diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0716.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0716.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0716.json.gz.jsonl" @@ -0,0 +1,382 @@ +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927064", "date_download": "2019-09-19T01:49:44Z", "digest": "sha1:2DRFPTV5RAW6VIEWJDUTWXQIZQF6ORQA", "length": 10928, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரி, ஓசூர் பஸ் நிலையத்தில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல அலைமோதிய மக்கள் கூட்டம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி, ஓசூர் பஸ் நிலையத்தில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல அலைமோதிய மக்கள் கூட்டம்\nகிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், நேற்று காலை போதிய பஸ்கள் இல்லாததால் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க வசதியாக, பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை விட்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் தொழில் நிமித்தமாக குடியேறியுள்ளனர். அவர்கள் ஓட்டு சொந்த ஊர்களில் இருப்பதால் அவர்கள் வாக்களிப்பதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களாக சென்ற வண்ணம் இருந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி பகுதியில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக பஸ்களில் செல்ல பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திருந்தனர்.\nஇதனால் பஸ் நிலையங்கள் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் திருவண்ணாமலை, சேலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்களிக்க புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக பஸ்களின் படிகளில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணம் செய்தனர். இதற்கிடையே ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கும், பிற ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். ஒரு கட்டத்தில் பயணிகள் சாலை முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை அத���காரிகள் சமரசம் செய்து, கூடுதலாக பஸ்களை வரவழைத்து அனுப்பி வைத்தனர். அதுபோல், ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை போதிய பஸ்கள் இல்லாததால், வெளியூர்களுக்கு வாக்களிக்க செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில் வேலை செய்து வரும் திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை ஓசூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். ஆனால் போதிய பஸ்கள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.\nஇதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்தடுத்த தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்களிக்க குடும்பத்துடன் செல்கிறோம். நேற்று இரவு 9 மணி முதல் ஓசூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறோம். ஆனால் போதிய பஸ்கள் இல்லை. வரும் ஒரு சில பஸ்களில் உட்கார இடமில்லாததால், குழந்தைகளை அழைத்துச்செல்ல முடியாமல், 12 மணி நேரமாக ஓசூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறோம். போக்குவரத்து கழக அதிகாரிகள், இனிமேலாவது இதுபோன்ற சமயங்களி–்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.\nதண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு\nபோச்சம்பள்ளி அருகே பட்டகரஅள்ளி ஏரியை எம்பி ஆய்வு\nஓசூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா\nசூளகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\nஅதியமான் மெட்ரிக் பள்ளியில் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/21/32892/", "date_download": "2019-09-19T00:39:36Z", "digest": "sha1:4KDK2PHYL4E6HKMIPLJQBB7TLHHZ3K22", "length": 17627, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "முதுகலை ஆ���ிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.\nமுதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.\nமுதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள இளம்பிள்ளான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், வேலூர்மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004-ம் ஆண்டு முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கேட்டேன். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்று கூறி பல ஆண்டுகளாக எனக்கு இடமாறுதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கன்னியா குமரி மாவட்டம் ஆனைக்குழி அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த கல்வி ஆண்டில் (2018-2019) மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் அங்கு முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாகஇருந்தது. இந்த பணியிடத்துக்கு என்னை இடமாறுதல் செய்வது குறித்து பரிசீலிக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த இடமாறுதல் கவுன்சிலிங்கின் போது அந்த இடத்தை மறைத்து விட்டு அதற்கு பின்னர், நிர்வாக காரணங்களை கூறி ராமநாதபுரத்தில் இருந்து வேறொரு ஆசிரியை அங்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த கல்வி ஆண்டில் கடந்த 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. அப்போது தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருபணியிடம் காலியாக இருந்தது மறைக்கப்பட்டது.\nஇது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பணியிடத்துக்கு கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து அதிகாரிகள் ரூ.4 லட்சம் பணம் பெற்றுள்ளதால் அந்த இடம் அவருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கவுன்சிலிங்கின் போது காலி பணியிடத்தை மறைத்து விட்டு அதன்பின்னர் பணம்பெற்றுக்கொண்டு, நிர்வாக காரணத்தை கூறி முறைகேடாக இடமாறுதல் செய்கின்றனர். எனவே, தக்கலை பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் என்னை வேலூரில் இருந்து இடமாற்றம் செய்து தக்கலை பள்ளியில் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தக்கலை பள்ளியில் உள்ள காலி பணியிடத்தை நிரப்பஇடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.\nPrevious articleNEET – பள்ளிக்கல்வித் துறை இயக்கு நர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை.\nNext articleபுதிய கல்விக் கொள்கை – சுரேன்.\nஇடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வு குறித்த வழக்கு விவரம்.\nTRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்.\nகணினி ஆசிரியர் தேர்வை ஏன் TRB தமிழில் நடத்தவில்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nUPSC Prelims – 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான...\nCCE -கல்விசார் செயல்பாடு பருவ இறுதி தரநிலை பட்டியல் in single page .\nமறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்\nஅரசு பணியில் சேருவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்றமைக்கு துறை முன் அனுமதி பெற வேண்டுமா...\nUPSC Prelims – 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான...\nCCE -கல்விசார் செயல்பாடு பருவ இறுதி தரநிலை பட்டியல் in single page .\nமறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n201 பேருக்கு ‘கலைமாமணி விருது’\nதமிழக அரசு சார்பில், 201 பேருக்கு, 'கலைமாமணி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், பொதுக்குழு பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை, சின்னத்திரை போன்ற கலை பிரிவுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/national-institute-of-food-technology-btech-mtech-phd-admissions-2013/", "date_download": "2019-09-19T00:58:51Z", "digest": "sha1:I5NJP2F7BWL65ZSZA7PZGOIFCEYLAEHY", "length": 16393, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nஇணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nசிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்���யுள் அளவு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலை���ை உயர்த்த திட்டம்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nகுரு தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,2, வியாழன்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,19-09-2019 07:24 PMவரை\nகிழமை சூலை: தெற்கு, தென்கிழக்கு 02:07 PM வரை; பரிகாரம்: எண்ணெய்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mercosur.einnews.com/pr_news/495940233/", "date_download": "2019-09-19T00:36:58Z", "digest": "sha1:JF27GMJ563F2DKZCE4MB3IVUNVZY55XB", "length": 10382, "nlines": 173, "source_domain": "mercosur.einnews.com", "title": "அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு - MERCOSUR News Today - EIN News", "raw_content": "\nஅமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு\nதமிழர் தாயகத்தில் இடம்பெறும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக, அமெரிக்காவிலும் ஐ.நா சபையின் முன்னே 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது\nNEW YORK CITY, NEW YORK, USA, September 10, 2019 /EINPresswire.com/ -- ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.\nஎதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள் யாழப்பாணம் முற்றவெளியில் தாயக மக்களின் எழுகதமிழ் இடம்பெற இருக்க, நியு யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு முன்னே, புலம்பெயர் தமிழர்களின் எழுகதமிழ் இடம்பெற இருக்கின்றது.\nஇதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நாடுகடந்த தம���ழீழ அரசாங்கம், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இடம்பெற இருக்கின்ற இந்த எழுச்சி நிகழ்வில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.\n- சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும்.\n- தமிழர்களின் அரசியற் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும்.\n- இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்\nஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ள நியு யோர்க் எழுகதமிழ், தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்ற ஆறு அம்ச கோரிக்கைகளையும், அனைத்துலக சமூகம் நோக்கி முன்வைக்கவுள்ளது.\n1. எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.\n2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\n3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.\n4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும்\n5. வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.\n6. இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்\nஆகிய கோரிக்கைகள் தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்றன.\nநியு யோர்கில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் நிகழ்வில் கனடாவில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பிலான தகவல்களை கனடா நா.தமிழீழ பணிமனையின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/varam-varam-soldranga-oungala-podanum-sir/", "date_download": "2019-09-19T00:25:29Z", "digest": "sha1:W6M3E3VHQRAHJUBZECUM7HMGHUCHRJ5N", "length": 6120, "nlines": 153, "source_domain": "primecinema.in", "title": "வாரவாரம் சொல்றாங்க, \"ஒங்கள போடணும் சார்\"", "raw_content": "\nவாரவாரம் சொல்றாங்க, “ஒங்கள போடணும் சார்”\nஒங்கள போடணும் சார் என்ற படத்தின் டீம் “என்னடா மனுசங்க இவங்க சுழட்டி சுழட்டி அடிக்கிறாங்க என்ற ரேஞ்சில அசராம வாரவார விளம்பரம் போட்றாங்க. ஒங்கள போடணும் சார் என்ற வசனத்தை நயன்தாரா பேசிய காலத்துல ஸ்டார்ட் பண்ண புராஜெக்ட் இந்தப்படம். பக்கா திரில்லர் ஜானர் என்பதோடு ஏராள ஏ ரக மேட்டர்ஸும் படத்துல இருக்கு அப்படின்றது படத்தோட ட்ரைலர்ல தெரிஞ்சது. இப்ப மேட்டர் என்னன்னா மேட்டர் படமா இருந்தாலும் அந்தப்படத்தில ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்கோணும். அப்ப தான் தியேட்டர் கிடைக்கும் என்ற சூழல் தமிழ்சினிமாவில் நிலவுது. இந்தநிலையில் எப்போதோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி தள்ளிப் போகுது இப்படத்தின் ரிலீஸ். ஒருவழியா இந்தவாரம் ரிலீஸ் ஆகுறதுக்கான எல்லா வேலைகளையும் தயார் ஆகிட்டதா படத்தரப்பு சொல்லுது. இந்தவாரமும் பேப்பரை விரிச்சா கண்ணு முன்னாடி நிக்குது விளம்பரம் ” ஒங்கள போடணும் சார்”. சீக்கிரம் போட்டு விடுங்கப்பா\nசூர்யா தயாரிப்பில் “உறியடி -2”\n”17 வருடத்திற்கு பிறகு தமிழுக்கு வரும் விஜயகாந்த் நடிகை”\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nகலாச்சாரத்தைப் பேசும் கட்டில் படம்\nசங்கத்தமிழனின் ஆடியோ வெளியீட்டு விழா\nசிவரஞ்சினியும் சில பெண்களும் படத்திற்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/6-plush-picks-to-pamper-your-dog-with-1980725", "date_download": "2019-09-19T00:30:57Z", "digest": "sha1:4Q6DVHNUKODZSIW2KN64RENM2J7CL3Q3", "length": 5648, "nlines": 48, "source_domain": "swirlster.ndtv.com", "title": "6 Plush Picks To Pamper Your Pooch With | உங்களின் பெட் அனிமலுக்கு தேவையான 6 பொருட்கள்", "raw_content": "\nஉங்களின் பெட் அனிமலுக்கு தேவையான 6 பொருட்கள்\nஉங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு நிச்சயம் தேவை.\nவளர்ப்பு நாய் மீது அன்பு கொண்டவர்கள் அது சொகுசாக இருப்பதற்காக சில பொருட்களை வாங்க விரும்புகிறீர்களா… அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இவையெல்லாம். உங்களின் வளர்ப்பு பிராணிகள் சொகுசாகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு தேவையான 6 பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்விஸ்டர்.\nசில மணிநேரத்திற்கு ஒருமுறை உங்களின் வளர்ப்பு பிராணிக்கு உணவிட வேண்டுமல்லவா… Petwant வழங்கும் இந்த ஆட்டோ மேடிக் பெட் ஃபீடர் நிச்சயமாக உங்களுக்குத் தேவை. இந்த பெட் ஃபீடரின் ரூ.5,499 முதல் 14,999 வரையான விலைகளில் கிடைக்கிறது.\nPetshop7 வழங்கும் இந்��� ஹர்னெஷ் மற்றும் லேஸ் செட் சொகுசான வசதியான வடிவமைப்புடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 449 மட்டுமே.\nஉங்கள் நாய் சோர்வாக உள்ள நாளில் பழைய பொம்மையின் மீது சாய்ந்து இருக்கிறதா… Petilicious & More வழங்கும் இந்த சோள வடிவிலான பந்து நிச்சயமாக பொழுது போக்க உதவும். இது ரூ.499 முதல் ரூ.799/-வரையான விலைகளில் கிடைக்கிறது.\nஉங்களின் வளர்ப்பு பிராணியை தேய்த்துக் குளிப்பாட்ட Choostix க்ளவுஸ் நிச்சயமாக உங்களுக்கு உதவும். தண்ணீயில் நனைந்தாலும் எளிதில் காய்ந்து விடும். இது ரூ.140 முதல் ரூ.225/- வரையான விலைகளில் கிடைக்கிறது.\nWahl's 4-In-1 Shampoo உங்களின் வளர்ப்பு பிராணிக்கு ஏற்றது. லேவண்டர் வாசனையுடன் கூடிய இந்த ஷாம்புவின் விலை ரூ. 850 மட்டுமே.\nPetshop7 வழங்கும் இந்த பெட், வெல்வெட் குஷனுடன் வருகிறது. இதில் உங்களின் அன்பான நாய் சொகுசாக தூங்கும். விலை ரூ. 1,129 முதல் ரூ. 2,500/- வரையான விலைகளில் கிடைக்கிறது.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்\nவலியை நீக்கி நிவாரணம் தரும் 5 பொருட்கள்\nசோர்வை நீக்கும் 6 ஹெர்பல் டீ\nஇரவில் அமைதியாக தூங்க 5 ஸ்லீப் மாஸ்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/05/17/1215/", "date_download": "2019-09-18T23:53:08Z", "digest": "sha1:K7FXZVW7U44OF6PRTREYVO3KUZPPDUC7", "length": 15012, "nlines": 105, "source_domain": "newjaffna.com", "title": "17. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள் - NewJaffna", "raw_content": "\n17. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\nஇன்று வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று மறைமுக எதிர்ப்புகள் மறையும். உ��்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனகுழப்பம் தீரும். வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் மனக்கவலை உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். ���ொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும். செல்வநிலை உயரும். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\n← நல்லூர் ஆலயத்தை தாக்குவோம் அனாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\n22. 07. 2019 இன்றைய இராசி பலன்கள்\n19. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n07. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட���ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/05/1851/", "date_download": "2019-09-18T23:53:05Z", "digest": "sha1:VZVG3X2NHIDEEL3DTF2GNKVYKMHRY5CM", "length": 7546, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "யாழில் முதன்முறையாக வெளியாகிறது இயற்கை வழி செய்திமடல்! - NewJaffna", "raw_content": "\nயாழில் முதன்முறையாக வெளியாகிறது இயற்கை வழி செய்திமடல்\nஉலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நாளை புதன்கிழமை பிற்பகல்-03 மணி முதல் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்றுகூடலில் இயற்கைவழி இயக்கத்தின் செய்திமடல் அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.\nஇயற்கைவழி வேளாண்மை, உணவு, மருத்துவம் முதற்கொண்டு இயற்கைவழி வாழ்வியலின் சகல கூறுகளையும் பற்றிய அறிவினை எம் இளையோரிடையே கட்டியெழுப்புவதும் அதன் மூலம் இயற்கைவழி இயக்கத்தின் செயற்பாடுகளில் அவர்களைப் பங்காளர்களாகுவதும் மேற்படி செய்திமடலின் பிரதான நோக்கங்களாகும்.\nஇதன்போது அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் ஆற்றுகை நிகழ்வும் இடம்பெறும்.\nஇயற்கைவழி வாழ்வியலில் ஆர்வமுடைய அனைவரையும் இச் சந்தர்ப்பத்தில் ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\n← யாழ்ப்பாணம் இருக்க… இன்னமும் ஜப்னா தேவையா படித்து பாருங்கள்\nஎன்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு →\nவடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்\nகிளிநொச்சியில் பல மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டங்கள்\nஇலங்கை அணியில் கிளிநொச்சி மாணவன் தேனுஜன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட���டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19/37213-2019-05-10-10-13-53", "date_download": "2019-09-19T00:46:38Z", "digest": "sha1:KSFNP4PBCMVC3XAPPGIMQKAUTVO2BAMG", "length": 25506, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை!", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மே 2019\nகீழடி - தமிழ் இனத்தின் முதல் காலடி\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nகீழடி - சங்ககால தமிழர்களின் நகர நாகரிகம்\nகீழடி - வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வு\nதமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது\nதமிழ் – பிராமிக் கல்வெட்டுகளில் சாதி ஏற்றத்தாழ்வுக் கருத்து இருந்ததா\nகாலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப் பார்வை\nதொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியலில் ஆர்வமுள்ள அமைப்பினர்க்கு அன்பான வேண்டுகோள்\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2019\nவெளியிடப்பட்டது: 15 மே 2019\nலெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை\nசார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin-1809-1882) என்பவர் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் ஆவர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution) அதுவரை நம்பி வந்த படைப்புப் பற்றிய கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது. படிமலர்ச்சிக் கோட்பாடு என்பது ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும். டார்வின் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கோட்பாடு களையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்கள் பற்றி ஆராய்ந்தார்.\nபடிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution) நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்பட வில்லை என்பதை நிறுவியது. குரங்கில் இருந்து மனிதன் மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒற்றைக் கலம் (single cell) உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural Selection) நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.\nஇன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் படிமலர்ச்சி ஆகும். மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்பட வில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் படிமலர்ச்சியே மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான் என டார்வின் படிமலர்ச்சிக் கோட்பாடு மூலம் நிறுவினார்.\nமனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்ப��� களுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.\nஉலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாக அல்ல ஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்த ஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதி களும் சொல்லி வந்த படைப்புக் கோட்பாட்டை டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.\nடார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கின்றன (TheStruggle for Existence of the Fittest) எனக் கூறியது.\nடார்வினது படிமலர்ச்சிக் கோட்பாடு பல அறிவியல் வாதிகளின் சிந்தனையில் பலத்த மாற்றத்தை உண்டாக்கியது. அதில் ஒருவர் விலங்கியல் அறிஞர் பிலிப் சிலேட்டர் (Philip Sclater) ஆவர்.\n1860களில் தனது கள ஆராய்ச்சியில் ஒரு புதுமையைக் கண்டார். மடகஸ்கரில் காணப்பட்ட குரங்கு இனத்தை ஒத்த இனம் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் காணப்படவில்லை.\nஆனால் அந்தக் குரங்கு இனத்தின் தொல்லுயிர் எச்சங்கள் இந்தியா, இன்றைய பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் காணப்பட்டன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படவில்லை. இந்த முரண்பாட்டின் அடிப் படையில் பிலிப் சிலேட்டர் 1864 இல் ஒரு கோட் பாட்டை முன்மொழிந்தார். 'மடகஸ்கரின் பால் குடிகள்' என்ற அவரது கட்டுரை காலாண்டுக்கு ஒரு முறை வெளிவரும் அறிவியல் ஏட்டில் (Journal of Science) இல் வெளிவந்தது. அதில் இந்தியாவில் இருந்து மடகஸ்கர் வரை இந்திய சமுத்திரத்தில் ஒரு பெரிய கண்டம் இருந்திருக்க வேண்டும் என எழுதியிருந்தார். அவரால் அனுமானிக்கப்பட்ட அந்தக் கண்டத்துக்கு லெமூரியா எனப் பெயர் இட்டார். அது அறிவியல் சமூகத்தில் ஓரளவு ஒப்புதலைப் பெற்றிருந்தது.\nபிலிப் சிலேட்டர் காலம் இந்தப் புவித்தட்டுக் கட்டுமானவியல் மற்றும் கண்டங்களின் நகர்வு பற்றி யாரும் அறிந்திராத (During his time the scientificconcepts of plate tectonics and continental drift werenot known) காலம்.\nபிலிப் சிலேட்டரின் முன்மொழிவு அறிவியல் கற்பனைக் கதைகள் எழுதுவோர் மத்தியில் பிரபலமானது. அப்படியான கற்பனைக் கதைகளைப் படிக்கும் வாசகர் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.\nலெமூரியாக் கண்டம் அமானுசிய சோதிடரான ���டாம் ஹெலனா பிலேவற்ஸ்கி (Madame HelenaBlavatsky) அவர்களாலும் பிரபல்யம் அடைந்தது. அவர் லெமூரியா கண்டத்தின் வரைபடத்தைக் கண்டதாகவும் சொன்னார்.\nபிரமஞானி வில்லியம் ஸ்கொட் எலியட் என்பவர் 'அட்லாண்டிஸ் அண்டு லாஸ்ட் லெமுரியா தி ஸ்டோரி' (‘The Story of Atlantis and Lost Lemuria’) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலில் விரிவாக இந்தியா மற்றும் பசிபிக் கடல் தொடக்கம் ஆப்பிரிக் காவின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்கள் வரை நீண்டுள்ள லெமூரியா கண்டத்தின் புவியியலை விளக்கி எழுதியிருந்தார். ஸ்கொட் எலியட் ஒரு அறிவியலாளர் அல்லது புவியியலாளர் அல்லது தொல்பொருள் நிபுணர் அல்லர்.\nலெமூரியா என்ற எடுகோள் நிலவியல் மற்றும் புவித்தட்டுக் கட்டுமானவியல் பற்றிய நவீன புரிந்துணர்வு மூலமாக இன்று வழக்கற்றுப் போய்விட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் லெமூரியா பற்றிய எடுகோளை முற்றாக நிராகரித் தார்கள். இந்தியா மற்றும் அண்டார்டிகா இடையே புவித்தட்டுக் கட்டுமானம் இருப்பது இயற்பியல் அடிப்படையில் சாத்தியமற்றது என்றார்கள். 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மடகஸ்கர் இந்தியாவோடு இணைந்திருந்த போது குரங்கின விலங்கு இருக்கவில்லை.\nஅதீத ஆர்வம் காரணமாகச் சில தமிழ் ஆர்வலர்கள் குமரிக் கண்டம் (லெமூரியா) தமிழர்கள் வாழ்ந்த இடம் அங்கிருந்து அவர்கள் இன்றைய தமிழ்நாடு முதற் கொண்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந் தார்கள் என்று எழுதியும் காணொளி வாயிலாக ஒளிபரப்பியும் வருகிறார்கள்.\nகுமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங் கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்த தாகக் கருதப்படும் ஒரு புராண கண்டத்தைக் குறிக்கிறது. இன்றைய குமரிமுனையின் தென்பகுதி காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்களால் விழுங்கப்பட்டது என்பது தமிழ் இலக்கியங்களால் தெரிய வருகிறது.\n“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” எனச் சிலப்பதி காரத்தில் தென்னவன் வாழ்த்தப்படுகிறான்.\nபாண்டிய பேரரசு கடல்கோளால் அழிந்தது பற்றிய குறிப்புகளை இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. இதில் தமிழகத்தை ஆண்ட அரசர் களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோன்ற செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது.\nதமிழ்மொழி அல்லது தமிழர் சிறப்பு தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது. முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று நிறுவ முயற்சிப்பதில் மகிமை இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/08/colliding-stars-emit-radioactive-materials-into-space/", "date_download": "2019-09-19T00:36:06Z", "digest": "sha1:BSYKTRZVLLYSYXHO7P5EU7FRE2XMAL3M", "length": 17445, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "மோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் மோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்\nமோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்\nகதிரியக்க கழிவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது எவ்வளவு ஆபத்தானது என்றும் எமக்குத் தெரியும். சாதாரண டாக்டராக இருந்தவரை ‘ஹல்க்’ ஆக மாற்றியது கதிரியக்கம் தானே\nஉண்மையில், கதிரியக்கம் என்பது அணுத்துணிக்கைகள் அல்லது மூலக்கூறுகள் வெளியேற்றும் ‘கதிர்வீச்சு’ எனப்படும் சிறிய துணிக்கைகள் அல்லது சக்தி ஆகும்.\nநாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் சிறியளவு கதிர்வீச்சுக்கு உள்ளாகிறோம். பாறைகள், கண்ணாடி, மற்றும் வாழைப்பழங்கள் கூட இயற்கையாக சிறிதளவு கதிரியக்கம் கொண்டுள்ளன. ஆனால் எம்மை தாக்கும் அளவிற்கு இவை வீரியம் கொண்டவை அல்ல. வைத்தியசாலைகளில் நோய்களைக் கண்டறியவும் குணப்படுத்தவும் கதிரியக்கம் பயன்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான தொன் எடையுள்ள கதிரியக்க கழிவுகள் அணு உலைகளால் ஒவ்வொரு வருடமும் வெளியேற்றப்படுகின்றன.\nபூமியில் மட்டுமில்லாது விண்வெளியிலும் கதிரியக்க பொருட்கள் காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக எமது பால்வீதியில் இப்படியான கதிரியக்க பொருட்கள் சிதறிக் கிடப்பதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் எப்படி இவை இங்கே வந்தது என்பது ஒரு மாபெரும் புதிராகவே சற்று முன்வரை இருந்தது எனலாம்.\nமேலே உள்ள படத்தை பார்த்தால் சற்றே தெளிவில்லாதது போல இருக்கலாம். ஆனால் நீங்கள் பார்ப்பது மிகப்பெரிய விண்வெளி மோதலின் எச்சத்தை.\nபல வருடங்களுக்கு முன்னர் நமது சூரியன் போன்ற இரண்டு விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டன. அப்போது அவற்றில் இருந்து பெருமளவான பொருட்கள் விண்வெளியில் வீசி எறியப்பட்டது (ஆரெஞ்சு நிறத்தில் இருப்பவை). ஒரு விண்மீன் மட்டுமே எஞ்சியது. இந்தப் பாரிய வெடிப்பு உருவாக்கிய பிரகாசத்தால் பல மாதங்களுக்கு இரவுவானில் ஒரு பிரகாசமான விண்மீனைப் போல இந்த வெடிப்பு தென்பட்டது.\nஇரண்டு விண்மீன்கள் மோதுவது என்பது மிக, மிக அரிதாக நடைபெறக்கூடிய விடையம். ஆனாலும் அதைத் தாண்டியும் விண்ணியலாளர்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்பட வைத்தது என்றால் அதற்குக் காரணம் இந்த வெடிப்பைச் சுற்றி ஒளிரும் பொருட்களாக தென்படுவது கதிரியக்க செயற்பாடு கொண்ட பொருட்களாகும்\nஇதுவே கதிரியக்க மூலப்பொருட்கள் முதன் முதலாக நேரடியாக விண்வெளியில் அவதானிக்கப்படும் சந்தர்ப்பமாகும். குறிப்பாக இது கதிரியக்க செயற்பாடு கொண்ட அலுமினியமாகும். நாம் தகடு, சீடிக்கள், பைக் கைப்பிடிகள் என்பவற்றை செய்யப் பயன்படுத்தும் அதே அலுமினியம் தான்.\nநமது விண்மீன் பேரடையில் மூன்று சூரியன் அளவுள்ள கதிரியக்க அலுமினியம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு பால்வீதியில் இருக்கும் கதிரியக்க அலுமினியத்தில் சில விண்மீன்கள் மோதும் போது உருவாகின்றன என்று எமக்கு உணர்த்துகின்றன. ஆனாலும் விண்மீன் மோதலின் போது உருவாகிய அலுமினியத்தின் அளவு மிகக் குறைவு என்பதால் வேறு ஒரு செயன்முறையும் இப்படியான கதிரியக்க அலுமினியத்தை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nகதிரியக்க செயற்பாடு கொண்ட மூலப்பொருட்கள் கதிர்வீச்சை வெளியிடுவதால் ஒரு கட்டத்தில் அவை வேறு மூலப்பொருட்களாக மாற்றமடையும். இந்த கதிரியக்க அலுமினியமும் ஒரு கட்டத்தில் மக்னீசியம் எனும் மூலகமாக மா��ிவிடும். மக்னீசியம் பல உணவுப்பொருட்களில் காணப்படுவதுடன் எமது உடல் ஆரோக்கியத்தை பேணவும் அவசியமாகும்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-love-you-athaan-says-pregnant-suja-varunee-060173.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-19T00:36:21Z", "digest": "sha1:NURHGNCFAOK7QAVKYNQUJ6QEMQF25JVU", "length": 17397, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார் | I Love you Athaan: Says pregnant Suja Varunee - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n10 hrs ago 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\n10 hrs ago ஒத்த செருப்பு சைஸ் 7 : பார்த்திபனுக்கு குவியும் பாராட்டு - தேசிய விருது ஏக்கத்தை போக்கும்\n11 hrs ago முதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\n12 hrs ago \"விஜய் 65.. நானும், என் கதையும் காத்திருக்கிறோம்..\" பேரரசு உருக்கமான அறிக்கை\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nசென்னை: கமலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த மகள் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியை கமல் ஹாஸன் தனது சொந்த மகள் போன்று பார்க்கிறார். தனது காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார் சுஜா. திருமணம் முடிந்த பிறகு சுஜாவுக்கும், அவரின் கணவருக்கும் தனது வீட்டில் அமர்க்களமான விருந்து வைத்து பரிசுகள் கொடுத்தார் கமல் ஹாஸன்.\nசுஜா வருணி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு சீமந்தம் நடந்துள்ளது. சீமந்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சுஜா. மேலும் தனது கணவர் பற்றி அவர் கூறியிருப்பதாவது,\nஇந்த உலகின் சிறந்த மனிதரான சிவகுமாருக்கு நன்றி. என் வாழ்கையில் உண்மையான மகிழ்ச்சியை காட்டியவர் சிவகுமார். நான் ஒரு உண்மையான பெண் என்பதை உணர வைத்தவர். ஐ லவ் யூ அத்தான். நீங்கள் கொடுக்கும் பரிசுகள் எப்பொழுதுமே ஸ்பெஷலானவை. எனக்கு அந்த ஜிமிக்கி மிகவும் பிடித்துள்ளது..என் அன்பு கணவருக்கு நன்றி.\nநீங்கள் எனக்கு கணவராக கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.. குடும்பம் போன்று இருக்கும் நண்பர்களுக்கு என் நன்றி. என் சீமந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் சீமந்தத்தை இனிய நினைவாக ஆக்கிய என் கணவர் குடும்பத்தாருக்கு நன்றி..குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து பார்க்கும் போது ஏற்பட்ட என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தெரிவித்துள்ளார் சுஜா.\nபிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சுஜா வருணியும், நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் நண்பர்கள் ஆனார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் நல்ல நண்பர்களாக உள்ளனர். கணேஷின் மனைவி நிஷாவும் கர்ப்பமாக உள்ளார். நண்பர்கள் இருவர் வீட்டிலும் அடுத்தடுத்து குழந்தை பிறக்கப் போகிறது.\nசுஜா வருணியின் கணவர் சிவகுமார் நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரியின் மகன் ஆவார். சுஜா, சிவா திருமணத்தை ஸ்ரீப்ரியா தான் முன் நின்று நடத்தி வைத்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய்மையின் பூரிப்பில் பிக்பாஸ் சுஜா வருணி... டெலிவரிக்காக மருத்துவமனையில் அட்மிட்\nஅர��ியல், நடிப்பு என பிசியாக இருந்தாலும் மகள் சுஜாவுக்காக மறக்காமல் ‘இதை’ச் செய்த கமல்\nசுஜா வருணி திருமண வரவேற்பு: கார்த்தி வந்தாக, ப்ரோ கணேஷ் வந்தாக, இன்னும்...\nசிவாஜி கணேசனின் பேரனை மணந்த சுஜா வருணி\n'ஆண் தேவதை'க்காக ரிஸ்க் எடுத்த சுஜா வருணி: அவரை திட்டாதீங்க மக்களே\nசிவாஜி பேரனை 12 வருடமாக காதலிக்கும் சுஜா வருணி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நவம்பர் 19ம் தேதி டும்டும்டும்... காதலரை கரம் பிடிக்கிறார்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nசிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா\nராஷ்மிகாவின் லேட்டஸ்ட் குளு குளு கிளாமர் போட்டோக்கள் - குஷியில் ரசிகர்கள்\nமுதல்ல ரோடு நல்லா போடுங்க... அப்புறம் பைன் போடுங்க - சொல்லாமல் சொன்ன குஷ்பூ\nபோன மாசம் சிக்ஸ் பேக் .. இந்த மாசம் கவர்ச்சி போட்டோ... சூடேற்றும் ஸ்ரத்தா கபூர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு சீன் இருக்க கூடாது.. மாத்துங்க.. கண்டிப்பாக சொன்ன அஜித்.. தல 60 படத்தில் நடந்த டிவிஸ்ட்\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nவெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த வீடியோ.. பிகில் ஆடியோ லான்ச் இப்படித்தான் நடக்குமாம்.. வைரல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/daily-astrology-september-07-2019-today-rasi-palan-in-tamil/articleshow/71019048.cms", "date_download": "2019-09-19T00:35:07Z", "digest": "sha1:W4OMYGXASRBXDFYQK6ZBCUXNCWGD64IO", "length": 41004, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "today astrology: ரிஷப ராசிக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் - Today Rasi Palan 7th September 2019: Daily Astrology in Tamil | Samayam Tamil", "raw_content": "\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nரிஷப ராசிக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (07 செப்டம்பர் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nரிஷப ராசிக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளா��� அமையும், எதிர்பார்த்திருந்த பல காரியங்கள் வெற்றியடையும் தன வரவு உண்டாகும், கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் நிற்கும், கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும், குடும்பத்தில் அமைதி தவழும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள்.\nநிர்வாகத்தில் நம்பிக்கையையும் பெற்று விடுவீர்கள், உத்தியோகத்தில் இடமாற்றத்தை முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் இன்று நல்ல தகவலை பெறுவார்கள் இடமாற்றத்திற்கான முயற்சிகளை இன்று துவக்கலாம், கல்வியை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nவெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்நாட்டை விட்டு தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். ஒரு சிலர் கடன் வாங்கி வீடு வாங்குவது சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். இவைகளில் வெற்றி உண்டாகும்\nசொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். தன வரவுக்கு வழி உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய பல காரியங்கள் உங்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு இருக்கும். அடித்தளமாக அமையும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். அவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.\nமாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புகளில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழிகாட்டிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் வெற்றியடைவார்கள். நல்ல தகவல்கள் கிடைக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nதாம்பத்தியத்திற்கான சரியான நேரம்... சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள் ஆகும். அவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்பார்க்கும் நாள் ஆகும். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள்.\nமாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவர். விசா தொடர்பான காரியங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். இம்மாதிரியான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம் வெற்றி உண்டாகும்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைய கூடிய நிகழ்வுகள் உண்டு குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்ல.து இருப்பினும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றி அடைவார்கள்.\nகுடும்பத்தில் அமைதி தவழும். மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகளில் வெற்றி கிடைக்க அமைப்பு உள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.\nஉயர்கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவைகளால் நன்மையே விளையும் என்பதால் பயணத்தை மேற்கொள்ள நல்லது சொத்துக்கள் விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள்.\nகடகம் - விருச்சிகம் திருமண பொருத்தம், காதல், தாம்பத்தியம் எப்படி இருக்கும்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் அவைகளை திறம்பட எதிர்கொண்டு உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள்.\nமாணவர்கள் கல்வியில் நல்ல நி���ைமையை அடைவார்கள். புதிய வாய்ப்புகள் உயர் கல்வியை நோக்கி கிடைக்கும் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நல்ல தகவல்கள் வந்து சேரும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான காலமாக இன்றைய நாள் அமையும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நிலவும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் உண்டாகும்.\nவெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை பற்றியான பேச்சுவார்த்தைகளை துவங்குவீர்கள். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.\nசிம்மம் - மகரம் திருமண பொருத்தம், காதல், தாம்பத்தியம் எப்படி இருக்கும்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை அடைவார்கள்.\nகணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பார்த்த தனவரவு உண்டாகும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.\nபுதியதாக சேர விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் நல்ல வாய்ப்புகள் போன்றவை அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டு.\nவெளிநாடுகளில் இருந்து பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்களுக்கு பணம் வந்து சேரும். எதிர்கால வளர்ச்சிக்காக முதலீடு செய்வதில் எண்ணமும் செயல்பாடுகளும் செல்லும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மனதில் அதிகமாக ஓடும். சொத்துக்கள் வாங்குவது அல்லது வீடு கட்டுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். இவைகளில�� வெற்றி கிடைக்கும்.\nஉத்தியோகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.\nபுதிய முதலீடுகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். பிரிவினையை நோக்கி சென்றுகொண்டிருந்த குடும்பங்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப எண்ணமும் செயல்பாடுகளும் கொண்டிருப்பீர்கள். இவைகளில் முன்னேற்றம் உண்டாகும். விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nமாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும்.\nதாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் புதிய முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nதொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு திட்டமிடுவீர்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். கல்வியில் முன்னேற்றத்தை பெறுவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டு. விரும்பும் கல்லூரிகளிலும் படிப்புகளிலும் இடம் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் உங்கள் கண்முன் நிற்கும்.\nஉயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்கள் நல்ல ஏற்றம் பெறுவார்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லது ஊதிய உயர்விற்கான முக்கியமான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்���த்தில் அமைதி தவழும்.\nவெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாகும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டகாலமாக தொழிலில் இருந்து வந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.\nபுதிதாக தொழில் துவங்க எண்ணங்கள் உருவாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு. ஒரு சிலர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.\nமாணவர்களின் கல்வியை நன்றாக இருக்கும். ஆரம்பக் கல்வியில் இருப்பவர்களை பிடித்து உட்கார வைத்து படிக்க வைக்க வேண்டும். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு முன்னேற்றத்தை நோக்கி கல்வியை எடுத்துச் செல்வார்கள்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்கும்.\nபிரிவினையை நோக்கி சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் உத்தியோகம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும். பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.\nஉங்கள் திறமைக்கு சரியான மதிப்பு கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள���ளவர்களுக்கு முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு.\nகல்வியில் வெற்றி அடையக்கூடிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயமடைவீர்கள். உயர்கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி உறவு மாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு அவைகளில் வெற்றி அடைவீர்கள்.