 2019 - பாபு · அரசியல் / செய்திகள் / இந்தியா\nஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான சி.பி.ஐ வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் சிபிஐ எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nஆனாலும் அவர் சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம் இப்போது அவர் சிறையில் இருப்பது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு என்பதே இதற்குக் காரணம்.அந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் வெளியே வர முடியும்.\nஅந்த வழக்கு இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாற்று மாசுபாட்டை குறைக்க வழியின்றி தவிக்கும் டெல்லி அரசு\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து – இளம்பெண் படுகாயம்\nமுடிவுக்கு வருகிறது மாகாராஷ்டிரா அரசியல் குழப்பம்\nதிருமதி துர்கா ஸ்டாலின்: மிசா – மறைக்க முடியாத காயங்கள்\n- திருமதி. துர்கா ஸ்டாலின்\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nகாற்று மாசுபாட்டை குறைக்க வழியின்றி தவிக்கும் டெல்லி அரசு\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து – இளம்பெண் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72367-3-terror-camps-destroyed-in-pok.html", "date_download": "2019-11-13T20:20:37Z", "digest": "sha1:4DUIDFR3ZQBZAUX2W76D4CK75SWTKOKK", "length": 10852, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள் | 3 Terror Camps Destroyed In PoK", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்டிருந்த மறுதாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் 200 முதல் 300 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தில்பாக் சிங் ஏற்கனவே கூறியிருந்தார்.\nஇதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அத்துமீறல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான குப்பவாராவில், மீண்டும் அத்துமீறி நுழைய முயற்சித்தனர் பயங்கரவாதிகள். இந்நிலையில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான மூன்று முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nஇது தொடர்பாக, இந்திய ராணுவம் முன்னரே அளித்த தகவலின் படி இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதிக்குள், பாகிஸ்தான் ராணுவம் 2,225 முறை ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதர்சனத்தை உணர்ந்து தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் பாஜகவினர் - சஞ்சய் ராவுத் கருத்து\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\nதங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் படம் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50222-medical-insurance-amount-increased-by-tn-govt.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T20:08:04Z", "digest": "sha1:ZNGNHF3P7YEGJGQOPPA7ORUBP2DTMCIM", "length": 9455, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு | Medical insurance Amount increased by TN govt", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இது நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாவும், அதேபோன்று முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் இதுவரை 26.96 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nமுன்னதாக மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 2 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் போராட்டம்\nகாதலரை கை பிடிக்கும், ஸ்வேதா பாசு\nநாகநாத சுவாமி கோவில்: கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nசாதியைத் தேடுபவர்களுக்கு ரித்விகாவின் பதிலடி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாந்தி ஜெயந்தி: ஆளுநர், முதல்வர் மரியாதை\nகீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வை முதல்வர் தொடங்கி வைப்ப���ர்: அமைச்சர் தகவல்\nஅக்.1ம் தேதி அரசுத்துறை ஓய்வூதியர் சங்கம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\n15 கலை கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n5. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. சர்வாதிகாரி என்று கூறியது ஏன்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007302.html", "date_download": "2019-11-13T20:02:49Z", "digest": "sha1:27WGZPRLNAULSM55W5L5E5IJ3DV2RJME", "length": 5428, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "புராண மதங்கள்", "raw_content": "Home :: மதம் :: புராண மதங்கள்\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஃப்ளாஷ்பேக் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாஷிங்டனில் திருமணம்\nஏணியும் எறும்பும் வசந்த காலம் இன்னொரு உலகில் இன்னொரு மாலையில்\nசிலப்பதிகார விருந்து வாழத் தெரி்ந்தவள் கோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Lok%20Sabha", "date_download": "2019-11-13T20:19:39Z", "digest": "sha1:BKWYMKWGGVESNJF766EJLW2UJZ7G2WTR", "length": 7934, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி...\n51 சட்டப்பேரவை தொகுதி, 2 மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை\nதமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மகாராஷ்ட்ராவின் சதாரா, பீகாரின் சமஸ்திரிபுர் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த 21ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்...\nகாஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது\nகாஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீ...\nவணிக ரீதியிலான வாடகைத்தாய்க்கு தடை\nவணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறும் முறைக்கு தடை கோரும் ஒழுங்குமுறைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதன்படி வாடகைத் தாய்க்கு குழந்தை பெறுவதற்கான மருத்துவ செலவு, 16 மாதங்களுக...\nஅணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது\nநாட்டின் முக்கிய அணைகளை பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியுள்ளது. நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. புதிதாக 450 அணைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்...\nபோக்சோ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nகுழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் மரண தண்டனை விதிக்கும் போக்சோ சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக ...\nஅரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைவாக வெளியேற்றுவது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது. மச��தா மீதான விவாதத்துக்கு பதில் அளித்...\nநதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க இனி ஒரே தீர்ப்பாயம் \nமாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையை தீர்க்க ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய நீர்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர...\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\nபெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை \nகூட்டு பாலியல் வன்கொடுமை - சைக்கோ கும்பல் அட்டூழியம்\nகோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்...\nஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667333.2/wet/CC-MAIN-20191113191653-20191113215653-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}