\nதொழில் துவங்க பலருக்கு மனதில் எண்ணம் ஏற்படும். இவைகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம். ஆனாலும் இன்று நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nநன்றாக இருந்து வரும் வயதானவர்கள் ஓடு வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தையும் அமைதியையும் கை கொள்ளவும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் கல்வியில் சற்று சிரமத்தை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nHoroscope Today: விருச்சிக ராசிக்கு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மறையும்\nHoroscope Today: கன்னி ராசியினர் பிரச்னைகளை கடந்து வெற்றி பெறுவர்\nToday Rasi Palan, September 13: சிம்ம ராசியினர் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை\nDaily Horoscope, September 15th: துலாம் ராசிக்கு அலைச்சல் அதிகரிக்கும்\nSukran in Mesham Lagna : மேஷம் லக்னத்தில் சுக்கிரன் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nபாலி���ல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nபுரட்டாசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணங்கள் மற்றும் தொழிலை கொண்டிருப்பார்கள..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 செப்டம்பர் 2019\nHoroscope Today: ராசி பலன் - தனுசு ராசிக்கு கல்வியும், வெற்றியும் சிறக்கும்\nபுரட்டாசி தமிழ் மாத ராசிபலன் 2019: உங்கள் ராசிக்கு பலனை தெரிந்து கொள்ளுங்கள்\nSukran in Simmam: மேஷம் லக்னமாக அமைந்து சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கு..\nதமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதின..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரிஷப ராசிக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்...\nHoroscope Today: ராசி பலன் - மேஷ ராசியினருக்கு புதிய தொழில் வாய்...\nபுதன் திசை நடக்கும் எனக்கு எப்போது வேலை கிடைக்கும்\nமீனம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் ப...\nHoroscope Today: மீன ராசியினர் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:24:00Z", "digest": "sha1:T7RI5PBAGDJPA5LLTLMHA4HE3RP32KAS", "length": 5778, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரில் ராபின்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிரில் ராபின்சன் (Cyril Robinson , பிறப்பு: சூலை 18 1873, இறப்பு: ஆகத்து 26 1948), தென்னாப்பிரிக்��� அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1895-1911 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசிரில் ராபின்சன்- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/223807?ref=ls_d_canadamirror", "date_download": "2019-09-19T01:14:50Z", "digest": "sha1:ZZB3C3WOKZHJOI6C5GFSYV5SSV76FED7", "length": 11364, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "சர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nசர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்த திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது.\nஇது தற்போது, கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்த திட்டத்துக்கான செவ்வாயன்று, மறு ஒப்புதலை வழங்கிய ட்ரூடோ இந்த திட்டத்தின் மூலம் வரும் வருவாய் சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.\nஎண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது.\nஇந்த கச்சா எண்ணெய் பைப்லைன் திட்டமானது, எட்மாண்டன், அல்பெர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்லும்.\nதற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த பைப் லைன் இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதன் கொள் அளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல்களில் இருந்து 890,000 ஆக உயரும்.\nபசிஃபிக் கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஐந்து டாங்கர்கள் வந்து போன வீதியில் இனி 34 டாங்கர்கள் வந்து போகும்.\nஇந்த திட்டத்துக்கு எதிராக போராடி வந்த கனடாவின் மேற்கு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த பைப் லைன் விரிவாக்க திட்டம் கனடாவில் இரு பிரிவினர்களை உருவாக்கியது. ஒரு தரப்பு இந்த திட்டத்தால் எண்ணெய் கசிவு போன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டு என்றும், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர்.\nமறுதரப்பு இது கனடாவின் ஆற்றல் துறை ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளதால் கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகைக்கும் என்று கருதிகிறார்கள்.\nஅமெரிக்க சந்தையை கனடா நம்பியிருப்பது இந்த திட்டத்தால் ���ுறையும் என ஜஸ்ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nகனடா மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படாது என்று தெரிவித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அவரின் கட்சிக்கும் அடுத்த தேர்தலில் இந்த திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:27:25Z", "digest": "sha1:SF6HWIDURIKTYV3GWTJUZIBNM47NIJXY", "length": 13937, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வித்வான் பிரகாசம்", "raw_content": "\nTag Archive: வித்வான் பிரகாசம்\nகேள்வி பதில், மகாபாரதம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ இணையத்தில் வாசிக்க நேர்ந்த செய்தி இது. வெண்முரசு போல உரைநடையில் மகாபாரதத்தை பல பகுதிகளாக எழுதுவதை இந்தியில் நரேந்திர கோலி போன்றவர்கள் மகாபாரதத்தை முழுமையாகவே நாவல்களாக எழுதியிருக்கிறார்கள் என்றும் ஆகவே தாங்கள் செய்துகொண்டிருப்பது ஒன்றும் புதியவிஷயம் அல்ல என்றும் வீணாக தாங்கள் தற்பெருமை அடித்துக்கொள்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ஜெய்ராம் அன்புள்ள ஜெய்ராம், நான் என்னுடைய நாவல் முயற்சி முதல் முயற்சி என்று எங்கும் சொன்னதில்லை. அத்தகைய அடையாளங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. ‘வெண்முரசு’ …\nTags: அ.லெ.நடராஜன், இந்திய மகாபாரத நாவல்கள், இந்திரநாத் சௌத்ரி, குமாரவியாசர், கேள்வி பதில், கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான், நரேந்திர கோலி, மகாபாரதம், ராமானுஜாச்சாரியார், வாசகர் கடிதம், வித்வான் பிரகாசம், வெண்முரசுதொடர்பானவை\nஅனுபவம், கட்டுரை, மகாபாரதம், வெண்முரசு தொடர்பானவை\nமறைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் எனக்கு அண்ணனின் இடத்தில் இருந்தவர். பெரும்புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் மீதெல்லாம் யாரேனும் அது தன் கதை என்று சொல்லி வழக்கு தொடுப்பதுண்���ு. சமரசத்துக்கு வந்தால் பைசா கேட்கலாமே என்ற எண்ணம்தான். அப்படி ஒரு வழக்கு பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லோகிததாஸிடம் நீதிபதி கேட்டார் ‘இந்தக் கதை உங்களுடையதா’ லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை’ நீதிமன்றத்தில் அதிர்ச்சி. ‘அப்படியென்றால் யாருடைய கதை’ லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை’ நீதிமன்றத்தில் அதிர்ச்சி. ‘அப்படியென்றால் யாருடைய கதை’ என்றார் நீதிபதி லோகிததாஸ் சொன்னார் ‘வியாசனின் கதை. நான் மகாபாரதத்தில் …\nTags: அனுபவம், கட்டுரை, கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான், நல்லாப்பிள்ளை பாரதம், மகாபாரதம், ராஜாஜி, வித்வான் பிரகாசம், வியாசர் விருந்து, வில்லிபாரதம், வெண்முரசு தொடர்பானவை\nமகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …\nTags: ஆ.மாதவன், இனி நான் உறங்கலாமா, இளையராஜா, எம்.டி.வாசுதேவன் நாயர், எஸ்.எல்.பைரப்பா, கா.ஶ்ரீ.ஶ்ரீ., கிசாரிமோகன் கங்குலி, குட்டிகிருஷ்ண மாரார், குறிஞ்சிவேலன், கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான், தி.ஈ.ஶ்ரீனிவாசாசாரியார், நித்ய சைதன்ய யதி, பருவம், பாரதபரியடனம், பாவண்ணன், பி.கே.பாலகிருஷ்ணன், மகாபாரதம், முதற்கனல், மோனியர் விலியம்ஸ், யயாதி, வி.ஸ.காண்டேகர், வித்வான் பிரகாசம், வெட்டம் மாணி\nவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-1\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற���கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-03", "date_download": "2019-09-19T00:41:13Z", "digest": "sha1:FUAAPEMVQ35C5EH63XT7SRJX5KNAQYZ6", "length": 22190, "nlines": 322, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்\nகொழும்பில் பரபரப்பை ��ற்படுத்திய ரயில்\nகாதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் தற்கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய இளம் யுவதி\nஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் ஈழத் தமிழர்களிற்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதியை செவிமடுத்த ஜனாதிபதி\nவவுனியா மகாறம்பைக்குளத்தில் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு\nகாரைநகரில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு\nபரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது குழந்தை\nவாழ்க்கை செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்\nமுச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nசி.வி.விக்னேஷ்வரனுக்காக தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு\nஇந்தியாவிலிருந்து முதன் முறையாக நாடுகடத்தப்படும் அகதிகள்\nநல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது\nவெடுக்குநாறி தமிழர் மலைப்பகுதிக்கு பொது எதிரணியையுடன் சென்ற பௌத்த பிக்கு\nமோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு\nநீதி கோரி துப்பாக்கியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nகேப்பாப்புலவில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்\nகுற்றச் செயலுடன் தொடர்புடைய நபருக்கு நீதவான் கொடுத்த தண்டனை\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலை 120 கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம்\nஅரசுக்கு எதிராக இறுதி ஆட்டத்தை ஆரம்பிக்க மஹிந்த தயாராம்\nகிரீன்கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவடமாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகக சங்கம் கண்டனம்\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் இதுவரை ஐந்து கட்சிகள் இணைந்துள்ளன\nசம்பந்தன், சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்\n43 தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்\nசட்ட வைத்திய நிபுணர் இல்லாமையினால் மக்கள் அவதி\nஅமெரிக்க அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு\nயாழில் 300 குளங்களை காணவில்லை\n டிபெண்டர் வாகனத்தை தடயப் பொருளாக சேர்க்க நீதிமன்றம் அனுமதி\nகணவரை பெற்றோல் ஊற்றி எரித்து கொன்ற பெண் விடுதலை\nபழைய முறையை சுதந்திரக்கட்சி மட்டுமே விரும்பவில்லை\nஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை\nபரபரப்பை ஏற்படுத்திய யுவதியின் கடத்தல்\nஎந்த அமைச்சரின் வங்கிக் கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து 1500 லட்சம் வைப்புச் செய்யப்பட்டது\nபாகிஸ்தானின் லாகூருக்கு எடுத்துச்செல்லப்படும் உலக வெற்றிக்கிண்ணம்\nஅரசியல் கைதிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட மெகசீன் அரசியல் கைதிகள்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு\nஇறுதி யுத்தத்தில் இறந்த மகனை உயிரோடு திருப்பி தந்த இராணுவம்\nஅரசியல்வாதியின் செயலாளர் ஒருவரின் அடாவடி உணவகம் ஒன்றின் மீது தாக்குதல்\nஅமெரிக்க டொலர் 200 ரூபாயாக அதிகரிக்கலாம்\nஅரை நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றியவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nஊனமுற்ற மகளுடன் மரத்தில் வாழும் தந்தை கண்ணீர் விட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி\nபுதிய பேருந்து நிலையத்தினுள் பேருந்தினை கொண்டு சென்ற சாரதி, நடத்துனர் கைது\nமகிந்த ராஜபக்சவுடன் கனவிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன் - சரத் பொன்சேகா\nமன்னார் 'சதொச' வளாகக்தில் இதுவரை 151 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஊழலை ஒழிப்பது இலகுவான காரியமல்ல - ஜனாதிபதி\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடூழிய சிறை தண்டனை\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனாக பாபிசிம்ஹா விரைவில் வெளிவரும் சீறும் புலிகள்\nவறுமை நிலையை இல்லாதொழிப்பதே எமது நோக்கம்\nநாட்டின் முன்னேற்றம் கருதி அனைவரும் செயற்பட வேண்டும்\nநல்லிணக்கத்தை வெளிப்படுத்த அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்\nவாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ள யோசனை\nஇலங்கை இளைஞனின் வியப்பான செயல் - பேஸ்புக்கில் பிரபலமாக்கிய சம்பவம்\n40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்\nஇலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\n நண்பரின் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, மாணவன்\nகிளிநொச்சியில் இறைச்சிக்காக வெட்டப்படும் பசு மாடுகள்\nமகிந்தவின் மைத்துனரை கைது செய்ய மீண்டும் பகிரங்க பிடியாணை\nவெளிநாட்டை காட்டி ஏமாற்றிய நபர்\nஅச்சத்தின் மத்தியில் வாழ்க்கை நடத்தும் நாவிதன்வெளி மக்கள்\nபரபரப்பான தகவல்களை வெளியிட தயாராகும் பொலிஸ் மா அதிபர்\nபேராயரின் மனித உ��ிமை கருத்தை எதிர்க்கும் கத்தோலிக்க திருச்சபையினர்\nகுரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்து பெண் பலி\nஇராணுவத் தளபதிக்கு அதிகாரம் வழங்கியது யார்\nகாதலியை தேடிச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஜனாதிபதியை கொழும்பில் சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்\nவியாழேந்திரனுக்கு, சுனில் ஹந்துன்நெத்தி வழங்கியுள்ள உறுதி\nயாழ்.பல்கலை மாணவர்கள் கொலை: 3 வருடங்களின் பின் எடுக்கப்பட்ட 42 சாட்சிகள்\nகொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு இராஜாங்க அமைச்சருக்கு உத்தரவு\n16 வருடங்களிற்கு பின் மோதிய யாழ்ப்பாணத்தின் இரு பெரும் அணிகள்: வெற்றி பெற்றது யார் தெரியுமா\nபொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள்: ஒரு நாள் விவாதம் கோரும் மஹிந்த அணி\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவி\nகட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு புதிய திட்டம்\nஇலங்கை, தமிழகத்தில் ஏற்படவுள்ள பேராபத்து\nஇலங்கையில் ஏற்பட்ட பாரிய விபத்து மனிதாபிமானத்தால் காப்பாற்றப்பட்ட ஐந்து உயிர்கள்\nநோர்வே விஜயத்துடன் அவசரமாக லண்டன் பறக்கும் ரணில்\nசிறுமி ரெஜினாவுக்காக ஆஜராகிய சட்டத்தரணி சுகாஷ்\n பெண் அரசியல் பிரமுகர் தீவிரம்\n2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டம்\n 1000 பேர் இடம்பெயர்வு.. அச்சத்தில் மக்கள்\nகண்டியில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி தொடர்பான நிரந்தர பிரதிநிதி\nஇரண்டாவது சிறப்பு மேல் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமிப்பு\nசரத் பொன்சேகாவின் கருத்து சரியானது: மஹிந்த\nஅமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபரை சாடிய ஜனாதிபதி\nசீசெல்ஸ் நாட்டிற்கு செல்லவுள்ளார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/&id=32197", "date_download": "2019-09-19T00:33:21Z", "digest": "sha1:5MADI5MLJ6S5PQSUARDCDSGZ3RWLUAYL", "length": 8426, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " நண்டு ரசம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nமிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் – தலா 1 ஸ்பூன்\nபூண்டு – 5 பல்\nகறிவேப்பிலை, மஞ்சள்தூள், சோம்பு, உப்பு – சிறிது\nநண்டை உடைத்து சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், தக்காளி, நண்டு, மிளகாய்த்தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும்.\nஇது சளியை நீக்கும் நல்ல மருந்து.\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nதேவையான பொருள்கள் நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10பொடியாக நறுக்கிய தக்காளி - 1இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - ...\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nஅயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.தேவையான பொருள்கள் அயிலை மீன் - ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...\nஇறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy\nதேவையான பொருட்கள் :முருங்கைக்காய் - 1இறால் - கால் கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் ...\nகேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu\nதேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1 ...\nலெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry\nதேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்ப���ன்லெமன் சாறு - 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு - ...\nதேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால் மீன் - 3 மிளகாய் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ...\nபிங்கர் ஃபிஷ் | finger fish\nதேவையான பொருட்கள்வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ...\nதேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/14262-2019-04-07-08-18-56?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-19T00:16:10Z", "digest": "sha1:5RN43MRW4BJA2TKQLMGVED36WIL3GG23", "length": 2179, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இது என்னய்யா ரஜினிக்கு வந்த சோதனை?", "raw_content": "இது என்னய்யா ரஜினிக்கு வந்த சோதனை\nசில தினங்களுக்கு முன் ஒரு வதந்தி. ராகவேந்திரா மண்டபத்திற்குள் இயங்கி வந்த ரஜினி மக்கள் மன்ற அலுவலகம் இழுத்து மூடப்பட்டுவிட்டது என்பதுதான் அது. வைகை ஆற்று வெள்ளம் போல சரசரவென பாய்ந்து பரவி விட்ட அந்த வதந்தி, பிறகு சந்தேகக் கணைகளாக மாறியதுதான் கொடுமை.\nபத்திரிகையாளர்கள் பலரும் போன் அடித்து, அப்படியா விஷயம் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முதல்ல இப்படியொரு பொய்யை பரப்பியவன் எவன் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முதல்ல இப்படியொரு பொய்யை பரப்பியவன் எவன் என்று பொறி வைத்து தேடுகிற அளவுக்கு போய் விட்டது மண்டப வட்டாரம். எப்படியோ... அது வதந்திங்க என்று புரிய வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்கள். முன்பெல்லாம் ரஜினி பேசினால்தான் நியூஸ். இப்போ அலுவலகத்தின் ஜன்னல் மூடி திறந்தால் கூடவா நியூஸ் என்று பொறி வைத்து தேடுகிற அளவுக்கு போய் விட்டது மண்டப வட்டாரம். எப்படியோ... அது வதந்திங்க என்று புரிய வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்கள். முன்பெல்லாம் ரஜினி பேசினால்தான் நியூஸ். இப்போ அலுவலகத்தின் ஜன்னல் மூடி திறந்தால் கூடவா நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=8", "date_download": "2019-09-18T23:58:08Z", "digest": "sha1:SQCRNSA6VEFYNLRQ2I7QIZSVYQP3DFU3", "length": 13637, "nlines": 125, "source_domain": "www.shruti.tv", "title": "Cinema Archives - shruti.tv", "raw_content": "\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மே��்’\nஅமேசான் பிரைம் வீடியோ சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்களை பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கி வருகிறது…\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\nவந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க,..\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார். நான் பாடல் எழுத வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார். அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்…\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்’ மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு..\n7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ்\n7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை..\nதிகிலும் காமெடியும் கலந்த “ மல்லி “\nமுத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “ ரத்தன் மௌலி..\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nகலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய..\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி \n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப்..\nபெண் கல்வியின் அவசியத்தை உணர்த்த வரும் படம் “இது என் காதல் புத்தகம்”\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்..\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:- பாடலாசிரியர் விவேகா பேசும்போது:- ‘வெண்ணிலா கபடி..\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் கு��ுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4647", "date_download": "2019-09-19T00:37:39Z", "digest": "sha1:NETGKFIGTKTVZKIXTKHFLQUIV5QYGEMN", "length": 3847, "nlines": 117, "source_domain": "www.tcsong.com", "title": "உன்னதங்களிலே இருப்பவரை | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. இருக்கின்றவராய் இருக்கின்றவரை நாம் ஆராதிப்போம்\nஇருளில் நம்மை மீட்டவரை – நாம் ஆராதிப்போம்\nசகலமும் படைத்த சத்தியரை-நாம் ஆராதிப்போம்\nஅகிலம் போற்றும் ஆண்டவரை-நாம் ஆராதிப்போம்\n2. ஆதியிலிருந்தே இருந்தவரை-நாம் ஆராதிப்போம்\nஆவியில் நம்மை உயிர்ப்பித்தவரை நாம் ஆராதிப்போம்\nநமக்காய் மரித்து உயிர்த்தவரை நாம் ஆராதிப்போம்\nநமக்காய் மீண்டும் வருபவரை-நாம் ஆராதிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/195919", "date_download": "2019-09-19T00:10:15Z", "digest": "sha1:S4U6XICKZVOGCNVAXF72SNBYPTCK243Z", "length": 20131, "nlines": 467, "source_domain": "www.theevakam.com", "title": "தம்புள்ள வீதியில் இடம்பெற்ற விபத்து..!! | www.theevakam.com", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு\nமுடங்கி போன தமிழர் தரப்பு இது வரை சாதித்தது என்ன\nவெளிநாடொன்றில் மயமான தமிழ் இளைஞன்..\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\nHome இலங்கைச் செய்திகள் தம்புள்ள வீதியில் இடம்பெற்ற விபத்து..\nதம்புள்ள வீதியில் இடம்பெற்ற விபத்து..\nகுருணாகல்- தம்புள்ள வீதியில் டிப்பா் வாகனத்துடன் மோட்டாா் சைக்கிள் ஒன்று நேருக்கு நோ் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் ஒருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளாா்.\nநேற்று இரவு 11.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரது கடமை முடிந்த பின்பு கலேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாட்டு யானையின் தாக்குதலுக்கு சிறுமி மற்றும் பாட்டி பலி..\nஇளம் யுவதியை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற முதியவருக்கு நேர்ந்தகதி\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு\nமுடங்கி போன தமிழர் தரப்பு இது வரை சாதித்தது என்ன\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\nதிடீர் விலை மாற்றத்திற்குள்ளான பொருட்கள்\nவடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வுப் பணி\nஇலங்கையர்களின் வலையமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது\nகிளிநொச்சி பாடசாலை மாணவன் தேனுஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.\nயாழ்.இந்து கல்லூரி அதிபா் கைது..\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்த��வெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2015", "date_download": "2019-09-19T00:38:24Z", "digest": "sha1:ZBFDGPLTVPUDBFJW6ENRDT5RZTBRXJ7X", "length": 25892, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளைய மகாமகம் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளைய மகாமகம் 2015 கும்பகோணத்தில் இவ்வாண்டு நடைபெறும் சிறப்பான விழாவாகும். ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கொள்ளப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது.[கு 1] கும்பகோணத்தில் இளைய மகாமகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் பந்தல்கால் முகூர்த்த விழா 3.2.2015 (திங்கட்கிழமை, ஜய, தை 20) நடைபெற்றது. இவ்விழா கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரன் கோயில் ஆகிய கோயில்களில் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. பின்னர் பந்தல் காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. [1]\n23.2.2015 (திங்கட்கிழமை, ஜய, மாசி 11) கும்பகோணத்திலுள்ள காசி விசுவநாதர் கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாள் விழா தொடங்கியது. [2] இவ்விழா நாட்களில் சேஷ, கமல, பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுவது சிறப்பானதாகும். [3]\n26.2.2015 (வியாழக்கிழமை, ஜய, மாசி 14) கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பின்னர் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. [4]\n27.2.2015 (வெள்ளிக்கிழமை, ஜய, மாசி 15) கும்பேஸ்வரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில்களில் ஓலைச்சப்பரத்தில் இறைவனும் இறைவியும் வீதியுலா வந்தனர். [5] கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து ஐந்து சப்பரங்கள் வீதியுலா வந்தன.\nசிவன் கோயில்களில் நடைபெற்றதுபோலவே பெருமாள் கோயிலான வராகப்பெருமாள் கோயிலில் 24.2.2015 அன்று கொடியேற்றம் நடைபெற்றது. திருப்பணி நடைபெறுவதால் சக்கரபாணி கோயில், சார்ங்கபாணி கோயில் ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நடைபெறவில்லை. [6]\n27.2.2015 அன்று வராகப்பெருமாள் கோயிலில் கருட சேவையுடன், ஓலைச்சப்பரத்தில் இறைவனும் இறைவியும் வீதியுலா வந்தனர்.\n9.2.2015 (திங்கட்கிழமை, ஜய, தை 26)கும்பேஸ்வரன் கோவிலில் இளைய மகாமகம் தேரோட்டம் நடத்துவதற்கு, தேருக்கு முகூர்த்தம் நடைபெற்றது [7]\n3.3.2015 (செவ்வாய்க்கிழமை, ஜய, மாசி 19) கும்பகோணத்தில் கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. [8] கும்பேஸ்வரர் கோயிலில் இரு தேர்களும், காசி விசுவநாதர், அபிமுகேஸ்வரர் கோயில்களில் ஒவ்வொரு தேரும் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. கும்பேஸ்வரர் கோயிலில் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய மூவருக்கும் உரிய தேர்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், கும்பேஸ்வரர் எழுந்தருளிய தேரில் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானும், மங்களாம்பிகை எழுந்தருளிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர்.\n4.3.2015 (புதன்கிழமை, ஜய, மாசி 20) காலை 10.30 மணிக்கு மேல் தொடங்கி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மகாமகக் குளக்கரையிலும், மகாமகக்குளத்தைச் சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரியைக் காணவும், புனித நீராடவும் வந்திருந்தனர்.\nகும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களைச் சார்ந்த உற்சவமூர்த்திகள் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் கோயிலிலிருந்து கிளம்பி கும்பகோணத்தில் உள்ள வீதிகளின் வழியாக மகாமகக் குளத்தை வந்தடைந்தனர். அஸ்திர தேவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, நீராடல் நடைபெற்றது. அப்போது குளக்கரையில் இருந்த பக்தர்கள் குளத்தில் நீராடினர். [9] [10]\n6.3.2015 (வெள்ளிக்கிழமை, ஜய, மாசி 23) கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் விடையாற்றி சிறப்பாக நடைபெற்றது.\n6,7,8.3.2015 (வெள்ளி,சனி, ஞாயிறு ஜய, மாசி 23, 24,25) வராகப்பெருமாள் கோயிலில் விடையாற்றி விமரிசையாக நடைபெற்றது.\n↑ ஐந்து, ஆறு, ஏழு, அல்லது எட்டு மகாமகத்துக்கு ஒரு முறை 11 ஆண்டுகளிலேயே மகாமகத்திருவிழா நடைபெறுவது உண்டென்றும், வான சாஸ்திரப்படி பூமி சூரியனைச் ���ுற்றிவர 365 1/4 (முன்னுற்றி அறுபத்தைந்தே கால்) நாள்கள் ஆவதைப் போல குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாள்கள் ஆகுமென்றும், இது சரியாக 12 வருடங்கள் அல்ல, 11 வருடம் 317 நாள்கள் என்றும் 11 ஆண்டுகளில் வரும் மகாமகத்தை இள மகாமகம் என்று கூறுவர் என்றும் சிவஸ்ரீ கோப்பு. கோ.நடராஜ செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள திருக்குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டம் மணி விழா மலர் 1948-2008, 6.1.2008, என்ற நூலில் பக்கம் 32இல் கூறப்பட்டுள்ளது.\n↑ இளைய மகாமக திருவிழாவை முன்னிட்டு சிவாலயங்களில் பந்தக்கால் முகூர்த்தம், தினத்தந்தி, 4.2.2015\n↑ ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இளைய மகாமகவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, தினத்தந்தி, 25.2.2015\n↑ கும்பகோணம் சிவாலயங்களில் இளைய மகாமகத் திருவிழா தொடக்கம், தினமணி, 24.2.2015\n↑ இளையமகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் 63 நாயன்மார்கள் வீதிஉலா, தினத்தந்தி, 27.2.2015\n↑ ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலா, தினத்தந்தி, 1.3.2015\n↑ ஆதிவராகப் பெருமாள் கோயிலில் இளைய மகாமகத் திருவிழா தொடக்கம், தினமணி, 25.2.2015\n↑ இளைய மகாமக விழா தேரோட்டத்துக்கு பூஜை, தினமலர், 10.2.2015\n↑ இன்று இளைய மகாமகம்: குடந்தையில் 3 கோயில்களில் தேரோட்டம், தினமணி, 4.3.2015\n↑ இளைய மகாமகம்: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல், தினமணி, 5.3.2015\n↑ கும்பகோணத்தில் இளைய மகாமகம், தினகரன், 5.3.2015\nகும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்\nமகாமகம் தரும் மகத்தான வாழ்வு, தி இந்து,13.2.2014\nமகிமை மிக்க மாசிமகம், தினமலர், 24.2.2013\n, தினமணி, வெள்ளிமணி, 27.2.2015\nகாசி விஸ்வநாதர் கோயில் தேர்\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாய��ர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவிடைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2016, 02:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/05/happy-birthday-anthony-george.html", "date_download": "2019-09-19T00:55:24Z", "digest": "sha1:AS5JL3AFNOD3PK7N5V46USNMZEXMSJJM", "length": 4699, "nlines": 114, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அந்தோணி ஜார்ஜ் - Mumbai Tamil Makkal", "raw_content": "\nHome News இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அந்தோணி ஜார்ஜ்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அந்தோணி ஜார்ஜ்\nஇன்று 01.05.2019 புதுமையான புதன்கிழமை உழைப்பாளர் தின நன்னாளில், எங்கள் உழைப்பாளி..\nமும்பை தமிழ் மக்கள் இணையதளம் இணை நிறுவனர் உயர் திரு சகோதரர் அந்தோணி ஜார்ஜ் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடன் சேர்ந்து என் முகநூலில் பயணிக்கும் சகோதரர் சகோதரிகளே.. தோழர்... தோழிகளே.. எம் தொப்புள் கொடி உறவுகளே.. மற்றும் புரட்சி தமிழன், என் அண்ணன், என் தலைவன், மேதகு, மற்றும் புரட்சி தமிழன், என் அண்ணன், என் தலைவன், மேதகு, \"வே.பிரபாகரன்\" அவர்களின் உடன் பிறப்புகள் அனைவரும் இந்த\nமும்பை தமிழரை, இந்த உண்மை தமிழரை, மனமகிழோடு வாழ்த்தி மகிழுங்கள்.. மனவழவு வாழ்த்தி போற்றுங்கள்..\nசகோதரர் அ.ஜ அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகுடிசை வாழ் குழந்தைகள் கல்வி\nஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-09-18T23:59:00Z", "digest": "sha1:FNC5EWPYLJL5YATR6INRXQ6HA5SIEQKR", "length": 28299, "nlines": 146, "source_domain": "www.tamilibrary.com", "title": "சிறகை விரித்தப் பறவை - தமிழ்library", "raw_content": "\nபேருந்து, அண்ணாசாலை வழியே சென்று கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன் குழந்தையை தூக்கியபடி வேகமாக நடந்து கொண்டிருக்கிறார். எங்கோ மெலிதாக, ‘நான் தேடும் செவ்வந்திபூவிது’ என்ற இளையராஜாவின் மெலடி பாடல் கேட்கிறது… இவைகளை எல்லாம் கடந்து, பேருந்து சென்று கொண்டிருக்கிறது. இத்தனையும் தாண்டி, தனக்கு பிடித்த சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாலும், பூங்குழலிக்கு மனம் சாலையில் லயிக்கவில்லை. கண்களில் கண்ணீர் வருவதற்குத் தயாராக உள்ளது… காலையில் வீட்டில் நடந்த சம்பவமே மீண்டும், மீண்டும் மனதில் வந்து தொல்லைப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக அவளுடைய நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன.\nபூங்குழலி செல்லப்பெண், இரண்டாவது மகள��. அக்காவிற்கு திருமணம் முடிந்து டெல்லியில் இருக்கிறாள். ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இவள் பட்டப்படிப்பு படித்து முடித்த ஓராண்டிற்குள், ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பணியும் கிடைத்து, கை நிறைய சம்பாதிக்கிறாள். அங்கு தான் முதன்முதலாக கலையரசனை சந்தித்தாள். ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகத் தான் இருவரும் பழகினர். முற்போக்குச் சிந்தனை , சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என இருவருக்கும் ஒத்த கருத்துகள் இருந்த படியால், நட்பு காதலாக மாறியது.\n‘ நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா’\nஎன்று முதலில் அவன் தான் கேட்டான். இவளுக்கும் பிடித்திருந்ததால், உடனே சரி என்று சொல்லி விட்டாள். அழகான காதலுடன் சிலமாதங்கள் ஓடின. நல்ல வரன் வருகிறது என்று பூங்குழலியின் அம்மா தான் திருமணப்பேச்சை எடுத்தார். அன்று தான் பெரிய பூகம்பமே வெடித்தது. அவளின் அப்பாவிற்கு சாதிப்பற்று அதிகம். வேறு சாதி மாப்பிளையை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. தன் மகளின் பிடிவாதத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல்,\n‘எங்கு வேண்டுமானாலும் போய் தொலை, என் கண் முன்னே நிக்கதே, ஆனா ஒன்னு, எனக்கும் உனக்கும் இனி எந்த உறவும் இல்ல. நாளை பிரச்சனை என்று என் முன்னாள் வந்து நிற்கக்கூடாது. ‘\nஎன்று சினிமாக்களில் காட்டப்படும் அப்பாக்கள் போல் சொல்லிவிட்டார். அவள் அம்மாவும் செய்வதறியாது, அப்பாவின் முடிவே தன் முடிவு என்று தள்ளி நின்று கொண்டார்\nபிறகென்ன… தான் காதலித்த கலையரசனை அவனின் பெற்றோர் சம்மதத்துடன் ஒரு கோவிலில் கரம் பிடித்தாள் பூங்குழலி. அவனுடைய உறவினர்கள், நண்பர்கள் சூழ வரவேற்பும் சிறப்பாக நடந்தேறியது. வந்தவர்கள் எல்லாம் அழகான சோடி என்று வாழ்த்தினார்கள். இரண்டு ஆண்டுகள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலை, அன்பை போட்டிபோட்டுக் கொண்டு பரிமாறினார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினர். அவனும் சரி, அவன் பெற்றோர்களும் அன்பை வாரித்தான் வழங்கினர். திருமணத்திற்குப் பிறகு கலையரசன் வேறு ஒரு அலுவலகத்திற்கு மாறி இருந்தான். இரண்டாண்டுகள் கடந்தப்பின்னர் தான் குழந்தை என்ற வடிவில் பிரச்சினை தலைத் தூக்கியது.\nமாமியார் தான் முதலில் ஆரம்பித்தார். தனக்கு தெரிந்த ஒருவர், இதற்கு வைத்தியம் செய்யும் சிறந்த டாக்டரின் முகவரியை கொடுத்தாகவும் சொன்னார். முதலில் பூங்குழலிக்கும், அவளது கணவனுக்கும் இதில் விருப்பமில்லை அடிக்கடி தன் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பதால்,\n‘ ஒரு தடவை போய் தான் பாப்போமே குழலி’ என்றான்.\nஒருநாள் இருவரும் போனார்கள். பல பரிசோதனைகள் செய்து விட்டு சிக்கல் பூங்குழலிக்குத் தான் என்று தெரிய வந்தது.\nபிறகென்ன.. ஒரே மாத்திரை, மருந்து மயம் தான்.\nஇரண்டாண்டுகள் ஓடி விட்டன. ஒரு பலனுமில்லை. குழலியின் ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. முன்பு போல் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை, உடல் எடை வேறு கூடுகிறது. டெஸ்ட் டியூப் மருத்துவத்திலும் அவளுக்கு விருப்பமில்லை, அதற்கு பதில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம் என்று சொன்னாள். ஒரு மருந்தும் வேண்டாமென்று நிறுத்தியும் விட்டாள். ஆனால் அவனுடைய பெற்றோர்களுக்கு தத்து எடுப்பதில் சம்மதமில்லை. கணவனிடம் இதைப்பற்றி பேசினால் பிடிகொடுத்தே பேசமாட்டேன் என்கிறான். இப்படியே சில மாதங்கள் சென்றன.\nஅதிலிருந்து அவள் மாமியார் தினமொரு குறை, சண்டை என வீட்டில் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டே இருந்தார். கலை, குழலி வாழ்க்கை ஒரு வெறுமையை ஆட்கொண்டிருந்தது. சரியாக பேசியே மாதக்கணக்காகிறது. ஏதோ இயந்திரம் போல் ஒரு வாழ்க்கை. இதற்கிடையில், அடிக்கடி அவனின் அம்மாவும், அப்பாவும் தன் தூரத்து சொந்தத்தில், வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருக்கிறாள் என சாடைமாடையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதனுடைய உச்சம் தான் இன்று காலை நடந்தேறிய சம்பவம்.\nகுழலி சமைத்துக் கொண்டிருந்தாள். கலை சமைலறைக்குள் வந்தான். ஒன்றுமே பேசாமல், தானே காப்பி கப்பை எடுத்து, டிகாக்சன், சர்க்கரை, பால் ஊற்றி, கலந்து பொது அறைக்குச் சென்றான். அப்போது தான், அவனுடைய அம்மா,\n‘இங்க பாரு கலை, இதுக்கு மேல எங்களால பொறுத்துக்க முடியாது… ஒண்ணு உன் பொண்டாட்டிய டெஸ்ட் டியூப் டிரீட்மெண்ட்க்கு ஒத்துக்க சொல்லு, இல்லனா, உனக்கு நாங்க வேற பொண்ணு பாக்குறோம்.. இதுக்கும் நீங்க ஒத்துக்கலைனா, நாங்க இரண்டு பேரும் எங்கேயாவது விழுந்து சாக வேண்டியது தான் ‘ என்றார்.\nஉடனே கலை கோபமாக ,\n‘ஏன் இப்படி பேசுறீங்க.. நீங்க ஏன் சாகனும், நான் தான் சாகனும்… போற வழியிலே அக்சிடெண்ட் ஆகி அப்படியே போக வேண்டியது தான், மனுஷனுக்கு நிம்மதியே இல்ல… என்ன வாழ்க்கை இது.\nஎன்று கத்திவிட்டு, கொடியில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு வேகமாக வெளியே போய்விட்டான்.\nபிறகு அவனின் அம்மா ஒரே அழுகை.. அப்பா, அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.\nகுழலி சமையல் செய்து முடித்தப்பிறகும் கலை வரவில்லை. அவளுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. மதியம் எடுத்துக்கொள்ளவும் தோன்றவில்லை. அலுவலகத்திற்கு தயாரானாள். வெளியில் வந்து செருப்பு போடும் போது தான் கலை வாயிற்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். நிமிர்ந்துகூட குழலியைப் பார்க்கவில்லை. சட்டென்று உள்ளே போய்விட்டான்.\nநடத்துனர், அவள் இறங்கும் நிறுத்தத்தின் பெயரைச் சொன்னவுடன், நினைவிற்கு வந்தவளாய், உடனே இறங்கி, அலுவலகத்திற்கு நடந்தாள். உள்ளே நுழைந்ததுமே, அவளின் தோழி நளினி,\n‘என்ன குழலி, ஒரு மாதிரி இருக்க, வீட்டுல ஏதாவது பிரச்சனையா\n‘ஆமாம், பிரச்சனைதான்.. நான் அப்புறம் சொல்றேன்..’\nஎன்று சொல்லிவிட்டு, அந்த அலுவலகத்தின் அடுத்த அறையான உதவி மேலாளர், ரகுவரனின் அறைக்குள் சென்றாள்.\nரகு, கலையின் நண்பன், இவர்கள் காதலித்த நாளிலிருந்தே இவர்களுக்கு ஆதரவாக இருந்தவன். கலையின் பெற்றோரிடம் இதற்காக பேசியவனும் கூட.\n‘என்ன குழலி, காலையில் வந்தவுடன் இங்கே. அது சரி ஏன் உன் முகம் வாடி இருக்கிறது\n‘ரகு.. உங்கக்கிட்ட ஒன்னு கேக்கணும். சில மாதங்களாக நம்ம அலுவலகத்தில் நிதி திரட்டி, ஏதோ ஆசிரமத்திற்குக் கொடுப்பீங்களே. அது என்ன என்று எனக்கு சொல்றீங்களா, எனக்கு அதைப்பற்றி தெரிஞ்சுக்கணும்,’ என்றாள்.\n‘ நான் அங்கே போகணும். முகவரி கொடுங்களேன்,’\n‘ நானும் வருகிறேன் பா, என்னனு சொல்லு’\n‘ நான் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்னு இருக்கேன்.. அதான்…’\n‘ ஓ.. அப்படியா, நல்ல விசயம் தானே, கலையும் வரானா\n‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இன்னைக்கு சாயந்திரம் போகலாமா..’\n‘ஓகே … போகலாம்.’ என்றான் ரகு.\nமகிழ்ச்சியுடன் தன் இருக்கைக்கு வந்தமர்ந்தாள் குழலி.\nசில மாதங்களாகவே ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டுமென்று அவளுக்கு ஆசை. இதற்கு அவள் கணவன் வீட்டில் நிச்சயம் ஆதரவு இருக்காது. இன்று நடந்த சம்பவம் அவளை மிகவும் பாதிக்கத்தான் செய்தது.\nமனம் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டது என்னவென்றால் , ‘ என்னுடைய கலை இப்படி மாறுவான் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்ல��யே. அவ்வளவு முற்போக்குச் சிந்தனையுடையவன். தனக்கு என்று வந்தவுடன் எப்படி, இந்தளவிற்கு மாறிப்போனான். அவனுடைய பெற்றோர்கள் பழமைவாதிகள், தன்னுடைய ஒரே மகனுக்கு தங்கள் குடும்ப வாரிசு, தன்னுடைய இரத்தத்தில் தான் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை, அவர்களை கலையால் சமாளிக்க முடியும். ஆனால் அவன் அதை விரும்பவில்லை. அவன் மனம், அவனுடைய உதிரத்தில் பிறக்கும் குழந்தையைத்தான் தேடுகிறது. அவர்களை இனிமேலும், நாம் வருத்தப்பட விடக் கூடாது.\nஎன்னுடைய வாழ்க்கையை நான் வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும். இதற்குப் பிரிவு தான் ஒரே வழி என்றால் அதனை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த வழி.\nஎன்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் பூங்குழலி.\nமாலை, ரகுவுடன் ஆசிரமம் நோக்கி பயணப்பட்டாள்.\n‘ நான் ஒண்ணு தெரிந்து கொள்ளலாமா குழலி\n‘ ம்ம்ம் … கேளுங்கள்… ரகு’\n‘ இது கலைக்கு தெரியுமா…\n‘தெரியாது… உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். ஒரு பெண் குழந்தையைப் பார்த்து, எல்லாமே சரியானதாக இருந்தால் முடிவு செய்துவிட்டு வரலாம். ஒரு மாத காலத்திற்குள், ஒரு வீடு வாடகைக்கு பார்க்கணும். எல்லாம் ரெடியான பிறகு, கலையிடமும், அவன் அம்மா, அப்பாவிடமும் சொல்லி விட்டு, வெளியே வந்து, என் மகளுடன் எனக்கான வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் ரகு.\n‘குழலி, அவசரப்பட வேண்டாம். கடைசியாக ஒரு தடவை பேசிப்பார்க்கலாமே\n‘வேண்டாம் ரகு, நிறைய தடவை பேசிட்டேன். அவர்களின் விருப்பம் வேறு. சுதந்திரமென்பது அவரவர் வாழ்க்கைக்கானது. அவர்கள் விருப்பப்படி அவர்கள் வாழட்டும். எனக்கு ஒத்து வரவில்லை. என்னுடைய விருப்பம் வேறு. நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல.’ என்றாள்.\nமேலும், ‘ஒரு விசயம் மட்டும் விளங்கல ரகு, பெரும்பாலான ஆண்கள் இருபது வயதில் பேசும், சிந்திக்கும், முற்போக்குத்தனங்கள் அனைத்தும் முப்பது வயதிற்கு மேல், குறைந்து போய் விடுகிறது. ஆனால் அதுவே முற்போக்குச் சிந்தனையுள்ள பெண்களுக்கு வயதாக, வயதாக இந்த முற்போக்குச் சிந்தனைகள் கூடிக் கொண்டே போகிறது.\n‘உண்மைதான் குழலி… முற்போக்குச் சிந்தனையுள்ள பெண்களிடம் ஆண்கள் வாதம் செய்யவும், விவாதிக்கவும், விரும்புவார்கள். அதே, அவர்கள் வாழ்க்கையில் வரும் போது, அவர்களின் ஆதிக்க மனப்பான்மை தான் இதனைத் தடுக்கிறது. எப்படியோ, நீ புத்திசாலிப்பெண். எதையும் சமாளிக்கும் திறன் உன்னிடம் இருக்கிறது. வாழ்த்துகள்.\n‘நன்றி ரகு.’ என்றாள் குழலி சிரித்துக்கொண்டே.\nஅதே சமயத்தில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் வாயிலை நெருங்கியது அவர்கள் சென்ற ஆட்டோ.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nதண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.நேரம்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nபொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம். குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamilarkal-murder/", "date_download": "2019-09-19T01:12:53Z", "digest": "sha1:TPRNGODLBU3UAD73DFACSVAGQMVFD3QD", "length": 8251, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "TAMILARKAL MURDER Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அ���ி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nஇனப்படுகொலை தமிழர்களை கொன்று குவித்த கொடூர ராணுவ தளபதி அதிரடி கைது…காலம் கடந்த நடவடிக்கை…….கொந்தளிக்கும் மக்கள்..\nஉலகையை ஆத்திரமடைந்து திரும்பி பார்க்க வைத்த பெருமை இலங்கையை சாரும்.அங்கு நடந்த உள்நாட்டு போரில் அப்பாவி தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் சிறார்கள்,சிறுமிகள் என்று பாரபட்சம் பார்க்கமால் குழந்தைகள்,இளம்பெண்கள்,என ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/25/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-09-19T00:08:20Z", "digest": "sha1:UASX3O76OFD4IKQMHMXOJ6FDBZBV2FRL", "length": 14824, "nlines": 151, "source_domain": "goldtamil.com", "title": "ஜேர்மனியில் வசிப்பவரா நீங்கள்? அரசின் கடுமையான வரி சட்டம் அமுல் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஜேர்மனியில் வசிப்பவரா நீங்கள்? அரசின் கடுமையான வரி சட்டம் அமுல் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / ஜேர்மனி /\n அரசின் கடுமையான வரி சட்டம் அமுல்\nஜேர்மனியில் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வெளிநாட்டு சாரதிகளுக்கு அந்நாட்டு அரசு சுங்கவரி விதிக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஜேர்மனியில் நெடுஞ்சாலையை பயன்பட��த்தும் வெளிநாட்டு சாரதிகளுக்கு கடுமையான சுங்கவரி விதிக்கும் திட்டத்தை கடும் எதிர்ப்புகளுக்கிடையே அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனி பாராளுமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சாரதிகளுக்கு சுங்கவரி விதிக்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.\nஆனால் குறித்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அந்த திட்டத்தை அமுல்படுத்தாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிர விவாதங்களுக்கு முடிவில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜேர்மனி அரசு முடிவுக்கு வந்துள்ளது.\nஇத்திட்டமானது வரும் 2019 ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள 13,000 கி.மீ நீளம் கொண்ட நெடுஞ்சாலையின் பராமரிப்பு பணிகளுக்காக ஜேர்மனி குடிமக்கள் வரி செலுத்த உள்ளனர். மட்டுமின்றி 39,000 கி,மீ நீளம் கொண்ட நெடுஞ்சாலை வரம்புக்கு உட்படாத சாலைகளை பயன்படுத்தவும் வரி செலுத்த வேண்டும்.\nஜேர்மனியில் குடியிருக்கும் அனைத்து சாரதிகளும் அவர்களது வங்கி கணக்கு வழியாக வருடாந்தர சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nகுறித்த கட்டணமானது அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தை பொறுத்து மாறுபடும். டீசல் வாகனங்களை விட குறைவாக பெட்ரோல் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படும்.\nசுங்கவரி கட்டணம் என்பது அதிகபட்சம் 130 யூரோவாகவும் குறிந்தபட்சம் 67 யூரோவாகவும் இருக்கும்.\nவெளிநாட்டு சாரதிகளும் வருடாந்தர சுங்கவரி கட்டணம் செலுத்தலாம். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\n10 நாட்களுக்கான சுங்கவரி கட்டணம் ஒன்று, இதில் 2.50 யூரோ முதல் 25 யூரோ வரை செலுத்த வேண்டும். அல்லது 2 மாதத்திற்கு மொத்தமாக சுங்கவரி செலுத்தலாம், அது 7 யூரோ முதல் 50 யூரோ வரை குறுப்பிட்ட வாகனத்தை பொறுத்து மாறுபடும்.\nசுங்கவரி கட்டணம் செலுத்தும் ஜேர்மனி குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடாக மிக குறைவான வாகன வரி செலுத்தினால் போதும் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nமட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களை பயன்படுத்தும் ஜேர்மனி குடியிருப்பாளர்களுக்கு மிக அதிக தள்ளுபடி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.\nஇதில் குறிப்பாக, நெடுஞ்சாலை அல்லது மத்திய அ���சு சார்ந்த சாலைகளை பயன்படுத்தாத ஜேர்மனி குடியிருப்பாளர்கள் செலுத்தும் வருடாந்தர சுங்கவரி கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.\nநெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் வாகன உரிமை தகடுகளை அதிகாரிகள் சோதனையிட்டு வருவார்கள். இதில் சுங்கவரி செலுத்தாத சாரதிகள் சிக்கினால் அவர்களுக்கு அபராதமாக அதிகாரிகளால் இதுவரை முடிவு செய்யப்படாத அளவுக்கு தொகையை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது வெளிநாட்டு சாரதிகளுக்கும் பொருந்தும் என அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது.\nஇதனிடையே குறித்த சுங்கவரி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜேர்மனியின் அண்டை நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளன.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kaala-review/", "date_download": "2019-09-18T23:46:40Z", "digest": "sha1:SXGG4L7WUTNFGANVNIEH65RQL4UVA4RV", "length": 30351, "nlines": 166, "source_domain": "nammatamilcinema.in", "title": "காலா @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில்,\nரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் நடிப்பில் ,\nஅட்டகத்தி, மெட்ராஸ் , கபாலி படங்களின் இயக்குனரும், சினிமா மற்றும் இலக்கியத்தில் தலித்திய அரசியலுக்கு ,\nநேரடியாக முக்கியத்துவம் கொடுப்பவருமான பா. ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் காலா . படம் விழாவா இல்லை காலியா \nதமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் இருந்து மும்பை தாராவிக்கு சென்று செட்டில் ஆகும் தமிழ் மக்களில் ,\nதாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்த்த வேங்கையனும் ஒருவர்.\nஅங்கு வந்து சேர்ந்து நிலத்தைப் பண்படுத்தி, காலகாலமாக வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை வேற்று மொழிகளின் ஏழை மக்களுக்கும் துணையாக இருக்கிறார் அவர் அதே நேரம் அந்த மக்கள் சீர் செய்து உருவாக்கிய நிலத்துக்கு பெரிய சந்தை மதிப்பு வந்த உடன் , அந்த மக்களை விரட்டி விட்டு, நிலத்தை தமதாக்கப் பார்க்கிற —\nபம்பாய் எமதே என்ற கோஷத்தோடும் மத வெறியோடும் போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவன்,\nவேங்கையனை கொல்வதோடு அவர் மகன் கரிகாலனுக்கும் ( ரஜினிகாந்த்) , ஓர் இஸ்லாமியப் பெண்ணுக்கும் ( ஹீமா குரேஷி) நடக்க இருந்த திருமணத்தையும் சிதைக்கிறான் .\nகாதலியைப் பிரிந்த நிலையில் திருநெல்வேலிப் பெண் செல்வியை ( ஈஸ்வரி ராவ்) திருமணம் செய்து கொள்ளும் கரிகாலன்,\nநான்கு மகன்கள் , மருமகள்கள் , பேரப் பிள்ளைகள் என்று வாழும் காலா சேட் என்ற பட்டப் பெயரோடு தொடர்ந்து தாராவி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் .\nபம்பாய் போய் மும்பை வந்த நிலையில் இப்போது மும்பை எமதே என்ற கோஷத்தோடு,\nமத வெறியோடு போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் தலைவனாக இருக்கும் ஹரி தாதா (நானா படேகர்),\nமும்பை ஆளும் கட்சி யின் துணையோடு , இன்று மும்பையின் இதயமாக , மிக உயர்ந்த நில மதிப்பில் இருக்கும் தாராவியில் உள்ள மக்களை விரட்டி அடித்து ,\nதூய்மை மும்பை என்ற வஞ்சகத் ���ிட்டத்தின் மூலம் அங்கே புதிய குடி இருப்புகளைக் கட்டி அதை பணக்கார்ரகளுக்கும் தனது மொழி சாதி , மத , கட்சி நபர்களுக்கு மட்டும் திட்டமிடுகிறான் .\nஇந்த சதி புரியாமல், காலாவின் இளையமகனும் , தாராவிக்கே மீண்டும் திரும்பி வரும் காதலியும் ஹரி தாதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் .\nஹரி தாதா தீவிரமாக இறங்க , காலா தீவிரமாக எதிர்க்க, கலவரம் வெடிக்க, காலா சில உறவுகளை இழக்க, கடைசியில் ஹரி தாதா காலாவையும் சுற்றி வளைக்க,,\nஅப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த காலா .\nபெருநகர்களில் வாழும் ஏழை மக்களை சேரி என்று பெயரிட்டு ஒதுக்கி அவர்களை அந்த மண்ணில் இருந்தே விரட்டி,\nஅதை பணக்கார்களுக்கும் அந்நிய முதலாளிகளுக்கும் பட்டா போட்டுத்தரும் கார்ப்பரேட் அடி வருடி அரசியலை சாடுவதை அடிப்படையாகக் கொண்ட படம் .\nமோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் முக மூடியை கிழிக்கும் கதை. ஓர் இடத்தில் டிஜிட்டல் இண்டியா என்று நேரடியாக குறை சொல்லவும் தவறவில்லை .\nஅதே நேரம், படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் ஹரி தாதா கேரக்டரும் சிவ சேனா, ஆர் எஸ் எஸ் , பாஜக ஆகியோரையே குறியீடாக காட்டுகிறது .\nஹரிதாதாவின் வழிபாட்டு முறையும் உயர் ஆதிக்க சாதியின் அடையாளங்களுடனே இருக்கிறது .\nஇப்படியாக ரஜினிகாந்தின் நிஜ அரசியல் கொள்கைக்கு எதிரான – அதே நேரம் நியாயமான கருத்துகளை அடிப்படையில் தூக்கிப் பிடிக்கிறது காலா .\nதமிழகத்தில் இருந்து மும்பைக்கு சென்று தாராவிப் பகுதியை கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் , திராவியம் நாடார் உட்பட பலரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே .\nஆனால் இந்தப் படத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று தாராவியைக் கட்டிக் காத்த தாழ்த்தப்பட்ட தமிழன் என்று காலாவை சித்தரிப்பதன் மூலம்,\nசாதி சமத்துவ அரசியலாகக் காட்டுகிறார் ரஞ்சித் . (கபாலி படத்தில் காட்டப்படும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திலும்,\nஇப்படித்தான் நாயகனை தாழ்த்தப்பட்ட தமிழனாக ரஞ்சித் சித்தரித்து இருந்தார் என்று ஒரு கருத்தும் உண்டு )\n”நிலம் உங்களுக்கு அதிகாரம் ; எங்களுக்கு வாழ்க்கை” உள்ளிட்ட சில இடங்களில் வசனம் அருமை .\nகணவன் மனைவி, குடும்பம் , உறவுகள் விசயத்தில் ரஞ்சித் அமைத்து இருக்கும் காட்சிகளின் நேர்மை பாராட்ட வைக்கிறது . சிறப்பு\n”டிக்கட் போடு நானும் ஒரு எட்டு ஊருக்கு போய் என் முதல் காதலனை பார்த்துட்டு வர்றேன் ” என்று கரிகாலனிடம் செல்வி அதிர வைக்கும் காட்சி கலகல லகலக \nவயதுக்கேற்ற கேரக்டரில் ரஜினி .\nஒத்தையிலே நிக்கேன் . வாங்கலே .. என்கிறார் . அடுத்த நொடி ரஜினியின் டீம்தான் வந்து எதிரிகளை அடிக்கிறது . அதையும் தாண்டி ஓர் அப்பாவியை பறி கொடுக்கிறது ரஜினி டீம் .\nபோலீஸ் ரஜினியை தனி அறையில் போட்டு சுற்றி வளைத்து அடிக்கிறது . கீழே கிடக்கும் ரஜினியை எட்டி உதைக்க போகிறார் வில்லன்.\nஇப்படியாக வழக்கமான சூப்பர் ஹீரோ இமேஜில் இருந்து வெளியே வந்து இருக்கிறார் ரஜினி . சிறப்பு . தமிழ் சினிமாவுக்கும் ஓர் அமிதாப் பச்சன் கிடைக்கட்டும் .\nகுடித்து விட்டு சலம்புவது, மனைவியிடம் பம்முவது போன்ற காட்சிகளில் , ரஜினியின் பழைய ரகளையை அப்படியே பார்க்க முடிகிறது . சூப்பர் \nஈஸ்வரி ராவ் உற்சாகமாக நடிக்கிறார் . ஆனால் பேச்சில் தெலுங்கு வாசனை .\nஏன் ரஞ்சித் சார், பக்காவான திருநெல்வேலித் தமிழ் பேசும் ஒருவரை நடிக்க வைக்கவோ அல்லது பின்னணி பேச வைக்கவோ செய்து இருக்கக் கூடாதா \nசமுத்திரக்கனி நடிப்பில் ஏகப்பட்ட செயற்கைத்தனம் எனினும் , தம்பி ராமைய்யா பாணியில் அவுட் பிளாக்கில் டப்பிங்கில் பேசி இருக்கும் கமெண்டுகளில் கலகலக்க வைக்கிறார் . அருமை\nஹூமா குரேஷி ஒகே .\nகாலாவின் கடைசி மகனை காதலிக்கும் மராத்தியப் பெண்ணாக வரும் அஞ்சலி பட்டீல் கவனிக்க வைக்கிறார் .\nசிறு சிறு அசைவுகள், அரைக்கால் புன்னகை என்று அசத்துகிறார் நானா படேகர் .\nபடத்தில் நாயகனுக்கு கரிகாலன் என்று பெயர் வைத்த ரஞ்சித் காலா சாமி, காக்கும் சாமி போன்று, தலித்திய அரசியலை முன்னெடுக்கும் நிலையில்,\nஅதற்கும் அப்பாற்பட்டு ஒரு காட்சியிலாவது , மாமன்னன் கரிகால் சோழனைப் பற்றி பேசி இருக்கலாம் . ராமகாதை போற்றும் உயர் சாதி மேட்டுக்குடி மக்கள் நிஜ வாழ்வில் எவ்வளவு அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதையும்,\nராவணனாக சித்தரிக்கப்படும் கரிகாலன் எவ்வளவு நல்லவர் என்பதை காட்சிப் படுத்தும் இடத்தில்,\nவரலாற்றின் உண்மை சொல்லும் சிறந்த சமூக அக்கறை இயக்குனராக ஜொலிக்கிறார் பா. ரஞ்சித்\nமும்பை வில்லன் தோற்கடிக்கப்பட்ட பிறகு சென்னையில் அப்படி சேரிகளை ஒழிக்க கிளீன் சென்னை என்ற பெயரில் திட்டம் கொண்டு வருபவராக ,\nஒரு பேனரில் காட்டப்படுபவருக்கு H.JARA என்று பெயர் . விஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்யய்யய்ய்ய்….. \nஆனால் பிரச்னை என்ன என்றால் …\nபடத்தில் வரும் காலா ‘போராட்டம்தான் சிறந்த ஆயுதம் ‘என்கிறார் .\nஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ நிஜத்தில் ”நியாய தர்மம் பற்றி கவலைப்படாமல் எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணினால் நாடு சுடுகாடு ஆகி விடும் ”என்கிறார் .\nபடத்தில் வரும் காலா , “பாதிக்கப்பட்டவன் கொந்தளிக்கும் போது திருப்பி அடிக்கத்தான் செய்வான் “என்கிறார்.\nஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ ”தூத்துக்குடி போரட்டத்தில் (முதல் வரிசையில் வந்த பெண்கள் மார்பு மீது போலீஸ் கை வைத்துத் தள்ளினாலும் ) சீருடை அணிந்த காவலர்களை மற்றவர்கள் அடிப்பதை நான் மன்னிக்க மாட்டேன் “என்கிறார் .\nபடத்தில் வரும் காலா “அந்தக் காலத்துல அயோக்கியனை ரவுடின்னு சொல்வாங்க . இப்போ நியாயம் கேட்பவனை ரவுடின்னு சொல்றாங்க” என்று வருத்தப்படுகிறார் .\nஆனால் யாரை அநியாயமாக ரவுடின்னு சொல்றாங்க என்று காலா நியாயமாக வருத்தப்படுகிறாரோ , அவரைத்தான் ஆன்மீக அரசியல் நிஜ ரஜினி” சமூக விரோதிகள்” என்றார் .\n”அடங்க மறு ; அத்து மீறு” என்கிறார் காலா.\nஆனால் அப்படி அடங்க மறுத்தால் சுடத்தான் செய்வாங்க . எதுனாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் ” என்கிறார் ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி .\nரஜினியின் நிஜ அரசியல்கருத்துப்படி இந்தப் படத்தை முடித்து இருந்தால் , காலாவின் பொண்டாட்டி மருமகள்கள் , பேத்தி .. அட அவ்வளவு ஏன், காலாவைக் கூட வாயில் சுட்டுதான் கொன்று இருக்க வேண்டும்.\n“சினிமாவை சினிமாவா பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் . இதுல அரசியல் பார்ப்பது முட்டாள்தனம் …..”\nஇந்த வெங்காயம், வெண்ணை தடவுன வீட் பிரட் எல்லாம் எங்களுக்கும் தெரியும் . ஆனால் அது அரசியலுக்கு வராத சினிமா நடிகனுக்குத்தான் பொருந்தும் .\nஒருவேளை வடிவேலு போன்ற காமெடி நடிகருக்கோ பிரகாஷ் ராஜ் போன்ற வில்லன் நடிகருக்கோ வேண்டுமானால் அரசியலுக்கு வந்த பிறகும் பொருந்தலாம்\n‘ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது’ என்று ஆரம்பித்து ”சிஸ்டம் சரி இல்ல ; போர் வரும்போது பார்க்கலாம்” என்றெல்லாம் தொடர்ந்து , ”விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்” என்று அறிவித்து, ரசிகர் மன்றங்களை பூத் கமிட்டி ஆரம்பிக்க சொல்லி இருக்கிற ….\nநாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட….\nலட்சக் கணக்கான ரசிகர்களை வைத்து இருக்கிற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் விசயத்தில்,\nஅதுவும் மக்களுக்கான — அதிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கான அரசியலை பேசும் ஒரு படம் பற்றிய விமர்சனத்தில்\nசினிமாவை சினிமாவாதான் பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் , என்று பினாத்துவது எல்லாம் பித்துக்குளித்தனம் .\nவிஷயம் என்ன வென்றால் ….\nபிரிச்சு மேஞ்சு பின்னிப் பெடல் எடுத்து அடித்து நொறுக்குகிறார் காலா என்கிற கரிகாலன். \n நேர்மாறான அரசியல் பேசும் நிஜ ரஜினியை.\nஅதுதான் இந்த படத்துக்கான பெரிய வில்லங்கம்\nதன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட பட்டத்து யானை … சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது.. சேம் சைடு கோல்…..\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் .\nகாலா படம் பேசும் அரசியலுக்கு ரஜினியின் நிஜ அரசியல் கொஞ்சமாவது சம்மந்தப்பட்டு இருந்தால் ,\nஎம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் போல ரஜினிக்கு இந்தப் படம் அமைந்து இருக்கும் .\nஅல்லது ரஞ்சித்தாவது இந்தப் படத்தை ரஜினியை வைத்து எடுக்காமல் வேறு யாரையாவது வைத்து எடுத்திருந்தாலாவது கூட,\n‘மெட்ராஸ்’ ரஞ்சித்தின் விஸ்வரூபமாக இந்தப் படம் இருந்து இருக்கும் .\nஇரண்டும் இல்லாத காரணத்தால் …\nகாலா …. கால்வாசி கூட இல்லை .\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “ மியா “ – நடிகை இனியாவின் இசை ஆல்பம் .\nNext Article பொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்���ோர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n‘ஒத்த செருப்பு’ பார்த்திபனுக்கு சான்றிதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=10&paged=2", "date_download": "2019-09-19T00:08:24Z", "digest": "sha1:74IUSUBNKECTEVSTD6H4SEOI7ZNV7Z4A", "length": 16353, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | நகைச்சுவையும் வித்தியாசமானவையும்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி\nதில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம். தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி\t[Read More]\nரவிசந்திரன் உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும். இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோ��ு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா ஸ்கீரீன் டிசைன் செய்தாயா இல்லை தூங்கும் எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜருக்கு சொரிந்தாவது விட்டாயா உனக்கு எதற்காட வரி , வட்டி, சர் சார்ஜ் நெஞ்சு\t[Read More]\nத்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும். எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம்\t[Read More]\nஅந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக்\t[Read More]\n (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன் அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு\t[Read More]\nகால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்\nதேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான கற்பனை. இது சிரிப்பு பக்கம்.. நத்திங் சீரியஸ் பசுமாடும் தீவனமும் போல், இணைபிரியாமல் வாழும் லல்லுவும் ராபரியும் ( இந்திப் பெயர்.. ஆங்கிலம் என நினைத்து அதிக கற்பனைகளை வளர்த்துக்\t[Read More]\nதவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்\nவில்லவன் கோதை இயல்பாகவே தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும் மட்டுமல்ல பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள் கற்பனை வளமும் மிகுந்தவர் களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய குவியல்களுமே இதற்கு சான்றென கருதுகிறேன். ரசனை மிகுந்தவராக இருப்பதால்தான் ஒரு\t[Read More]\n-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா” என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து “இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி” என்று பைவ்யமாகத் தனது தோசைக் கடை முதலாளியிடம் சொன்னார். “தம்பி ஒரு ஓட்டு\t[Read More]\nநெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்\nகாட்சி : 1 ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா.. ஹலோ.. என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க.. அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்.. ஓ அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா..\t[Read More]\nப.அழகுநிலா “கொஞ்சம் தள்ளி ஒட்கார முடியுமா நின்னு நின்னு கால்வலி உசுரு போவுது” ‘’அதுக்கென்ன நின்னு நின்னு கால்வலி உசுரு போவுது” ‘’அதுக்கென்ன இப்படி ஒட்காருங்க. இந்த போட்டில இப்பதான் மொத தடவையா கலந்துக்கிறிங்களா இப்படி ஒட்காருங்க. இந்த போட்டில இப்பதான் மொத தடவையா கலந்துக்கிறிங்களா’’ “ஆமாம். எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க’’ “ஆமாம். எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க’’ ‘’போட்டி ஆரம்பிச்சு ரெண்டு மணிநேரம் கூட ஆகலை. அதுக்குள்ள கால்வலிக்குதுங்கிறிங்களே’’ ‘’போட்டி ஆரம்பிச்சு ரெண்டு மணிநேரம் கூட ஆகலை. அதுக்குள்ள கால்வலிக்குதுங்கிறிங்களே அதை வச்சுதான்’’ “போட்டி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும் அதை வச்சுதான்’’ “போட்டி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும்\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nவணக்கம். இந்த இணைப்பை தங்கள் திண்ணையில்\t[Read More]\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு\t[Read More]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த\t[Read More]\nகௌசல்யா ரங்கநாதன் ……….மூன்று\t[Read More]\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nகு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க்\t[Read More]\n“மாயோன் மேய காடுறை\t[Read More]\nஎன் தாய்நிலத்தைக் காணவில்லை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-09-19T00:49:03Z", "digest": "sha1:ZKQAOIOFQVN6XDEHNGSN2E6PGERQFO3W", "length": 8287, "nlines": 102, "source_domain": "tamilbc.ca", "title": "கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறை!!! – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nகூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா\nதலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள் இதோ\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து, அந்த நீரில் தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.\nகடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.\nவெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nவழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nஇளநரை கருப்பாக நெல்லிக��காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.\nஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்து தூள் செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி கருப்பாக வளரும்.\nகாய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால், முடி கருமையாகும்.\nமுளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது தலைமுடியின் வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியாக வளர உதவுகிறது.\nமுடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி அதை தினமும் தலையில் தேய்த்து குளித்து வரலாம்.\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nதாடி, மீசையுடன் கூடிய மோனா லிசா ஓவியம் 5 கோடி\nகந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nபுத்தகம் வாசிப்பும் மேம்பட்ட வாழ்வும்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/194254", "date_download": "2019-09-18T23:57:53Z", "digest": "sha1:PKVB37BE4DW5Z57ESKEAVKIRTJ4RPFLN", "length": 36357, "nlines": 488, "source_domain": "www.theevakam.com", "title": "செப்டம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்? | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\n13 வயது மாணவன் கைது ஏன் தெரியுமா \nபாக்கிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் ஊடுருவ திட்டமிட்ட பயங்கரவாதிகள்\nதிடீர் விலை மாற்றத்திற்குள்ளான பொருட்கள்\nவடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வுப் பணி\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.\nஅதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் இந்த குறைபாடு ஏற்படுமாம்\nபுகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..\nகாதலனை கரம் பிடிக்க சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் செப்டம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்\nசெப்டம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்\nமேஷம் ராசிக்காரங்க ரொம்ப சுறுசுறுப்பானவங்க நீங்க. வேகமானவங்க காரணம் செவ்வாய் உங்க ராசி அதிபதி. கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக இருக்கு. எதையும் தைரியமாக செய்வீங்க. பூர்வ புண்ணியாதிப��ி ஆட்சி பெற்று நான்கு கிரகங்கள் கூட்டணியில் இருப்பதால் வியாபாரம் சிறப்பா இருக்கும். கடன் வாங்க வேண்டாம். மனதில் விரும்பியவரை திருமணம் முடிப்பீர்கள் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். மாத பிற்பகுதியில் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். காதலிப்பவர்கள் கவனம், இல்லாவிட்டால் பிரிவு வரும்.\nஅழகானவர்கள் நீங்க காரணம் உங்க ராசி அதிபதி சுக்கிரன் அற்புதமாக இருக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேச்சில கவனமாக பேசுங்க. வேலை செய்யிற இடத்தில தேவையில்லாம பேசாதீங்க. சனி உங்க வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பிரச்சினை வரும். சிம்மத்தில் இருக்கிற சுக்கிரன் மாத பிற்பகுதியில் கன்னிராசிக்கு நகர்ந்து கூட்டணி சேருகிறார். அங்கிருக்கும் புதனோடு இணைந்து நீச பங்க ராஜயோகம் அடைகிறார் எனவே பிரச்சினையில் இருந்து தப்புவீர்கள். 25 ஆம் தேதிக்கு மேல் உணர்ச்சி வசப்பட்டு எதையும் முடிவு செய்ய வேண்டாம். பெண்களே அறிமுகம் இல்லாத ஆண்களிடம் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாக இருங்க.\nஉங்க தைரிய ஸ்தானம் நல்லா இருக்கு எடுத்த காரியங்கள் நல்லா நடக்கும். ஆசிரியர்கள், மீடியாவில வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மிகச்சிறந்த யோகங்கள் நடைபெறும். உங்க ராசி அதிபதி புதன் ஆட்சி உச்சம் அடையப்போகிறார். கூடவே சுக்கிரன் இணைவதால் பிசினஸ்ல லாபம் வரும். தொழில்ல லாபம் வரும். ரொம்ப அற்புதமான மாதம். உடல் நலத்தில அக்கறையோட இருங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சு முடிவெடுங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க இல்லாட்டி கொஞ்சும் கஷ்டம்தான்.\nதன வாக்கு ஸ்தானம் ரொம்ப வலிமையாக இருக்கு. உங்க பேச்சுக்கு ரொம்ப மதிப்பு இருக்கும் பணவரவு அற்புதமாக இருக்கும். சாமர்த்தியமாக பேசுவீர்கள். சூரியன், புதன் இணைவதால் வருமானம் கூடும். மகிழ்ச்சியான கால கட்டம் குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் கூடும் முகத்தில் அழகும் பொலிவும் கூடும். வேலையில கவனமாக இருங்க. முதுகு நோய் வரும் எச்சரிக்கை காரணம் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலத்தில முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை பண்ணுங்க. பணம் விரையமாகும். பணம் முதலீடு செய்யும் போது கடக ராசிக்காரங்க கவனம். மாத பிற்பகுதியில் கிரகங்கள் இடமாற்றம் சில மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தரும். வாட்ஸ்அப் சேட்டிங்கில் கவனம் பிற ஆண்களுடன் பழகும் போது கவனமாக இருங்க.\nசிம்ம ராசிக்காரங்களே மாத தொடக்கத்திலேயே உங்க ராசியில நான்கு சிரகங்கள் இருப்பதால் யோகம்தான் உங்களுக்கு. நல்ல வேலை கிடைக்கும், பணவருமானம் அபரிமிதமாக இருக்கு. சிலர் விலை கூடிய செல்போன் வாங்குவீங்க. கார், பைக் வாங்குவீங்க. மாத பிற்பகுதியில உங்க ராசியில் இருந்து கிரகங்கள் இரண்டாம் வீடான கன்னிக்கு போறதால கல்யாண யோகம் கூடி வருது. கல்யாண கனவுகள் கை கூடி வரும். காதல் மலரும் நன்மைகள் நிறைந்த மாதம். பெண்கள் உற்சாகமாக இருப்பீங்க. இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் உற்சாகமாக இருப்பீர்கள் உடல் நலத்தில கொஞ்சம் கவனம் வையுங்க.\nகன்னி ராசிக்காரங்களே இந்த மாதம் நீங்க விரைய செலவுகள் வரும், காரணம் உங்க ராசிக்கு விரைய ராசியில் நான்கு கிரகங்கள் இருக்கு. மாத பிற்பகுதியில நல்ல நிலைமை ஏற்படும் காரணம் உங்க ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்று உங்க ராசியில அமர்கிறார். மாத பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பேச்சிற்கு நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழிலதிபரிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு அற்புதமான மாதம். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம். படிக்க நல்ல ஸ்கோப் இருக்கு வெற்றிகள் தேடி வரும். வெளிநாடு வாய்ப்பு கை கூடி வரப்போகிறது உற்சாகமான மாதம்.\nதுலாம் ராசிக்காரர்களே உங்க ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் அப்புறம் விரைய ஸ்தானத்திற்கும் வருகிறார்கள். நல்ல மாற்றங்கள் வரும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் மாற்றம் வரும். உங்க தைரிய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருக்கின்றனர். ரொம்ப அற்புதம். குருவால் புதிய வேலையும் அதிக வருமானமும் வரும் நீங்க எதிரின்னு நினைச்சவங்க மூலம் கூட வருமானமும் திடீர் அதிர்ஷ்டமும் வரும். இந்த மாதம் நல்ல மாதம் குடும்ப உறுப்பினர்கள் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். உங்களின் நண்பர்களை கவனிங்க அவங்க கூட சேர்ந்தீங்கன்னா நீங்களும் பிரச்சினையில் சிக்குவீங்க ஜாக்கிரதை.\nசெவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… அற்புதமான மாதம் இது. வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. எதையும் தைரியமாக செய்யுங்க. காரணம் கிரகங்கள் சஞ்சாரமும் கூட்டணியும் அற்புதமாக இருக்கிறது. நிறைய சர்ப்ரைஸ் கிடைக்கப் போகிறது. வெளிநாடு சென்று படிக்கப் போகிறீர்கள். பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னேறுவீர்கள். புரமோசனுடன் வருமானம் கூடும். வேலையில் இடமாற்றம் வரும். கவுரவ பதவிகள் தேடி வரும் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. இல்லறம் நல்லமாக மாறும் மாதம் செப்டம்பரில் உற்சாகமாக வலம் வாங்க.\nகுருபகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு தலைமேல் கத்தி தொங்குவது போல பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. இனி கவலைகள் பிரச்சினைகள் தீரப்போகிறது. குருவினால் இப்போதே நன்மை தரப்போகிறார். உடல் நலப்பிரச்சினைகள் இந்த மாதம் தீரும். பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பிறக்கப் போகிறது. நல்ல வேலை கிடைக்கும். பெண்கள் பிற ஆண்களுடன் பழகும் போது பாதுகாப்பாக இருங்க இல்லாட்டி சிக்கலில் கொண்டு போய் விடும்.\nசனியை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு எட்டாவது வீட்ல சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என நான்கு கிரகங்கள் கூடி கும்மியடிக்குது. என்னடா இது மகர ராசிக்கு வந்த சோதனை என்று நினைக்க வேண்டாம். மாத முற்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கணும் மக்களே. உடம்புலயும் மனசுலயும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. பயணங்களில் கவனம் இல்லாட்டி விபத்தில சிக்கணும். மாத பிற்பகுதியில கிரகங்கள் இடமாறுவதால பிரச்சினைகள் குறையும். அப்பாவோட உடம்புல கவனம் செலுத்துங்க. பிசினஸ்ல வருமானம் சும்மா பிச்சிக்கிட்டு போகும். நல்லதை மட்டுமே நினைங்க நல்லதே நடக்கும் மக்களே.\nசனியை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரங்களே… இந்த மாதம் முற்பகுதியில ஏழாவது வீடான சிம்மத்தில நான்கு கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. புகழும் செல்வம் செல்வாக்கு கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில எட்டாவது வீட்ல கிரகங்கள் கூட்டணி சேருவதால் வீட்டில் குழப்பங்கள் அதிகரிக்கும் கவனமாக இருங்க. இந்த மாதம் தொழில் வியாபாரத்தில கவனம் தேவை. நல்ல தனவரவு கிடைக்கும். உங்களின் அலுவலகத்தில் பொருட்களை பத்திரமா பாத்துங்க. உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்க இல்லாட்டி பெட்ல படுக்கப் போட்ரும் எச்சரிக்கை.\nகுருவை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாத முற்பகுதியில் கவனம். உடம்புல கவனம் தேவை. கூட இருப்பவங்களே எதிரிகளாக மாறுவாங்க. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். இந்த மாதம் ஏழாம் வீட்டில் புதன் சுக்கிரன் சேருவதால் நீச பங்க ராஜயோகத்தால் திருமண முயற்சிகள் கை கூடி வரும். முகூர்த்தம் சிறப்பாக நல்லதாக பார்த்து வையுங்கள். சிலருக்கு வீடு சொத்து வாங்கக் கூடிய நேரம் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். கவுரவம், புகழ் அந்தஸ்து பெருகும். வேலை செய்பவர்களுடன் கவனமாக இருங்க. கணவன் மனைவி உறவு இந்த மாதம் ரொம்ப ரம்மியமாக இருக்கும்.\nபிரபல தொகுப்பாளர் தீபக்கின் வீட்டில் நடந்த சோகம்\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nதமிழர்கள் திருமண விருந்தில் வெற்றிலை வைப்பது ஏன்\nஇன்றைய (18.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (17.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (16.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (15.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவருகிறது சனிப்பெயர்ச்சி ; சனி சோதனை தருவது ஏன் தெரியுமா இரண்டு ராசிகளுக்கு யோகம் தான்..\nஇன்றைய (14.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (13.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (12.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (11.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nதீய சக்திகளை அலண்டு தலை தெறிக்க ஓட செய்யும் ஒற்றை வரி மந்திரம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/195794", "date_download": "2019-09-19T00:00:07Z", "digest": "sha1:ZURPLBDEDLULZVHCLV7TQAENB5Y4JYUX", "length": 22070, "nlines": 469, "source_domain": "www.theevakam.com", "title": "பெண் ஒருவர் சமையல் செய்து கொண்டிருக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\n13 வயது மாணவன் கைது ஏன் தெரியுமா \nபாக்கிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் ஊடுருவ திட்டமிட்ட பயங்கரவாதிகள்\nதிடீர் விலை மாற்றத்திற்குள்ளான பொருட்கள்\nவடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வுப் பணி\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.\nஅதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் இந்த குறைபாடு ஏற்படுமாம்\nபுகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..\nகாதலனை கரம் பிடிக்க சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nHome இந்திய செய்திகள் பெண் ஒருவர் சமையல் செய்து கொண்டிருக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nபெண் ஒருவர் சமையல் செய்து கொண்டிருக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nபெண் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்த போது குக்கர் வெடித்து விசில் பெண்ணின் தலைக்குள் புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்கண்ட மாநிலத்தில் ஹண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குக்கரில் சமைத்து கொண்டிருந்த போது, வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டு யோசிக்காமல் குக்கரை திறந்துள்ளார். அதிகப்படியான அழுத்தம் காரணமாக குக்கர் திடீரென வெடித்துள்ளது.\nவெடித்து பறந்த வேகத்தில் அந்த பெண்ணின் இடது பக்க கண்ணை துளைத்துக் கொண்டு சென்றுள்ளது. உடனே வலியால் மிகவும் துடிதுடித்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nமருத்துவர்களை தலையை ஸ்கேன் செய்து பார்த்த பொழுது, குக்கரின் விசில் மூடி பெண்ணின் மூளையின் அருகே சிக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஉடனடியாக அறுவை சிகிச்சை செய்து விசிலை வெளியே எடுத்துள்ளனர். அதன் பின் மருத்துவர்கள் அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றியுள்ளார்கள். ஆனால் அவரது இடது கண் பலமாக தாக்கப்பட்டதால் கண் பார்வையை ���ழந்துள்ளார். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா எவ்வளவு கொடூரமாக கையை அறுத்துக்கொண்டார் பாருங்க…\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் யார் தெரியுமா..\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.\nவெளிநாட்டில் கணவன்.. வீட்டிற்குள் மனைவியின் அனுமதியுடன் வந்த வேறு ஆண்\nஇளைஞரை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்…\nமனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்..\nசைக்கிளில் வரும்போது தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட பொலிஸார்…\nசிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்ணை அழைத்துச் சென்று சாமியார் என்ன சிறப்புப் பூசை செய்தார் தெரியுமா \n15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய்\nதமிழகத்தில் வெளிநாட்டு இளம்பெண் செய்த மோசமான செயல்..\nகாதல் ஜோடி செய்த தில்லாலங்கடி…\nசுபஸ்ரீ உயிரை காவு வாங்கிய அதே இடத்தில் மீண்டும் நடந்த பயங்கரம்\nதமிழகத்தையே உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T01:24:17Z", "digest": "sha1:6ZZLB4QQG7ZPW6F6UKS67RGJKJPEJRAL", "length": 5396, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலம்பகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலம்பகம் என்பது காப்பியக் கட்டமைப்பின் புறநிலைக் கட்டமைப்புகளுள் ஒன்றாக தண்டியலங்கார ஆசிரியரால் கூறப்பட்டுள்ள ஒன்றாகும். ஏனையவை சருக்கம் மற்றும் பரிச்சேதம் முதலாயின.\nஇலம்பகம் என்பதற்கு மாலை அல்லது பேறு என்று பொருள். இலம்பகம் எனும் கட்டமைப்பு திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந் நூலுள் முத்தி இலம்பகம் தவிர ஏனைய எல்லா இலம்பகங்களும் பெண்டிர் பெயரால் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2018, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:34:26Z", "digest": "sha1:VTIMVFLMXXVUYQTDTM5TY55CSKOCSCSV", "length": 18331, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணியன் பூங்குன்றனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். கணிமேதையார், கணிமேவந்தவள் [1] என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை.\nபுறநானூற்றிலும் (புறம்: 192) நற்றிணை( நற்றிணை:226)யிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன\nசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்\nஇனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்\nஇன்னா தென்றலும் இலமே, மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ யானாது\nகல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்\nமுறை வழிப் படூஉம் என்பது திறவோர்\nகாட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)\nஎல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே\nநன்மை தீமை அடுத்தவரால் வருவத��ல்லை\nதுன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை\nசாதல் புதுமை யில்லை; வாழ்தல்\nவெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை\nபேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல\nதக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்\nசிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை\nபெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.\nமரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்\nஉரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்\nபொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்\nநாந்தம் உண்மையின் உளமே அதனால்\nதாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து\nஎன்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்\nசென்றோர் மன்ற நம் காதலர் என்றும்\nஎன்னோரும் அறிப இவ் உலகத்தானே.\nபொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன். போக வேண்டாம் என்று சொல்லும் தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\nநல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள். அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம். (அவர் பிரிந்தால் நுதல் பசந்துவிடும் அல்லவா) அதனால் தாம் செய்யும் பொருளின் பயனை அவரே உணரவில்லை. வேர்வை கசிய வெயில் கொளுத்தும் நீண்ட பாதையில் அவர் செல்ல, நான் இங்கே இருந்துகொண்டு எம் காதலர் சென்றார் என்று சொல்லிக்கொண்டு இருப்பது முறையா உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள்.\nபூங்குன்றனார் கணிப்பு அவரது இரண்டு பாடல்களிலும் உள்ளன.\nஉலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.\nமக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.\nநன்மை தீமைகளைகு கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.\nசாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.\nவாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.\nபிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.\nவாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது(துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.\nபிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.\nவாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)\nவாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.\nநமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர்படகைச் செலுத்தும் துடுப்பு)\nஇந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.\nஇந்தத் தெளிவின் பயன் யாது\nமாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.\nபாலை நிலத்து மக்களின் வாழ்க்கையையும் இவர் புதுமையாகப் பார்க்கிறார்.\n மரம் சாவும் மருந்து என்பது தீ. பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மாந்தர். மலையிலும் காடுகளிலும் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்துக் காய்ந்தபின் தீயிட்டுக் கொளுத்துவர். இப்படிக் கொளுத்திய நிலத்துக்குப் புனம் என்று பெயர். இக்காலத்திலும் மலைவாழ் மக்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. இக்காலத்தில் புனத்தைப் புனக்காடு என்கின்றனர். பாலை நிலத்தில் இவ்வாறு தீ இட்டால் காடு முழுவதும் எரிந்துவிடும். மரம் தழைத்திருக்கும் குறிஞ்சியில் வெட்டிக் காய்ந்த மரங்கள் மட்டுமே எரியும். எனவே பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மக்கள் என்கிறார் இந்தப் புலவர்.\n உடலிலுள்ள வலிமைக்கும், உள்ளத்திலுள்ள தெம்புக்கும் உரம் என்று பெயர். 'நெஞ்சில் உரமும் இன்றி' என்று பாரதியார் பாடுவதை அறிவோம். இப்படிப்பட்ட உரத்தைச் சாகடித்துவிட்டுச் செய்யும் தவம் ஒருவகை. இது உயர்தவம் ஆகாது. உரத்தைக் கொல்லாமல் துறவு மேற்கொள்வதே உயர்தவம். இத்தகைய உயர்தவம் செய்வாரைத் திருவள்ளுவர் நீத்தார் என்கிறார்.\n பிறர் வளம் கெடப் பொன் வாங்காதவர் நல்ல மன்னர். மன்னர் குடிமக்களிடம் வரி வாங்கலாம். ஆனால் அவர்களது செலவ வளம் அழியும் வகையில் மிகுதியாக வாங்காமல் அளவோடு அவர்களிடமிருந்து பொன் பெற வேண்டும். இப்படிப் ப��ன் பெற்று ஆள்பவர் நல்லரசர் என்கிறார்.\nஇரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் (2003), சென்னை: அருணோதயம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-19T01:26:09Z", "digest": "sha1:JWNIXFLUFHUNIHWKNW2JXGGS4G7IXMGJ", "length": 6264, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுக்கேண்டிநேவியா போர்முனை (இரண்டாம் உலகப்போர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இசுக்கேண்டிநேவியா போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இசுக்கேண்டிநேவியா போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nபிரிட்டனின் பரோயே தீவுகள் ஆக்கிரமிப்பு\nஐரோப்பிய களம் (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2011, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mexican-woman-governor-dies-chopper-crash-337305.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T23:55:03Z", "digest": "sha1:C3A354HGDV7J4ZIWEKSVTKDITXPWJSQQ", "length": 16331, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்! | Mexican woman governor dies in chopper crash - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஉள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள்- ஜிஓ வெளியீடு\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு ��ீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்\nபியூப்லா, மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் பெண் ஆளுநர் மார்த்தா எரிக்கா அலோன்சா ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். பதவியேற்ற 10வது நாளில் இந்த துயர முடிவை அவர் சந்தித்துள்ளார்.\nபியூப்லா மாகாணத்தின் ஆளுநராக கடந்த டிசம்பர் 14ம் தேதிதான் எரிக்கா பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் ஹெலிகாப்டரில் பயணித்தபோது அது கீழே விழுந்து நொறுங்கி எரிந்து சாம்பலானது. இதில் எரிக்காவும், அவரது கணவர் ரபேல் மொரினோ வல்லேவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n45 வயதான எரிக்காவின் திடீர் மரணம் மெக்சிகோவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆளுநர் தேர்தலில் மிகக் கடுமையான போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்று ஆளுநரானவர் எரிக்கா. பான் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவரது மரணம் குறித்து மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது விபத்தா அல்லது சதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு அதிபர் ஆண்டிரஸ் உத்தரவிட்டுள்ளார். பியூப்லா நகருக்கு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் பைலட் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.\nஎரிக்காவின் கணவரும் முன்னாள் ஆளுநர்தான். இதே மாகாண ஆளுநராக 2011- 2017 காலத்தில் பதவி வகித்துள்ளார். தற்போது இவர் எம்.பியாக இருந்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக மனைவியுடன் சேர்ந்து அவரும் உயிரிழந்துள்ளார்.\nமெக்சிகோவில் முக்கியப் பிரபலங்கள் பலரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து வருவது அந்த நாட்டு மக்களை அதிர வைத்துள்ளது. முன்பு 2011ல் இப்படித்தான் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பிளேக் மோரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு அமைச்சரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே மக்கள் கூட்டத்தில் விழுந்து 13 பேர் பலியானார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ணீர் தண்ணீர்... உயிரை குடித்த அமெரிக்க மோகம் - கண்களை குளமாக்கும் கண்ணீர் கதைகள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஉயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nதறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்\nமளமளவென பரவிய தீ.. எரிபொருள் திருடியவர்களில் 73 பேர் உடல்கருகி பலி.. இது மெக்சிகோ சோகம்\nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nஒரு பேஸ்புக் போஸ்ட் செய்த புரட்சி.. அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயணம்\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - என்ன நடக்கிறது அங்கே\nதாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா\nதீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு\n150 இறந்த உடல்கள்.. 1 வாரம்.. தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு\nபொது இடத்தில் \"அவசரமா\".. சத்தம் போடாமல் ஒரு ஓரமா போய்.. மெக்சிகோவில் கலகல சட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/8671-2010-05-19-09-49-45", "date_download": "2019-09-19T00:19:07Z", "digest": "sha1:Y6PMPAPCGY7RODEVAXBBXJKKHUNQXFMN", "length": 9909, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 19 மே 2010\nபெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinaadan.blogspot.com/2010/08/", "date_download": "2019-09-19T00:59:37Z", "digest": "sha1:43PKZXVTY2K7A4CIPVEI5PT4QRX6FK4A", "length": 41192, "nlines": 278, "source_domain": "kumarinaadan.blogspot.com", "title": "தமிழியல் ஆய்வுக் களம்: August 2010", "raw_content": "\nதமிழ் தமிழாக - தமிழர் தமிழராக - ஆய்வு - மேம்பாடு - காப்பு - மீட்பு - ஆக்கம்\nதியோ யோ ந: ப்ரசோதயாத்\nஓம் பூர் புவ(ஸ்) ஸுவ\nஓம் தத் ஸவிதுர் வரேண்யம்\nதிய யா ந: ப்ரசோதயாத்\nஓம் = மூல மந்திரம் – ஓம்பப் படுவதாகுக\noபூர் = அடிநிலை உலகு – பாதால உலகுகள். முன் அ��்லது பழைமை என்று பொருள்படும் புரை எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே பூர் என்பதாகும். புரு > புரா > பிரா எனும் வடிவுகள் முன், பழைமை என்ற பொருளில் கிளர்ந்துள்ளன. ஒரு > ஓர், அரு > ஆர், கரு > கார், பெரு > பேர், என்று ஆனது போல, புரு > பூர் என்று ஆனது.\noபுவ = புவி, உலகு. பூ என்பது தோன்றுதல், பூத்தல். உலகம் பற்றிய சொற்கள் பலவும் பரந்தது(பரப்பு, பார், பாரி, பாரிடம், பாரம், படி,), விரிந்தது, அகலமானது(அகலுள், அகலிடம், அகிலம்) எனும் கருத்துவழிப் பிறந்துள்ளன. அவ்வழியில், புவி என்ற சொல்லும் புவு எனும் அடியிலிருந்து தோன்றியது. புவு என்பதற்கும் முந்துவடிவம் புகு என்பதாகும். ‘க’கர ஒலி வருக்கம் ‘வ’கர ஒலி வருக்கமாகத் திரிபுபெறுவது தமிழில் ஒரு பரவலான வழக்கு. அதன்படி உகப்பு > உவப்பு, கூகை > கூவை; சோகை > சோவை, எனவும் அகை(அறு,வெட்டு, அகற்று, நீக்கு) > அகைத்தல் > அவைத்தல், எனவும் வருவதைக் கொண்டு உணர்க.\noஸுவ = சுவர் – சொர்க்கம் - துறக்கம் - மேலுலகுகள். ‘மேலிடம்’என்று பொருள்படும் ‘சுவல்-சுவர்’ எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே சுவர் > சுவ > ஸுவ என்பதாகும்.\nஇம்மந்திரத்தின் முதலடியின் கருத்து அடி-நடு-மேல் எனும் மூவகை உலகுகளும் ஓம்ப(காக்க)ப் படுவதாகுக என்பதாகும். அவ்வாறு காக்குமாறு வேண்டப்படுகின்ற இறைவனைக் குறித்த மேல்விளக்கத்தோடு அமைந்திருப்பதே அடுத்த அடி. அதனைத் தொடர்ந்து வருவது அவ்விறைவனை எங்ஙனம் அறிந்து வழிபடுவது என்பது குறித்த விளக்கமும் ஆற்றுப்படையுமாக இருக்கிறது. இதன்கண் இடம்பெற்றுள்ள சொற்கள் பலவும் கடுந்திரிபு அடைந்த நிலையில் காணப்படுகின்ற தமிழ் முழுச்சொற்களும் அடிச்சொற்களும் வேர்ச்சொற்களுமாக இருக்கின்றன. இதனைப் பின்வரும் ஆய்வுரைகளைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். ஒளிநெறி கண்ட ஒளிவழிபாட்டின் ஒரு கோணத்தையும் உடன்காணுங்கள்.\n[ யார் என்பதன் கடை(ர்)குறைந்து; முதல்(யா)குறுகிய வடிவமே ‘ய’ என்றாயிற்று.]\n[‘நம்’ என்பதன் கடை(ம்)குறைந்த வடிவமே ‘ந’ எனத் திரிபடைந்துள்ளது.]\n[அறிவை ஒளிக்கு ஒப்புமையாக வைத்துக் கூறுவது நாவலந்தேயத்துத் தொல்பழவழக்கம். தீய் என்னும் எரிதல் கருத்துள்ள தமிழ்ச்சொல் ஒளிப் பொருளையும் உடன்குறிக்கின்றது. உவமை ஆகுபெயராக ‘அறிவு’ என்ற பொருளையும் அதற்கும் மேலாக ‘ஞானம்’ என்ற மெய்யறிவு அல்லது வாலறிவு என்பவற்றையும் சேர்த்துக் குறிக்கின்றது. (தீ = நெருப்பு, அறிவு, ஞானம்). எனவே, தீய் > திய் > தி என்ற வடிவில் அறிவைக் குறித்த தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் புழங்கப்படுகின்றது. ]\no ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ;\no தத் = அந்தச்\n[‘அது’ எனப் பொருள்படும் ‘தான்’ என்னும் முன்னிலைச் சுட்டுச் சொல் ‘தன்-தத்’ என்று திரிந்த வடிவம். காண்க: தத்துவம் எனும் என் கட்டுரையைக் காண்க. ]\no தேவஸ்ய = சுடருடைய\n[தீய்(எரி) என்னும் பொருள்தரும் ‘தேய்’ என்னும் வடிவத்திலிருந்து பிறந்த தே-தேவு-தேவ’ என்னும் தமிழ்ச்சொல் வழியிற் பிறந்த சமற்கிருதச்சொல்லே ‘தேவ + அஸ்ய’ என்பதாகும். ]\no ஸவிது = கடவுளின்\no வரேண்யம் = மேலான\n[ ‘பரம்’ எனும் உயர்வுகுறித்த தமிழ்ச்சொல் ‘வரம் > வரன்’ என்று திரிபுற்றது. சமற்கிருத மொழியில் ‘ன்’ என்ற எழுத்து இல்லாததால் வரன் > வரண் என்ற வடிவில் மேலும் திரிக்கப்பட்டு வரணியம் > வரேண்யம் என்று இச்செய்யுளில் ஆளப்பட்டுள்ளது.]\no பர்க = ஒளியைத்\n[ ‘புல்’ என்னும் வேர்ச்சொல் ஒளிப்பொருள் குறித்த நிலையில் புலர்(தல்-ஒளிவருதல்), புல் > பொல் > பொலிவு(ஒளித்துலக்கம்), பொலம் (பொன்), பொல் > பொன்(ஒளிரும் மாழை), பொற்பு(பொன் + பு)... எனப் பரவலாகத் தமிழில் புழங்கிவருகிறது. புல் > பல் என்று திரிந்த வடிவிலிருந்துதான் பால் என்னும் வெண்மையான நீர்மப்பொருளுக்கும் பெயர் வந்தது. பாலம் என்பதற்கு ஒளி என்று பொருள் உள்ளதைக் காண்க. பல் > பள் என்று மேலும் திரிந்த இனவடிவிலிருந்தே பளபள, பளபளப்பு, பளிச்சு, பளிச்சிடுதல், பளிர்-பளிரிடுதல், பளிகம்-படிகம், பளிதம், பளிக்கு-பளிங்கு முதலான தமிழ்ச்சொற்கள் எல்லாம் பிறந்துள்ளன. பல் > பர் எனத் திரிந்த வடிவிலிருந்தே ஒளி எனும் பொருள்கொண்ட பரிதி எனும் சொல் பிறந்தது. அதே வேரிலிருந்து ‘பர்க்’ என்னும் சமற்கிருதச்சொல்லும் தோன்றிற்று. ]\no தீமஹி = தியானிப்போமாக\n[ ‘துய்’ எனும் வேர்ச்சொல் ஒடுங்கு - ஒன்றில் அல்லது ஒரு பொருளில் அல்லது அதன் நினைவில் மனத்தை ஒடுக்கு என்று பொருள்தரும். பொறிபுலன் இயக்கம் முழுதும் ஒடுங்கிவிடும் நிலைதான் துயில் எனும் தூக்கம். அறிவும் உணர்வும் விழித்திருக்க உடம்பினை மட்டும் தூங்கச்செய்தால் அந்நிலைக்கு அறிதுயில் என்று பெயர். துய் என்ற இந்த ஒடுங்குதல் வேரிலிருந்துதான் திய் எனும் கிளைவேர் வடிவு தோன்றிற்று. அதிலிருந்துதான், ‘திய் + ஆனம் . தியானம்’ என்னும் சொல் பிறந்துள்ளது. ‘தீமஹி’ எனும் சொல்லின் முதனிலையான ‘தீ’ என்பது துய் > திய் > தீய் > தீ என்று திரிபுபெற்ற வடிவிலிருந்தே பிறந்தது. ]\nஇச்செய்யுளில் ப்ரசோதயாத்(தூண்டுகிறாரோ), ஸவிது(கடவுளின்) என்னும் இரு சொற்களைத் தவிர, மற்றுள்ள எல்லாச் சொற்களும் தமிழ்மூலத்தினின்றும் சிதைந்து வந்துள்ள வெளிப்பாடுகளே. இதிலிருந்தே, தமிழை சமற்கிருதம் வளர்த்து வளப்படுத்தியதா, இல்லை சமற்கிருதத்தைத் தமிழ் வளர்த்து வலப்படுத்தியதா என்னும் கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே\nஆக்கம் இர. திருச்செல்வம் at 12:28 AM\nபிறப்பு : குமரிக் கண்டம் / குமரிநாடு / கடல்கொண்ட தென்னாடு\nகாலம் : கி.மு. 50 000க்கு முன்.\nஅமைப்பு : இயல் – இசை - நாடகம்.\nவடிவம் : ஒலிவடிவம் - வரிவடிவம்.\nவழக்கு : நூல்வழக்கு - உலகவழக்கு.\nநிலை : 1. செந்தமிழ் (திருத்தம்) -\nசமற்கிருதம் உள்பட இந்திய மொழிகளின் அத்தனைக்கும் தமிழ் எழுத்து அடிப்படையான ஆதி எழுத்து.\nஎழுத்துக்குக் கணக்கு என்பதும் ஒரு பெயராக உள்ளது ஒலியின் ஒலிப்பு அளவு(காலம்) கணிக்கப்பட்டது கணக்கு. அக்கணகினைக் கற்பிப்பவர் அதாவது எழுத்தறிவித்துக் கல்வியை வழங்குபவர் கணக்காயர். எழுத்தால் அமைந்து அறியலாகும் இலக்கியமும் கணக்கு எனப்படும். மூன்றாம் கழ(சங்)க இலக்கியம் முழுதும் கீழ்க்கணக்கு, மேல்கணக்கு என்று கூறப்படுவதை நினைக.\nஆக்கம் இர. திருச்செல்வம் at 11:03 PM\nதத்துவம் எனும் சொல்லுக்கு வேர்ச்சொல் பொருள்விளக்கம்.\nஇது பாகான் செராய் சிவானந்த பரமகம்சர் தியான மன்றத் தலைவர்\nபிரம்மசிறீ ப.சுப்பையா அடிகளார் அவர்கள், ஆசிரியன் இர.\nதிருச்செல்வத்திடம் கேட்டுக்கொண்டபடி ஆராய்ந்து அளிக்கப்பெற்ற\nநூலாசிரியர்: இரத்தினர் மகன் ஆசிரியன் திருச்செல்வம்\nஅகரமுதலி தரும் சொற்பொருள் விளக்கம்:\n1. அதிகாரம் 2. உண்மை\n3. சுபாவம் 4. தத்துவத்திரயம்\n5. பலம் 6. புத்தி\n7. பூதியம்(பௌளதிகம்) 8. பூதம் ஐந்து\n11. மனம், அகங்காரம், புத்தி, குணம், பிரகிருதி இவை ஐந்து.\n14. பரமான்மா 15. தேக பலம்\n16. இந்திரிய பலம் 17. பிரமப்பொருள்\n18. தத்துவநூல் 19. சத்துவம்\n[மூலம்: ஆனந்த விகடன் அகராதி, ப. 1406]\n1. அதிகாரம் 2. உண்மைநிலை\n3. சுபாவம் 4. தத்துவத்திரயம்\n5. தேகபலம் 6. அறிவு\n7. இயல்புகுணம் 8. இந்திரிய பலம்\n[மூலம்: கழகத் தமிழ் அகராதி, ப. 513]\n‘தத்’ எனும் ஒலிநிலையில் ஒரே சொல்போல் தெரியும்; ஆனால், அதன் கருத்து நிலையில் எடுத்து ஒப்பிடும்போது, அஃது ஒரே சொல் அன்று. மாறாக, மூன்று வெவ்வேறு கருத்துமூலங்களிலிருந்து பிறந்துள்ள மூவேறு தனித்தனிச் சொற்கள் என்னும் உண்மைவிளக்கம் கிடைக்கும்.\nதத்துவம் 1: பேசுவோனின் இடநிலையைக் காட்டும் தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்றனுள் படர்க்கையில் ஒருமைநிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். தான் > தன் > தத் என்று தமிழிலிருந்து சமற்கிருத மொழியில் உருமறியுள்ளது. இது படர்க்கையொருமைச் சுட்டுப்பெயர்.\nதத்துவம் 2: உள்பொருள் – மெய்பொருள். இருத்தல் ஆகிய உளதாம்நிலை குறிக்கின்ற கருத்துள்ள சொல். பொருந்துதல் வினைக்கருத்துவழி ‘துன்’ என்ற வேர்வடிவிலிருந்து கிளர்ந்துள்ளது. துல் > துன் > தன் என்று அவ்வேர்வடிவு திரிபு கொண்டுள்ளது.\n[ துன்னுதல் = பொருந்துதல். துன்னுதல் > தன்னுதல் = பொருந்துதல், பொருந்தியிருத்தல். தன் > தற்று > தத்து என்று திரிபு பெற்றுள்ளது.]\nதத்துவம் 3: பருமை வினைக்கருத்துள்ள தது(துது) > தத்து > தத்துவம் என்பதிலிருந்து வடிவுற்ற சொல். பருத்தல் வினைக்கருத்துவழி பெருகுதல், திரளுதல், நிரம்புதல் – நிரம்பியிருத்தல், நிறைதல், நிறைந்ததாதல், ... எனப் பொருள்விரிபு பெறும். திரட்சிக் கருத்திலிருந்து வலிமைக்கருத்தும், வல்லமைக் கருத்தும் கிளைத்து வந்துள்ளன.\n[ ஒ.நோ.: அது > அதைத்தல், அதைப்பு, அதித்தல், அதிக்கம், அதிகம், அதிகரித்தல், அதிகரிப்பு, அதிகாரம், அதிகாரி,... அடுத்ததாக, அது > அத்து என்று விரிவுற்றுள்ளது. அதிலிருந்து அத்தன், முதலான சொற்கள் தோன்றியுள்ளன. அதே அடிப்படையிலான கருத்தமைப்பில்தான், ‘தது’ > ததைதல், ... என்றும் தது > தத்து என்றும் விரிவுற்றுள்ளது. ]\nதத்துவம் 1 = அது எனும் பொருள்\n‘அது’ என்னும் பொருளுள்ள ‘தான்’ என்ற சுட்டுதல் கருத்துடைய சொல் வழியாகத் தத்துவம் என்னும் சொல் சமற்கிருத நூலோரால் திரிபாக்க முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nதத்துவம்(Tat-tvam) என்னும் சொல் “அது நீ” அல்லது “அது நீயே” எனப் பொருள்படும். அது தத் + த்வம் எனும் அமைப்புநிலை உடையது. அதன் வழியான மெய்யியல் தொடரியம்தான் “ தத்துவம் அஸி ” அதாவது “ அது நீ ஆகிறாய்” என்னும் மறைமுடிபு(வேதாந்த)ப் பொருண்மொழியின்கண் அமைந்திருப்பதாகும்.\nசமற்கிருதத்தில், ‘சத்’ என்னும் சொல் மெல்லினத்தில் தொடங்கும் சொற்களோடு சேரும்���ோது, ‘சன்’ என்று மாறுகிறது. இதே போல, ‘சித்’ > சின் என்று மாறியுள்ளது. இது சமற்கிருத ஒலிமரபு. [ காண்க: Cit > Cid > Cin. இதில் தமிழின் தொடர்பே இல்லை என்று சொல்வதானாலும்கூட, தத் > தன் என்னும் ஒலிமுறையை மறைக்க முடியாது. இது இருவழியிலிலும் நிகழும். ]\n‘tva – த்வ’ என்பது இயல்பு, தன்மை, குணம்.\n‘tvam – த்வம்’ என்பது ‘நீ’ எனும் பொருளுடைய முன்னிலைச் சுட்டுச் சொல்.\nஇவ்விரண்டு சொல்லீறுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற அடிப்படையான பொருள்வேறுபாட்டினை முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனை கொண்டபடியாக இனிக் கூறப்படும் விளக்கங்களைக் கவனிக்க வேண்டும்.\nமேற்கண்ட விளக்கங்கள் சமற்கிருத ஆங்கில அகரமுதலியினின்றும் எடுக்கப்பெற்றவையாகும். இனித் தத்துவம் என்னும் சொல்லுக்குள்ள முதல்வகைப் பொருள்வரையறையை நோக்குவோம்.\nதத் = அது, அந்த.\nதத் + த்வம் = அதன் தன்மை, அதன் இயல்பு, குணம், அதன்கண் அடங்கியுள்ள தன்மை, அதனிடத்தே உள்ள சொந்தத்தன்மை, அதற்கேயுரிய இயல்புத்தன்மை.\n‘த்வம்’ என்பது தன்மை, இயல்பு, குணம், பிற எதனோடும் கலப்பில்லாத தனித்தன்மை எனப் பொருள்படும் ஒரு சமற்கிருதச் சொற்பின்னொட்டு. [ இதைப் பற்றிய விரிவான விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் மேலைநாட்டுச் சமற்கிருதப் பேரறிஞர் மானியர் வில்லியம்சு அவர்கள் தொகுத்துள்ள சமற்கிருத ஆங்கில அகரமுதலியில் காண்க. ]\nஅடுத்து, ‘த்வ’ என்னும் சமற்கிருத வடிவம், தமிழில் ‘துவம்’ என்னும் வடிவில் தழுவப்பட்டுள்ளது. ‘தத்வ்’ என்பதைத் தத்துவம் என்று தமிழியல்புக்கு ஏற்பத் தமிழர் ஒலித்திரித்து எடுத்தாளுகின்றனர். மகத்துவம், சமத்துவம், பிரபுத்துவம் முதலான வடசொற்களில் இதன் பயில்வைக் காணலாம்.\nதலைமைத்துவம் முதலானவை தமிழ்ச்சொல்லோடு சமற்கிருத ஈறினைப் புணர்த்தி உருவாக்கப்பட்ட இருமொழிகலப்பினால் உண்டாகியுள்ள இருபிறப்பிச் சொற்களுக்கு எடுத்துக்காட்டாகும்.\n‘த்வ’ அல்லது ‘துவ’ என்னும் சமற்கிருதப் பின்னொட்டுக்கு வேர்மூலம் தமிழில் உள்ளது. கரு தமிழ்; உரு சமற்கிருதம். இதுபற்றி அறிய என் பகுத்தல் கருத்துவழி அமைந்துள்ள சொல் அறிவியல் 3 என்னும் நூலினுள் காண்க.\nஇதுவரையில், சமற்கிருத நூல்களில் பதிவாகிக் கிடக்கும் ஒரு பகுதி உண்மையை மட்டும் அறிந்தோம். இனி, மீந்துள்ள பகுதியான ஆதிமூலத்தைக் காண்போம்.\n‘தான்’ ���ன்பது அது, அவர், அவன், அவள் என்னும் நான்கு நிலைகளில் உயர்திணை, அஃறிணை என்றுள்ள இரு திணைக்கும் பொதுவான சுட்டுச்சொல் அல்லது சுட்டுப் பெயர். இந்தத் ‘தான்’ என்பதிலிருந்து உண்டானதே அது என்று பொருள்படுகின்ற சமற்கிருதத்தின் ‘தத்’ என்னும் சொல் என்பர் பாவாணர். அவர்தம் கருத்து முற்றிலும் ஏற்புடையது.\n‘தான்’ என்பது முற்காலத்தில் படர்க்கையொருமைச் சுட்டுப்பெயராய் இருந்தது. பின்பு, தற்சுட்டு(தன்+சுட்டு)ப் பெயராயிற்று என்பது வடமொழி வரலாறு எனும் அவர்தம் நூலில் அவர் அளித்துள்ள ஆராய்ச்சி விளக்கமாகும்.\nஇக்கருத்தின் உண்மையை முதலில் ஆராய்வோம். அன்றாடப் பேச்சு வழக்கில், இந்தத் ‘தான்’ என்னும் சொல் இன்னமும் பசுமையாக உள்லது. மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள இடநிலையில் இருந்து பேசும்போது, நானும் இல்லை, நீயும் இல்லை அவர்தான் என்னும் பொருள்பட வரும் உரையாடலைக் கீழே கான்க.\nமுதலாமவர்: என்னப்பா, நீதான் சொன்னாயாமே\n தான்தான்(தாந்தான்) சொன்னது. தன்னைக் கேளுங்கள், தான் சொல்வது.\nஇதன் பொருள்: தான்தான் சொன்னது = அவர்தான் சொன்னார். தன்னைக் கேளுங்கள் = அவரைக் கேளுங்கள். தான் சொல்வது = அவர் சொல்லுவார்.\nஅடுத்து, ஓர் இலக்கிய மேற்கோளைப் பார்ப்போம்.\nயான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்,\nதான்நோக்கி மெல்ல நகும் குறள்: 1094\nஇதன் பொருள்: நான் நோக்குகையில் என்னை நோக்காமல், நோக்காத போது, என்னை அவள் நோக்கி மெல்லச் சிரிப்பாள். இக்குறளில் வந்துள்ள தான் என்னும் சொல் அவள் என்னும் பொருளில் இருப்பதைக் காண்க.\nநன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி\nஎன்று தருங்கொல் என்வேண்டா – நின்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nஇச்செய்யுளில் வந்துள்ள ‘தான்’ என்னும் சொல்லுக்கு, ‘அது’ என்ற அஃறிணைப் பொருள் வருவதைக் காண்க. எனவே, பாவாணர் கூறுகின்றபடி, ‘தான் - தன்’ என்னும் சொற்கள் படர்க்கை ஒருமை நிலையைச் சுட்டும் பாங்கினை ஐயமற உணர முடிகின்றது.\nஇந்தத் தான் என்பதே தன் என்றாகிச் சமற்கிருதத்துக்கு மூலமான பழந்தமிழிலிருந்து சென்றுள்ளது. தன் எனும் இந்தச் சொல் வருமொழிக்கு ஏற்ப, ‘தத்’, ‘த்ச்’, ‘தஜ்’ என்று பலவாறாகச் சமற்கிருதத்தில் பயில்கின்றது.\nமேல்விளக்கத்திற்கு, அடுத்து வரும் பக்கங்களைக் காண்க. அதற்கு முன், ஓரிரு எடுத்துக்காட்டுக்���ளையும் இங்கேயே காண்பது தெளிவுறத் துணையாக இருக்கும். (தொடரும்)\nஆக்கம் இர. திருச்செல்வம் at 9:42 PM\nவருக வணக்கம் வாழ்க வெல்க நன்றி\nஇமயமலை தொட்டுக் குமரிமுனை வரை\nஅன்பினியீர், வருக, வணக்கம், வாழ்க. தமிழ்வளர்த்த உயிர்நான் உயிர்வளர்த்த தமிழ்நான் தமிழ்என்உயிர் உயிர்என்தமிழ் தமிழ்தமிழ்தமிழ் தமிழ்தமிழ்செந்தமிழ் தமிழ்வளர்த்தேன் என் உயிர்வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் தென் தமிழ்வளர்த்தேன் நான்தமிழானது தமிழ்நானானது தமிழாகி நானாகி இருந்ததொன்று தமிழ்மயத் தன்மயத் தற்பரம் அதுவே தற்பரத் தமிழ்மயத் தன்மயம் அதுவே தன்மயத் தற்பரத் தமிழ்மயம் அதுவே தன்மயத் தமிழ்மயத் தற்பரம் அதுவே\nஇசைக் கல்வெட்டு - கிபி.4 [தத்தகாரம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2012/09/blog-post_26.html", "date_download": "2019-09-18T23:51:34Z", "digest": "sha1:RAU774FWVW2M3TLMJFI53A6XBS757HBF", "length": 6077, "nlines": 105, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: கிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபுதன், 26 செப்டம்பர், 2012\nகிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை\nதற்போதைய கிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 8:15\nஇருப்பிடம்: காசாங்காடு, தமிழ்நாடு, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகிராம நிர்வாகத்தின��� புதிய வரவேற்ப்பு பலகை\nகிராமத்தில் இளைஞர்களின் கைபந்து விளையாட்டு\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/30148-2016-01-25-08-33-15", "date_download": "2019-09-19T00:02:21Z", "digest": "sha1:D5622XHYYX6LVGY4AZQJB33QQL7LXSZT", "length": 23600, "nlines": 273, "source_domain": "www.keetru.com", "title": "ஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்", "raw_content": "\nநவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nஎலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...\nபார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000 கோடி\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nவிநாயகன் ஆபாசம்: பொதுவுடைமைத் தலைவர் ‘ஏ.எஸ்.கே.’ விளாசல்\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2016\nஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்\nஒவ்வொரு இனமும் தனக்கென தனித்துவமான பாரம்பரியம் கொண்டுள்ளது. மொழி, கலைகள், பண்பாட்டு கூறுகள் மற்றும் மருத்துவம் இவை தான் பெரும்பாலும் ஒரு இனத்தின் அடையாளங்களாக உள்ளன...\nமொழியை அழித்து விட்டால் இனத்தின் வரலாற்றை எளிதில் அழித்து விடலாம்... ஏனென்றால் மொழி என்பது தொடர்பு கருவி... வரலாற்றின் நீட்சி...... அது சார்ந்த இனத்தின் ஆவணம் .... .\nதமிழின் [ திராவிடத்தின்] தனிச் சிறப்பு என்று எங்கும் பார்க்க முடியாத சூ���ல்.... . கலைகள், பண்பாடு , மருத்துவம் என எதிலும் ஆரிய சமஸ்கிருத கலப்பு.... இதனை தமிழன் உள்வாங்கிய கூறுகள் என்று கூறுவதை விட திராவிடத்தை, [தமிழை] அழிக்க திட்டமிட்டு திணிக்கப் பட்ட கூறுகள் என்று சொல்வதே மிகச் சரியானது....... அது ஆரியத்தின் உள்வாங்கி அழிக்கின்ற தத்துவமோ, இல்லை அடிப்படையை அசைத்துப் பார்க்கின்ற வன்மமோ... எதிலோ இழந்தோம் இருந்தவற்றை எல்லாம் தமிழர்களாகிய நாம் .... .\nநோயை விடக் கொடிய துன்பம் ஏது என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் நமக்கென்று பொக்கிஷமாக ஒரு மருத்துவ முறையை விட்க்ச் சென்றுள்ளனர். தாது [minerals, metals], தாவர [herbs], ஜீவப் பொருள்கள் என அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர்.\nநோய் முதல் நாடி – etiology\nஅது தணிக்கும் வாய்நாடி – treatment\nஎன அனைத்தையும் பேசி உள்ளான் ...\nஉடம்பை பாதுகாக்கும் அத்தனை வழிமுறைகளையும் [காய கற்ப முறைகள், யோகம் ] வந்தால் நோய் நீக்கும் வழிகளையும் வகுத்து உள்ளனர் ....\nஇன்னமும் தமிழ் மண்ணின் மருத்துவர்களான சித்தர்கள் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர்களாகவோ அல்லது வழிபாட்டு முறைகளை விமர்சிப்பவர்களவோ தான் இருந்து உள்ளனர்.\nஉதாரணமாக ‘ நட்ட கல்லை தெய்வம் என்று\nநாலு புஷ்பம் சாத்தியே ...\n‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ‘ – என அணுவையும் துளைக்க முடியுமென சொன்னது நம் அறிவியல் ....\nகடினமான இரும்பு, காந்தம் போன்ற உலோகங்களை நீரில் மிதக்கும் பற்பங்கள் ஆக்கியது நம் மருத்துவ அறிவியல்...\nகண்ணில் காணும் பச்சை எல்லாம் நோய் தீர்க்கும் மருந்துகள் என phyto chemicals பாடம் நடத்தியது நம் மருத்துவ அறிவியல்.....\n4448 நோய்கள் என வகுத்து நுணுக்கமான pathology சொல்லித் தந்து இன்றைக்கும் உள்ள நோய்களுக்கும் தீர்வாய், தீர்க்கமான அறிவியலாய் நிமிர்ந்து நிற்கிறது....\nஅன்றைக்கு இருந்த சித்தர்கள் ஆன்மாவுக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு என்று உளறி வைக்க வில்லை ....\nஇன்றைக்கோ சித்த மருத்துவத்தின் இடைச் செருகலாய் , ஜோதிடம் , பஞ்ச பட்சி, சரநூல்... என்ற கேவலங்கள்.........\nமூட நம்பிக்கையின் புதர்களாக மண்டி கிடக்கிறது நம் அறிவியல் மருத்துவம் ....\nஎதையெல்லாம் புனிதம் என்றார்களோ , அவற்றை எல்லாம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாய் விளக்கி வைத்த மூடத்தனம் இதிலும் உள்ளது.\nஆராய்ச்சிக்கு உட்படாததை அறிவியல் உலகம் என்றைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது\nசித்த��்களின் முதல் கோட்பாடாய் சைவ சித்தாந்தை போதிக்கும் அவலம்... இதுவே சித்தத்தின் முதல் சறுக்கல் .......\nஇந்திய மருத்துவத்துறையின் ஒரு அங்கமாக 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், சில தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.\n5 ½ ஆண்டுகால பட்டப்படிப்பு [B. SM. S] மேலும் 3 ஆண்டுகால பட்ட மேற்படிப்பு M. D[S] என ஏறத்தாழ 8 ½ ஆண்டுகள் படிக்க வேண்டி உள்ளது...... அதன் பாடத்திட்டம் திட்டமிட்டு திணிக்கப் பட்ட ஆரிய கூறுகள் அடங்கியது...... அறிவியலுக்கு எதிரானது....... ஆரியத்தின் தாக்கம் நிறைந்தது........ இன்னமும், 65 ஆண்டுகளாக மாறாத ஒரே பாடத்திட்டம் கொண்டது....\nஆரியர் என்பவர் அரியர் , மேன்மையானவர் , தமிழ்ச் சமூகத்தில் மேம்பட்டோர் என்ற தவறான வரலாறும் , பிராமணர் என்றால் ஒழுக்கமானவர் என்றும் [ பாடநூல்- தோற்ற கிராம ஆராய்ச்சி ] சக்கிலியர் , பறையர் இருக்கும் இடத்தில் வீடு கட்டக்கூடாது என்றும் [பாட நூல் – நோய் இல்லா நெறி பக்கம் 48] என இன்றைக்கும் சட்டத்திற்கு முரண் பட்ட, மனு தர்ம மொழிகளை போதிப்பதாக உள்ளது....\nபாடத் திட்டம் வகுத்தவர்கள் மற்றும் எழுதியவர்கள் மிகச் சிறந்த ஆரிய அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்....\nஇன்றைக்கு தமிழ் மருத்துவம், septic tankல் தவறவிடப்பட்ட புதையல் மாதிரி மூட நம்பிக்கைகளோடு மூழ்கி கிடக்கிறது....\nஅடுத்த தலைமுறைக்கு இந்த மருத்துவத்தை நாம் விட்டுச் செல்லும் போது,\nநிறைந்ததாக முழுக்க முழுக்க அறிவியல் சார்பு உடையதாக மாற்றப் படவேண்டும்.\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும், இந்திய மருத்துவத்துறையில் [AUYUSH] ஆயுர்வேதத்திற்கே முன்னுரிமை என்பது எழுதப் படாத இந்திய அரசியல் விதி...... ஏனென்றால் அது ஆரிய மருத்துவம்.......... . பாற்கடலை திருமால் கடைந்த போது கலசத்தோடு வந்த தன்வந்திரியால் இயற்றப்பட்டது [என்ன ஒரு கட்டுக் கதை]\nஇதற்கு, கோடி , கோடியாக செலவழிக்க அரசு எப்போதும் தயாராக இருக்கும்.... அது கடவுளின் மருத்துவம் அன்றோ [\nஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் ஒன்று என்று பொதுப்படையாக அறியப்பட, இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் அது ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் உள்ள வித்தியாசம் என தெளிவு படுத்தப் பட வேண்டும்......\nஇரண்டும் ஒன்றுபோல் இருக்கக் காரணம் , திராவிட மருத்துவத்தை சிற்சில மாற்றம் செய்து உருவானதே ஆயுர்��ேதம்.... . அது முழுக்க முழுக்க இந்துத்துவ மருத்துவம் .... இந்து கடவுள்களோடு சேர்த்து பரிமாறப்படுவதால் தான் அது இந்திய மருத்துவம் ஆக உயர்ந்து உலகம் முழுக்க அடையாளப் படுத்தப் படுகிறது...\nகலப்பு செய்யப்பட்ட தமிழ் மருத்துவத்தில் இருந்துச் சாயத்தை நீக்கினால் தான் முழுமையான மருத்துவ அறிவியல் பெற முடியும்......\nஎப்படி தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுடன் ஆரியம் கலந்ததோ, இன்றைக்கும் பிரிக்க முடியாததாக இருக்கின்றதோ , அது போன்றே தமிழ் மருத்துவத்திலும் ஆரியம் கலந்துள்ளது ....\nமீட்டெடுப்பு பணி என்பது தமிழ் மருத்துவத்திலும் அவசியம்.........\n- Dr. C. கவுதமி தமிழரசன் M. D (S)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_7.html", "date_download": "2019-09-19T00:33:07Z", "digest": "sha1:ROMAZU23RQAC5X447QTX4LFGGONJLPGD", "length": 5537, "nlines": 172, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nகொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 4\nநிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று\nகொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 3\nஅவள் ஒரு கேள்விக்குறி - 2\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/director-shankar-ordered-anuya-bhagvath-kollywood-adjustments/", "date_download": "2019-09-19T00:57:40Z", "digest": "sha1:GMZUH7GANUNTCLP3ZT2273KXZDBWNQO4", "length": 16305, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவி��ை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,2, வியாழன்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,19-09-2019 07:24 PMவரை\nகிழமை சூலை: தெற்கு, தென்கிழக்கு 02:07 PM வரை; பரிகாரம்: எண்ணெய்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்க��)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/02/baby-picture-of-solar-system/", "date_download": "2019-09-19T00:31:41Z", "digest": "sha1:ADUZBAH4SY5RO2G347TTOOSGP63DQCUZ", "length": 16557, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்\nசூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்\nஉங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.\nஇந்த பிரமிக்கத்தக்க புகைப்படத்தில் அதிகளவான புதிதாகப் பிறந்த விண்மீன்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு பகுதியை உருப்பெருக்கி பார்த்தபோது, கோள்கள் உருவாகும் தட்டு (proto-planetary) ஒரு விண்மீனைச் சுற்றிக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூசு மற்றும் வாயுவாலான தகடுபோன்ற அமைப்பு வருங்காலத்தில் கோள்களாக உருமாறும் இந்த விண்மீனும் அதனைச் சூழவுள்ள தகடுபோன்ற அமைப்பினாலும் இதனை “பறக்கும்தட்டு” என்று விண்ணியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.\n4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நமது பூமியும் இப்படியான தூசு மற்றும் வாயுவாலான தகடு போன்ற அமைப்பில் இருந்தே உருவாகியது. எப்படியிருப்பினும், இப்படியான தகடு போன்ற அமைப்பில் இருந்து எப்படியாக முழுக்கோள்கள் உருவாகின என்று இன்றும் எமக்குச் சரிவரத்தெரியவில்லை என்றே கூறவேண்டும்.\nஆகவே இதனைக் கண்டறிய ஆய்வாளர்கள், கோள்கள் தோன்றும் தகடுகள் பற்றி பல்வேறுபட்ட தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்தப் படத்தில் இருக்கும் விண்மீனின் தகடுபோன்ற அமைப்பில் இருக்கும் தூசுகளின் வெப்பநிலையை ஆய்வாளர்கள் முதன்முறையாக அளவிட்டுள்ளனர்.\nஇதன் வெப்பநிலை மிகவும் குளிரான -266 பாகை செல்சியஸ் ஆகும். இதனை மிகவும் குளிர் என்று சொல்வதே அபத்தம் ஏனென்றால் இதன் வெப்பநிலை முழுப்பூஜ்ஜிய (absolute zero) வெப்பநிலையை விட வெறும் 7 பாகையே அதிகம் ஏனென்றால் இதன் வெப்பநிலை முழுப்பூஜ்ஜிய (absolute zero) வெப்பநிலையை விட வெறும் 7 பாகையே அதிகம் முழுப்பூஜ்ஜிய வெப்பநிலையே இந்தப் பிரபஞ்சத்தின் மிகக்குறைந்த வெப்பநிலையாகும் – அதனைவிடக் குறைந்த வெப்பநிலையில் எந்தப்பொருளும் இருக்காது\nகோள்கள் உருவாகும் தட்டின் மிகக்குறைந்த வெப்பநிலை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த மூலக்கூறுகளால் இந்த தூசுகள் ஆக்கப்படவில்லை காரணம் அவை இந்தளவு குளிரான நிலைக்குச் செல்லாது. ஆகவே இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், நாம் இதுவரை எப்படி தூசுத் தகட்டில் இருந்து கோள்கள் உருவாகும் என்று கருதினோமோ, அதனை மீளவும் சரிபார்க்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது. விண்வெளி நமக்கு வழிகாட்டும்\nபிரபஞ்சத்தில் மிகவும் குளிரான இடம் எங்குள்ளது எமது பூமியில் தான் பூமியில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடத்தில் பிரபஞ்சத்தின் மிகக்குறைவான வெப்பநிலை எட்டப்பட்டது. அது -273 பாகை செல்சியஸ். முழுப்பூஜ்ஜிய வெப்பநிலையை விட ஒரு பாகை அதிகம்\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/meendum-dhanush-selvaragavan-koottani/", "date_download": "2019-09-19T00:16:21Z", "digest": "sha1:JPLV6WDR2SXUMRPTB4IDBFNEMQL7NWZC", "length": 5645, "nlines": 153, "source_domain": "primecinema.in", "title": "மீண்டும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி", "raw_content": "\nமீண்டும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி\nதனுஷின் ஆரம்பகால சினிமா பயணத்தில் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த படங்கள் அவரது அண்ணனான செல்வராகவன் இயக்கிய படங்கள் தான். இவர்கள் கூட்டணியில் உருவான ‘காதல் கொண்டேன்’ ‘புதுப்பேட்டை’ போன்ற படங்கள் நடிகர் தனுஷின் நடிப்பாற்றலை பறைசாற்றியதோடு, தமிழ் சினிமாவில் தனுஷிற்கு நிரந்தரமான இடத்தையும் பெற்றுத் தந்தது. இவர்கள் கூட்டணியில் சமீப காலத்தில் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. ‘ராயன்’ என்ற பெயர் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூட்டப்படலாம் என்று தெரிகிறது. இப்படம் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மாரி செல்வராஜ் படங்களுக்குப் பின்னர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n”பெண் விலை வெறும் 999 மட்டுமே” – ஸ்ரீரெட்டி கதையா..\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nகலாச்சாரத்தைப் பேசும் கட்டில் படம்\nசங்கத்தமிழனின் ஆடியோ வெளியீட்டு விழா\nசிவரஞ்சினியும் சில பெண்களும் படத்திற்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-09-19T01:29:31Z", "digest": "sha1:ZFSE5YOL76KU5Q6JHX2IANJYISZSMUPI", "length": 11837, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரல்டிரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nX6 / மார்ச்சு 20 2012 (2012-03-20); 2739 தினங்களுக்கு முன்னதாக\nகணினி வரைகலையில் வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள்களுள் ஒன்று கோரல்டிரா என்பதாகும். 1989 முதல் கனடா நாட்டின் கோரல் காப்பரேஷன் என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து வழங்கி வருகிறது. கோரல்டிரா 1.0 என்று வெளியான இதன் 16 வது பதிப்பு தற்போது கோரல்டிரா எக்ஸ்6 என்ற பெயரில் கிடைக்கிறது.\n1 வெக்டார் வகைப் படங்கள்\n3 கோரலின் பிற தயாரிப்புகள்\nகணினி வரைகலையில் இரண்டு வ���ையான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிக்ஸல் எனப்படும் மிகச் சிறிய கட்டங்களின் அடிப்படையிலான படங்கள் ராஸ்டர் வகையைச் சார்ந்தவையாகும். அளவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுபவையே வெக்டார் வகைப் படங்களாகும். இவற்றை எந்த அளவில் வேண்டுமானாலும் உருவாக்கி, அதனைத் தேவையான அளவிற்கு அளவில் மாற்றம் செய்து கொள்ளலாம். படத்தின் தரம் சேதமுறுவது கிடையாது.\nஇப்படிப்பட்ட வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்கே கோரல்டிரா மென்பொருள் உதவுகிறது. படங்கள் மட்டுமல்லாது, பக்க வடிவைமப்பு, புத்தக வேலைகளுக்கும்கூட பயன்படுத்தப்படுகிறது.\nகோடுகள் வரைவதிலிருந்து வண்ணங்கள் தீட்டுவது வரையிலும் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகின்ற சுமார் 19 கருவிகள் நேரடியாக பயன்படும் விதமாகவும், அவற்றிற்குள் மேலும் பல துணைக்கருவிகள் மறைத்தும் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கருவிகளுள் ஷேப் டூல் என்பது பெரிய அளவிலான செயல்பாடுகளைத் தன்னுள் கொண்டுள்ளதாகும்.\nகருவிகள் தவிர படங்கள் வரைவதற்கு உதவுகின்ற பல்வேறுவிதமான கட்டளைகள் 12 மெனுக்களுக்குள் பட்டியலாகத் தரப்படுகின்றன. ஃபைல் முதல் ஹெல்ப் வரையிலான இந்த மெனுக்களில் ஒவ்வொன்றும் தனித்தனியான செயல்பாடுகளைக் கொண்டுள்ளவையாக உருவாக்கப்பட்டுள்ளன.\nஎனினும் இந்தக் கட்டளைகளுள் டூல்ஸ் மெனுவிற்குள் தரப்பட்டுள்ள, ரன் ஸ்கிரிப்ட், மேக்ரோஸ் போன்றவற்றை பயன்படுத்த சிறிது கணினி தொழில்நுட்ப அறிவும் தேவையாக உள்ளது.\nதொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் காரணமாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் கோரல்டிராவின் புதிய பதிப்புகள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் புதிய கருவிகளும் கட்டளைகளும் கிடைக்கின்றன.\nகோரல்டிரா பொதுவாக வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்கே சிறப்பு வாய்ந்த மென்பொருளாகும். எனினும் சமீப காலமாக, ராஸ்டர் வகைப் படத்தை உருவாக்குவதற்காகத் தனியே கோரல் போட்டோ-பெயின்ட் என்ற மென்பொருளும் தரப்படுகிறது.\nகணினித் திரையில் தெரியும் காட்சியைப் படம் பிடிப்பதற்காக கோரல் கேப்சர் என்ற தனியான மென்பொருளும் இந்தத் தொகுப்பில் கிடைக்கிறது. இதனால் துல்லியமான, தரமான முறையில் கணினித் திரைக் காட்சியை பெற முடிகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2017, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:53:58Z", "digest": "sha1:YP7P4DTGSXIIIUSIVCST3O6EJRBI25MJ", "length": 10198, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க நடிகைகள் என்பது ஐக்கிய அமெரிக்கா நாட்டு நடிகைகளை மட்டுமே குறிக்கும்.\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகைகள்: நாடு வாரியாக : அமெரிக்கர்கள்\nமேலும்: அமெரிக்கா: அமெரிக்கர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகைகள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க நடிகர்கள்‎ (9 பகு, 42 பக்.)\n► அமெரிக்க குரல் நடிகைகள்‎ (17 பக்.)\n► அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள்‎ (1 பகு, 25 பக்.)\n► அமெரிக்கத் திரைப்பட நடிகைகள்‎ (2 பகு, 121 பக்.)\n► அமெரிக்க குழந்தை நட்சத்திரங்கள்‎ (25 பக்.)\n► தேசியம் அல்லது இனம் வாரியாக அமெரிக்க நடிகைகள்‎ (2 பகு)\n► அமெரிக்க நிகழ்பட விளையாட்டு நடிகைகள்‎ (1 பகு, 1 பக்.)\n► அமெரிக்க நாடக நடிகைகள்‎ (5 பக்.)\n\"அமெரிக்க நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 59 பக்கங்களில் பின்வரும் 59 பக்கங்களும் உள்ளன.\nதொழில் வாரியாக அமெரிக்கப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/", "date_download": "2019-09-19T00:58:24Z", "digest": "sha1:DTSQJN3ZFEIJA6VXTFVWEDETSD5E7NPI", "length": 9129, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Lok Sabha Election 2019 Result: பொதுத் தேர்தல் 2019, General Election 2019 Result Constituency-Wise, Tamil Nadu Constituencies Lok Sabha Election Result 2019", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்ல���ில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nTamil Nadu Lok Sabha Election 2019 LIVE: தமிழகத்தில் பகல் சினிமாக் காட்சிகள் நாளை ரத்து\nIT Raid at AMMK Office: அ.ம.மு.க அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 1.48 கோடி கைப்பற்றப்பட்டது - அதிகாரிகள்\nVellore Polls Cancelled: வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து\nIT Raids Kanimozhi Residence: 'எதுவும் கைப்பற்றப்படவில்லை; தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்த சதி' - கனிமொழி\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\nபதற்றம், குழப்பம் எதுவும் வேண்டாம்.. முதன் முறையாக ஓட்டு போடுபவர்கள் இதை தெரிந்துக் கொண்டு செல்லுங்கள் போதும்.\nCheck Your Name in Voter List Online: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிவது எப்படி\nமோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி\nதமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது, அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா\nஅமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்... வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமுக்கிய மக்களவைத் தொகுதிகள் மேலும் காண்க\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமா இன்று முதல் திட்டப் பணிகள் துவக்கம்\nTNPSC free motivation camp: அரசு வழங்கும் அரிய வாய்ப்பு… செவ்வாய் மாலைக்குள் பதிவு செய்யுங்கள்\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nநாடு தழுவிய தேர்தல் பிரசாரத்தில் மக்களை பெரிதும் கவர்பவர்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nசென்னை மெட்ரோ நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு: ஏன்\nகிருபா மோகன் அட்மிசன் ரத்து விவகாரம் : 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு\n’பொதுவான மொழி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/central-government-warned-6-let-terrorists-entered-into-tamil-nadu-through-sri-lanka-high-alert-to-coimbatore/articleshow/70798363.cms", "date_download": "2019-09-19T00:41:16Z", "digest": "sha1:DKEFSJINU4USBX3F3EMALWNEHS3A4KT3", "length": 23645, "nlines": 185, "source_domain": "tamil.samayam.com", "title": "Coimbatore on High Alert: எல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை!! - central government warned 6 LET terrorists entered into Tamil Nadu through Sri Lanka | Samayam Tamil", "raw_content": "\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடுருவிய ஆறு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கையத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்னோவா, ஸ்விப்ட், எக்ஸ்ஒய்எல்ஓ ஆகிய மூன்று வாகனங்களின் எண்கள் TN 70 A 7779, TT 02 Q7756, TN 99 Q 5260 என்று தெரிய வந்துள்ளது. தமிழகம், கர்நாடகம் எல்லையில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்யப்படுகிறது.\nகடலூர் பகுதியில் கடலோர மீனவ பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகோவை காவல் ஆணையர் சுமித் சரண் அளித்த பேட்டியில், ''தற்போது பொதுவான உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கிறோம். எந்தப் புகைப்படத்தையும் வெளியிடவில்லை. ராணுவம் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.\nகோவையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று பார்வையிட்டு பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தமிழக இந்து அறநிலைத்துறை கமிஷனர் பணிந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.\nவேளாங்கண்ணியில் இருக்கும் மாதா கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nகோவை, மேட்டுப்பாளையத்தில் துணை டிஜிபி ஜெயந்த் முரளி பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார். சந்தேகத்துக்கு இடமான பொருட்களை எங்காவது பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி இருக்கும் எச்சரிக்கையில், ''இந்த ஆறு பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் இளையாஸ் அன்வர். அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆறு பயங்கரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் புகுந்துள்ளனர்.\nமற்ற 5 பேரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள். இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நெற்றியில் திருநீறு அணிந்து, திலகம் இட்டு இருப்பார்கள். தற்போது இவர்கள் 6 பேரும் கோவையில் முகாமிட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு இருப்பதாக வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nகோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே. பெரியய்யா மேட்டுப்பாளையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனைகளை பார்வையிட்டார். இவரைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவைக்கு விரைந்துள்ளார். அங்கு இவர் முன்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.\nகோவையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை, கேரளா எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், விமான நிலையம், காந்தி புரம், டவுன் ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, லாட்ஜ்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், பயங்கரவாதிகளின் ஊடுருவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வழிப்பாட்டு தளங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படம் வெளியானவர்களில் ஒருவர் கேரளாவில் திருச்சூரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பதும், இவர் எல்இடி பயங்கரவாத அமைப்புக்கு உதவி வருபவர் என்றும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இவர் தொலைபேசியில் பறிமாறிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.\nகேரளா, தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வேளந்தாவளம், வாளையாறு பகுதியில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஈரோடு, நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் எக்மோர் ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோயம்புத்தூர்\n26 வயதில் 3வது திருமணத்துக்கு ம���யற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nகோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம்\nசிக்கிய முக்கிய ஆவணங்கள்- கோவையை உலுக்கும் என்.ஐ.ஏ சோதனை\nகோவையில் அதிகாலை அதிர்ச்சி; ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து விழுந்து இருவர் பலி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் அதிரவைக்கும் புதிய வீடியோ- அதிர்ச்சி தரும் உண்மை\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 -வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் : முக்கிய நிகழ்வுகள்\nதமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதின..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் ...\nகோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ...\nகோவையில் அதிகாலை அதிர்ச்சி; ரயில் நிலைய பார்சல் அலுவலகம் ���டிந்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilinchelvan.com/2012/04/", "date_download": "2019-09-19T00:35:17Z", "digest": "sha1:2HPIJT45YFELY4F62J7UWH2RAGLMZA67", "length": 7815, "nlines": 70, "source_domain": "thamilinchelvan.com", "title": "ஏப்ரல் 2012 – தமிழ்ச்செல்வன்", "raw_content": "\nஏப்ரல் 24, 2012 தமிழ்ச்செல்வன்\n(இக்கட்டுரை http://www.newsalai.com இணையத்தில் வெளியானது) திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாமல் ஐம்பது ஆண்டுகாலம் தமிழகத்தில் கோலோச்சி இருக்கிறதென்றால் அதன் வீரியம் இன்றைய தலைமுறை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் இன்றைய திராவிட இயக்கங்களும் திராவிட இயக்கத்தலைவர்களும்\nஅம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்\nஏப்ரல் 23, 2012 தமிழ்ச்செல்வன்\n(இக்கட்டுரை பொங்குதமிழ் இணையத்தில் வெளியானது) நாம் வாழ்நாளில் எத்தனையோ திரைப்படங்களை பார்க்க நேரிடும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமாக இருக்கும். சில படங்கள் நம்முள் ஒருவித உணர்வை நம்மை அறியாமலேயே ஏற்படுத்திவிடும். சில படங்கள் நமது\nகூடங்குளம் – அணுவியலும் அரசியலும்\nஏப்ரல் 19, 2012 தமிழ்ச்செல்வன்\nசமீப காலமாக தமிழகத்தில் பல உரிமை போராட்டங்கள் கட்சிகளை கடந்து அரசியல் தலைவர்களின் தலைமையைக் கடந்து மக்களின் கூட்டுத் தலைமைகளின் கீழ் அல்லது பெருவாரியான மக்களின் ஆதரவுடன் நடந்து வருகிறது. அத்தகைய போராட்டங்களில் மிக\nதிராவிடம் என்பது எங்களுக்கான அரசியல் பெயர்தான்\nஏப்ரல் 8, 2012 தமிழ்ச்செல்வன்\nஉலகம் முழுவதும் பொதுவுடமை சித்தாந்தம் சிதைந்து நவீன ஏகாதிப்பத்தியமும் பொருளாதார சுரண்டல்களும் பெருகிவிட்டன. இதில் கொடுமை என்னவென்றால், எந்த நாடுகளெல்லாம் பொதுவுடமை அறிஞர்களை வளர்த்தெடுத்தனவோ எந்த நாடுகளிலெல்லாம் அவ்வறிஞர்களின் கொள்கையில் முளைத்த கட்சிகளின் அரசு\nஏப்ரல் 4, 2012 தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் சித்தாந்த பிரச்சனைகளில் இன்றைய தலையாய பிரச்சனையே திராவிடமா தமிழ்த்தேசியமா என்பதுதான். ‘திராவிடம்’ என்ற சொல்லாடலுக்கான அர்த்தம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத்தவர்களை இணைக்கும் இணைப்பு பொருள் என்பது அனைவருக்கும்\nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் – உலகப்பார்வை\nபோக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே\nதமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்ட��� அரசியல் சதிகள்\nஇந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்\n: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்\nசிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு\nதாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்\nஉலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்\n வெறுப்பு முதல் நேசம் வரை\nதமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்\nUncategorized அரசியல் அறிவியல் கல்வி சுற்றுச்சூழல்/சமூகம் திரைப்பட விமர்சனங்கள் பயணங்கள் பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilinchelvan.com/2016/02/25/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-19T00:25:07Z", "digest": "sha1:GQ2CST2YQH2KPHX2OZWREKVUJVRZF2T3", "length": 65335, "nlines": 146, "source_domain": "thamilinchelvan.com", "title": "சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்) – தமிழ்ச்செல்வன்", "raw_content": "\n வெண்பனி படர்ந்த கடும் குளிரில் (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)\nபிப்ரவரி 25, 2016 தமிழ்ச்செல்வன் பயணங்கள் 2 பின்னூட்டங்கள்\nநோர்வேயின் அழகான மலைகளுக்கிடையேயும் தொடர்ச்சியாக பாய்ந்தோடும் ஆற்றின் அழகோடும் மகிழுந்துவில் பயணம் செய்வது எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பெரும்பாலும் தனியாகவும் ஒரு சில நேரங்களில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடனும் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. வெயில் காலங்களில் 20 மணி நேரமும் சூரியனின் பார்வையும் குளிர் காலங்களில் 20 மணி நேரமும் காரிருள் படர்ந்த வானமுமே நிலைத்திருக்கும். கடும் இருளோடு வெண்பனி (snow) முழுமையாக படர்ந்த சாலை, கதிரவன் நிறைந்திருக்கும் காலங்களிலும் எல்லா வழித்தடங்களிலும் மலையின் உச்சியிலிருந்து உருகி விழுந்து வழிந்தோடும் அருவி உருவாக்கும் குளிர்ச்சியும், நெடுநெடு மலைகளுக்கு இடையே குடைந்து போடப்பட்டிருக்கும் குகைச்சாலை உள்ளே நுழைந்து வெளிவரும்பொழுது முழுமையன புது நிலம் போன்ற பிரமிப்பு உணர்வும் என ஒவ்வொரு பொழுதுகளிலும் ஒவ்வொரு பாதைகளிலும் ஒவ்வொரு அழகை ரசிக்கலாம்.\nபடம்: 2013 ஆம் ஆண்டு சோங்கனேஃபியோர்டு (Sognefjord) – லாவுர்டால் (Laerdal) மலையில் நிலத்திலிருந்து மலைகளுக்கிடையே கடலை தொடும் இந்த நீர்வழியையே ஃபியோர்டு- கடனீர் இடுக்கேரிகள் – கடல் நீரேரி என கூறுகிறார்கள். இருப்பதிலேயே மிக நீளமானது இந்த சோங்கனேஃபியோர்டுதான், மொத்தம் 200 கிமீ .\nபெரும்பாலுமான தென் நோர்வேயை மகிழுந்து மூலம் பயணம் செய்து கண்டு ரசித்திருக்கிறேன். பல வருடங்களாக நோர்வேயிலேயே வாழும் எனது ஈழத்தமிழ் நண்பர்களுக்கு கூட தெரியாத வழித்தடங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி என அவர்கள் சொல்லும் அளவிற்கு ஒரே ஊருக்கு கூட பல வழித்தடங்களில், குறிப்பாக நெடும் மலைகள், கடும் காடுகள், சமவெளி நிலங்கள் என பலவகைப் பாதைகளில் பயணம் செய்து தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு நோர்வேக்குள் பயணம் என்பது எனக்கு அவ்வளவு ரசனைக்குரியது. அதுவும் மகிழுந்துவை நானே இயக்கி செல்லும் தொடர் நெடுந்தூர பயணங்கள் அவ்வளவு இனிமையானவையாக தோன்றும். ஒவ்வொரு நகரத்திற்கும் இடையே 500-700 கிமீ தூரம் இருக்கும். பலமுறை தனியே பயணித்திருக்கிறேன். எப்ரல் முதல் ஆகஸ்து காலம் என்றால், நிச்சயம் இரவு மட்டுமே மகிழுந்துவை இயக்குவேன். இரவு 12ம் அதற்கும் மேலாக கூட சூரிய வெளிச்ச இருக்கும். அதேபோல, அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கெல்லாம் மீண்டும் சூரியன் ஒளி வீசத் தொடங்கிவிடும். அதேவேளை, முழு வெளிச்ச இரவு வேளைகளில், சாலைகளில் போக்குவரத்து மிக குறைந்த அளவிலேயே இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக தனியாக நெடுந்தூரம் பயணிப்பது அவ்வளவு பிடிக்கும். வார்த்தைகளில் வருணிக்க முடியாது. கிட்டதட்ட நானே ராஜே இதுவே என் நிலம் என்பது போன்ற தன்னந்தனியாக நெடுந்தூரம் யாரும் தென்படாத பயணங்கள் அவை\n வடதுருவ முனைக்கு சென்று ரசிக்க வேண்டும். இவ்வுலகின் வடதுருவத்தைப் பார்ப்பது வாழ்நாள் கனவாக மாறியிருந்தது. அதுவும் மகிழுந்து பயணத்தில் என்பது பெருவிருப்பமானது கடந்த 2014 டிசம்பர் கிறிஸ்துமஸ் காலத்தில் வட துருவம் நோக்கி பயணிப்பதென நானும் என் நண்பன் விஷ்ணுவும் முடிவெடுத்தோம்.\nஎனது நண்பன் விஷ்ணுவும் நானும் பி.எஸ்.ஜி தொழிற்நுட்பக் கல்லூரியில் படிக்கும் பொழுதிருந்தே பயணத்தில் விருப்பம் உள்ளவர்கள். அவனும் நானும் நோர்வேயில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். நான் பேர்கன் நகரிலும் அவன் ஓஸ்லோ நகரிலும். அவனுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து முதன்முறையாக நோர்வே வர இருக்கும் அவனது மனைவியையும் எங்களுடன் இணைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தோம். சென்று சேர கிட்டதட்ட 2000 கிமீ என்பதாலும் -30 அல்லது -35 டிகிரி வரை குளிர் இருக்கும் என்பதாலும் தொடர்ச்சியாக 30 மணிநேரம் பயணம் செய்வது உகந்ததாக இருக்காது என எனது குழந்தைகளோடு செல்வதைத் தவிர்த்தோம். அதனால், எனது மனைவியும் எங்களுடன் வர இயலாமல் போய்விட்டது.\nஅச்சுறுத்திய நண்பர்களும் அதற்கான காரணங்களும்:\nஎனது முனைவர் பட்டப்படிப்பில், எனது ஆலோசகராக இருந்த பேர்கன் பல்கலைக்கழகப் பேராசிரியை, இந்த பயணத்தை மிக ஆபத்தானது என அச்சுறுத்தினார். 20-30 வருடங்களாக, நோர்வேயிலேயே வாழும் ஈழத்து நண்பர்கள், இப்பயணத் திட்டத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். வட முனை நோர்வேயில், பல வருடங்களாக வாழ்ந்து அனுபவம் பெற்றிருந்த எனது நண்பர் சிம்மன், அவரும் ஈழத்தமிழர், அவர் மட்டும் சில ஆலோசனைகளை கூறினார். நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்த, எனது பல்கலைக்கழக நண்பர்கள், இதனை ஒரு வினோத நோயாகவே பார்த்தனர்.\nஇத்தனை அச்சுறுத்தல்களும் ஆலோசனைகளும் ஏன் என்று சிந்திக்கிறீர்களா\nஒன்று, 2000 கிமீ நான் தனி மனிதனாக மகிழுந்துவை இயக்கப்போகிறேன். , சென்று திரும்ப, ஊர் சுற்ற என ஒட்டுமொத்தமாக 4000-4200 கிமீ ஆவது ஆகும் என்ற நிலை. (சென்று திரும்பும் வழியில் நாங்கள் வேண்டுமென்றே சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்று வந்தோம். அங்கிருந்து ஓஸ்லோ திரும்பும் பயணம் ஏற்கனவே இருந்த பயணப்பாதையில் 350 கிமீ கூட்டுச்சேர்ந்தது என்பது தனிக்கதை).\nஇரண்டு, கிறிஸ்துமஸ் காலத்தில் எங்குமே எந்த கடைகளும் உணவகங்களும் திறந்து இருக்காது. மூன்று, தென் முனையில் இருக்கும் 3-4 மணி நேர வெளிச்சம் கூட வட முனையில் இருக்காது. 24 நேரமும் இருட்டு. நான்காவது காரணம், கடும் வெண்பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. சாலை முழுமையும் திடீரென வெண்பனிப் பொழிவால் மூடப்பட்டு விடும். மலைகளில் பனிப்புயல் அடித்தால், பாலைவனம் போல மாறிவிடும். எந்த திசை என தெரியாது. பயணம் செய்வது ஆபத்தென தெரிந்தால், அரச சாலை நிர்வாகத்துறையினரால் சாலைகள் சில நேரம் மூடப்பட்டுவிடும். மீண்டும் எப்பொழுது திறக்கப்படும் என தெரியாது.\nஐந்தாவது காரணம், நாங்கள் செல்லத் திட்டமிடப்படிருந்த காலம் -30லிருந்து -35 டிகிரி தட்பநிலை. சமாளிக்கவே முடியாத குளிராக இருக்கும். அடுத்ததாக, ஐந்தே நாட்களில் சென்று வருவது சாத்தியமே இல்லாததாக நண்பர்கள் கருதினார்கள். அதுவும் 4500 கிமீ ஒருவரே மகிழ்ந்துவை இயக்க வேண்டும் என்ற நிலை பெரிய ஆபத்தில் போய் முடியலாம் எனவும் அஞ்சினர்.\nஎப்படியும் அடுத்த 6 மாதங்களில் தமிழகம் திரும்ப திட்டமிட்டிருந்ததால், அதற்குள் வடதுருவத்தைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் ஒரு புறம். எப்பொழுதும் போல எனது விருப்பமான மகிழுந்துப் பயணம்தான் என்ற முடிவு ஒருபுறம். வான்வழியோ கடல்வழியோ கூட செல்லலாம் இப்படியொரு சவாலை எதிர்கொள்வது எனக்கும் என் நண்பன் விஷ்ணுவுக்கும் பிடித்தமானதுதான். பிறரின் எல்லா ஆலோசனைகளும் காற்றில் விடப்பட்டன. எங்களது பயணத்தை உறுதி செய்துகொண்டோம்.\nநோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து பயணம் தொடங்குவது என முடிவு செய்திருந்தோம். நான் பேர்கனில் இருந்து ஓஸ்லோ சென்று அங்கிருந்து அனைவரும் மகிழுந்து மூலம் கிளம்ப எண்ணினோம். கிட்டதட்ட 20 நாட்கள், வசதியான சாலை வழித்தடங்கள், தங்குமிடம், சுற்றிப்பார்க்க நினைத்த இடங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்வது போல படித்து குறித்துக்கொண்டிருந்தேன்.\nநோர்வேப் பாதையில் செல்வதை முதலில் தவிர்த்தேன். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து சுவீடன், பின்லாந்து பிறகு நோர்வேயின் வட முனை என வரையறுத்துக்கொண்டேன். நோர்வே முழுமையும் மலைகள் நிறைந்த பகுதியென்பதால் அடிக்கடி பனிப்பொழிவின் ஆபத்து காரணமாக மூடப்படும் நிலை உருவாகலாம். அதனால், எங்களது பயணம் தடை பட வாய்ப்பு உருவாகலாம் என்பதால் இந்த எண்ணம். அதுவும் இல்லாமல், நோர்வேயின் மேற்கு பகுதிகளிலும் வடப்பகுதிப் பயணப் பாதைகளிலும் கடல் நீர் மலைக்களுக்கு இடையே பலநூறு கிலோமீட்டர்கள் உள்ளே நிறைந்திருக்கும். அதனால், ஒவ்வொரு 100-200 கிமீ இடையில் நீர் நிலைகளைக் கடக்க கப்பல்களிலும் மகிழுந்துவை ஏற்றி இறக்க வேண்டும். நேர விரயம் மட்டுமல்ல, பொருளாதாரச் செலவும் அதிகம். ஆக, நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து சுவீடன் வழியாக பயணிப்பது முதல் திட்டம்.\nஅடுத்ததாக சுவீடன், பின்லாந்து நாடுகளிலும் மலைப்பகுதிகளை தவிர்த்தேன். சுவீடன் கிழக்கு கரையில் வடக்கு நோக்கி பயணித்து பின்லாந்து நாட்டு எல்லையில் இருந்து வடக்க��� நோக்கி மீண்டும் பயணம் தொடர்ந்து நோர்வேயின் வடமுனை அடைவதாக திட்டம் தீட்டிக்கொண்டேன். அதாவது ஓஸ்லோ நகரில் இருந்து கிழக்கு நோக்கி 50 கிமீ சுவீடன் எல்லை அங்கிருந்து 405 கிமீ காவ்லே (Gavle) அங்கிருந்து வடக்கு நோக்கி சுண்ட்சுவால் (Sundsvall) 209 கிமீ, அங்கிருந்து உமீயா (Umea), லூலியா (Lulea)வழியாக சுவீடன்-பின்லாந்து எல்லை டோர்னீயோவிற்கு (Tornio) மொத்தமாக 663 கிமீ. பிறகு, டோர்னியோவில் இருந்து ரோவெநிமி (Rovenimi) நகரைக் கடந்து இனாரிக்கு (Inari) 450 கிமீ அங்கிருந்து நோர்வே எல்லைக்கு 180 கிமீ பிறகு 40 கிமீ வட துருவ நகரமான கிர்க்னெஸ் (Kirkenes). ஆக, ஒட்டுமொத்தமாக, 1997 கி.மீ நெடும்பயணம். இதுதான் பயணப்பாதை என்பதனை உறுதி செய்துக்கொண்டேன்.\nபடம்: நோர்வே தலைங்கர் ஓஸ்லோவில் இருந்து சுவீடன் காவ்லே, லூலியா வழியாக பின்லாந்து டோர்னியோ, இனாரி வழியாக நோர்வே வட முனையும் உலக வட துருவ நகரமும் ரசிய எல்லையில் இருக்கும் நகரமுமான கிர்கனெஸ் சென்ற வரைபடம்\nபயணத்திட்டமிடலின் பொழுதே, அவ்வப்பொழுது தட்பநிலைகளை கண்காணித்துக்கொண்டே இருந்தேன். ஆங்காங்கே, பயணப்பாதைகளில் இருக்கும் நகரங்களை ஒட்டிய சாலைகளில் இருக்கும் காணொளி பதியும் கருவி (webcam) பதிவுகளை, இணையங்கள் மூலம் பார்த்து சாலைகள், பனிப்பொழிவின் பொழுது நடக்கும் மாற்றங்கள் என அனைத்தையும் பார்த்துக்கொண்டேன். நான் அந்தந்த நகரத்தை கடக்கும் பொழுது இருக்கும் நேரத்திற்கு அந்த கருவிகளில் என்ன பதிவாகிறது, போக்குவரத்து எவ்வாறு உள்ளது என்பதனை சரியாக பார்த்துக்கொண்டேன். பயணங்களில் அவ்வப்பொழுது ஏதேனும் மாற்றம் நிகழுமாயின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இத்திட்டமிடல்கள் மூலம் ஒரு தெளிவு பிறந்தது.\nஇதில் இனாரி வழியாக பாதை அமைவதை நான் விரும்பினேன். வடக்கு நோர்வே, வடக்கு சுவீடன், வடக்கு பின்லாந்து முழுமையும் பூர்வக்குடி மக்களான சமி (Sami) இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள், அந்தந்த நாட்டிற்கு சொந்தமானவர்களாக அரசியல் காரணத்தினால் இணைக்கப்பட்டிருந்தாலும், நோர்வே, சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகளில் முறையே அவர்களுக்கு நாடாளுமன்றங்கள் இருக்கிறது. அது, அந்தந்த நாட்டு அரசியல் எல்லைகளுக்கு கட்டுப்பட்டிருந்தாலும் சுயாதீன (autonomous) முறையில் இயங்கும் தன்மையோடு அரசியல் யாப்பு (constitutional draft) வரையறுக்கப்பட்டுள்ளது.\nஅவர்களது பிரத��நிதிகள் பூர்வக்குடி மக்களில் ஒருவராகவே இருக்கிறார்கள். அவர்களது பண்பாட்டிலோ, வாழ்க்கை முறையிலோ, எந்த அரசாங்கங்களும் தலையிட முடியாது. அவர்களது வரையறுக்கப்பட்ட எல்லையில் அவர்களது தனி அரசுதான்.\nஅந்த பூர்வ குடி மக்களின் பாராளுமன்றங்களில் ஒன்று பின்லாந்து நாட்டில் இனாரியில் இருக்கிறது. அதனால், அதனை காண விரும்பினேன். சுவீடன் நாட்டில் கிருனா (Kiruna) நகரிலும் நோர்வே நாட்டில் காரஸ்யோக் (Karasjok) நகரிலும் அவர்களது நாடாளுமன்றம் இயங்குகிறது. இதனை இணைக்கும் பாதைகள் பெருமலைகளால் சூழப்பட்டிருந்ததால் ஏற்கனவே தவிர்க்க நினைத்தப் பாதைகளில் அவ்விரு ஊர்களும் அடங்கிவிட்டது.\nஅடுத்ததாக, நாங்கள் பார்க்க விரும்பிய காட்சி, வட துருவ வெளிச்சம்/ஒளி (Northern Lights). வட துருவப் பகுதிகளில் மட்டுமே காட்சியளிக்கும், வானெங்கும் நிறைந்திருக்கும் பல நிறங்களில் (பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கலந்த) ஆன ஒளி. ஆங்கிலத்தில், Aurora, Northern Lights, Artic lights என சொல்வார்கள். வான்வெளியில், காஸ்மிக் கதிர்கள் மற்றும் வான்வெளி காந்த புலத்தில் உருவாகும் பிளாஸ்மா (plasma) வடதுருவக் காற்றொடு கலந்து வெளிப்படும் இயற்பியல் மாற்றமே வானெங்கும் அழகான ஓவியமாக காட்சியளிக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இது எப்பொழுது நிகழும் என நிர்ணயம் செய்ய முடியாது. நாம் பயணிக்கும் நேரத்தில் வெளிப்பட்டால் காணலாம் அல்லது பார்க்காமலேயே திரும்ப வேண்டியதுதான்.\nஓஸ்லோ நகரில் இருந்து மகிழ்ந்துவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாங்கள் மூவரும் 24.12.2014 அன்று காலை பயணத்தைத் தொடங்கினோம். அன்றைய நாள் மாலை 4 வரைதான் கடைகள், உணவகங்கள் திறந்து இருக்கும் அடுத்த நாள் முழுமைக்கும் பூட்டு, 26.12.2014 அன்றுதான் மீண்டும் திறக்கும். வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் சில நேரங்களில் உணவு கிடைக்கலாம். அதுவும் எல்லா நிலையங்களிலும் இருக்காது. பெரும்பாலும் எரிபொருள் நிரப்புவது நாமே செய்துகொள்ளும் வேலை என்பதால் வேலை செய்ய யாரும் இருக்கத் தேவையில்லை. ஆனால், சில நிலையங்களில் தேநீர், உணவு, கழிப்பிட வசதிகள் இருக்கும். அங்கு மட்டும் வேலைக்கு ஒருவர் நிற்பார். கிறிஸ்துமஸ் காலத்தில் அதுவும் இருக்குமா என்று தெரியாத நிலையில் பயணம் தொடங்கப்பட்டது. குடிக்கவும், உண்ண சிறு வகை உணவு பொட்டலங்களும் மட்ட��ம் எங்கள் கைகளில் இருந்தது.\nகாவ்லே – உணவு இடைவெளி:\nவழியெங்கும் -10 டிகிர் குளிர், முழுமைக்கும் படர்ந்திருந்த வெண்பனி. ஆங்காங்கே வளைவுகளில் சிறிது வழுக்கல். புதிய வகை மகிழுந்து (Hyundai i30 -2014) என்பதால், சாலை பயணத்தை கட்டுப்படுத்தும் தானியங்கி வசதி அதில் பொருத்தப்பட்டிருந்தது. ஆங்காங்கே வளைவுகளில், பனியினால் நிகழ்ந்த தடுமாற்றத்தை தானியங்கி கட்டுப்படுத்தி எங்களுக்கு பெரிய நெருக்கடி வராமல் பாதுகாத்தது. நோர்வே சுவீடன் எல்லை ஒரே ஒரு பலகை அதுவும் மரத்தின் அடியில் உடனே புலப்படாத வகையில். இதுவே இரு நாட்டில் எல்லைக்கோடு. எவ்வித கட்டிடங்களோ மனித நடமாட்டமோ இல்லாத காட்டுப்பாதையின் நடுவே இரு நாட்டின் எல்லைக்கோடு. எளிதாக கடந்தோம். முதன்முறையாக நோர்வே தவிர்த்த இன்னொரு நாட்டில் மகிழுந்து இயக்கிக்கொண்டிருக்கிறேன் என்பது மனமகிழ்வை கூடுதலாக்கியது.\nபயணம் தொடங்கிய நேரத்தில் இருந்து மாலை 4 மணி வரை எங்கும் உணவிற்கும் நிறுத்தாமல் காவ்லே சென்று சாப்பிடலாம் என முடிவெடுத்தோம். காரணம், பெரிய ஊர் என்பதால், ஓரிரு உணவங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அல்லது பெரிய நகரங்களில் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்களின் உணவகம் இருக்கும். அவர்கள் எப்படியும் திறந்து வைத்திருப்பார்கள்.\nமென்மையாக சென்று கொண்டிருந்த எங்களது பயணத்தில், மதியம் 2.30 மணிக்கெல்லாம் சிறிது இருட்டு வரத்தொடங்கி 3 மணிக்கெல்லாம் கடும் இருள் சூழ்ந்தது. -10 டிகிரி -6, -4 என அதிகரித்தது. வெண்பனி, +3 டிகிரியிலிருந்து -4ற்குள்தான் பொழியும். -4டிகிரிக்கு கீழ் -40 சென்றாலும் கடும் குளிர் இருக்குமே தவிர பனிப்பொழிவு இருக்காது. எங்கள் பயணத்தில், இனி நிச்சயம் வெண்பனி பொழிவிற்கு வாய்ப்பிருக்கிறது என எண்னியிருந்த வேளையில், புயல் காத்து போல வெண்பனி பொழிந்து எங்களது பயணத்தையும் எங்களது மகிழ்வையும் சோதித்தது.\nபயணம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. 2000 கிமீ பயணத்தில் முதல் 400 கிமீலேயே இப்படியான நெருக்கடி வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. மகிழுந்து செல்லும் திசைக்கு எதிரே எங்களை நோக்கி பெரும் பனி பொழிந்துகொண்டே இருந்ததாலும், கடுமையான இருட்டென்பதாலும் நான் மிக கவனமாகவும் மிக மெதுவாகவும் மகிழ்ந்துவை செலுத்த வேண்டிய நிலையில் இருந்தேன். நான் கணக்கிட்ட நேரத்தில் இருந்து 1.5 மணி நேரம் முன்பே சென்று விடுவோம் என நினைத்திருந்த எங்களது பயணம் 1 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு காவ்லே சென்றடைந்தது. புதிய பனிப்பொழிவு சாலை முழுமைக்கும் நிறைந்திருந்தாலும் வாகனங்களின் பயண எண்ணிக்கை மிக்க்குறைவு என்பதாலும் வெண்பனி மணல் போல பல அடிக்கு குவிந்திருந்தது. காவ்லே நகரத்திற்குள் உணவகம் தேட மிக நேரமானது. எதிர்ப்பார்த்திருந்தது போல இஸ்லாமியர்களின் பிஸ்ஸா (Pizza) கடை திறந்திருந்தது எங்களுக்கு மன நிறைவை அளித்தது.\nகாவ்லேவில் இருந்து டோர்னியோ வரை:\nகாவ்லேவில் இருந்து நாங்கள் பயணம் தொடங்கிய நேரம் வெண்பனி பொழிவு குறைந்திருந்திருந்தது. அங்கிருந்து டோர்னியோ வரை ஐரோப்பிய சாலை (European highway). காவ்லேவில் இருந்து டோர்னியோ வரை கிட்டதட்ட 880 கிமீ. நான் ஏற்கனவே கணக்கிட்டிருந்தது போல அடுத்த நாள் காலை 5 மணிக்கு டோர்னியோ செல்ல வேண்டும்.\nகாவ்லேவில் இருந்து லூலியா வரை நேர் கோடு போட்டது போன்ற சாலை. வெறும் இருள் என்பதால், அருகாமையில் என்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை. குதிரையின் பார்வை போல நேராக சாலையை மட்டும் பார்த்து வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தேன். நோர்வேயில் முழுமையான மலைகள் சூழ்ந்த, மேலே, கீழே, முழு வளைவு, கொண்டை ஊசி வளைவு சாலை என பலவாறு இருக்கும் சாலைகளிலே மட்டும் வாகனம் ஓட்டிய எனக்கு, தொடர்ச்சியான நேர்க்கோட்டு சாலை வித்தியாசமாக தெரிந்தது.\nகாலை 10 மணிக்கு தொடங்கிய பயணம் என்பதாலும், தொடர்ச்சியான நேர்க்கோட்டுப் பாதை, முழு இருட்டு என மிக சவாலான பயணமாகவே இது அமைந்தது. தூக்கம் இல்லையெனினும் சலிப்பு தொடங்கியது. இருப்பினும், விஷ்ணுவுடனான பல மணி நேரப்பேச்சு என்னை இயக்கிக்கொண்டிருந்தது. கிட்டதட்ட எங்களின் கடந்தகால பத்து வருட நட்பில் நடந்தவை, தெரிந்தவை, தெரியாதவை என எல்லாவற்றையும் அசைப்போட்டுக்கொண்டே நேரான சாலையில் வாழ்வை பின்னோக்கி சுவைத்துக்கொண்டே சென்றோம். வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த நந்தினி எப்பொழுது உறங்கினார் எனக் கூடத் தெரியவில்லை.\nமாலை 6 முதல் அதிகாலை 1:30 வரை தொடர்ச்சியாக நேர்க்கோட்டு சாலை கடும் இருள். சாலை முழுமையும் வெண்மையான பனிகள் நிறைந்த கடும் குளிர் சூழல். நினைக்கவே மலைப்பாக இல்லையா தேநீருக்கு கூட ஓய்வெடுக்காமல் சென்றிருந்தால் அவ்வளவுதான். மனச்சோர்வு கடுமையானதாக மாறியிருக்கும். நல்லவேளை, காவ்லேவை கடந்த பாதைகளில் இரு இடங்களில் தேநீர் குடிக்க வாய்ப்பிருந்தது. காவ்லேக்கு முன்பு நிகழ்ந்த புயல் போன்ற பனிப்பொழிவும் காவ்லேக்கு பிறகான நேர்க்கோட்டு இருட்டுச் சாலையும் எங்களது பயணத்தின் சவாலை உணர்த்தியது.\nபெரும் இன்ப அதிர்ச்சியாக எங்கள் பயணத்தடத்திலேயே வடதுருவ ஒளியை காணக்கிடைத்தது. உமியாவிலிருந்து லூலியா சென்றுக்கொண்டிருந்த பாதையில் வடதுருவ ஒளி வானத்தில் காட்சியளித்தது. மகிழுந்துவை நிறுத்தவில்லை. அப்படியே ரசித்துக்கொண்டே சென்றோம். இதனை படம் பிடிக்க முடியாது. அதி நவீன கருவிகளில் சில நேரம் படம் பிடிக்கலாம். ஆனால், வானத்தில் ரசிப்பது போல அழகாகவும் தெளிவாகவும் தெரியாது. லூலியாவில் இரவு 1:30 மணிக்கு வாகன எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்திருந்தது இன்ப அதிர்ச்சியை வழங்கியது. தன்னந்தனியாக ஒரு இளம் பெண் வேலை செய்துகொண்டிருந்தார். இரவு வேலை முடித்துவிட்டு காலை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என ஆனந்த புன்னகையோடு எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.\nஅங்கு சற்று இளைப்பாறலுக்கு பிறகு கிளம்பிய எங்கள் பயணம், அதிகாலை 4 மணிக்கெல்லாம் டோர்னியோ சென்றடைந்தது. திட்டமிட்டதில் இருந்து ஒரு மணி நேரம் முன்பே வந்து சேர்ந்த மகிழ்ச்சி, எல்லா சோர்வையும் போக்கியது எனலாம். சுவீடன்-பின்லாந்து எல்லையில் முறையே அப்பரண்டா-டோர்னியோ (Haparanda – Tornio) நகரங்கள் இருக்கிறது. ஒரு ஊரின் எல்லையை கடந்தால் இன்னொரு ஊர். இரண்டுக்கும் இடையில் இருக்கும் பாலம்தான் இரண்டு நாட்டிற்கும் ஆன எல்லையைக் கட்டுப்படுத்துகிறது.\nபடம்: சுவீடன்-பின்லாந்து எல்லை – டோர்னியோ நகர நுழைவாயில். இதன் எதிர்புறமே சுவீடன் நாட்டு அப்பரண்டா நகர எல்லை முடிவு இருக்கிறது\nஅடுத்த 7 மணி நேரங்கள் கடைகளே திறந்திருக்காது என்பது தெரிந்திருந்தாலும் நெஞ்சில் ஒரு ஓரத்தில் சிறு ஆசை குடியிருந்தது. ஒரே ஒரு தேநீர் கடைக்கூடவா இல்லாமல் போய்விடும் என இருந்த எதிர்ப்பார்ப்பும், பயணப்பாதையில் சுக்குநூறாகி சிதறுண்டது. கிறிஸ்துமஸ் அதிகாலை. வழியில் ஆள் நடமாட்டம் கூட இல்லை. அப்புறம் எங்கு போய் கடைகளை தேடுவது. 450 கிமீல் இருக்கும் இனாரிக்கு சென்றால்தான் கடைகள் இருக்கும். நல்லவேளையாக, அதுதான் கடைசியாக நாங்கள் பார்க்கும் கடை என தெரியாமலையே லூமியாவில் நாங்கள் வாங்கி வைத்த குடிநீர், பழச்சாறு, சிறு உணவுகள்தான் எங்களுக்கு கைக்கொடுத்தது.\nடோர்னியோ கடந்த ஒரு மணி நேரத்தில், காலை 5 மணிக்கு மேல், விஷ்ணுவும் தூங்கிவிட்டான். அவன் பின் இருக்கைக்கு மாற, நன்றாக தூங்கி தெளிவாக இருக்கிறேன் என்று கூறிய நந்தினி முன் இருக்கையில் வந்து அமர்ந்தார். என்னுடன் பேசிக்கொண்டே, என்னை தூங்காமல் பார்த்துக்கொள்வதாய் சபதம் எடுத்து அமர்ந்தவர் கூடிய விரைவிலேயே தூங்கிவிட்டார். அடுத்த நான்கரை மணி நேரம் தனிமைப்பயணம் போலவே இருந்தது. அவ்வப்பொழுது கண் விழித்த நந்தினி நான் தேர்ந்தெடுத்து மகிழுந்துவில் இயங்கிக்கொண்டிருந்த பாடல்களே தனக்கு தூக்கத்தை வரவழைத்தது என என்னை குற்றம்சாட்டிவிட்டு தன் கடமையைத் தொடர்ந்தார். அதிகாலை 1:30 மணிக்கு தேநீர் குடித்தது. காலை 8 மணி கடந்த பயணம் வரை பழச்சாறுகள் குடித்துக்கொண்டிருந்தேன். அதுவும் முடிந்துவிட்டது. அவ்வப்பொழுது தண்ணீர் மட்டும். தூக்கம் நிறைந்த கண்கள். பின்லாந்து நாட்டின் ரோவேநிமி (Rovenimi) கடந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதி. நோர்வே சாலை போல இருந்தது. முழுமையான வெள்ளை சாலை, கடும் குளிர். -25 டிகிரியை கடந்திருந்தது. பிறகு இனாரிக்கு 50 கிமீ முன்பு வரையிலான பாதையின் நடுவில் கிட்டதட்ட நூற்றி இருபது கிமீ சாலை முழுமையாக மைதானம் போன்ற பரந்தவெளி. நல்ல உயரத்தில் இருக்கிறோம் என்பது புரிந்தது. முழுமையாக வெண்பனி படர்ந்த வெள்ளை பாலைவனம். தூக்கத்தில் சாலை தவறினாலும் எவ்வித ஆபத்தும் நேராது என்பதனை மனதில் சொல்லிக்கொண்டேன். போதாக்குறைக்கு கிறிஸ்துமஸ் காலையில் ஒருவர் கூட பயணப்பாதையில் இல்லாத நிலை. நானே மன்னன். இதுவே என் நிலம் என்னுமளவிற்கு தனியுரிமை கொண்ட பாதையில் கண்ணில் நிறைந்த தூக்கத்தோடு பயணம்.\nஇனாரியில் மதிய உணவும் அதிர்ச்சியும்:\nகண் கட்டிய தூக்கத்தை அவ்வப்பொழுது ருசித்துவிட்டு, ஆங்காங்கே சமாளித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தேன். மதியம் 11 மணிக்கு இனாரி வந்து சேர்ந்தோம். நான் வேக வேகமாக உணவை உண்டுவிட்டு மகிழுந்துவில் வந்து உறங்கினேன். 30 நிமிட உறக்கம்.\nபிறகு வாகனத்தைத் தொடங்க வேண்டிய நிலையில் வாகனத்தில் முன் கண்ணாடியில் படர்ந்திருந்த பனியை போக்க தானியங்கி நீரை தெளித்தேன். அப்பொழுதுதான் அ���ிர்ச்சி காத்திருந்தது. கண்ணாடியை தானியங்கி மூலம் சுத்தம் செய்ய நம்மூர் வாகனங்களில் ஒரே வகை நீர்தானே இங்கு குளிர் காலங்களுக்கென்றே தனியாக திரவம் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குளிர் காலக்கட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு வேதியியல் தன்மையுடைய திரவம். நான் ஏற்கனவே இணையம் மூலம் கிடைத்த தகவலின் படி -30 டிகிர் குளிர்தான் இருக்கும் என யூகித்து அதற்கேற்ற திரவம் நிரப்பியிருந்தேன். ஆனால், இனாரியிலேயே -30 டிகிரிக்கும் மேலான குளிர். கண்ணாடி சுத்தம் செய்ய திரவத்தை கொண்டுவரும் தானியங்கியில் இருந்து திரவம் மேலே வந்து கண்ணாடியில் படுவதற்குள் பனிக்கட்டியாக மாறி மகிழுந்து கண்ணாடி மீது கல் போல விழுந்தது. நல்லவேளையாக, உயரம் குறைவென்பதால், கண்ணாடிக்கு ஆபத்து வரவில்லை. இருப்பினும், முழுமையாக சுத்தம் அடைய மகிழுந்துவில் இருக்கும் வெப்பத்தை கூட்டி, சிறிது நேரக் காத்திருப்புக்கு பின்னே பயணத்தைத் தொடர முடிந்தது.\nபிறகு இனாரியில் இருக்கும் சமி இன மக்களின் நாடாளுமன்றத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வட நோர்வே நோக்கிப் பயணித்தோம்.\nசமி இன மக்களின் நாடாளுமன்றம்\nவடதுருவ முனையில் முழு பனி நிலத்தில் தொடர்ந்த பயணம்:\nமுழுமையாக காட்டுப்பகுதி, இடையில் ஊர்களே இல்லாத 175 கிமீ பயணம். முழுமையாக படர்ந்திருந்த வெண்பனி, -32 டிகிர் குளிர் என அனைத்தையும் கடந்து மாலை 3.30 மணிக்கு கிர்க்னெஸ் சென்றடைந்தோம். தங்குமிடம் சென்று 8.30 மணி வரை உறக்கம். பிறகு கடுமையான பசி. உணவகம் தேடினால் ஒன்றுமே கிடைக்கவில்லை. தெருத்தெருவாக நடந்தோம். பத்து நிமிடத்திற்கு மேல் நடக்க முடியவில்லை. கடுமையான குளிர். கை, காது, கால் எல்லாம் கடுமையான வலி. சரி மீண்டும் தங்குமிடம் வந்து மகிழுந்துவை எடுத்துச் சென்று உணவகம் தேடலாம் என்று திரும்பினோம். மகிழ்ந்துவின் உள்ளே வைத்திருந்த தண்ணீர் பாட்டில் உறந்த நிலையில் இருந்தது. வாகனத்தின் உள்ளே அமரவே முடியவில்லை. அவ்வளவு குளிர். ஒருவழியாக, வாகனத்தை இயக்கி, ஒரு எரிபொருள் நிலையத்தை கண்டுபிடித்தோம். அதுவும் ஐந்து நிமிடத்தில் மூடப்படும் நிலை. கண்ணுக்கு கிடைத்ததை எல்லாம் வாங்கிக்கொண்டு தங்குமிடம் வந்து சாப்பிட்டு உறங்கினோம்.\nஅடுத்த நாள் காலை வெண்பனி குகை தங்குமிடம் (snow hotel) சென்று பார்வையிட்டோம். வெறும் பனி மலையை வெட்டி��ே தங்குமிடம். படுக்கையும் பனிக்கட்டியில்தான். மெத்தை விரிப்பு அதற்கென பிரத்யேகமாக இருந்தது. உணவக இருக்கையும் பனிக்கட்டியில்தான். அனைத்தையும் அழகாக அதனதன் தன்மைக்கு ஏற்ற வடிமைப்பிலேயே செதுக்கி வைத்திருந்தார்கள். பதினைந்து நிமிடத்திற்கு எங்களால் உள்ளுக்குள் நிற்க முடியவில்லை. அவ்வளவு குளிர். இதில் ஒரு நாள் பகலும் இரவும் தங்க வாடகை 50000 ரூபாய். இவ்வளவு காசு கொடுத்து சிரமத்தை வாங்கவும் ஆள் இருக்கிறதே என எண்ணுகையில் வியப்பாக இருந்தது.\nகிர்கனெஸ் வெண்பனி தங்குமிடம்- Kirkenes Snow Hotel\nபடம்: கிர்கனெஸ் வெண்பனி தங்குமிடத்தினுள் இருக்கும் உணவகம். இருக்கைகள் மற்றும் மேசைகள் கூட பனிக்கட்டிகளால் செய்திருப்பதை காணலாம்.Snow Hotel Restaurant\nபிறகு அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் ரசியா நாட்டு எல்லைப்பகுதிக்கு சென்று, அங்கு அருகாமை பகுதிகளைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம்.\nபிறகு, மாலை பனி மலைகள் அனைத்தும் சுற்றிக்காட்டி இரவெல்லாம் மலைகளில் நடந்து (அல்லது நாய் வண்டிகளில்) சென்று உயரமான மலைப்பகுதியில் வடதுருவ ஒளி வருவதை காண அழைத்துச் சென்றார்கள். ஒரு நபருக்கு தலா 25000 ரூபாய். நான் உறங்கச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். எனது நண்பனும் அவனது மனைவி மட்டும் சென்றார்கள். இரவு 1 மணிக்கு மேல் திரும்ப வந்தார்கள். கடும் குளிரில் அவதிப்பட்டதுதான் மிச்சம், வடதுருவ ஒளி இன்று காணக்கிடைக்கவில்லை என்றார்கள்.\nஅடுத்த நாள் நோர்வே நோக்கி பயணித்தோம். ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து உமியா என்ற இடத்தில் தங்கிவிட்டு அதற்கு அடுத்த நாள் நோர்வே வந்து சேர்ந்தோம். ஒரு நாள் முழுமைக்கும் நான் உறககத்திலேயே இருந்தேன். மன நிறைவான பயணம். சவால்கள் நிறைந்த, மனதை சோர்வடைய வைத்த வழித்தடங்கள் என அனைத்தையும் கடந்து பிறர் ஊட்டிய அச்சத்தை உடைத்தெறிந்து வெற்றியோடு திரும்பியது எங்களுக்கு பெரிய மன பலத்தை அளித்தது என கூறலாம்.\nபடம்: நோர்வே-ரசிய எல்லை; முழுமையான இருட்டோடு காட்சியளிக்கும் மதியம் 2 மணி;\nபடம்: வட நோர்வேயில் இருந்து திரும்பும் வழியில் பின்லாந்து நாட்டின் எல்லையை குறிக்கும் பதாகை. காலை ஒன்பது மணி\nஃபின்லாந்துஇனிமைஉல்லாசம்ஐரோப்பாசுவீடன்தமிழ்நார்வேநோர்வேபயணக்கட்டுரைபயணங்கள்மகிழுந்துFinlandNorwaySwedentamilTravel experience in tamilTravel literature in tamil\nPrevious Post: நியூட்ரினோ தொழிற���சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு\nNext Post: திராவிட இயக்கம் – 100 – திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி – 50\nதோழர்களுடன் சேர்ந்து நார்வே, பின்லாந்து, உருசிய பார்டர், வட துருவப் பனிப்பகுதிகளுக்கு நாங்களும் பயணித்த மகிழ்ச்சி… காட்சிப் படங்களும் சிறப்பு….மிக்க நன்றி…..\n10:39 முப இல் ஓகஸ்ட் 24, 2018\nநாங்களும் கூடவே பயணித்த உணர்வைத் தந்து விட்டீர்கள். மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் – உலகப்பார்வை\nபோக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே\nதமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்டு அரசியல் சதிகள்\nஇந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்\n: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்\nசிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு\nதாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்\nஉலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்\n வெறுப்பு முதல் நேசம் வரை\nதமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்\nUncategorized அரசியல் அறிவியல் கல்வி சுற்றுச்சூழல்/சமூகம் திரைப்பட விமர்சனங்கள் பயணங்கள் பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2006/08/blog-post_115639361323506271.html", "date_download": "2019-09-19T01:16:06Z", "digest": "sha1:CLQCOKC7QYDJXB27WZSJ4QFQLLQHLRC3", "length": 4721, "nlines": 96, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: தலைவலியை குறைக்க சில வழிவகைகள்!", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nதலைவலியை குறைக்க சில வழிவகைகள்\nதலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது பழமொழி\nகீழ் தரப்பட்டுள்ள சில வழிவகைகள் உங்கள் தலைவலியை போக்க உதவும்\n1. வாழைப்பழம் சப்பிடுவதன் மூலம்\n2. பெப்பர்மெண்ட் சப்பிடுவதன் மூலம் (பெப்பர்மெண்ட்டுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை தெரிந்தால் கூறாவும்)\n3. தக்காளி சார் பருகுவதன் மூலம்\n4. கோபின் இல்லாத கோலா பருகுவதன் ம���லம்\n5. ரொட்டி துன்டு அல்லது நல்ல சாப்படு சப்பிடுவதன் மூலம்\nமேலே கூறியவை மூலம் உங்கள் தலைவலியை குறைக்க முடியும் மேலும் உங்களுக்கு பலவழிகள் தெரிந்து இருக்களாம் தெரிந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஎளிய முறையில் நேர நிர்வாகம் பகுதி : 1\nதலைவலியை குறைக்க சில வழிவகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=41567", "date_download": "2019-09-19T00:35:10Z", "digest": "sha1:ZNED6I2L7IH3IPM4UPHSWAKUUQH53FSL", "length": 14687, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.\nஇதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.\nவிட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் அதிக அளவில் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.\nஎல்லா கிழங்கு வகைகளிலும் கொழுப்பு சத்துகள் நிறைந்திருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு சத்துகள் கிடையாது. ஆனால், அதிக அளவில் நார்ச்சத்து அடங்கி உள்ளது.\nதோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து மூச்சு விடுவதை சீராக்குகிறது.\nஇதில் உள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் வயிற்றில் ஏற்படும் அலசரை சரி செய்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு.\nசர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.\nஇதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.\nஇதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.\nஅதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது.\nஇதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது.\nகோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்\nவெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் ...\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்��்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச���சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/&id=21193", "date_download": "2019-09-19T00:27:14Z", "digest": "sha1:IP4HZRBXFJPFJZXLXM7UCABYARITQXSI", "length": 8115, "nlines": 76, "source_domain": "samayalkurippu.com", "title": " பால் வடை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nபச்சரிசி - 2 கப்,\nபசும்பால் - 3 கப்\nஉப்பு - ஒரு டீஸ்பூன்,\nபச்சரிசியை கழுவி வைக்கவும். பாலைக் காய்ச்சி, அதில் களைந்த அரிசியைப் போட்டு அரை வேக்காடாக வேக வைக்கவும். பிறகு அதை கெட்டியாக வடைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்க்கவும்.\nவாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சின்னச் சின்ன வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nதேவையான பொருட்கள் :சப்பாத்தி - 5 முட்டை - 4 கடலை மாவு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 பெ.வெங்காயம் - 3 ...\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nதேவையான பொருள்கள் வரகரிசி‍‍‍‍‍‍ - 1 கப்கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு ...\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nதேவையான பொருள்கள் .அவல் - 2 கப்கேரட் -1 உருளைக்கிழங்கு - 1 பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் - 4 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ...\nதேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - ...\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nதேவையானப���ாருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - ...\nதேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல் - ...\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nதேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய் - ஸ்பூன்தேங்காய் தருவல் - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ...\nதேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு - அரை கப்உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, ...\nமுள்ளங்கி பரோத்தா| radish paratha\nதேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல் - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான ...\nமரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai\nதேவைாயன பொருள்கள் அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baebc1b9fb95bcdb95bc1-bb5bbeba4baebcd/baebc2b9fbcdb9fbc1bb5bb2bbf-b8eba9bcdbaaba4ba9bcd-b8eba9bcdba9", "date_download": "2019-09-19T00:39:13Z", "digest": "sha1:QPDBEFC5FYGEIZ6QH3Y66IXNBR2RDWKH", "length": 18665, "nlines": 211, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மூட்டுவலி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / எலும்பு மற்றும் வாதம் / மூட்டுவலி\nமூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும் நடுத்தர வயதினரிடமும், வநோதிகரிடமும் காணப்படுகிறது. இதற்குக் காரணம், மூட்டுக்களில் உள்ள ஜவ்வு தேய்ந்துவிட்டது. உடற்பருமன் நிமித்தம் உடல் பாரம் தாங்காது மூட்டுவலி வந்துள்ளது என மருத்துவ உலகம் கூறுகின்றது.\nஆனால், இயற்கை உலகம், மருத்துவ உலகம் கூறும் காரணம் சரியல்ல. மூட்டுவலிக்கும் மெய்யான காரணம், மனிதரிடையே மட்டும் நாளுக்கு நாள் தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருவதேயாகும். மற்றொரு காரணம் மனிதரிடையே மட்டும் நாளுக்கு நாள் காலால் நடப்பது குறைந்து வருவதேயாகும். பெரும்பாலும், இருசக்கர வாகனம், அல்லது நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் தான் பெரும்பாலும் செல்கிறோம். காலால் நடப்பது இல்லையென்றே கூறலாம்.\nகாரணங்களும், சரிசெய்து கொள்வதன் வழிமுறைகள்\nமூட்டு வலிக்கான மூல காரணங்களை அறிந்து நமக்கு நாமே சரி செய்து கொள்வது தான் இயற்கை வழியாகும். இதைத் தவிர்த்து, அறியாமையின் நிமித்தம் உலகில் எந்த மருத்துவத்தை நாடினாலும் மூட்டு வலியை நிரந்தரமாக நிறுத்த இயலாது. புலம்பிக் கொண்டிருக்கிறோம். மேலும் மருத்துவச் செலவிற்காக பண விரையமும் கால விரையமும் செய்து கொண்டிருக்கிறோம். தவிரவும் மூட்டு வலிக்காக மருத்துவர்கள் கூறும் மருந்துகள் பயன்படுத்தி, பக்க விளைவின் நிமித்தம் பற்பல நோய்களைப் புதிது புதிதாக வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம்.\nஇவையெல்லாம் தேவையே இல்லை. உரிய காரணமான தவறான உணவுப் பழக்கத்திலிருந்து சரியான உணவுப் பழக்கத்திற்கு மாறுவதே முதல் இயற்கை வழியாகும்.\nஇதற்காக எந்த மருத்துவரிடமோ, அல்லது சத்துணவு வல்லுநரிடமோ செல்லவும் வேண்டாம்.\nசிறிது இயற்கையைப் பற்றி ஆழமாக சிந்தித்து, இயற்கையின் அற்புதங்களை அறிந்து, நம்மை நாமே சரி செய்து கொண்டால், நமக்கு மருத்துவமே அவசியமில்லை.\nகால விரையத்தினையும் பண விரையத்தினையும், பக்க விளைவுகளையும் எளிதில் தவிர்த்து, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தை எளிதில் ஈட்டிவிடலாம்.\nபற்பல பக்க விளைவுகளால் ஏற்படும் புதுப்புது நோய்களை நம்மிடையே தோற்றுவிப்பதையும் தவிர்த்து விடலாம்.\nதேங்காய், பழ வகைகளை நமது உடல் உண்ண உணர்த்தும் போதெல்லாம் உணவாக உன்ணுவோம். அதாவது முதலில் தேவையான தேங்காயை உண்டவுடன், தேவையான கிடைக்கும் பழ வகைகளை ஒன்றன்பின் ஒன்றாக நன்கு மென்று உண்ணுவோம்.\nநமது உடல் ஏதேனும் அருந்த உணர்த்தும் போது மட்டும், தேவையான பச்சைத் தண்ணீர் அருந்துவோம்.\nமேலும் தேவைப்பட்டால், தேங்காய் தண்ணீர், பழச்சாறுகள் என இயற்கை பானங்கள் மட்டும் அருந்துவோம்.\nகாபி, டீ, பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் அனைத்து குளிர்பானங்கள், அனைத்து சத்து பானங்களையும் அருந்துவதைத் தவிர்ப்போம். நமது உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளையும் தவிர்ப்போம்.\nநடைப்பயிற்சி, எட்டு நடைப்பயிற்சி செய்வோம்.\nயோகாசனம் பயிற்சிகளான சுக ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம், உட்கட்டாசனம், யோக முத்ரா, மகா முத்ரா, மஜ்ரி ஆசனம், உஷ்டாசனம் போன்ற அசான பயிற்சிகளையும் மெல்ல மெல்ல சிறிது சிறிதாகப் பழகி, செய்ய முயல்வோம்.\nஉறுதியாக சில நாட்களிலேயே அல்லது பல நாட்களிலேயே எவ்வித உள் வெளி மருந்தின்றி அறுவைச் சிகிச்சையின்றி எவ்வித எவ்வளவு நாட்பட்ட மூட்டுவலியும் மறைந்து போகும்.\nஆதாரம் : இயற்கை மருத்துவம்\nFiled under: எழும்பு தேய்மானம், Joint pain, கால் வலி, கால்சியம், உடல்நலம், அறிவியல் இயக்கம்\nபக்க மதிப்பீடு (69 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇணைப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்\nமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்\nகழுத்து வலியும் டிஸ்க் விலகலும்\nகாலின் அடிப்பாதம் தட்டையாயிருப்பதற்குக் காரணம் என்ன\nஎலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்\nஎலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை\nஎலும்புச் சிதைவு நோய்- ஆஸ்டியோபோரோசிஸ்\nபக்கவாத நோயும் அதைக் குணப்படுத்தும் வழிமுறைகளும்\nமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிகள்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489522", "date_download": "2019-09-19T01:49:27Z", "digest": "sha1:YZJAQF5DO6SUESFLUHW5R6VUFZG5LBXT", "length": 8914, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு | The rally was completed in 117 constituencies including Wayanad today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு\nடெல்லி: பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது. கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.\nகேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்குகிறார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.\n117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு\nமத்திய அ��சு தீவிர பரிசீலனை நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nமனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை\nமகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு\nகாஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு 18 மாதம் வீட்டுக்காவல்: அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சு\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு வாய்ப்பு: ஆந்திர அரசு அரசாணை வெளியீடு\nஅக்.18ம் தேதியுடன் விசாரணை நிறைவு அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/195642", "date_download": "2019-09-19T00:00:41Z", "digest": "sha1:SOQL4OQVW23WC7N6UVBETDDQ3BWAIEVZ", "length": 22872, "nlines": 472, "source_domain": "www.theevakam.com", "title": "அரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை கொலை செய்த குடும்பம்..!! | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\n13 வயது மாணவன் கைது ஏன் தெரியுமா \nபாக்கிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் ஊடுருவ திட்டமிட்ட பயங்கரவாதிகள்\nதிடீர் விலை மாற்றத்திற்குள்ளான பொருட்கள்\nவடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வுப் பணி\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.\nஅதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் இந்த குறைபாடு ஏற்படுமாம்\nபுகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..\nகாதலனை கரம் பிடிக்க சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nHome இந்திய செய்திகள் அரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை கொலை செய்த குடும்பம்..\nஅரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை கொலை செய்த குடும்பம்..\nஅரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை பெற்றோரே தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள கோஹானா கிராமத்தை சேர்ந்த ரித்து என்கிற 28 வயது இளம்பெண் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, வீட்டின் எதிர்ப்பையும் மீறி அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.\nஇருந்தாலும் கூட தன்னுடைய சகோதரியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சனிக்கிழமையன்று ரித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என சகோதரியிடம் கூறியுள்ளார்.\nஉள்ளூர் மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ளலாம் என அவர் கூறியதால், அதனை நம்பி ரித்து கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nஅங்கு பரிசோதனை முடிந்த பின்னர் வீட்டில் இருக்கும் பெற்றோரை சந்திக்க வருமாறு ரித்துவின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார். அதனை ஏற்று ரித்துவும் தன்னுடைய தாய் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.\nஆனால் அர்ஜுன் அவர்களுடன் வீட்டிற்கு செல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த குடும்பத்தினர், ரித்துவை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர். மேலும் அர்ஜுனையும் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அர்ஜுன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், ரித்துவின் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் உட்பட ஆறு நபர்கள் மீது பிரிவு 302 (கொலை) மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த துயரம்…\nஅடிக்கடி கழிவறைக்கு சென்ற இளம்பெண்ணை சந்தேகித்த மதுபான விடுதி பாதுகாவலர்கள்..\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.\nவெளிநாட்டில் கணவன்.. வீட்டிற்குள் மனைவியின் அனுமதியுடன் வந்த வேறு ஆண்\nஇளைஞரை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்…\nமனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்..\nசைக்கிளில் வரும்போது தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட பொலிஸார்…\nசிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்ணை அழைத்துச் சென்று சாமியார் என்ன சிறப்புப் பூசை செய்தார் தெரியுமா \n15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய்\nதமிழகத்தில் வெளிநாட்டு இளம்பெண் செய்த மோசமான செயல்..\nகாதல் ஜோடி செய்த தில்லாலங்கடி…\nசுபஸ்ரீ உயிரை காவு வாங்கிய அதே இடத்தில் மீண்டும் நடந்த பயங்கரம்\nதமிழகத்தையே உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37575/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T23:50:16Z", "digest": "sha1:OOUUXEHVLSN2HMVUGVD6PTKEU6XMDW4U", "length": 9548, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள் | தினகரன்", "raw_content": "\nHome ஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்\nஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்\nஇஸ்ரேல் அனுசரணையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியர் ஒருவரை ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து பலஸ்தீனர்கள் அடித்துத் துரத்தியுள்ளனர். வளைகுடா நாட்டவர் போன்று சம்பிரதாய ஆடை அணிந்த முஹமது சவூத் என்ற அந்த நபர் மீது ஜெரூசலத்தின் பழைய நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை பலஸ்தீனர்கள் பிளாஸ்டிக் கதிரைகளை வீசி எறிந்ததோடு துரோகி மற்றும் சியோனிசவாதி என்று தூற்றினார்கள்\nஇந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக தளத்தில் பரவியுள்ளது. இஸ்ரேலுடனான அரபு ஒற்றுமை பெரும்பாலும் பிராந்தியத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. தன்னை சட்டம் கற்கும் மாணவன் என குறிப்பிட்டிருக்கும் சவூத் என்ற அந்த நபர், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் சென்ற ஆறு பேர் கொண்ட தூதுக்குழுவில் இடம்பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தூதுக் குழுவில் ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், எகிப்து மற்றும் ஜோர்தான் நாட்டு ஊடகவியலாளர்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-4-2/", "date_download": "2019-09-19T00:49:29Z", "digest": "sha1:ZROX6UL3YW7K3WOZLSXYTJXS22WQVV2R", "length": 20372, "nlines": 130, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 4 (2)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 4 (2)\nவிரு��்தினர் அமர வரிசை வரிசையாய் போட்டு வைத்திருந்த அலங்கார சோஃபாக்களில் சுவரோரமாய் கிடந்த ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டாள்.\n‘ஆமா இவனுக்கு என்னதான் ஆச்சு’ சொந்தம்னதும் இப்டியா ஒருத்தன் பல்டி அடிப்பான்’ சொந்தம்னதும் இப்டியா ஒருத்தன் பல்டி அடிப்பான்’ யோசிக்க தலைப் பட்டாள்…\nஅவள் வரவும் அப்படியே கடகவென பின்னால் வர கூடாது என்று நினைத்தானோ…. சில நிமிடங்களுக்குப் பின்\n“ப்ரவீன் மதுரை சைட்ல நம்ம ஸ்டாஃப் யாரும் இல்லன்னு க்ளையன்ட் சொல்லிட்டு இருக்காங்க….என்னன்னு கவனிங்க” என மொபைலில் யாரிடமோ பேசியபடி வந்த அந்த பிஜு,\nஇவளுக்கு அடுத்து அந்த சோஃபாவில் வெகு சாதாரணமாய் அமர்ந்து கொண்டான்….\nசுவரோரம் இவள் இருக்க….. இரண்டு பேர் மாத்திரம் அமர முடிந்த அந்த சோஃபாவில் அடுத்து அமர்ந்த அவன் தன் கால் மீது கால் போட்டுக் கொள்ள…..\nவரிசைகளில் அமைக்க பட்டிருக்கும் இருக்கைகள் அல்லவா… இனி அவன் வழிவிட்டால் ஒழிய இவள் எழுந்து கூட போக முடியாத நிலை…\n‘டேய்ய்ய்ய் என்ன கொஞ்சம் பம்முனா ஓவரா போறியா…’ என மனதுக்குள் உறுமியபடி இவள் அவனைப் பார்த்தால்…..அவனோ முழு கவனத்தையும் மொபைலிலும்….. கண்களை விழா மேடையிலுமாய் வைத்திருந்தான்…..\nஅதாவது அமர்ந்திருந்த வகையால் மட்டுமல்ல அவன் பார்வை கவனம் என எதாலும் இவளை தொடவில்லை…..\nமுழு கண்ணிய வகையில்தான் நடந்து கொண்டிருக்கிறான்….. இன்னும் அந்த ப்ரவீன்ட்ட என்னமோ ஆஃபீஸ் விஷயம்தான் பேசிக் கொண்டிருக்கிறான்…..\nஇவளுக்கும் ஆண் என்பவன் பெண்ணிற்கு அடுத்த இருக்கையில் அமரக் கூடாதென்ற நினைப்பெல்லாம் கிடையாதுதான்….. ஆனால் இவனை அப்படி அசட்டை செய்ய முடியவில்லையே….\nகொஞ்சம் முன்னால வரைக்கும் எப்படி விரோதி லுக் கொடுத்துட்டு இருந்தவன் இவன்\nவழிவிடச் சொல்லி எழுந்து போய்விடலாமா என இவள் நினைத்த நேரம்….அங்கு மேடைக்கு அன்றிலை அழைத்து வந்தார்கள்…\n“ஃபங்ஷன் ஆரம்பிக்குது…..இனி கொஞ்ச நேரம் யார் காலையும் அட்டென் செய்ய மாட்டேன்….பார்த்துக்கோங்க” என்றபடி மொபலை ஸ்விட்ச் ஆஃப் செய்தான் அவன்….\nஅதோடு கேமிராவில் நிகழ்வுகளை பதியவும் தொடங்கினான்.\nஇந்நிலையில் அவனைப் போய் எப்படி எழும்ப சொல்லவாம் அதான் அவன் எதுவும் தொந்தரவும் செய்யலையே…… ஆராதனாவும் எதுவும் சொல்லாமல் அமர்ந்து கொண்டாள்…\nஇவள் தீவிரமாக வி���ா விஷயங்களை கவனிக்க தொடங்க…. ஏதோ ஒரு நேரத்தில் இயல்பாய் வருகிறது பிஜுவின் வார்த்தைகள்…\n“அனிய பார்க்கவே நல்லா இருக்குதுல்ல ராதி…” அவனது அந்த குரலும் அதிலிருந்த அன்றில் மீதான தாய்மையான ஒரு ரசனையும்…. இவள் மீதோ ஹார்மோன்கள் களம் காணா இயல்பான வகை அன்யோன்யமும்…. இவளை சட்டென தள்ளி தாக்க….\nப்ரமிப்பாகவே தனக்கடுத்திருந்தவனை திரும்பிப் பார்த்தாள்….\nபிஜுவின் கண்கள் கவனம் என எல்லாம் இப்போதும் கூட மேடையில்தான்…..\n“அனி குட்டியா இருந்தப்ப அம்மா அவள இடுப்புல தூக்கி வச்சி சாப்பாடு ஊட்டினதெல்லாம் ஞாபகம் இருக்கு…..அதுக்குள்ள அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பா வரப் போது…”\nஅவன் வார்த்தைகளைப் போல அவன் முகபாவமும் கடந்த காலத்தில் எங்கோ தேன் பூரிப்பில் லயித்திருந்தது…..\nஇதில் எதையும் விரும்பாதிருக்க இவளுக்கு முடியாதிருந்தது….\n“இந்த பங்ஷன் வைக்கிறது முதல்ல அனிக்கு பிடிக்கல….. எதுக்கு இது தேவை இல்லாம ஷோன்ற மாதிரி நினைப்பு அவளுக்கு….. அவ வேண்டான்னதும் மச்சானுக்கும் இத வைக்க இஷ்டம் இல்ல….அப்றம் இது சேஃப் டெலிவரிக்கான ப்ரேயர்…. ரெண்டு மூனு பேரா சேர்ந்து ப்ரே பண்ணா கண்டிப்பா பதில் கொடுப்பேன்னு கடவுளே சொல்லி இருக்கார்னுலாம் சொல்லிதான் சம்மதிக்க வச்சோம்…. ஆனா இப்ப பார்த்தா எல்லார விட அவதான் எக்சைட்டடா இருக்கிறா….”\nஅவன் மனதுக்கு தோன்றுவதை எல்லாம் அப்படியே இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என ஆராதனாவுக்கு புரியாமலில்லை…\nஆனால் எடுத்த உடன் டாப் கியரில் எகிறும் இந்த அன்யோன்யம் இவளுக்கு புத்தம் புதிது….. இதை இவள் ஆராய ஆரம்பித்த நொடி\n“ஹேய் பங்ஷன் வைக்கனும்னு நினைக்கவும் வச்சுட்டோம்…..இது எதுவும் அனிக்கு ஸ்ட்ரெயின் ஆகுமா” என இப்போதுதான் இதை யோசிப்பவனாக அவசரமாய் இவள் புறம் திரும்பியவன்…\nஅதுவரைக்கும் அவனை கவனித்திருந்தாலும் வாய் திறந்து அவனோடெல்லாம் பேசும் எந்த வகை நிலையிலும் இல்லாதிருந்த இவள்…..\nஇவளது படிப்பு சம்பந்தப்பட்ட கேள்வி என்பதாலும்….அதுவும் அனி அண்ணிக்காக எனும் போது…..\n“நோ நோ….அதெல்லாம் பயப்பட ஒன்னுமில்ல….. எதுவும் ஸ்ட்ரெய்ன் செய்யாம ரெஸ்ட் எடுத்துகிட்டாங்கன்னா போதும்….. ஆக்சுவலி அவங்க எமோஷனலி சந்தோஷமா இருக்கிறதுதான் மத்த எல்லாத்த விட முக்கியம்…. பிசிகல் வர்க்க விட எமோஷனல் ஹர்ட்தான் ப்ரெக்னன்சிய….. குட்டி பாப்பாவல்லாம் அதிகமா அஃபெக்ட் செய்யும்…..” என பேசிவிட…….\nசின்னதாய் சில மில்லிமீட்டர் அளவேயான ஒரு நிறைவின் சிரிப்பை இவள் மீதாய் சிந்தவிட்டு மீண்டுமாய் மேடை நோக்கி கேமிராவுடன் திரும்பிக் கொண்டான்…..\nமுன்பெல்லாம் அவனைப் பார்க்கும் போது வந்து போவது ஒரு வித பதட்டமும் சில் வகை தடுமாற்றங்களுமே இவளுக்கு….\nஆனால் இப்போது இவனின் இத்தனை அருகில் ஏதிது இப்படி உயிர்வரையாய் பாயும் அமைதி என்றிருக்கிறது இவளுக்கு…\nகாரணமற்ற கணத்த பாதுகாப்பைத்தான் உணர்ந்தாள்….\nஇதை இவள் நினைத்த நொடி… முந்திய நொடி வரையிலான நிலையில், கல்லெறிந்து கலைத்தது அவனது இந்த கேள்வி…\n“உனக்கு இந்த பங்க்ஷன் வைக்கிறதெல்லாம் பிடிக்குமா ராதி\nஅவன் குரலில் இவ்வார்த்தைகள் காதில் விழவும் திக்கென ஒரு பயவகை பதட்டம் பரவிப் படர்கிறது அவளது ஏதோ ஒரு எல்லையில்…\nசுள் என ஒரு வகை கோபமும் வருகிறது…\nஇத்தனைக்கும் இவள் முகம் பார்த்தெல்லாம் அவன் கேட்டிருக்கவில்லை…. ஆனால் இதற்குள் இவள் கோபத்தை உணர்ந்தவனாய் கேள்வியாய் இவளைப் பார்த்து திரும்பினான் அவன்…\nஆனால் அதற்குள் அவன் கேள்வியின் பொருள் சரியாகவே புரிந்து விட்டது இவளுக்கு…..\nஇவளுக்கு வளைகாப்பு நடத்துவதைப் பற்றி பேசுகிறானோ என முதலில் புரிந்து கோபத்தை தூண்டிய அவன் வார்த்தைகள்…….பொதுவாக இப்படி விழாக்கள் இவளுக்கு பிடிக்குமா என விசாரிக்கிறான் என்ற புரிதலை அடுத்து தர…\nகோபமெல்லாம் இல்லை என்பதை உணர்த்திவிக்கும் ஒரு தேவையையும் அது உண்டாக்க….. பின்ன கோபத்துக்கு காரணம் ‘எனக்கு என் வளகாப்பு நியாபகம் வந்துட்டு’ன்னு இவன்ட்ட சொல்லவா முடியும்…\n“ஓ பிடிக்குமே….. இப்படி பங்ஷன் வீட்ல எலுமிச்சை சாதம் புளிசாதம் கோக்கனட் ரைஸ்னு நிறைய வெரைட்டி ரைஸ் பொங்கல்லாம் தருவாங்கல்ல….அதனால எனக்கு செம இஷ்டமாங்கும்…. ” என்றாள் இவளது சுபாவ கலகலப்புடனே…\nஅதுதான் ஆரம்பமாக இருக்கலாம்…அடுத்து அவர்களது உரையாடல் இயல்பான கலகலப்பில் தங்கு தடை இன்றி தொடர்ந்தது….\nஅடுத்தென்ன அன்றைய விழா இனிதே நிறைவு பெற…. அன்றிலை அவளது அம்மா வீட்டுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்….\nஅன்றிலோடு ஆதிக் தவிர ஆராதனா மட்டும்தான் இவர்கள் சார்பாக கிளம்பியது….. பொதுவாக மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் செல்வதெல்லாம் கிடையாது…\nஆனால் ஆதிக் வர வேண்டும் என அன்றில் விரும்ப….\n“அனி அம்மா வீட்ட நீ பார்த்தது இல்லைதான….அதோட அடுத்த வீடுதான் எங்க வீடும்….. வந்துட்டு வா…இங்க தனியா இருந்து என்ன செய்யப் போற….” என்ற பிஜுவின் அழைப்பிலும்…..மற்றவர்களும் கிட்ட தட்ட இதையே சொல்லவும் இவளும் கிளம்பிவிட்டாள்….\nஅடுத்து நடந்தது அவள் முற்றிலும் எதிர்பாராதது….\nமன்னவன் பேரைச் சொல்லி….மல்லிகை சூடிக் கொண்டேன்…. 5\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/CaptainYaseen_Poet.html", "date_download": "2019-09-18T23:47:13Z", "digest": "sha1:5JCJG6MY7HTQS6G2UGCHPKFBCBHTUDL6", "length": 16300, "nlines": 292, "source_domain": "eluthu.com", "title": "கேப்டன் யாசீன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகேப்டன் யாசீன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கேப்டன் யாசீன்\nசேர்ந்த நாள் : 25-Jan-2015\nஇவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.\nகேப்டனின் வெளிவந்த நூல் :- நெருப்பு நிலா என்ற பெயரில் கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்.\nவிரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-\n1. தேவதையோடு கவியாடல் 2. கஜல் நூல் - 3 3. புதுக்கவிதை நூல் - 3 4. அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)\nசொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்\nகேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகேப்டன் யாசீன் - படைப்���ு (public) அளித்துள்ளார்\nகவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் ஆசிரியர் மனநல ஆலோசகர் சமூக சேவகர்.\nநெருப்பு நிலா என்ற தலைப்பில் கவிதை வடிவில் காதல் காவியம் வெளிவந்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.\nகேப்டன் படைப்பகம் என்ற பெயரில் பதிப்பகத் துறையிலும் இறங்கியிருக்கிறேன்.\nஉங்கள் நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட அழைக்கவும்.\nதமிழில் கவிக்கோ அப்துல் ரகுமானைத் தொடர்ந்து கஜல் கவிதை நூல்கள் இரண்டு அச்சில்.\nமுஹம்மது நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில\nகேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமிக்க நன்றி நட்பே\t21-Mar-2019 4:55 pm\nகாத்திருங்கள் நம்பிக்கையோடு. சுகந்தம்\t04-Mar-2019 8:00 pm\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nம்ம்ம். மிக்க நன்றி\t12-Jan-2019 3:17 pm\nநெருக்கம் வரும்வரை உறக்கம் தடைபடும் உண்மை 11-Jan-2019 6:55 am\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஆண் பெண் காதலை நான் கூறவில்லை. பேரின்ப தெய்வீகக் காதலையே நான் வேதம் என்று பேசுகிறேன்\t10-Jan-2019 11:04 pm\nஆன்மா 'அவன்' மீது வைத்திருக்கும் காதல் 'அவனை, காதலனாகவும், தன்னை காதலியாகவும் நினைத்துருகுதல் 'தெய்வீகக் காதல்' அதுபோன்றே நான்கு வேடங்களிலும் காணப்படுவது ...மூன்றெழுத்து வேடம் இதுவே; ஆன்-பெண் காதல் மானுடம் ...நண்பரே அது ஒருபோதும் வேதமாகாது. 09-Jan-2019 11:42 am\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\n1. கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலாவுக்கு நூல் விமர்சனம் எழுத வேண்டும்.\n2. சிறந்த விமர்சனத்திற்குப் பரிசக்கப்படும்.\n4. போட்டிக்கு விமர்சனம் அனுப்ப கடைசி தேதி :- 30 - 04 - 2018.\n5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் :- 21 - 05 - 2018\nசென்னை திண்டுக்கல் பட்டுக்கோட்டை சேலம் மேட்டுப்பாளையம் உத்தமபாளையம் கம்பம் போன்ற ஊர்களில் கிடைக்கும் 11-May-2018 10:32 am\nநெருப்பு நிலாவின் புத்தகம் எதில் படிப்பது..\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉறக்கம் என்பது காதலின் அகராதியில் தொலைந்து போன் சொல் ���வியம் 18-Jul-2016 4:46 pm\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநன்றி சர்ஃபான் ஜி\t31-May-2016 1:30 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t31-May-2016 6:02 am\nகேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:38 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mobile-addiction-14-year-old-boy-commits-suicide-parents-must-read-023113.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-18T23:56:33Z", "digest": "sha1:D3GMDVNEUKINGIMEJTDGSNKW5CNJPSLH", "length": 18881, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை! பெற்றோர்கள் கட்டாயம் படிங்க! | Mobile Addiction: 14-Year-Old Boy Commits Suicide Parents Must Read - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\n4 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\n5 hrs ago இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.\n6 hrs ago வைரல் வீடியோ: செந்நிற நிலவருகே சென்ற சிறிய ரக விமானம்\nSports VIDEO : என்ன மனுசன்யா இவரு.. பாய்ந்து வந்து.. ஒற்றைக் கையை நீட்டி.. கோலி பிடித்த அந்த அற்புத கேட்ச்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்���ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை\nஆன்லைன் கேமிங் விளையாட்டைத் தொடர்ச்சியாக விளையாடி வந்ததற்கு, குடும்ப உறுப்பினர்கள் திட்டியதற்காக 14 வயது சிறுவன், தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிசாகப்பட்டினத்தில் உள்ள பேடா கொடாரா என்ற பகுதியில் வசிக்கும் பெற்றோரின் மகனான பி.ரோஹித் என்ற 14 வயது சிறுவன், பப்ஜி கேமை தொடர்ச்சியாக விளையாடிய காரணத்தினால் குடும்பத்தினர் திட்டியுள்ளனர். மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதற்காகக் கண்டித்தும் உள்ளனர்.\nஇச்சிறுவன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் பஜ்ஜி கேமை இடைவெளியின்றி விளையாட்டு வந்துள்ளான். சிறுவனின் நடவடிக்கையைக் கவனித்து வந்த பெற்றோர், கண்டிப்பிற்கு பின் மீண்டும் மொபைல் கேமை விளையாடியதும், இம்முறை சற்று கூடுதல் கண்டிப்புடன் கண்டித்துள்ளானார்.\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.\nபெற்றோரின் கண்டிப்பைத் தாங்கமுடியாமல் மனமுடைந்த சிறுவன், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். மகன் விஷம் அருந்திய செய்தி கேட்டுப் பெற்றோர்கள் பதறி அடித்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுவன் மருத்துவ பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது, மனமுடைந்து தன் மகன் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசாரிடம் பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nமொபைல் அடிக்சனிற்கு உங்கள் குழந்தைகளும் அடிமையாகி உள்ளனரா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்படி அவர்களும் அதிக நேரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக ஃபோனே கதி என்று இருந்தால் உடனே உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த டிப்ஸை ஃபோலோ பண்ணுங்கள்.\nஉங்கள் குழந்தைகளை வேறு அறிவு சார்ந்த வேளைகளில் அல்லது ஸ்போர்ட்ஸ் இல் முழுமையாக ஈடுபட்ட செய���யுங்கள்.\nகால அவகாசம் கொடுத்துப் பயன்படுத்த அனுமதியுங்கள்.\nஎப்பொழுதும் அவர்கள் கேம் விளையாடினாள் நேரம் முடிந்தது என்பதைக் கூறி 5 நிமிடத்திற்கு முன்பு எச்சரிக்கை செய்யுங்கள்.\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nஸ்மார்ட்போன் அபாயம் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள்.\nபெற்றோர்களும் நல்ல முன்மாதிரியாக இருக்கப் பாருங்கள். குழந்தைகள் முன்னாள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.\nநீண்ட தூரப் பயணத்தின் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபப்ஜி மோகம்: தட்டி கேட்ட அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்.\nஉங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nபப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.\nரசிகர்களை மிரள வீட்டா 'பப்ஜி மொபைல் லைட்' வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்\nவைரல் வீடியோ: செந்நிற நிலவருகே சென்ற சிறிய ரக விமானம்\n17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி\nஇந்தியா: பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nபப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.\nVu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்\nபப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதிடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\nஇனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nஅமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/7-July/useu-j07.shtml", "date_download": "2019-09-19T00:24:14Z", "digest": "sha1:CY23OAEHASHGYNG2SNGBQZ4Z77JIB4PK", "length": 26526, "nlines": 52, "source_domain": "www9.wsws.org", "title": "ஜி20 மாநாடுக்கு முன்னதாக பேர்லினுக்கான ஜி விஜயம் அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதல்களை உயர்த்திக் ��ாட்டுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜி20 மாநாடுக்கு முன்னதாக பேர்லினுக்கான ஜி விஜயம் அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதல்களை உயர்த்திக் காட்டுகிறது\nவாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அதன் பாரம்பரிய கூட்டாளிகளுக்கும் இடையே ஆழமடைந்து வரும் பதட்டங்களுக்கு இடையே, ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் ஜூலை 7-8 இல் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக புதனன்று இரவு டொனால்ட் ட்ரம்ப் போலந்தை வந்தடைந்தார். ஒரு பொருளாதார கூட்டமாக கருதப்படும் இந்த மாநாடு, வட கொரியா விவகாரத்தில் அமெரிக்கா-சீனாவின் விட்டுக்கொடுப்பற்ற நிலை மற்றும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்து வரும் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க புவிசார் அரசியல் மோதல் போன்ற உலக இராணுவ நெருக்கடிகள் மீது ஒருங்குவிந்திருக்கும். பாரீஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து ட்ரம்ப் விலகியது மற்றொரு பிரச்சினையாக இருக்கும்.\nசெவ்வாயன்று பியொங்யாங் ஆட்சி, ஒரு கண்டம் விட்டு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியதும், வட கொரியாவை பொருளாதார ரீதியில் குரல்வளையை நெரிக்க சீன மறுப்பதைக் குற்றஞ்சாட்டி, அமெரிக்க அதிகாரிகள், போலந்தில் ட்ரம்ப் வந்திறங்குவதற்கு முன்னதாக, சரமாரியான அறிக்கைகளை வெளியிட்டனர். இவ்வாறிருக்கையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதனன்று அரச விஜயமாக பேர்லின் வந்த போது ஒரு சிறப்பு வரவேற்பை பெற்றார், இந்த விஜயம் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார சக்தி மையங்களான அவ்விரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் மீது ஒருங்குவிந்திருந்தது. ஜி மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இருவருமே அமெரிக்க கொள்கை மீது கூர்மையான விமர்சனங்களை வெளியிட்டதுடன், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் இதயத்தானத்தில் பிரதான சக்திகளுக்கு இடையே மோதல் தவறுக்கிடமின்றி தீவிரமடைந்து வருகிறது என்பதே ஜி விஜயத்தில் பிரதான விவகாரமாக இருந்தது.\nஐரோப்பா சர்வசாதாரணமாக வாஷிங்டனுடன் அதன் கூட்டணியைக் கொண்டிருக்க முடியாது என்று மே மாதத்திலிருந்து இப்போது வரையில் அவரது பிரபலமான கருத்தை மேர்க்கெல் மீண்டும் வலியுறுத்துவாரா என்று Die Zeit வினவிய போது, “ஆம், துல்லியமாக அவ்விதத்தில் தான்,” என்றவர் பதிலளித்தார்.\nஜி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் மாஸ்கோவில் அவர் சந்திப்பிலிருந்து நேராக ஜேர்மனிக்கு வந்திருந்தார், அங்கே மாஸ்கோவில் அவ்விரு தலைவர்களும் வாஷிங்டனுக்கு முரண்பாடான வகையில் வட கொரியாவை நோக்கி ஒரு பொதுவான கொள்கையில் அவ்விரு தலைவர்களும் உடன்பட்டிருந்தார்கள். “உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு\" என்று தலைப்பிட்டு ஜேர்மன் ஊடகத்தில் ஜி ஒரு கருத்துரை வெளியிட்டார், அது ஜேர்மன்-சீன மூலோபாய உறவுகளை நெருக்கமாக ஆக்குவதற்கு அழைப்புவிடுத்ததுடன் ட்ரம்பின் \"அமெரிக்கா முதலில்\" கொள்கையை மறைமுகமாக விமர்சித்திருந்தது.\nஜேர்மனியும் சீனாவும் \"இருதரப்பு உறவுகள் மற்றும் பிரதான சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மீது விரிவான மூலோபாய உரையாடல்கள் நடத்தி, ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க\" வேண்டும், “... ஜி20 நாடுகள், வெளிப்படையான வளர்ச்சிக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டியதும், அதன் இதயத்தானத்தில் உலக வர்த்தக அமைப்புடனான (WTO) பன்முக வர்த்தக முறையை ஆதரிக்க வேண்டியதும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தொடர்ந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு உதவ வேண்டியதும் அவசியமாகும்,” என்று சீன ஜனாதிபதி எழுதினார்.\nமேர்க்கெல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சீனா, ரஷ்யா, மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் யுரேஷிய உள்கட்டமைப்பு வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் சீனாவின் பட்டுச்சாலை/ஒரே இணைப்பு-ஒரே பாதை திட்டத்தை ஆமோதித்தார். “இதுபோன்ற திட்டங்களில் பங்கெடுப்பது நமக்கு மகிழ்ச்சிக்குரியதாக நாங்கள் கருதுகிறோம், நிதி கையாளும் நிகழ்முறை வெளிப்படையாக இருக்குமென நம்புகிறோம்,” என்றார். ஐரோப்பிய ஒன்றிய-சீன சுதந்திர வர்த்தக மண்டலம் குறித்து பேரம்பேசுவதற்கு இட்டுச் செல்லும் ஒரு முதலீட்டு உடன்படிக்கான தயாரிப்புகளையும், அத்துடன் அரசுசாரா அமைப்புகள் மீது ஒரு புதிய சீனச் சட்டம் நிறைவேற்றியதும் ஜேர்மன் அமைப்புகளுக்கு சீனாவில் வேலை செய்ய கிடைக்கும் மிகப்பெரும் வாய்ப்புகளையும் மேர்க்கெல் உயர்த்திக் காட்டினார்.\nஏர்பஸ் விமானங்களை சீனா விலைக்கு வாங்கும் 22 பில்லியன�� டாலர் ஒப்பந்தம் ஒன்றிலும் ஜேர்மன்-சீன அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.\nஎவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே அதிகரித்து வரும் போட்டிக்கு இடையே, சீனாவில் ஜேர்மன் நிறுவனங்களுக்கு அதிக மற்றும் இன்னும் அனுகூலமான வர்க்க இடங்களை வழங்குமாறு மேர்க்கெல் கோரினார். “சந்தைகளை அணுகுவதில் நியாயமாக கையாளப்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்,” என்றவர் தெரிவித்தார். “அது எங்கள் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம்,” என்றார்.\nசமூக ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் தோமஸ் ஓப்பர்மான் கூறுகையில், ஐரோப்பிய சக்திகள் ஜி20 நாடுகள் மாநாட்டில் அமெரிக்க நலன்களை நோக்கி முன்பினும் அதிகமாக வெளிப்படையாகவே விரோத போக்கை ஏற்க வேண்டுமென கோரினார். “நீங்கள் நிரந்தர சமரசத்துடன் ட்ரம்புக்கு எதிர்வினையாற்ற முயன்றால், அது இறுதியில் மேற்கத்திய மதிப்புகள் அழிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும். இங்கே ஏற்கனவே போலாந்திலும் ஹங்கேரியிலும் சிறிய ட்ரம்புகள் இருக்கிறார்கள்,” என்றார்.\nஜி20 நாடுகள் மாநாட்டில், அமெரிக்காவை தனிமைப்படுத்தி ஏனைய 19 நாடுகளுடன் ட்ரம்புக்கு எதிராக அணிதிரளுமாறும் ஓப்பர்மான் மேர்க்கெலுக்கு அழைப்புவிடுத்தார்: “அதை அடைவதற்கு அங்கே நல்ல வாய்ப்பும் கிடைக்கக்கூடும்,” என்றார்.\nஜி20 நாடுகள் மாநாட்டிற்கு முன்னதாக பேர்லினுக்கு ஜி விஜயம் செய்தமை, 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் உலக முதலாளித்துவ விவகாரங்களில் மேலாதிக்கம் கொண்டிருந்த சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளின் உடைவை அடிக்கோடிடுகிறது. சீனா மற்றும் ரஷ்யாவுடன் போரைக் கட்டவிழ்த்து விடக்கூடும் என்றாலும் கூட வாஷிங்டன் வட கொரியாவை இராணுவ நடவடிக்கையைக் கொண்டு அச்சுறுத்துகின்ற நிலையில், நேட்டோ சக்திகளோ ஜி20 மாநாட்டில் ஆழ்ந்த உடைவுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு புதிய, பயங்கர உலகளாவிய மோதலுக்கான சாத்தியக்கூறு அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில், எல்லா நாடுகளும் யார் யாருடன் அணி சேர்வதென்று முடிவெடுக்க முண்டியடித்துக் கொண்டிருக்கையில், இந்த மாநாடு ஒரு பொருளாதார மாநாடாக அல்ல பெரும்பாலும் எதிர்விராத சக்திகளின் ஒரு கூட்டமாக இருக்கப் போகிறது.\nபோலாந்திற்கான ட்ரம்பின் விஜயமே கூட, சோவியத்துக்கு-பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் முதல் மிகப்பெரிய விட்டுக்கொடுப்பற்ற நிலையின் போதிருந்த அமெரிக்க மூலோபாயத்தின் மறுதொடக்கமாக உள்ளது. 2002 இல், பேர்லின் மற்றும் பாரீஸின் ஆட்சேபணைகளை மீறி புஷ் நிர்வாகம் ஈராக் மீதான அதன் சட்டவிரோத படையெடுப்புக்கு தயாரான நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், “புதிய ஐரோப்பாவை\", அதாவது கிழக்கு ஐரோப்பிய நாடுகளை, படையெடுப்பை எதிர்த்த “பழைய ஐரோப்பிய\" நாடுகளுக்கு எதிர்நிலையில் நிறுத்தினார்.\nஉலகின் பிரதான பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் இந்த மோதல்கள் சர்வதேசரீதியில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். நேற்று பேர்லினுக்கு ஜி விஜயமும் மற்றும் இன்று போலாந்திற்கு ட்ரம்ப் விஜயமும், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாஷிங்டன் மற்றும் பேர்லின்-பாரீஸ் அச்சுக்கு இடையே ஈராக் விவகாரத்தில் எழுந்த மோதல், ஒரு தனித்த அபிவிருத்தி அல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அதற்கு பதிலாக, அது, கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை உலக போர்களாக வெடித்த பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியிடும் பெருநிறுவன நலன்களில் வேரூன்றிய ஆழ்ந்த, நீடித்த எதிர்விரோதங்களின் விளைவாகும்.\nஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக போலாந்து விஜயத்தில், ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பை, குறிப்பாக அதன் மேலாளுமை சக்தியாக விளங்கும் ஜேர்மனி மீதான எதிர்ப்பை ஊக்குவிக்க முயன்றார், அதன் வர்த்தக கொள்கைகளை ட்ரம்ப் பகிரங்கமாக \"நிஜமாகவே மோசமானது\" என்று அழைத்ததுடன், அமெரிக்காவிற்கான அதன் வாகன ஏற்றுமதிகளை வெட்டவும் அவர் அச்சுறுத்தி உள்ளார்.\nஜேர்மன் இராணுவத்தால் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டு, சுமார் 200,000 பேர் உயிரிழந்த, போலாந்து மீதான நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக 1944 வார்சோ எழுச்சி நினைவிடத்தில் ட்ரம்ப் இன்று பேசவிருக்கிறார்.\nபோலந்தில் ஆட்சியில் உள்ள தீவிர வலது சட்டம் மற்றும் ஐக்கியம் கட்சியின் (PiS) அதிகாரிகள், ட்ரம்புக்கு ஓர் ஆதரவு கூட்டத்தை வழங்க வார்சோவுக்கு பெரும் எண்ணிக்கையிலான PiS ஆதரவாளர்களை பேருந்தில் கொண்டு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். “நாம் ஒரு புதிய வெற்றி பெற்றுள்ளோம், ட்ரம்பின் விஜயம்… [ஏனையவர்கள்] அதற்காக பொறாமைப்படுகிறார்கள்; அதற்காக பிரிட்டிஷ் நம்மை தாக்குகிறார்கள்,” என்று சனியன்று ஒரு கட்சி கூட்டத்தில் கூறியதன் மூலம், PiS தலைவர் Jarosław Kaczyński, ஜி20 நாடுகள் மாநாட்டிற்கு முன்னதாக வார்சோவில் பேசுவதென்ற ட்ரம்பின் முடிவை பாராட்டுகிறார்.\nஇந்த அழைப்பு போலாந்தில் ட்ரம்புக்கான பரந்த மக்கள் செல்வாக்கை பிரதிபலிக்கவில்லை. மக்களில் வெறும் 23 சதவீதத்தினர் மட்டுமே சர்வதேச அரசியலில் ட்ரம்ப் \"சரியானதை செய்வதாக\" நம்புகிறார்கள், என ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. ஒப்பீட்டளவில் பிரிட்டனில் 23 சதவீதத்தினர் நம்புகிறார்கள். அதற்கு பதிலாக போலந்து நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைக்க, போலந்திற்குள் புலம்பெயர்வோரைத் தடுக்க, தீவிர-வலது போராளிகள் குழுக்களை அமைக்க மற்றும் ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்க போலந்து ஆட்சியின் நகர்வுகளை விமர்சித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான போலந்தின் கடுமையான மோதல்களில் அது பலமான கூட்டாளிகளைக் கொண்டுள்ளது என்பதை சமிக்ஞை காட்ட, PiS ட்ரம்பின் விஜயத்தைப் பயன்படுத்த கருதுகிறது.\nஐரோப்பாவிற்குள்ளும் மற்றும் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையே நேட்டோ கூட்டணிகளுக்குள் அதிகரித்து வரும் மோதல்களில் அவர் நிலைப்பாட்டை வரையறுக்க, ட்ரம்ப் போலந்தில் அவர் உரையைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.\n“அவர் வரலாற்றின் இருண்ட மணித்தியாலங்கள் முழுவதிலும் போலந்தின் ஊக்கத்தை பாராட்டுவார், மற்றும் ஓர் ஐரோப்பிய சக்தியாக போலாந்தின் எழுச்சியைப் புகழ்வார்,” என்று கடந்த வாரம் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்பின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசிகர் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் தெரிவித்தார். “அவர் ஐரோப்பாவுடனான அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து மட்டுமல்ல, மாறாக அட்லாண்டிக் நாடுகள் கடந்த நமது கூட்டணியின் எதிர்காலம் குறித்தும் மற்றும் அது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அமெரிக்க செல்வவளத்திற்கு என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதன் மீதும் ஒரு தொலைநோக்கு பார்வையை வழங்குவார்,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2011/01/blog-post_20.html", "date_download": "2019-09-19T00:00:59Z", "digest": "sha1:MWAZYLKLDYAAHWNJY2KCKNDAC5C5KVPU", "length": 12814, "nlines": 211, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: அப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஉலகக் கிண்ணக் கிரிக்கற் 2011-கரகோசம் செய்து செய்து...\nஅப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்\nசுட்ட பாடலும் சுடாத பாடலும்-1\nஇதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)\n2011 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி கிரிக்கட் அணி\nரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக...\nஅப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்\nமுற்பகல் 1:11 | Labels: அப்புக்குட்டி கலெக்சன், ஒரே காமெடி...\nஅப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்\nநம்ம அப்புக் குட்டி ஒரு பிரபலமான அரசியல்வாதி என்பது நம்ம எல்லாருக்குமே தெரியும்.\nஒரு நாள் அப்புக்குட்டிட கட்சி அலுவ���கத்தில் நடந்த சம்பவம் இது.\nஅன்னைக்கு அப்புக்குட்டி அலுவலகத்துல ரொம்ப பிசி.\nதிடீர்னு அப்புக்குட்டிட அறைக்குள்ள இருந்து சத்தம். உடனே அவரின் செயலாளர் ஓடிவந்து என்னாச்சுன்னு பார்த்தா மேசையில இருந்த ஃபைல் எல்லாம் கீழ சிதறிக் கிடக்கு,\nஅப்புக்குட்டி கோபத்தின் உச்சத்துல இருந்தாரு.செயலாளருக்கு ஒன்னுமே புரியல\nசெயலாளர் : என்னாச்சு சார்..\nஅப்புக்குட்டி தன் கைல இருந்த கடிதத்த செயலாளர்கிட்ட நீட்டினார். கடித உறைல முகவரி எழுதும் இடத்தில் முகவரி எதுவுமில்லாமல்\n“இலங்கையில் உள்ள மிகப் பெரிய அயோக்கியனுக்கு”\nஎன்று மட்டும் எழுதி இருந்தது.\nசெயலாளர் : விடுங்க சார் யாரேனும் ஒரு விசமி எழுதி இருப்பான். இதுக்கெல்லாம் நீங்கள் ஏன் சார் நீங்க ஆத்திரப்படணும்\nஅப்புக்குட்டி : இதை எழுதினவனைப் பற்றி நான் கோபப்படவில்லை. ஆனால் இது எனக்குரியது என்று நினைத்து எனக்கே அனுப்பி வைத்திருக்கிறானுகளே.. இந்த தபால் திணைக்களத்தில் உள்ளவனுகள். அவனுகளை நினைத்தால்தான் எனக்கு ரத்தம் கொதிக்கிறது…..\nஹி ஹி ஹி எப்புடித்தான் கண்டு பிடிக்குறாய்ங்களோ\nஇறுதி வரிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது .சூப்பர்\nஅரசியல் வாதிக்கு பொருத்தமான முகவரி\n20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:37\nஹா ஹா செம காண்டுல இருக்கீங்க போல..\n20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:00\nகாதல் கற்பித்த தமிழ் பாடம்\n21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:15\nநீண்ட நாட்களுக்குப் பிறகு... உங்கள் வருகை.\n21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/food/", "date_download": "2019-09-19T01:05:45Z", "digest": "sha1:IPYQSVOBJXMUDZD4GTNLEY2EYDBFSWAQ", "length": 10763, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "food Archives - Ippodhu", "raw_content": "\nசாம்பார் பொடியில் பாக்டீரியா- தடை செய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்\nவடக்கு கலிபோர்னியா பகுதிகளில் உள்ள சில்லறை வர்த்தகக் கடைகளில் விநியோகிக்கப்படும் M D H சாம்பார் மசாலா பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க...\nஉருளைக்கிழங்கு கட்லெட் தேவையான பொருட்கள் சோள மாவு – ஒரு கப், பிரட் தூள் (bread crumbs)– 6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு – 200 கிராம், கேரட் – 1 பச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் ���ழை...\nஉலகின் மிகப் பெரிய சமையலறை: 17.5 லட்சம் குழந்தைகளுக்கு உணவு\nமத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள சுமார் 15,000 பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது 'அட்சயப்பாத்திரா' அமைப்பு. இதிலுள்ள 45 சமையலறைகளில் 15 ஆயிரம்...\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி இதை எப்படி சுலபமாகவும் சுவையாகவும் உங்கள் வீட்டில் சமைப்பது என்பதை பார்க்கலாம். தேவையானவை: இறால் (சுத்தம்...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மொறுமொறு ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nஓட்ஸில் நார், இரும்பு, கலோரீஸ், புரதம், கொலஸ்ட்ரால், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2 போன்ற அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.\nபெரும்பாலான மக்கள் பாகற்காயிலுள்ள கசப்பு சுவையால் அதை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர். பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/recipe/", "date_download": "2019-09-19T01:07:29Z", "digest": "sha1:UTX6MNHEFJAAVYH5VTM4KQOYBGGZ3HSB", "length": 11883, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Recipe Archives - Ippodhu", "raw_content": "\nஉருளைக்கிழங்கு கட்லெட் தேவையான பொருட்கள் சோள மாவு – ஒரு கப், பிரட் தூள் (bread crumbs)– 6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு – 200 கிராம், கேரட் – 1 பச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை...\nவிநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்க கொழுக்கட்��ை ரெசிபி\nவிநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான தினை மாவு பனை வெல்லக் கொழுக்கட்டைகள் செய்வது எப்படி...\nவிநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்க கொழுக்கட்டை ரெசிபி\nவிநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான தினை மாவு பனை வெல்லக் கொழுக்கட்டைகள் செய்வது எப்படி...\nதூதுவளையில் சட்னி, தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தூதுவளையை வைத்து சூப்பரான சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :\nமாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை\nதேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருஞ்சீரகம்...\nஆட்டு மூளை பொரியல் சமைக்க தேவையானவை : ஆட்டு...\nசுவையான கேரட் தோசை எப்படி தயாரிக்கலாம்.. வாங்க தெரிந்து கொள்வோம்.. பச்சரிசி – 1/2 கப், இட்லி அரிசி – 1/2 கப், துருவிய கேரட் – 3/4 கப், சீரகம் – 1/4 டீஸ்பூன், மிளகு – 1...\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nv=o-MzVHTq00g&feature=youtu.be கிறிஸ்துமஸ், புது வருடம் அருகில் நெருங்கி விட்டது. அதனால் இந்த மாதம் முழுவதும் விதவிதமான கேக் வகைகள் செய்து அதை நீங்கள் எளிதான முறையில் செய்ய உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். கேக்...\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nv=ylX3cbMM7_4 பேக்கிங் செய்ய விரும்புவர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி. சாக்லேட் பிரியர்கள் இதைப் பார்த்தால் சாப்பிட்டு விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிக சுவை கொண்டது. கிறிஸ்துமஸ் அன்றேகூட பண்ணலாம். இதன்...\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nv=o-MzVHTq00g&feature=youtu.be கிறிஸ்துமஸ், புது வருடம் அருகில் நெருங்கி விட்டது. அதனால் இந்த மாதம் முழுவதும் விதவிதமான கேக் வகைகள் செய்து அதை நீங்கள் எளிதான முறையில் செய்ய உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். கேக்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகி��� பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/9827-2010-07-04-03-01-25", "date_download": "2019-09-19T00:11:56Z", "digest": "sha1:AGXAF7OSXVFYT56JPRZ2X4C5NTYUIJKU", "length": 10904, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2010\nமார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்\nமார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகும். சரியான விகிதத்தில் உருவாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் மார்பகம் பெரிதாகும். இதோடு மாதவிலக்கும் ஒழுங்காக வ‌ந்தால், உங்கள் பிரச்சனையை உணவு, உடற்பயிற்சி மூலமாகவே தீர்க்கலாம். புரோட்டீன் அதிகமுள்ள பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன் பவுடர், வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.\nமார்பு என்பது கொழுப்புகளால் சூழப்பட்ட பகுதி. எனவே கொழுப்பு அதிகமுள்ள சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட், மட்டன், முட்டை, பால் அடிக்கடி சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகலாம். செயற்கை முறையில் சிலிக்கான் என்ற பொருளைப் ப���ருத்தி, சர்ஜரி மூலமும் மார்பகத்தை பெரிதாக்கலாம். ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும் எனவும் கூற முடியாது. பக்கவிளைவு ஏற்பட வாய்ப்புண்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2008/05/", "date_download": "2019-09-18T23:56:27Z", "digest": "sha1:6PPVWDWJUT7NPDECA2ZGYA4PR4UUABV7", "length": 32035, "nlines": 214, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 05/01/2008 - 06/01/2008", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nநான் எடுத்த டூலிப்ஸ் புகைப்படங்கள் --- nathas அவர்களுக்கு போட்டியாக\nகாலையில் Nathas அவர்கள் அவர் எடுத்த டுலிப் புகைப்படங்களை\nடுலிப் மலர் கண்காட்சி என்று பதிவிட்டு இருக்கிறார். மிகவும் அருமையாக இருக்கிறது.\nஅதன் பிறகுதான் ஏன் என்னிடம் இருக்கும் படங்களையும் போட கூடாது என்று இந்த பதிவில் போட்டு இருக்கிறேன்.\nகுறிப்பு: கடைசியில் இருக்கும் குச்சு மிட்டாய் கல்யாணம் ஆகாத வாலிப வயோதிக அன்பர் குபீர் இலக்கியவாதி தம்பிக்கு.\nதுபாயில் குடும்பத்தோடு வாழ முடியுமா\nஇது வரை 22% குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை ஊருக்கு திரும்ப அனுப்பி விட்டார்களாம், வரும் இரு மாதங்களில் அது 45% ஆக உயரும் என்றும் சர்வே சொல்வதாக ரேடியோவில் சொல்லப்பட்டது. ஏன் இப்படி அனைவரும் மனைவி,குழந்தைகளை அனுப்புகிறார்கள் அப்படி என்ன பிரச்சினை\nபிரச்சினை ஒரு வழியில் வந்தால் பரவாயில்லை அனைத்து வழியிலும் வந்தால் என்ன செய்வது முதலில் தங்கும் இடத்துக்கே பிரச்சினை, முதல் அடி ஷேரிங் என்ற முறையில் குறைந்தவாடகையில் தங்கி இருக்கும் மக்களை குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்களாவை(வில்லா) வாடகைக்கு எடுத்து அதை பல ரூம் போல் தடுத்து வாடகைக்கு விட்டு வந்தார்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தார். ஒரு வில்லாவில் குறைந்த பட்சம் 15 குடும்பங்களாவது இருக்கும் இனி அப்படி இருக்க கூடாது ஒரு வில்லாவில் ஒரு குடும்பம் தான் வசிக்கலாம் ஷேரிங் செய்ய கூடாது இ��்னும் 10 நாட்களில் காலி செய்யவேண்டும் என்று குறைந்த வாடகையில் வசித்து வந்தவர்களின் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுவிட்டது.\nஇங்கு ஷேரிங்கில் இருப்பதுக்கே மாதம் 35,000 தரவேண்டி இருக்கிறது ஒரு ஆள் தனியாக தங்க வேண்டும் என்றால் வில்லாவை வாடகைக்கு எடுக்க அம்பாணிதான் வரவேண்டும்.\nமூன்று மாத வாடகை, ஒரு மாத கமிசன் என்று மொத்தமாக பணம் கொடுத்தால் மட்டுமே பிளாட்டில் வீடு கிடைக்கும். எங்கே போவது அவ்வளோ பணத்துக்கு என்று பல கிளம்புகிறார்கள்.\nஅடுத்த அடி இங்கு துபாயில் குறைந்த வாடகையில் (30,000)க்கு வீடு வேண்டும் என்றால் எல்லோரும் கை காட்டும் இடம் சத்வா என்று அழைக்க படும் இடம். அங்கு எப்படி குறைந்தது 75,000 பேராவது வசிப்பார்கள், குடும்பங்கள், பேச்சிலர் என்று அனைவருக்கும் வீடு கிடைக்கும் பகுதி சத்வா. இப்பொழுது அந்த பகுதி முழுவதையும் இடித்துவிட்டு ஜூமைரா கார்டன் ரெசிஸ்டன்ஸ்கட்ட ஆரம்பிக்க போகிறார்களாம், அதில் குடியேற வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 75 ஆயிரமாவது வாடகை கொடுக்க வேண்டி இருக்கும்.\nஅடித்த அடி சாலிக் இது சாலைகளை காரில் கடந்து போகும் பொழுது கொடுக்க வேண்டிய வரி , ஒரு முறை கடக்க 45ரூபாய். குறைந்த வாடகைக்கு ஆசைப்பட்டு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஷார்ஜா சென்ற மக்களிடம் இருந்து பணம் வாங்க செய்யப்பட்டது, இது வரை இரு இடங்களில் இருக்கிறது இன்னும் 2 இடங்களில் வர போகிறது. இதுக்கு சொல்லபடும் காரணம் டிராபிக்கை குறைக்க என்று சொன்னாலும் அது நிஜம் அல்ல. காலியா இருக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஃபில்லப் செய்யவே என்று சொல்லப்படுகிறது. விடுமுறை நாட்கள் அல்லது விடிகாலை நேரங்களில் ஷார்ஜாவில் இருந்து துபாய் வர ஆகும் நேரம் 15 நிமிடம். ஆனால் காலை 6 மணிக்கு ஆபிஸ் கிளம்பினால் துபாய் வர ஆகும் நேரம்2 மணி நேரம் அது போல் மாலையும். 8 மணி நேர வேலைக்கு 4 மணி நேரம் டிராவலிங் டைம். இருந்தும் பரவாயில்லை என்று அங்கு போனவர்கள் ஒரு நாளைக்கு இனி 90ரூபாய்.\nஅடுத்த அடி விலைவாசி உயர்வு இரு மாதத்துக்கு முன்பு வாங்கிய 20 கிலோ அரிசி மூட்டையின் விலை 598ரூபாய், இன்று 1138 ரூபாய். அதே போல் ஆயில் 4 லிட்டர் பேக் விலை 218 ரூபாய், இப்பொழுது 402 ரூபாய். இப்படி அனைத்திலும் விலைவாசி எகிறி பறக்கிறது. இது போதாததுக்கு WAT இந்த வருட இறுதியில் இருந்து��ர போகிறது.\nபஸ்ஸில் வேலைக்கு போகலாம் என்றால் குறைந்தது 1 மணி நேரமாவது வரிசையில் நிற்கவேண்டி இருக்கிறது, சரி பணம் கொடுத்து யார் காரிலாவது லிப்ட் போகலாம் என்றால்அப்படி லிப்ட் கொடுப்பது சட்டவிரோதம் , போலீஸ் பிடித்தால் 50,000 ரூபாய் லிப்ட் கொடுத்தவருக்கு அபராதம்.\nஇங்கு என் ஆபிசில் வேலை பார்க்கும் ஆபிஸ் பாய் 1500 ரூபாயில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்பொழுது மாதம் 3000 வருவதாகவும் , வாடகை (ஒரு பெட் ஸ்பேஸ்)3500ல் இருந்துஇப்பொழுது 5000 ஆகிவிட்டதாகவும் சொல்கிறார் அவருடைய சம்பளம் 15,000ரூபாய். இவர் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு அறையில் குறைந்தது 20 பேர் இருப்பார்களாம் அனைவருக்கும்ஒரே ஒரு பாத் ரூம் காலை 3 மணியில் இருந்து ஒவ்வொருவருக்கும் 15 நிமிடம் வீதம் ஒதுக்கபடுமாம், போய் குளித்துவிட்டு வந்து படுத்து தூங்குவாராம் முன்பு 9,000 ஆயிரம் வீட்டுக்கு கொடுத்துவந்தவர் இப்பொழுது 6,000 கூட அனுப்ப கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.\nஇங்கு சுமாரான வேலையில் இருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு 45,000 வரை கொடுக்க படுகிறது, அது தனியாக இருக்கும் பொழுது போதுமானதாக இருந்தது எல்லா செலவும் 20,000 முடித்து25 மிச்சம் செய்யமுடிந்தது ஆனால் இனி குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்றால் செலவே 40,000வரை ஆகிவிடும்.\nஒரு சிறு பட்ஜெட் (குடும்பத்தோடு இருக்க) : சம்பளம் 4000 Dhs\nவீட்டு வாடகை ஷேரிங்கில்(ஷார்ஜாவில்)-- 1500 Dhs (தனி வீடு என்றால் 2500 Dhs, சிங்கில் பெட் ரூம் வீடு என்றால் 3000 Dhs ஆகும்)\nவாட்டர் & எலக்ட்ரிசிட்டி -- 200 Dhs\nசாப்பாடு -- 500 Dhs\nடிராண்ஸ்போர்ட் -- 600 Dhs\nஇதர செலவுகள் -- 200 Dhs\n(அப்பாடா எவ்வளோ ஒரு பொறுப்பா பதிவு போட்டு இருக்கேன், கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சுன்னு பாராட்டு மழைய ஆரம்பிங்க, வீட்டுல காட்டனும்ல்ல)\nசென்னை பதிவர்களை எந்த எந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்\nபோட்டோவில் மட்டுமே பார்த்து இருந்த பால பாரதியை நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறார். அவருக்கு 45 வயது என்று யாராலும் சொல்ல முடியாது. இவரை கோத்ரேஜ் ஹேர் டை அல்லது கார்னியர் கலர் நேச்சுரல்ஸ் விளம்பரத்துக்கு உபயோகபடுத்திக்கலாம்.\nலக்கி மிகவும் கெச்சலாக இருக்கிறார் இவர் பேசும் பேச்சில் சென்னை வாடை இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இவர் உடம்பு குறைஞ்சா எப்படி இருந்த நான் இப்படி ஆயி��்டேன் என்ற விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்.\nஜ்யோவ்ராம் சுந்தர் இவரை சூரியன் மறைந்த பின்பு பார்த்ததால் எவ்வித பிரச்சினையும் இன்றி இவர் முகத்தை பார்க்க முடிந்தது கிளார் அடிக்கவில்லை, இவரை ஆயுர்வேதிக் ஹேர் டானிக் விளம்பரத்தில் நடிக்கவைக்கலாம்.\n(இவரை பார்க்கும் பொழுது எல்லாம் ஹேராமில் கமல் பிரண்டாக நடித்து இருப்பவர் போல் இருக்கிறார் ஷாருக் அல்ல .\nசந்தோஷ் இவரை பஞ்சதந்திரத்தில் இதயத்தில் ஓட்டை என்று நடித்து இருக்கும் குழந்தைக்கு அண்ணனாகவும் அல்லது அமுல் பேபி, செரிலாக் போன்ற விளம்பரங்களில் நடிக்கவைக்கலாம்.\nவரவனையான் பார்க்க குட்டி வில்லன் போல் இருப்பதால் இவர் ரிஜெக்டெட்\nஇந்த விளபரத்தை எல்லாம் எடுக்க போவது அகில உலக தமிழன் டீவி புகழ், குறும்பட வித்தகர், நெடுந்தொடர் பிதாமகன் அகில உலகத்தையே தன் பெரும் பதிவுகளால் பயமுறுத்திவைத்து இருக்கும் ஹாலிவுட் டைரக்ட்டர் உண்மை தமிழன்.\nபெல்ட்டால் அடிப்பேன், உருட்டு கட்டையால் அடிப்பேன் என்று பதிவில் சண்டை போட்டுக்கிட்டு இருந்த இருவரும் சந்திப்பு முடிந்ததும் இருவரும் கிளாஸ்மேட் ஆகிவிட்டனர். கேட்டால் அது கருத்து மோதல் அது வேறு இது வேறு என்று சொல்கிறார்கள்.\nசரியாக 100% தப்பா ஜோதிடம் சொல்வார் என்று சொல்லபடும் பதிவர், அவர் பெயர் கூட மான் என்று முடியும் அவர் என்னை பார்த்து சரியாக 100% தப்பா உங்க கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ் தானே என்றார். பின்பு நான் இல்லை என்றதும் இல்லை நானா உங்க கல்யாணம் லவ் மேரேஜா என்று கேட்க கூடாது என்பதற்கா இப்படி சொன்னதாக சமாளித்தார்.\nஅதிஷ்டபார்வை பதிவருக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தை இருப்பதாகவும்\nவீட்டில் மதுரை ஆட்சி என்றும் பாபா என்பவர் சொன்னார்.\nபைத்தியகாரன், ஆடு மாடு எல்லாம் சீரியஸ் ஆசாமிகளாக இருப்பதால் அவுங்களுக்கு மாப்பு.\nநன்றி + கிர்ர்ர்ர்ர்ர் + அடி உதை + சந்தோசம் = விடுமுறை\nஇங்கிருந்து ஊருக்கு போனவுடன் என்னையும் சந்திக்க வந்து இருந்த அனைத்து சென்னை பதிவர்களுக்கும் ஏற்பாடு செய்து இருந்த அழகு குட்டி பாலபாரதி + லக்கிக்கும் நன்றி.\nகல்யாணத்துக்கு நேரில் வந்தும், தான் வரமுடியாவிட்டாலும் தன் மனைவி, மாமா போன்றவர்களை அனுப்பியும் ,போனிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.\nஉங்கள் வாழ்த்தும் அன்பும் எங்களை வளமோட��� வாழவைக்கும்.\nசொந்த காரங்க வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க போனா பொண்ணு நம்ம சாதி இல்லையாமே என்று கேட்கும் பெருசுங்களும், அப்பா, அம்மாவிடம் வீட்டு பண்ணையாளா வேலை பார்த்தவர் பொண்ணு எங்கசாதியாமே அந்த ஊரில் எனக்கு சொந்த காரங்க இருக்காங்க பார்க்க போனா அந்த பொண்ணும் எனக்கு சொந்தமா வருவாங்க போல என்று சொல்லி அவர் இனி நீங்களும் எனக்கு சொந்தம்தான் என்று சொல்லாமல் சொல்லிஅம்மாவை டென்சன் ஆக்கி விட்டு இரண்டு மூன்று நாள் கல்யாணவேலையை நிறுத்திவிட்டு போன பெருசுங்க இவுங்களால் ஆன டென்சன் கொஞ்சம் நஞ்சம் இல்லை.இது முதல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஅட என்ன கொடுமைங்க எந்த டீவி சேனலை திருப்பினாலும் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் இதுக்கு ஒரு முடிவே கிடையாது போல. இது அடுத்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அட டீவி நிகழ்ச்சிகள் தான் இப்படி என்றால் இடையில் வரும் விளம்பரங்களும் கும்பலாக ஆட்டம் தான் இதை முதன் முதலில் சென்னை சில்க்ஸ் ஜிகு ஜிகு ரயிலு என்று ஒரு பத்து ”ஜிகிடிங்க” ரயில் ஓட்டியதாக நினைவு (ம்ம் அந்த ரயிலில் ஒரு சீட்டையாவது புக் செய்ய முடியுமா என்று அப்ப அப்பாவியா கேட்டுக்கிட்டு இருந்தேன்).\nஇப்ப வரும் கும்பலோடு ஆட்டம் விளம்பரங்களில் சம்மர் என்றால் ஜாலிக்கே சரவணா சாப்பிங் ஜாலிக்கே என்று பச்சை கலர் குட்டை பாவாடையை லேசாக கையில் பிடித்துக்கொண்டுஆடும் பெண்கள் விளம்பரமும். பாம் பாம் (இப்படிதான் கடைசியா சவுண்ட் வருது),\nஸ்ரீதேவி டெக்ஸ்டைலுக்கு ஒரு இட்டலி குண்டனோடு 3 பெண்கள் ஆடும் ஹாட் மச்சி ஹாட் விளம்பரமும் அருமையாக இருக்கு என்ன அந்த இட்டலி குண்டன் இரண்டு பெண்கள் ஆடும் இடத்தை ஆக்கிரமிச்சதால் கொஞ்சம் வருத்தம் தான்.\nஎந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் சுவர்களில் உங்கள் ஊரில் அதிரடியாய் தோன்றுகிறார் J.K. ரித்தீஸ் என்று எல்லா இடத்திலும் விளம்பரம்.உலக காவியம் கானல் நீர் என்ற படத்தில் நடிச்சிட்டு இவரு கொடுக்கும் அலப்பரைக்கு அளவே இல்லை. யாராவது உங்க ஊரில் அதிரடியாய் தோன்றினாரா என்று சொல்லுங்கப்பா.\nவெள்ளி அன்று ஊருக்கு போன நான் ஞாயிறுதான் சென்னை பதிவர்களை சந்திக்க முடியும் என்று லக்கி சொன்னதால் இரண்டு நாட்கள் நண்பர்கள் ரூமில் தங்கி இருந்தேன்,அங்கு அவர்களிடம் டாய்லெட் போய்விட்டு வந்து என்ன கொடுமை டா பாத்ரூமுல கூட ஏசி இல்ல பரவாயில்லை அட்ஜெஸ் செஞ்சுக்கிறேன் அட்லீஸ்ட் சிட்டிங் பேசினுக்காவதுஏசி வையுங்க ரொம்ப அங்க வேர்க்குது என்று சொல்லி வாங்கிய அடி.\nகோல்ட் பிளாக் கிங்ஸ் வாங்கி ஊதும் நண்பனிடம் இது எல்லாம் எங்க ஊரில் பீடி என்று சொல்லி அடி வடிவேலு மாதிரி சொல்லி முடிக்கங்காட்டியும் சட சட சடன் அடி மழை.\nஆமாம் படுத்து இருக்கும் பொழுது கொய்ங்ங்ங்ங் என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ஒரு பூச்சி சுத்தி வருதே இது பேரு என்னா இது கடிச்சா ஏதும் வருமா என்று அப்பாவியா கேட்டா கூட அடிக்கிறானுங்க. எல்லாத்துக்கும் கோப படுறானுங்க கோப கார பசங்க. ச்சே என்ன உலகம் இது.\nச்ச்சீ போங்க வெட்கமா இருக்கு.\nம்ம்ம்ம் என்னத்த சொல்ல... திரும்பி வந்துட்டேன்\nசத்தியமாக இந்த படத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. யாராவது வந்து தன்னிலை விளக்கமா என்று கேட்டீங்க நல்லா இருக்காது ஆமா.\nசூதுவாது தெரியாம பூனை கை நீட்ட கை பிடிக்க பட்ட பூனை.\nஇதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு சொல்லனுமா\nவீடு தொடைக்க விட்டாலும் கொடுக்கிற போஸுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.\nடிஸ்கி: என்னோட புரோபைலில் இருக்கும் பூனைக்கும் இதுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதால் இது நான் இல்லை.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nநான் எடுத்த டூலிப்ஸ் புகைப்படங்கள் --- nathas அவ...\nதுபாயில் குடும்பத்தோடு வாழ முடியுமா\nசென்னை பதிவர்களை எந்த எந்த விளம்பரத்தில் நடிக்க வை...\nநன்றி + கிர்ர்ர்ர்ர்ர் + அடி உதை + சந்தோசம் = விடு...\nம்ம்ம்ம் என்னத்த சொல்ல... திரும்பி வந்துட்டேன்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/18/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/31188/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-18T23:52:38Z", "digest": "sha1:FT7H5RNEDYA7DH63Q33N7MSMMEX5CCTT", "length": 10828, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "வரிகளை அதிகரிக்காமல் வருமானம் திரட்டும் அறிவு அரசுக்கில்லை | தினகரன்", "raw_content": "\nHome வரிகளை அதிகரிக்காமல் வருமானம் திரட்டும் அறிவு அரசுக்கில்லை\nவரிகளை அதிகரிக்காமல் வருமானம் திரட்டும் அறிவு அரசுக்கில்லை\nவரியை அதிகரிக்காமல் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்கள் பற்றி இந்த அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாதென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விசனம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவின் ஆட்சிக்காலத்தில் அறவிடப்பட்டு வந்த வரி தற்போது நாட்டுக்கு வருமானம் சேர்க்கும் பேரில் நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.\nகொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பந்துல குணவர்தன எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்து கூறியதாவது-\n2019ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு பிரேரணை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது 2 232பில்லியன் ரூபாவை அங்கீகரிக்கும் வகையிலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஅந்நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் வரி மற்றும் வரி அல்லாத வகையில் வருமானத்தை தேடிக்கொள்ள வேண்டும்.\nமார்ச் 05ஆம் திகதியன்றே நிதியமைச்சர் வருமானம் திரட்டும் வழிகள் குறித்த தமது யோசனைகளை முன்வைப்பார். இந்த அரசாங்கம் வருமானம் தேடுவதாகக் கூறிக்கொண்டு நேரடி மற்றும் மறைமுகமாக வரிகளை அறவிடுவதால் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் இதற்கு முன்னர் முன்னெடுத்திராத வகையிலேயே இந்த அரசாங்கம் வரிகளை அறவிட்டு வருகின்றது. இதனால் மக்கள் பாரிய சுமைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்���ெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-7-8/", "date_download": "2019-09-19T00:11:37Z", "digest": "sha1:6QBRUYD4L54S5RUTRR3HFOSGPPANSHET", "length": 8751, "nlines": 108, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 7 (8)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 7 (8)\nகுளித்துவிட்டு இரவு உடையில் பக்கத்தில் வந்து கவின் படுத்தபோது சில நொடி பதட்டமாக இருந்தது வேரிக்கு. பின் மீண்டுமாக அவள் சிந்தனைக்குள் நழுவினாள்.\nஇவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான் கவின். மீண்டும் கவனம் அவன் மீதே திரும்பியது.\nபக்கத்தில் பார்த்தாலும் தூரத்தில் பார்த்தாலும் எப்பொழுதும் இவன் அழகு. மனதிற்குள் அவனை ரசித்துக்கொண்டாள்.\nபகலில் இவளுக்கு தேவையானது என இவளை கூட்டி கொண்டுபோய் அவன் வாங்கி குவித்த விதம் ஞாபகம் வந்தது. இப்படி இவன் என்னை விரும்ப அப்படி என்ன என்ட்ட இருக்குது\nமனதிற்குள் மீண்டும் அமில ப்ராவகம்.\nகூடவே மிர்னா வியன் திருமண திட்டம் ஞாபகம் வந்தது. இது மட்டும் நடந்துவிட்டால் இந்த குடும்பத்தில் இவள் நிலை இன்னுமாய் உறுதிப்பட்டுவிடுமோ இந்த குடும்பத்தில் இவள் நிலை இன்னுமாய் உறுதிப்பட்டுவிடுமோ ஒரு நொடி அப்படி நினைத்தவள் தன்னையே கடிந்து கொண்டாள்.\nஅவர்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் திரும்ணம் நடைபெற வேண்டும். இதென்ன இவளுக்காக அவர்கள் திருமணம் நடைபெற வேண்டும் என நினைப்பது\nஎப்படியாவது கவின் தனக்கு நிரந்தரமாய் கிடைத்துவிட மாட்டானா என தன் மனம் அலைபாய்கிறது என அவளுக்கு தெளிவாக புரிந்தது அந்த நொடி .\nஅவள் முகத்தையே கவின் பார்த்துக்கொண்டிருக்கிறான் என புரிய “குட் நைட்” என்றுவிட்டு கண்மூடி படுத்துக் கொண்டாள்.\nமனதிற்குள் கவின் பெற்றோரை எப்படி மிர்னாவை ஏற்க வைப்பது என்ற சிந்தனை ஓட தொடங்கியது அவளுக்கு.\nசிறிது நேரம் அவளைப் பார்த்திருந்த கவின் ஒரு நிறைவுடனே தூங்கிப்போனான். காரணம் இன்று முழுவதுமே வேரி அவனிடம் மனம் வேறுபடவில்லை என்ற நினைவு.\nஆனால் எதோ தோன்ற இடையில் விழிப்பு வர அருகில் வேரி இல்லை.\nஎழுந்து வெளியே சென்று முதல் தளத்திலிருந்த அவனது அறை சாவி துவாரத்தின் வழியாக பார்த்தால், அன்று போல் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் வேரி.\n இவன் முன் பேசாமல் இப்படி ரகசியமாக வந்து பேசவேண்டுமென்றால் அந்த நபர் யார்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-18T23:53:01Z", "digest": "sha1:7MJWBDOQZWNK4ZDOEG5QKJL2ZP73NJAO", "length": 47204, "nlines": 760, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "அர்துங்கல் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்\nஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்\nஆன்மீகதலத்தை, சுற்றுலாதலம் போல வைத்து பொருளாதார ரீதியில் கணக்கு போடுவது: கோடிக்கணக்கில் ஐய்யப்ப பக்தர்கள் வந்து செல்வதினால், போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர வசதிகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு, சுற்றுலா கோணத்தில் ஆராய்ச்சி, கணக்கீடுகள் முதலியன நடந்து வருகின்றன[1]. இப்பக்தர்கள் கூட்டமெல்லாம், “வந்து-சென்றுவிடும்” கூட்டம் ஆதலால், அப்பொழுதைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும் என்ற ரீதியில், குறுவியாபாரிகளை வைத்துக் கொண்டு, பெரிய ஏஜென்ட்-வியாபாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். திரும்பச் செல்லும் போது, பிரசாதம், டாலர்கள், மாலைகள், பொம்மைகள் முதலியவற்றை வாங்கிச் செல்வார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். பக்தி பாடல்கள் அடங்கிய காசட், இப்பொழுது சிடி நிச்சயமாக 5,000 விற்பனையாகும் என்று தீர்மானிக்கின்றனர்[2]. இத்தகைய வியாபார நோக்கு, பக்தியைத் தாக்கும் என்பது திண்ணம். இவையெல்லாமும், “வாவர் பள்ளி” போன்று வருடாவருடம் உருவாக்கப்படுபவை தான். நாளடைவில், சபரிமலை யாத்திரையில், ஒரு அங்கமாகி விடும். ஆகவே, சபரி மலை யாத்திரையின் புனிதத்தைக் காக்க வேண்டும். இடைக்காலத்திலிருந்து, கோவில் கட்டுப்பாடு, ஆங்கிலேயர், கம்யூனிஸ்டுகள் என்று கைமாறி இருக்கும் பட்சத்தில், வருமானம் வருவதால், செலவழிக்கிறோம் / சதி செய்து தருகிறோம் என்ற நிலையில், அனைத்துமே எச்சரிக்கையுடன் கவனிக்கப்பட வேண்டியவைதான்.\nஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்: கிருத்துவர்களும், ஐயப்பனுடைய நண்பர் ஒரு கிருத்துவர் என்ற கதையை உருவாக்கினர். 2008ல் அர்துங்கல் என்ற இடத்தில் உள்ள சர்ச் [Stephanos Church at Arthungal] ஐயப்பனின் நெருங்கிய நண்பனால் கட்டப்பட்டது என்றும், அவன் வேலுதா, வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன் [Velutha / Veluthachan / Arthunkal Veluthachan] என்ற கிருத்துவன் என்றும், அதனால், சபரிமலைக்கு போகும் பக்தர்கள் இந்த சர்ச்சுக்கு வந்து செல்ல வேண்டும் ஒரு கதையை ஆரம்பித்தனர்[3]. இது கடற்கரையில் சபரிமலைக்குத் தொலைவில் உள்ளது. வெளுத்தச்சன் = வெளுத்த அச்சன் என்றால், வெள்ளைக்கார அப்பா, அதாவது “பறங்கியன் / வெள்ளைக்காரன்” என்பது மலையாளத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது. உண்மையில் போர்ச்சுகீசியர் இங்கிருந்த ஒரு கோவிலை இடித்து, ஒரு சர்ச்சைக் கட்டினர். பிறகு அது புதுப்பிக்கப்பட்டது. இது அவர்கள் இடித்த எத்தனையோ கோவில்களுள் ஒன்று என்று தெரிகிறது. இதேபோல, இந்த ஆன்ட்ரூஸ் [St Andrew’s Church at Arthunkal in Alappuzha District] சர்ச் பற்றிய கதை வேறுவிதமாக சொல்லப்பட்டது. பயஸ் அரட்டுக்குளம் [Church Vicar Fr Pius Arattukulam] என்ற பாதிரி, இச்சர்ச்சின் பூஜாரிகளில் ஒருவன் ஐயப்பனின் நண்பன் என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்[4]. இவரின் கதைப்படி, 1584ல் பாதிரியான ஜெகோமோ பெனிசியோ [Fr Jacomo Fenicio] என்பவன் தான் ஐயப்பனின் தோழனாம்: கிருத்துவர்களும், ஐயப்பனுடைய நண்பர் ஒரு கிருத்துவர் என்ற கதையை உருவாக்கினர். 2008ல் அர்துங்கல் என்ற இடத்தில் உள்ள சர்ச் [Stephanos Church at Arthungal] ஐயப்பனின் நெருங்கிய நண்பனால் கட்டப்பட்டது என்றும், அவன் வேலுதா, வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன் [Velutha / Veluthachan / Arthunkal Veluthachan] என்ற கிருத்துவன் என்றும், அதனால், சபரிமலைக்கு போகும் பக்தர்கள் இந்த சர்ச்சுக்கு வந்து செல்ல வேண்டும் ஒரு கதையை ஆரம்பித்தனர்[3]. இது கடற்கரையில் சபரிமலைக்குத் தொலைவில் உள்ளது. வெளுத்தச்சன் = வெளுத்த அச்சன் என்றால், வெள்ளைக்கார அப்பா, அதாவது “பறங்கியன் / வெள்ளைக்காரன்” என்பது மலையாளத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது. உண்மையில் போர்ச்சுகீசியர் இங்கிருந்த ஒரு கோவிலை இடித்து, ஒரு சர்ச்சைக் கட்டினர். பிறகு அது புதுப்பிக்கப்பட்டது. இது அவர்கள் இடித்த எத்தனையோ கோவில்களுள் ஒன்று என்று தெரிகிறது. இதேபோல, இந்த ஆன்ட்ரூஸ் [St Andrew’s Church at Arthunkal in Alappuzha District] சர்ச் பற்றிய கதை வேறுவிதமாக சொல்லப்பட்டது. பயஸ் அரட்டுக்குளம் [Church Vicar Fr Pius Arattukulam] என்ற பாதிரி, இச்சர்ச்சின் பூஜாரிகளில் ஒருவன் ஐயப்பனின் நண்பன் என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்[4]. இவரின் கதைப்படி, 1584ல் பாதிரியான ஜெகோமோ பெனிசியோ [Fr Jacomo Fenicio] என்பவன் தான் ஐயப்பனின் தோழனாம் “மனோரமா”வோ, அந்த நண்பன் செபாஸ்டியன் என்றே குறிப்பிடுகிறது[5]. இது இந்து-கிருத்துவ மதங்களின் ஒற்றுமையின் சின்னமாக இருக்கிறது என்று “டெக்கான் ஹெரால்டில்” வந்துள்ளது[6]. அப்பொழுது, “டெக்கான் ஹெரால்டுக்கு”, ஒரு பதில்லை அனுப்பியிருந்தேன், ஆனால், அவர்கள் போடவில்லை.\n“டெக்கான் ஹெரால்டுக்கு” ஜனவரி.19, 2010ல் அனுப்பிய கமென்ட்ஸ்[7]: “வாவரைப் போலவே, இந்த ஆள், ஐயப்பனின் நண்பன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஐயப்ப பக்தர்களை ஏமாற்றுவதற்கு, “அமர்-அக்பர்-அந்தனி” பாணியில் இக்கதையை உருவாக்கப் பார்க்கிறார்கள் போலும் இதற்கு சரித்திர ஆதாரம் எதுவுல் இல்லை என்பதனால், முளையிலேயே இதனை கிள்ளியெறிய வேண்டும். தாமஸ் கட்டுக்கதையினை உறுதிசெய்ய, இதனை நுழைத்து, இதனை ஐயப்பனுடன் சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள். அந்த பாரிஷில் / சர்ச்சில் உள்ள ஆவணங்களை, அவர்கள் தமதிச்சைக்கேற்றவாறு, எப்படி வேண்டுமானாலும் மாற்றி-மாற்றி எழுதி வைத்துக் கொள்ளலாம். அவற்றின் தேதிகளை கண்டுபிடித்தால் உண்மை தெரிந்து விடும். அதனால், அவற்றின் தேதிகள் வரும் வரை கிருத்துவர்கள் அமைதியாக இருப்பது நல்லது”, என்று அனுப்பினேன், ஆனால், அவர்கள் அதனை வெளியிடவில்லை. அதேபோல, அவற்றையும் சோதனைக்கு அனுப்பவில்லை\nஐயப்ப யாத்திரையை காப்பியடித்து நடத்தும் கார்த்திகை மாத விழாக்கள்: ஜூலை 2010ல் இதற்கு பெசிலிகா என்ற அந்தஸ்தை கொடுக்கப்பட்டதால், இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்று தெரிகிறது. சபரிமலை ஐயப்பன் யாத்திரைப் போலவே, அதே காலத்தில் டிசம்பர்.10 முதல் ஜனவரி 27 தேதிகளில் மாலையணிந்து இந்த சர்ச்சுக்கு வருகின்றனர். ஜனவரி 20ம் தேதி தேரில் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியை வைத்துக் கொண்டு ஊரவலமாக செல்கின்றனர். “தி இந்து” இதற்கு அளவுக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்து வருகிறது[8]. இங்கு மாலைகளைக் கழற்றி வைக்கின்றனர். உண்மையில், ஐயப்ப பக்தர்கள், விரதத்திற்கு அணிந்த மாலையை இங்கு கழட்டி வைப்பது சரியில்லை. ஆகவே, கிருத்துவர்கள் இந்துக்களை ஏமாற்றவே இத்தகைய முறைகளை புதியதாக ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே, இந்து கோவிலை அடித்து, அதற்குண்டான பெரிய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, தாமஸ் கட்டுக் கதையுடனும் இணைக்கின்றனர். வெளுத்தன், வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ என்றெல்லாம் சொல்லி, அது செபாஸ்டியன் என்கின்றனர். இவ்வாறு கட்டுக்கதைகளைப் புனைவதற்கு இவர்களுக்கு துளிக்கூட வெட்கம் இல்லை என்ற��� தெரிகிறது. 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, இக்கட்டுக்கதையை இந்தியாவில், போர்ச்சுகீசியரால் பரப்ப ஆரம்பிக்கப் பட்டு, இப்பொழுது, ஐயப்பனின் நண்பன் என்ற நிலையில் வந்துள்ளது.\nஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது: இத்தலைப்பில், 2010ல் நான் செய்த பதிவு இது[9] – ஃபினிஸியோ என்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்: இத்தலைப்பில், 2010ல் நான் செய்த பதிவு இது[9] – ஃபினிஸியோ என்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள் எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி 1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன் 1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன் என்ன கேவலம், இப்படியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா என்ன கேவலம், இப்படியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள் பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள் இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது. ஐயப்ப பக்தர்களே உஷார் இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது. ஐயப்ப பக்தர்களே உஷார் இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்\nகிருத்துவர்களால் சொல்லப்படும் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம் அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம் அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம் 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம். ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம் 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம். ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம் பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும். கேரளாவில் கோவில்களை இடித்து, சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, தாமஸ் கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, இவையெல்லாம் முதல் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டன என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும். கேரளாவில் கோவில்களை இடித்து, சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, தாமஸ் கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, இவையெல்லாம் முதல் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டன என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அந்நியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன. இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்���ை.\nகுறிச்சொற்கள்:ஐயப்பன், ஐய்யப்பன், கோவில் இடிப்பு, சபரிமலை,, சாஸ்தா, செபாஸ்டியன், ஜெகோமோ பெனிசியோ, நண்பன், போர்ச்சுகீசியர், வாபர், வாவர், வெளுத்தச்சன், வெளுத்தன், வெள்லைக்காரன்\nஅர்துங்கல், ஆர்துங்கல், செபாஸ்டியன், ஜெகோமோ பெனிசியோ, பக்தி, பிரச்சாரம், மகிஷி, வாபர், வாவர், வாவர் பள்ளி, வெளுத்தச்சன், வெளுத்தன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத த���க-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8", "date_download": "2019-09-19T00:15:56Z", "digest": "sha1:Z7SXP4DJKQRQE3M3H54SMDSENH4XTHXR", "length": 9565, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடை மழை சேமிக்க உதவ பசுந்தாள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடை மழை சேமிக்க உதவ பசுந்தாள்\nதற்போது பெய்து வரும் கோடை மழைநீரை மண்ணில் நிலை நிறுத்த, உழவு செய்ய வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை குறைந்து, மானாவாரி சாகுபடி பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் 60 சதவீதம் மானாவாரி நிலங்களாகும். ஆனால், இப்பகுதியில் பெய்யும் மழை அளவு மிக குறைவு. பெய்யும் காலமும் நிச்சயமற்றதாகி வருகிறது. ஒரே நாளில் அதிக மழை பெய்வதும், பிறகு மாதக்கணக்கில் மழையே இல்லாத நிலை ஏற்படுகிறது.\nகிடைக்கின்ற மழையை நிலத்தில் சேமித்து வைத்து அதை பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்வது எவ்வாறு என்பதுதான் மானாவாரி உழவர்களின் தலையாய பிரச்னை.பொழியும் சிறிதளவு மழையும் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மழை நீர் மண்ணிலிருந்து வழிந்து ஓடியோ, வெப்பத்தால் ஆவியாக மாறியோ அல்லது களைகளால் எடுத்து கொள்ளப்பட்டோ வீணாகி விடும். எனவே மானாவாரி நிலத்தில் விழும் ஒவ்வொரு சொட்டு நீரையும், சரியான முறையில் பயன்படுத்த கோடை உழவு செய்வது அவசியமாகிறது என வேளாண் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.\nசெட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கண்ணன் கூறும்போது:\nகோடை உழவு செய்வதன் மூலம் மழை நீர் ஆவியாவது தடுக்கப்படும். மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கிறது.\nமண்ணின் அடியில் உள்ள பூச்சிகளின் லார்வாக்கள் மேற்கொண்டு வரப்பட்டு, பறவைகளால் உண்ணப்படுகிறது.\nபூஞ்சான வித்துக்களின் செயல்பாட்டை குறைக்கும்.\nகோடை உழவு மூலம் களை விதைகள் மேற்கொண்டு வரப்பட்டு முளைக்க செய்யப்படும். முளைத்த களைகள் அதிக வெப்பத்தால் காய்ந்து விடும்.\nகோடை உழவு செய்யும்போது, பசுந்தாள் பயிரை சாகுபடி செய்து, அந்நிலத்திலேயே மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் உரம், பசுந்தாழைகள் மண்ணில் சிதைவடையும்போது, உண்டாகும் அங்கக அமிலங்கள் மற்றும் கார்பன்டை ஆக்சைடு போன்றவை, மண்ணின் கார, அமில நிலையை சமன்பாட்டில் வைத்து பயிர்க்கு கிட்டாமல் இருக்கும் பாஸ்பேட்களை விடுவிக்கின்றன. மண் வாழ் நுண்ணுயிரிகள் செயல்திறன் ஊக்குவிக்கப்படுகிறது.\nஎனவே, விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு, நிலத்தை செம்மைபடுத்தினால், வரும் சாகுபடி காலங்களில், நிறைவான பயன் அடையலாம், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் →\n← நாவல் மரத்தில் நல்ல பலன்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2019/01/", "date_download": "2019-09-19T00:49:59Z", "digest": "sha1:VFU6YK7D345UELQOC4657WTEN67BR5DN", "length": 4356, "nlines": 197, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "January | 2019 | thamilnayaki", "raw_content": "\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் அதில் என்ன சந்தேகம் ஆனால் அந்த ஈரம் அப்புறம் அந்தப்பாசி மேலும் குடிபோதையில் உள்ள சவக்குழி தோண்டுவோர் மற்றும் பூந்தொட்டிகளைத் திருடும் மக்கள் மற்றும் பூந்தொட்டிகளைத் திருடும் மக்கள் சவப்பெட்டியைக் கடிக்கும் எலிகள் எல்லா இடங்களிலும் நெளியும் பாழாய்ப்போன புழுக்கள் இவையெல்லாம் சாவை நெருங்க முடியாததாய்ச் செய்கின்றன அல்லது என்ன நடக்கிறதென்று எங்களுக்குத் … Continue reading →\nசாவுக்கு நான் நிற்கத் தயாராக இல்லாததால்…\nஎன் மூளைக்குள் ஒரு சாவுச்சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ravindra-jadeja/", "date_download": "2019-09-19T00:47:19Z", "digest": "sha1:TE2EAT2CFNVFATA57FQCREKDCQ4EXJQB", "length": 8628, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ravindra Jadeja News in Tamil:Ravindra Jadeja Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nசஞ்சய் மஞ்சுரேக்கரை விளாசிய ரவீந்திர ஜடேஜா\n2019 ஐபிஎல் தொடரில் இருந்தே, மும்பை அணிக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஒருசார்பாக வர்ணனை செய்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இ…\nமனைவி பா.ஜ.க, அப்பாவும் சகோதரியும் காங்கிரஸ் – ஜடேஜா என்ன செய்தார் தெரியுமா\nகுஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகு���ிகளுக்கும் 3-வது கட்டமாக வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கிறது.\nவிக்கெட் கீப்பர் எப்படி செயல்படணும் என்பதை நிரூபித்த தோனி அசந்து போன மேக்ஸ்வெல்\nஉண்மையில், ஜடேஜா த்ரோ செய்த அந்த பந்து புல்லட் வேகத்தில் சென்றது. இங்கு தான் சம்பவமே\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி\nரவீந்திர ஜடேஜா மட்டுமே முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளார்\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் – கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nஇப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது\nசிஎஸ்கே அணி வீரரின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி\nஅவர் மீது விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது\n 7 கோடி ரூபாய் பாரத்தை சுமக்கும் மகேந்திர சிங் தோனி\nஇது தோணிக்கும் பொருந்தும், தோனிக்கும் பொருந்தும்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Cricket Score Card\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nசிலர் இன்ஸ்டாகிராமில் புதிய சேலன்ச் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்\nதொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்: தோனி நம்பிக்கை பேச்சு\n\"ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர் நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன்.” தோனி\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nபார்வதி – ஆதி கல்யாண உண்மை வெளிவந்தது.. இனி நடக்க போவது என்ன\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெ��்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/6-55-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-09-19T00:48:35Z", "digest": "sha1:OBJFGGQEVQTAPDWUCITTSTIABBQU3XFA", "length": 11699, "nlines": 175, "source_domain": "thirumarai.com", "title": "6-55 திருவையாறு | தமிழ் மறை", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி\nமீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி\nஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி\nஓவாத சதத்தது ஒலியே போற்றி\nஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி\nஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nபிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி\nபிறவி அறுக்கும் பிரானே போற்றி\nவைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி\nமருவி யென்சிந்தை புகுந்தாய் போற்றி\nபொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி\nபோகாது என்சிந்தை புகுந்தாய் போற்றி\nகச்சாக நாகம் அசைத்தாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nமருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி\nமருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி\nஉருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி\nஉள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி\nதிருவாகி நின்ற திறமே போற்றி\nதேசம் பரவப் படுவாய் போற்றி\nகருவாகி யோடும் முகிலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nவானத்தார் போற்றும் மருந்தே போற்றி\nவந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி\nஊனத்தை நீக்கும் உடலே போற்றி\nஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி\nதேனத்தை வார்த்த தெளிவே போற்றி\nதேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nஊராகி நின்ற உலகே போற்றி\nஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி\nபேராகி யெங்கும் பரந்தாய் போற்றி\nபெயராது என்சிந்தை புகுந்தாய் போற்றி\nநேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி\nகாராகி நின்ற முகிலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nசில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி\nதேவர் அறியாத தேவே போற்றி\nபுல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி\nபோகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி\nபல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி\n��ற்றி உலகை விடாதாய் போற்றி\nகல்லுயிராய் நின்ற கனலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nபண்ணின் இசையாகி நின்றாய் போற்றி\nபாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி\nஎண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி\nஎன் சிந்தை நீங்கா இறைவா போற்றி\nவிண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி\nமேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி\nகண்ணின் மணியாகி நின்றாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nஇமையாது உயிராது இருந்தாய் போற்றி\nஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி\nஊழி ஏழான ஒருவா போற்றி\nஅமையா அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி\nஆதி புராணனாய் நின்றாய் போற்றி\nகமையாகி நின்ற கனலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nமூவாய் பிறவாய் இறவாய் போற்றி\nமுன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி\nதேவாதி தேவர் தொழும் தேவே போற்றி\nசென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி\nஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி\nகாவாய் கனகத் திரளே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nநெடிய விசும்பொடு கண்ணே போற்றி\nநீள அகலம் உடையாய் போற்றி\nஅடியும் முடியும் இகலி போற்றி\nஅங்கு ஒன்று அறியாமை நின்றாய்போற்றி\nகொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி\nகோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி\nகடிய உருமொடு மின்னே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nஉண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி\nஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி\nஎண்ணா இலங்கைக்கோள் தன்னைப் போற்றி\nஇறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி\nபண்ணார் இசையின் சொல்கேட்டாய் போற்றி\nபண்டையென் சிந்தை புகுந்தாய் போற்றி\nகண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2016/01/18/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T01:08:54Z", "digest": "sha1:WPVLWIRPZDRGONRIMIC7B6YFT6WP7W6Y", "length": 19875, "nlines": 89, "source_domain": "ushavelmurugan.com", "title": "பழமொழிகளும் சொலவடைகளும்-7 – usha velmurugan", "raw_content": "\nகற்பனையிலும் க���வுலகிலும் வாழும் மனிதர்களைச் சில சொலவடைகள் கேலி செய்கின்றன. அத்தகைய சொலவடைகளையும் அதற்கான விளக்கங்களையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான். அவன் பேரு சுப்பன். அவனோ பரம ஏழை. நம்ம சுப்பன் அன்னாடம் காச்சி. ‘நாமும் சொந்தமா வெள்ளாமை செய்யனும்’ என்று சுப்பனுக்கு ஆசை. ஆனா அவனுக்கு என்று சொந்தமா ஒரு துண்டு நிலம் கூட இல்லை.\nபக்கத்து வீட்டுக்காரருக்கு நிறைய நில புலன்கள் இருக்கு. அவரின் புஞ்சைக்காட்டில் அரைக்குறுக்கம் கரிசல் காடு மட்டும் தனியே மேடான இடத்தில் இருந்தது. உழாமல், பருவம் பார்க்காமல் அந்த நிலம் மட்டும் தரிசாகக் கிடந்தது. பக்கத்து வீட்டுக்காரர் சுப்பனிடம் ‘இந்தப் பூவில் (பருவத்தில்) இருந்து நீ அந்த மேட்டு நிலத்தை உழுது பயிர் வச்சிக்கோ. எனக்குப் பாட்டமா வெள்ளாமையில் நாலில் ஒரு பங்கைக்கொடு உழுது பயிர் வச்சிப் பராமரிப்பில் இருந்தாத்தான் நிலம் ‘களர்’ இல்லாமல் இருக்கும் என்றார்.\nசுப்பனுக்கு சொந்தமா பயிர் வைக்க நிலம் கிடைத்தால் ரொம்பச் சந்தோசப்பட்டான். ‘தன் நீண்ட நாளைய கனவு நனவாகப் போகிறதே’ என்று நினைத்து மகிழ்ந்தான். அந்த நிலத்தை எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எப்படி உழ வேண்டும் என்ன பயிர் வைக்க வேண்டும் என்பது பற்றியே சதா சிந்திக்கத் துவங்கினான். விதவிதமான கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதக்கத் தொடங்கினான்.\nசுப்பன் தன் மனைவியிடமும் தன் ஒரே மகளிடமும் தான் புதிதாகப் பயிர் வைக்கப் போகும் நிலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் இந்த ஆண்டு அந்த இடத்தைச் சீர்திருத்தம் செய்து முதன்முதலில் பருத்தி விதைக்க வேண்டும் என்று சொன்னான்.\nஉடனே அந்தச் சம்சாரியின் குடும்பமே கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டது. ‘கோவில்பட்டிக்குப் போய் அப்புண்டு நாயக்கர் கடையில் பருத்தி விதை வாங்கிட்டு வந்தால்தான் விதை சோர்வில்லாமல் முளைக்கும்’ என்றான் சுப்பன்.\nஅவன் மனைவியோ, ‘முதல் மழை பெய்தவுடனே உழனும். இப்பமே கந்தையா ஆசாரிகிட்டச் சொல்லி கலப்பை செய்யச் சொல்லுங்கள்’ என்றாள்.\nபிள்ளை, ‘அப்பா பருத்தி விதைக்கப் போகும்போது என்னையும் உங்க கூட கூட்டிக்கிட்டுப் போவீங்களா\nசுப்பனின் மனைவி ‘பருத்தி முளைத்ததும் நானே களை வெட்டிக் கொள்கிறேன்’ எ��்றாள். இந்த வருசம் மழை எப்படிப் பெய்யுமோ\nசுப்பனின் மகளும் தன் பங்கிற்கு கற்பனைச் சிறகை விரிக்கத் துவங்கினாள். அப்பா, அப்பா பருத்தி வெடித்ததும் மடிப்பருத்தி எடுக்க நானும் வருவேன்’ என்றாள்.\n‘நீ எல்லாம் காட்டுக்கு வரக்கூடாது. வந்தா பருத்தி மார் குத்தி உன் உடம்பெல்லாம் கோடு கோடா கீறல் விழுந்திரும். ஒழுங்கா மரியாதையா பைக்கட்டைத் தூக்கிக்கிட்டு பள்ளிக்கூடத்திற்குப் போ. படிப்பைக் கெடுத்து விட்டு, காடு, கரையெல்லாம் சுத்தவா நினைக்கிறாய் என்று தன் மகளைப் பொய் கோபத்துடன் செல்லமாக ஒரு அடி. அடித்தாள் சுப்பனின் மனைவி.\nமகள் தன் தந்தையைப் பார்த்து பருத்தி விதை விதைத்து, அது செடியாக வளர்ந்து, பருத்தி பூத்து, காய்த்து அது வெயிலில் வெடித்தபின் பருத்தியை எடுத்து தாட்டில் (சாக்கில்) வைத்து கோவில்பட்டிச் சந்தைக்கு கொண்டு போய் விற்றுப் பணம் வாங்கியதும், முதலில் எனக்கு ரெண்டு பாவாடை சட்டை எடுத்துத் தரணும் என்றாள் செல்லமாக.\nசுப்பனும் கனவுலகில் மிதந்தபடி ‘மூதேவி, உனக்கு எதுக்கு இன்னும் புதுப்பாவாடை. ஏற்கனவே எடுத்துக் கொடுத்த பாவாடைகளை எல்லாம் என்னமா கிழிச்சி வச்சிருக்கே. இந்த லெட்சணத்தில பருத்தி வித்த காசில் உனக்குப் புதுப்பாவாடையும் சட்டையும் கேக்குதோ’ என்று சொல்லிக் கொண்டே தன்னையறியாமல் அந்த அப்பக்காரன் தன் மகளை ஒரு புளிய விளாரால் அடி. அடியென்று அடித்தானாம். மகள் ‘ஏன் நம் தந்தை நம்மை அடிக்கிறார்’ என்று புரியாமல் ‘ஓ’ வென்று அழுதாளாம். பொண்டாட்டிக்காரி, ‘இப்ப என்ன நடந்துட்டுன்னு பிள்ளையைப் போட்டு அடிக்கிறீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே தன்னையறியாமல் அந்த அப்பக்காரன் தன் மகளை ஒரு புளிய விளாரால் அடி. அடியென்று அடித்தானாம். மகள் ‘ஏன் நம் தந்தை நம்மை அடிக்கிறார்’ என்று புரியாமல் ‘ஓ’ வென்று அழுதாளாம். பொண்டாட்டிக்காரி, ‘இப்ப என்ன நடந்துட்டுன்னு பிள்ளையைப் போட்டு அடிக்கிறீர்கள்’ என்று சொல்லிக்கொண்டே புருசக்காரன் கையில் இருந்த புளிய விளாரைப் பிடுங்கினாளாம். அதன் பின்தான் அந்தச் சம்சாரி கனவுலகில் இருந்து விடுபட்டு நனவுலகுக்கு வந்து ‘அடடா, விதைக்காத பருத்திக்கும், காய்க்காத பருத்திக்கும், எடுக்காத பருத்திக்கும், விற்காத பருத்திக்கும், பெத்த பிள்ளையை அடித்து விட்டோமோ என்று நினைத��து வைக்கப்பட்டு தலைகுனிந்தானாம். இனி, இச்சம்பவம் சார்பான சொலவடையைக் கேளுங்கள். கருசக்காடு திருத்தி பருத்தி விதைச்சா அப்பா எனக்கொரு பாவாடை சட்டை என்றாளாம் மகள். எதுக்குடி பாவாடையும் சட்டையும் அதையும் கிழிக்கவா’ என்று சொல்லி அப்போதே அடித்தானாம் அப்பக்காரன்.\nஇந்த நீண்ட நெடிய சொலவடையின் பொருளை வாசகர்கள் இனி சுலபமாக உள்வாங்கி கொள்ளலாம். மேலே நான் சொன்னதைப் போல கனவுலகவாசிகளைக் கேலி செய்யும் தொனியில் இன்னும் சில சொலவடைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று. ‘வாங்காத மாட்டிற்கும் பீச்சாத பாலுக்கும்’ போட்ட சண்டை என்பது.\nஒரு ஊர்ல ஒரு பொண்டாடடியும் புருசனும் இருந்தாங்க. ரெண்டு பேருக்கும் உழைச்சி சீக்கிரமா பெரிய பணக்காரங்களா ஆயிரனும்னு ஆசை. ஆனால் தரித்திரம்தான் ஒட்டவிடலை.\nபொண்டாட்டிக்காரி புருசனுக்கு பொறித்துக் கொடுக்க ஒரு நாட்டுக்கோழி முட்டையை வாங்கிக்கிட்டு வந்தாள். புருசக்காரன் ‘அடியே இந்த நாட்டுக்கோழி முட்டையை இன்றைக்குப் பொறிக்க வேண்டாம். பக்கத்து வீட்டுப் பாட்டி முட்டைகளை அடைவைக்கப் போகிறாள். அதில் கொண்டுபோய் இந்த முட்டையை வை. இந்த முட்டையில் இருந்து ஒரு கோழிக்குஞ்சு வெளிவரட்டும்’ என்றான்.\nபொண்டாட்டிக்காரியும் தன் பங்கிற்கு ‘இந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு பொட்டையாக இருந்தால் அது வளர்ந்து, பெரிய கோழியான பிறகு. நிறைய மூட்டைகள் இடும். பிறகு நாமும் அந்த முட்டைகளை அடை வைத்து நிறைய குஞ்சுகளைப் பொறிக்க செய்யலாம்’ என்றாள்.\nபுருசக்காரனும் பொண்டாட்டியோடு சேர்ந்து கனவுலகில் மிதக்கத் தொடங்கினான். அவன் அந்தக் குஞ்சுகளை எல்லாம் வளர்த்துப்பெரிய கோழிகளாக்கனும். பிறகு அந்தக் கோழிகளை எல்லாம் விற்று ஒரு பெண் ஆட்டங்குட்டியை வாங்கனும்’ என்றான்.\nபொண்டாட்டிக்காரி அந்த ஆட்டுக்குட்டியை நன்றாக வளர்க்கனும். அது பெண்ணாடு என்பதால் சில குட்டிகளைப் போடும். அக்குட்டிகளையும் நன்றாக வளர்க்கனும். அந்தக் குட்டி ஆடுகளும் வளர்ந்த பிறகு அவைகளை விற்று ஒரு பசுமாட்டின் கன்றை வாங்கனும்’ என்றாள்.\nபுருசக்காரன் கற்பனைக் கதையைத் தொடர்ந்தான். ‘அந்த பசுமாட்டின் கன்று வளர்ந்து பெரிய பசு மாடாகிவிடும். அதன் பின் அது ஒரு கன்றை ஈனும். பசு கன்றை ஈனிய பிறகு பசுவில் பால் கறக்க வேண்டும்’ என���றான்.\nஉடனே அவசரமாக பொண்டாட்டிக்காரி, ‘முதன்முதலில் கறக்கும் பாலை எங்க ஐயா வீட்டுல கொண்டு போய் கொடுக்கனும்’ என்றாள். புருசக்காரன் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘அதெப்படி முதல் நாள் கறக்கும் பாலை எங்கையா வீட்டுலதான் கொண்டு போய்க் கொடுக்கனும்’ என்றான்.\nஅவள், ‘எங்கையா விட்டுக்குத்தான் கொடுக்கனும்’ என்று அழுத்தமாகச் சொல்ல அவனம் விடாமல் ‘எங்கையா வீட்டுலதான் கொண்டுபோய் பாலைக் கொடுக்கனும்’ என்று சொல்ல பொண்டாட்டிக்கும் புருசனுக்கும் பெரிய சண்டை வந்துட்டு. அவங்க போட்ட சண்டையில் அங்கே இருந்த முட்டை உடைந்துவிட்டது. அதன்பின் தான் கற்பனை உலகத்தில் இருந்து எதார்த்த உலகத்திற்குள் இருவரும் வந்தார்கள். இப்போது மீண்டும் வாங்காத மாட்டுக்கும் பீச்சாதயிலுக்கும் போட்ட சண்டை’ என்ற சொலவடையை நினைத்துப் பாருங்கள் அச்சொலவடையின் பொருள் மிக எளிதாகப் புரியும்.\nகாய்க்காத, எடுக்காத, பருத்திக்காக பெத்த பிள்ளையை அடித்த தகப்பனின் கதைக்கும் முத்தாய்ப்பாய் ஒரு முடிவு உண்டு. பயிர் வைக்க நிலம் தருகிறேன் என்று சொன்ன பக்கத்துவீட்டுக்காரன் அடுத்த வாரமே அந்நிலத்தை பணத் தேவைக்காக இன்னொருவனிடம் விற்றுவிடுவான்.\nவேட்டி தமிழரின் பாரம்பரிய உடையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/betamethasone-fusidic-acid-p37143024", "date_download": "2019-09-19T00:33:26Z", "digest": "sha1:QRCXBWCH3RGUBJHFMKXJETARPTYJLGQX", "length": 20161, "nlines": 358, "source_domain": "www.myupchar.com", "title": "Betamethasone + Fusidic Acid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Betamethasone + Fusidic Acid பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Betamethasone + Fusidic Acid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி translation missing: ta.rare\nஇந்த Betamethasone + Fusidic Acid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Betamethasone + Fusidic Acid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Betamethasone + Fusidic Acid-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Betamethasone + Fusidic Acid-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Betamethasone + Fusidic Acid-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Betamethasone + Fusidic Acid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Betamethasone + Fusidic Acid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Betamethasone + Fusidic Acid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Betamethasone + Fusidic Acid உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Betamethasone + Fusidic Acid உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Betamethasone + Fusidic Acid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Betamethasone + Fusidic Acid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Betamethasone + Fusidic Acid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBetamethasone + Fusidic Acid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Betamethasone + Fusidic Acid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60262-shadvi-pragya-singh-to-contest-against-digvijaya-singh.html", "date_download": "2019-09-19T00:56:29Z", "digest": "sha1:HZ372PG4DEUU3QCMYJ2VU7CZOMKGEYGA", "length": 9791, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "திக்விஜய் சிங்கை எதிர்த்து சாத்வி பிரக்யா சிங் போட்டி? | Shadvi Pragya Singh to Contest against Digvijaya Singh?", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதிக்விஜய் சிங்கை எதிர்த்து சாத்வி பிரக்யா சிங் போட்டி\nமத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, ஹிந்து மத பெண் துறவி சாத்வி பிரக்யா சிங்கை களமிறக்குவது குறித்து பாஜக பரிசீலித்து வருகிறது.\nகடந்த 2008-ஆம் ஆண்டில் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே சமயம், ஹிந்துத்துவ கொள்கைகள் குறித்து மிக தீவிரமான விமர்சனங்களை முன்வைப்பவர் திக்விஜய் சிங். ஹிந்து தீவிரவாதம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கடந்த காலங்களில் பேசியவர்.\nஆக, திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா சிங்கை நிறுத்துவதன் மூலமாக, அவரது ஹிந்து விரோத போக்கிறகு பதிலடி கொடுக்க முடியும் என்ற ரீதியில் பாஜக பரிசீலித்து வருகிறது. எனினும், சாத்வியை வேட்பாளராக நிறுத்தினால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கக் கூடும் என்பதையும் பாஜக பரிசீலனை செய்து வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'டிக்டாக்' தடைக்கு எதிரான வழக்கு 15ம் தேதி விசாரணை\nமாயாவதியின் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி\nமுதல்வருக்கு நெருக்கமானவர் வீட்டில் மான், புலி தலைகள் பறிமுதல்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு: குற்றவாளி தஷ்வந்தின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைப்பு\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராச��� பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிரைவில் வேலூர் தொகுதிக்கு மக்களவைத் தேர்தல்\nகடைசி கட்ட மக்களவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nபுயல் பாதிப்பு எதிரொலி - 2 நாள்களுக்கு பிரசாரங்களை ரத்து செய்தார் மம்தா\nஇரண்டாம் லாலு நான்தான் - தேஜ் பிரதாப் யாதவ்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/54435-dmk-protest-against-governor-in-kodanad-estate-case.html", "date_download": "2019-09-19T00:53:41Z", "digest": "sha1:UTY52P2EPBVDKO22ZLAOCKBEJRDVQ5XK", "length": 11061, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "கொடநாடு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினர் கைது! | DMK protest against Governor in Kodanad Estate case", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகொடநாடு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினர் கைது\nகொடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக தரப்பில் இன்று சென்னையில் பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துரைக் ஒத்துழைப்பு அளிக்காத திமுகவினர் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசமீபத்தில் தெஹல்கா நிறுவன முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், கொடநாடு சம்பவம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் குற்���வாளிகள் சயான் மற்றும் மனோஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்ததாக கூறினர். இந்த விவகாரத்தில் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் மனு அளித்தார். ஆனால் மனு அளித்து ஒருவாரம் அளித்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் இல்லை.\nஎனவே ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து இன்று திமுக தரப்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர் பாபு, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.\nஇதில், போலீசார் போராட்டத்தை நிறுத்த கோரிக்கை விடுத்தனர். ஆனால், திமுகவினர் அதனை மறுக்கவே, திமுகவினர் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'நான் தான் சொன்னேன் ல' - குல்தீப் யாதவுக்கு அட்வைஸ் செய்த தோனியின் வைரல் வீடியோ\n ஆப்பிள் நிறுவனத்தின் பரிசைப் பெற அரிய வாய்ப்பு\nபல மணி நேரங்களாக வேலை செய்யாத வாட்ஸ் ஆப் 150 கோடி பயனாளர்கள் பாதிப்பு...\n2021ல் விண்வெளிக்கு பெண் ஆராய்ச்சியாளர்களையும் அனுப்ப இஸ்ரோ திட்டம்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் கைதாக வாய்ப்பு\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-09-19T00:13:00Z", "digest": "sha1:MASPP7D533VKKU4VEIGIDTF36M66ZPQZ", "length": 13719, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "கால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரில்கோ கொன்கியூரஸ் அணி! | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nகால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரில்கோ கொன்கியூரஸ் அணி\non: செப்டம்பர் 14, 2019\nஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் நடைபெறும் வடகிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நடப்பு சாம்பியனான ரில்கோ கொன்கியூரஸ் அணி தகுதிபெற்றுள்ளது.\nஅரையிறுதிப் போட்டியொன்றில் கிளியூர் கிங்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் ரில்கோ கொங்கியூரஸ் அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nவடக்கு கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் மு���லாவது காலிறுதிப் போட்டியில் ரில்கோ கொன்கியூரஸ் அணியை கிளியூர் கிங்ஸ் அணி எதிர்த்தாடியது.\nயாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய ரில்கோ அணி கோலொன்றைப் போட்டு முன்னிலை பெற்றது.\nபோட்டியின் முதல் பாதியில் கிளியூர் கிங்ஸ் அணிக்கு கோல் போடுவதற்கு வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அதனை ரில்கோ அணி வீரர்கள் சிறப்பாக தடுத்தாடியிருந்தனர்.\nஇதன்பிரகாரம் போட்டியின் முதல் பாதியில் ரில்கோ கொன்கியூரஸ் அணி வீரர் இவான்ஸ் கோல் ஒன்றைப் போட்ட நிலையில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது.\nபோட்டியின் இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளியூர் கிங்ஸ் அணி தமக்கு கிடைத்த பனால்ட்டி வாய்ப்பை கோல் ஆக்கி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தது.\nஇறுதியில் போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுக்கு வந்த நிலையில் பனால்ட்டி அடிப்படையில் போட்டியின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.\nஇதன்பிரகாரம் 4 க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற ரில்கோ கொன்கியூரஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nலீக் சுற்றில் 10 போட்டிகளில் விளையாடியிருந்த ரில்கோ அணி 8 போட்டிகளை வெற்றியுடனும் இரண்டு போட்டிகளை சமநிலையிலும் முடித்த நிலையில் ஏ குழுவில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.\nகிளியூர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி பி குழுவில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது.\nஇரண்டாவது காலிறுதிப் போட்டியில் வல்வை ஏப்.சி மற்றும் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணிகளும் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் நொதர்ன் எலைய்ட் மற்றும் முல்லை பீனிக்ஸ் அணிகளும் நான்காவது போட்டியில் தமிழ் யுனைட்டட் மற்றும் வவுனியா வொரியஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nவடக்கு கிழக்கில் கால்பந்தாட்டத்தில் பிரகாசிக்கும் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் வடகிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nஇதன் இரண்டாவது பருவகாலப் போட்டிகள் கடந்த ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த��ுடன் 12 அணிகள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.\nலீக் சுற்றுக்களின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் ஏ மற்றும் பி குழுக்களில் இறுதி இரண்டு இடங்களைப் பெற்ற அம்பாறை அவென்ஜேஸ் மாதோட்டம் ஏப்.சி – ரிங்கோ ரைய்டன்ஸ் மன்னார் ஏப்.சி அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தன.\nமெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்\n2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசமாம்\nமல்யுத்த அரங்கத்திற்குள் காதலை சொன்ன 5 ஜோடிகள்\nஇரண்டாவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nகிரிக்கெட் வரலாற்றை உறைய வைத்த ஸ்மித்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/05/05/857/", "date_download": "2019-09-18T23:46:16Z", "digest": "sha1:TYI7GVQLXITQABQENHXEMTGGA5NJMAWH", "length": 6759, "nlines": 73, "source_domain": "newjaffna.com", "title": "வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு! - NewJaffna", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு\nயாழ். வடமராட்சி கிழக்கு கட்டக்காடு பகுதியில் 140 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்தனர்.\nஇன்று படையினரின் சோதனை நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு பளை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.\n← சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கினசாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கினசாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கின\n06. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள் →\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மீறினால் 5 வருட சிறைத்தண்டனை\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nயாழில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/kudikaararkal-mandai-udaippu/", "date_download": "2019-09-19T00:56:31Z", "digest": "sha1:WCDJ6PSRVMELGIXAUHMBVYSM3JY7PVT7", "length": 16518, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்ச��� குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\n இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,2, வியாழன்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,19-09-2019 07:24 PMவரை\nகிழமை சூலை: தெற்கு, தென்கிழக்கு 02:07 PM வரை; பரிகாரம்: எண்ணெய்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T01:02:29Z", "digest": "sha1:KDD2K22ZDDDQO3WDDXWOIQV2HM6OBG3G", "length": 8868, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்டோக் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்டோக் மாவட்டம் (Attock District) (உருது: ضِلع اٹک) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அட்டோக் நகரம் ஆகும்.\n6857 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக அட்டோக், பதே ஜங், ஜாந்த், ஹசன் அப்தல், ஹஸ்ரோ மற்றும் பிண்டி ஹேப் என ஆறு தாலுக்காக்களாகப் பிரித்துள்ளனர். [1] இம்மாவட்டம் 72 கிராம ஒன்றியக் குழுக்கள் கொண்டது.[2]\n6857 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 1,274,935 ஆகும். மக்கள் தொகையில் 20.45% நகர்புறங்களில் வாழ்கின்றனர். பஞ்சாபி மொழியை 87.15% மக்களும், உருது மொழியை 1.06% மக்களும், மற்றும் பஷ்தூ மொழியை 8.28% மக்களும் பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் ஹசன் அப்தல் தாலூக்காவில், ராவல்பிண்டி நகத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் சீக்கிய பஞ்சா சாகிப் குருத்துவார் உள்ளது. குருநானக் இவ்விடத்தில் வருகை தந்துள்ளார். பன்னாட்டு சீக்கியர்கள் ஆண்டில் இரு முறை இங்குள்ள குருத்துவாருக்கு சென்று வழிபடுகின்றனர்.\nஇம்மாவட்டத்தில் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இங்கு வற்றாத சிந்து ஆறு 130 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்வதால், இம்மாவட்டம் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. கோதுமை, பார்லி, பயறு வகைகள், சோளம், சிறு தானியங்கள் விளைகிறது. மேலும் கம்பளித் துணிகள், ஆடைகள் உற்பத்தி ஆலைகள், இயற்கை எரிவாயு சுரங்கங்கள் உள்ளது.\nஇம்மாவட்டத்தில் 1,287 அரசுப் பள்ளிகளில் 657 பள்ளிகள் மகளிருக்கானது.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2017, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:59:50Z", "digest": "sha1:7VBB66KO6P3ADLFEONJRKXLHIOHHAYDU", "length": 31121, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 11.60 சதுர கிலோமீட்டர்கள் (4.48 sq mi)\n• தொலைபேசி • +044\nகாஞ்சிபுரம் (ஆங்கிலம்:Kancheepuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது.\nமுக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.\n3 அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை\nகாஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.\n\"நகரேஷூ காஞ்சி\" - \"நகரங்களுள் காஞ்சி\" எ��� குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.\nபுகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.\nபத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.\nஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான்.\nகாஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெ��வாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.\nஅறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை[தொகு]\nஅறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி யால் 1969இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு 1981ம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான ஆந்திரா,கருநாடகம் மற்றும் கேரளாவிலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம்.எஸ்.சி. மருத்துவ இயற்பியல் படிப்பு வழங்கப்படுகிறது.சனவரி 20,2010 அன்று அன்றைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ.10கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.[சான்று தேவை]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 41,807 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 164,384 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15955 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,833 மற்றும் 151 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.38%%, இசுலாமியர்கள் 5.24%%, கிறித்தவர்கள் 0.83%%, தமிழ்ச் சமணர்கள் 0.04%, மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[4]\nநாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப்பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பா���ியுள்ளார். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.\nஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்) , அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.\nஅருணகிரிநாதர் தமது திருப்புகழ் பாடலில்கள் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.\nகர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.\nகாஞ்சிபுரம் காமாக்ஷி (காமாட்சி) அம்மன் கோவில்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ காஞ்சிபுரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · தாம்பரம் வட்டம் · காஞ்சிபுரம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · உத்திரமேரூர் ��ட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · திருப்போரூர் வட்டம் · வாலாஜாபாத் வட்டம் ·\n. செங்கல்பட்டு . மதுராந்தகம் . தாம்பரம் . காஞ்சிபுரம் . பல்லாவரம் . பம்மல் . அனகாபுத்தூர் . மறைமலைநகர் . செம்பாக்கம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . காஞ்சிபுரம் . சித்தாமூர் . குன்றத்தூர் . உத்திரமேரூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . வாலாஜாபாத் . திருப்போரூர் . லத்தூர் . ஸ்ரீபெரும்புதூர்\n.திருக்கழுகுன்றம் .உத்திரமேரூர் .செவிலிமேடு .அச்சரப்பாக்கம் . குன்றத்தூர் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . வாலாஜாபாத் . திருப்போரூர் . இடக்கழிநாடு . ஸ்ரீபெரும்புதூர் . மாதம்பாக்கம் . மாங்காடு . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்கால பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் ·\nகாமாட்சியம்மன் கோயில் . ஏகாம்பரநாதர் கோயில் . வரதராஜபெருமாள் கோயில் . கைலாசநாதர் கோயில்\nசோளிங்கநல்லூர் · ஆலந்தூர் · திருப்பெரும்புதூர் · பல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · உத்திரமேரூர் · காஞ்சிபுரம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:It_icon", "date_download": "2019-09-19T01:24:45Z", "digest": "sha1:WOBEFIV6JQSAAGHB2DFKXI25RFY72HP5", "length": 12939, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:It icon\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:It icon\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வ��ைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:It icon பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகலீலியோ கலிலி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயற்கைக்கோள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிபால்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவிட்சர்லாந்து (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரோம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிகழ்தகவு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுரு பேராலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜியோவன்னி சுகியாபரெல்லி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரொனால்டினோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோனிக்கா பெலூச்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடல் மாசுபாடு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவிசு பிராங்க் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதுவை நகர அந்தோனியார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாபொலியின் நான்கு நாட்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித மரியா பேராலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோண்ட்டி கசீனோ சண்டை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இலாரன்சு பெருங்கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினெர்வா மேல் புனித மரியா கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுரு சங்கிலிக் கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானதூதரின் புனித மரியா கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று ஊற்று புனித பவுல் கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானக பீட புனித மரியா கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவத்திக்கான் நகரின் தேசியக் கொடி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n��ன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இஞ்ஞாசியார் கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைபர் நதிக்கரை புனித மரியா கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊடகவியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பியோ நகரின் பெரார்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியோ பலோட்டெலி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவித்தேரியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ISO 639 name it (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாம்பைர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஸ்டைன் சிற்றாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெலோ அரிசாஞ்ச் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலியாட்டம் (சதுரங்கம்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிலான் பேராலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித மாற்கு பசிலிக்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரன்ஸ் பேராலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குள்ளநரி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பெஸ்ட் ஆபர் (2013 திரைப்படம்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Tnse jegatheeswari diet kar/மணல்தொட்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Tnse jegatheeswari kar/மணல்தொட்டி உருவாக்கம் - 7 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலெர்மோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎப்லா இராச்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்காங் திரைப்படம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-09-19T01:25:31Z", "digest": "sha1:QCFX555ZDVJEGBMDFELXGWJFYMXQDCYD", "length": 10427, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்கலைகள் கழகம், கொல்கத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்���ீடியாவில் இருந்து.\nசூலை 2010 இல் நுண்கலைகள் கழகத்தில் நடைபெற்ற கண்காட்சி\n2, கதீட்ரல் சாலை, கொல்கத்தா 700 071[1]\nநுண்கலைகள் கழகம், கொல்கத்தா (Academy of Fine Arts) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள மிகப்பழமையான நுண்கலைக் கழகங்களில் ஒன்றாகும்.[2]\nகொல்கத்தா நுண்கலைகள் கழகத்தின் நுழைவு வாயில்\nஇக்கழகம் 1933[2][3] ஆம் ஆண்டு திருமதி ராணுமுகர்சியால்[4] நிறுவப்பட்டது. முதலில் இந்திய அருங்காட்சியகம் வழங்கிய ஒரு அறையில் செயற்படத் தொடங்கிய இக்கழகம் தன்னுடைய ஆண்டுக் கண்காட்சிகளை அருகில் அமைந்திருந்த நீண்ட தாழ்வாரத்தில் நடத்தியது.\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றிய பிதான் சந்திர ராய், திருமதி ராணுமுகர்சியின் முயற்சிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். அப்போது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த சவகர்லால் நேரு அவர்களும் முகர்சியின் முயற்சிகளைப் பாராட்டினார். செயிண்ட் பால் மறைமாவட்டப் பேராலயம் அருகிலுள்ள கதீட்ரல் சாலையில் உள்ள சற்றுப்பெரிய, தற்போது இருக்கும் இடத்திற்கு நுண்கலைகள் கழகம் இடம் பெயர்ந்தது. ருச்சி மோடி மற்றும் கலைஞர் சுவப்னேசு சவுத்ரி போன்ற பிரமுகர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ஓவியர் நாபாகிசோர் சந்தா நுண்கலை கழகத்தின் நிர்வாக உறுப்பினராக பதவிவகித்தார்.\nககனேந்திரநாத் தாகூரின் சாத்பாய் சம்பா, யாமினிராயின் சிவனுடன் கணேசன் போன்ற சில பிரபலமான ஓவியங்கள் இங்கு இருக்கின்றன.[3]\nநுண்கலைகள் கழகத்தில் நடைபெற்ற ஓவியர் யாகர் தாசுகுப்தா வின் கண்காட்சி துவக்க விழாவில் ருச்சி மோடி\nகொல்கத்தா நகரத்தின் நடனமாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடும் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக நுண்கலைகள் கழகம் அமைந்திருக்கும் நாடக அரங்கம் திகழ்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல், வருடாந்தர அரங்க விழாக்கள் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. [3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Academy of Fine Arts, Kolkata என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2016, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12091", "date_download": "2019-09-19T00:06:03Z", "digest": "sha1:KVY2COASQDBPWWQYZ6SM5FSDPXYSA6UB", "length": 18973, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், அக்டோபர் 15, 2013\nபார்த்திபன் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்: டிஐஜி சுமித்சரண் உத்தரவு\nஇந்த பக்கம் 1355 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநெல்லை சரக டிஐஜி சுமித்சரண் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஏரலுக்கும், மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆறுமுகநேரிக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் ஸ்ரீவைகுண்டத்துக்கும், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மத்தியபாகம் காவல்நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் ராஜு திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் கோயில் இன்ஸ்பெக்டர் பிரதாபன் புளியம் பட்டிக்கும், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரிக்கும், ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆத்தூர் காவல்நிலையத்துக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூர் மாவட்டம் திருட்டு சிடி தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் தீபு தூத்துக்குடி மாவட்ட குற்றஆவண காப்பக இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்���ார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டிஐஜி சுமித்சரண் விடுத்துள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டனதுடன் நெருங்கிய தொடர்புடைய அதிகாரிகள் விரைவில் மாறுதலுக்கு உள்ளாகின்றனர். முதலில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார். தற்போது இன்ஸ்பெக்டர் பார்த்திபன். எங்கு சென்றிடினும் அவர் தம் பணிசிறக்க வாழ்த்துவோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் அபூதபீ காயலர்கள்... (16/10/2013) [Views - 1706; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் தாயிம்பள்ளி ஜமாஅத் காயலர்கள் புனித மக்காவில்... (16/10/2013) [Views - 1652; Comments - 0]\nஅரஃபா நாள் 1434: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஅக்டோபர் 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் அக்டோபர் 15 (2012/2013) நிலவரம்\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் ரியாத் காயலர்கள்... (15/10/2013) [Views - 2200; Comments - 1]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் சீனா - கூஸென் காயலர்கள்... (15/10/2013) [Views - 1939; Comments - 3]\nஹஜ் பெருநாள் 1434: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nஅரஃபா நாள் 1434: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் கத்தர் காயலர்கள்... (15/10/2013) [Views - 1931; Comments - 3]\nஹஜ் பெருநாள் 1434: குர்பான் தோலை வழங்கிட தாவா சென்டர் கோரிக்கை\nஹஜ் பெருநாள் 1434: ஐ.ஐ.எம். ஏற்பாட்டில் காயல்பட்டினம் கடற்கரையில் நடந்த பெருநாள் தொழுகையின் வீடியோ பதிவு இணையதளத்தில் 11 மணி முதல் ஒளிபரப்பு\nஹஜ் பெருநாள் 1434: அக். 16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை அனைவருக்கும் அழைப்பு\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் சிங்கை காயலர்கள்... (15/10/2013) [Views - 1916; Comments - 2]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினர் மனைவி காலமானார்\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் 81ஆம் ஆண்டு விழா கல்வி, விளையாட்டில் சாதனை செய்த மாணவர்களுக்கு பரிசுகள் கல்வி, விளையாட்டில் சாதனை செய்த மாணவர்களுக்கு பரிசுகள்\nஅக்டோபர் 14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஹஜ் பெருநாள் 1434: அக். 15 அன்று கடற்கரையில் பெருநாள் தொழுகை ஐ.ஐ.எம். அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct18/5230-2018-10-25-09-09-18", "date_download": "2019-09-19T00:18:13Z", "digest": "sha1:S3KCLXXMCKBUDRS7RPEIEBMMQSV3M3YX", "length": 21314, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "ஜெர்மனியின் ஹாட்ரிக் கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2018\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 9\nகாஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 2\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\n‘காஸி’ மறைத்த துரோக வரலாறு\nசுதந்திர இந்தியா - ஒரு பார்வை\nஜின்னா - பட்டேல் - இந்தியா\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2010\nஜெர்மனியின் ஹாட்ரிக் கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா\nமிகவும் பரபரப்புடன் துவங்கிய உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட ஆசிய அணிகளில் தென் கொரியாவின் ஆட்டம் மட்டுமே பெயர் சொல்லும் அளவுக்கு இருந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஆட்டம் மிகவும் கவலைக் குள்ளாக்கியது. மற்றொரு அணியான பாகிஸ்தானும் சாதிக்கத் தவறியது.\nபன்னிரண்டாவது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் புதுதில்லி தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் பிப். 28 துவங்கி மார்ச். 13இல் நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, கனடா ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.\nஉலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனி, இரண்டாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்பட்டன.\n1971க்கு பிறகு இந்தியாவில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த இந்திய அணி நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பாரம்பரியத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கு இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nஇதுமட்டுமின்றி, வீரர்களின் எதிர்காலமும் இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலமும் அடங்கி இருந்ததால் சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது.\nசம்பள உயர்வு பிரச்சனையின் போது வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது வீரர்களுக்கு எதிராக செயல்பட்டார் ராஜ்பால்சிங். ஆனால், அவருக்கே அணியின் தலைவர் பதவியை வழங்கி கவுரவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம். இதற்கு மூத்த வீரர்கள் உள்ளிட்ட பலரும் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததோடு பிரப்ஜோத் சிங்கை தலைவராக்க வேண்டும் என்றும் மாற்று ஆலோசனையும் முன்வைத்தபோது, அதனை சம்மேளனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் விளைவு ஆட்டக்களத்திலும் எதிரொலித்தது.\nஇந்தத் தொடரில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்தும் திவாகர் ராம் மட்டும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். முன்னாள் அணித் தலைவர் சந்தீப் சிங் ஆட்டமும் ஓரளவுக்கு கைக்கொடுத்தது. அனுபவ வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால், ரசிகர்களின் கோப்பைக் கனவும், அணித்தலைவர் ராஜ்பால்சிங்கின் அரை இறுதிக் கனவும் தகர்ந்தது.\nமைதானத்தில் நமது வீரர்கள் போதுமான வேகம்காட்டாததால் இரண்டு போட்டிகளில் வெற்றியின் விளிம்புக்கே சென்றும் தோல்வியை தழுவியதால் எட்டாவது இடமே கிடைத்தது.\nதெற்காசிய போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்திய அணி உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றிக்காக மக்களவையும், மாநிலங்களவையும் பாராட்டு மழை பொழிந்தன. இந்த உற்சாகத்தை ரசிகர்களும் கொண்டாடிட தவறவில்லை. நாடே பாராட்டியது.\nசம்பளபாக்கி கேட்டு போராடியபோது வீரர்களை அவமானப்படுத்திய இந்திய ஹாக்கி சம்மேளனம், பாகிஸ்தான் அணியை இந்திய அணி வென்றதும் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கி பகைமையை வளர்த்தது நல்ல பண்பாடல்ல.\nவிளையாட்டில் வெற்றி தோல்விகள் நிரந்தரமல்ல. ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக மட்டும் ஹாக்கி சம்மேளனம் பரிசு அளிப்பதும் குடியரசுத் தலைவர் பாராட்டுவதும் அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பலப்படுத்த உதவாது.\nஹாக்கி உலகில் ஃபெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கில்லாடிகள் என்ற தனி சிறப்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு உண்டு. இந்த உலகக் கோப்பை தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக ஆடியதால் இந்த முறை அந்தப் பெருமையை இழந்தனர்.\nஉலகக் கோப்பையை அதிகமுறை (நான்கு) வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, பலம் இல்லாத அணியான கனடாவிடமும் தோல்வி அடைந்ததால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.\nபெய்ஜிங் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தையும் உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற சாம்பியன் என்ற பெருமையோடு ஜெர்மனி அணி இளம் வீரர்களை களம் இறக்கியது.\nஅனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இல்லையென்றாலும் நாங்கள் அரை இறுதி வரைக்கும் முன்னேறுவோம் என்று அளித்த வாக்குறுதியை உண்மையாக்கியது ஜெர்மனி.\nஇளம் வீரர்களின் துடிப்பான, மனஉறுதிக்கு முதல் போட்டியில் கிடைத்த வெற்றி இறுதி போட்டிக்குக் கொண்டு சென்றது. பலம், அனுபவத்தில் சிறந்த அணியான இங்கிலாந்தை அரை இறுதியில் தோற்கடித்து சாதித்தனர்.\n1986ஆம் ஆண்டில் கோப் பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் துவக்கத்திலேயே தோல்வியை தழுவினாலும், அதன் பிறகு பெற்ற எழுச்சியால் 24 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.\nகனடாவுக்கு எதிராக 12 கோல்கள் அடித்து கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி, ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்தை அரை இறுதியிலும், ஜெர்மனியை இறுதிப் போட்டியிலும் தோற்கடித்தது. இந்த சாதனை வெற்றியின் மூலம் ஜெர்மனியின் ஹாட்ரிக் கனவை தகர்த்ததோடு, தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.\nஆஸ்திரேலிய வீரர்களின் அனுபவமும் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசுதான் இந்த உலகக்கோப்பை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/illusion/", "date_download": "2019-09-19T00:38:04Z", "digest": "sha1:SJTUXLNGRHXQAYRIYDVM43OSICQIGLIO", "length": 10744, "nlines": 190, "source_domain": "puthisali.com", "title": "ILLUSION – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்த��ய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177319/news/177319.html", "date_download": "2019-09-19T01:01:30Z", "digest": "sha1:2K7AZZ3DJGYE7CNVSL22KPKK3TQCFUKT", "length": 4990, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nமர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு\nபுளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nபுளியங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nஊஞ்சல் கட்டு, நெடுங்கேனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலத்திற்கு அருகில் இருந்து உள்ளூர் துப்பாக்கி இரண்டும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபுளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு காபி 1500 ரூபாவா என்னடா இது பித்தலாட்டமா இருக்கு\nநடுவானில் எரிபொருள் காலியான விமானம்\nகொட்டற மழையிலும��� அடை சாப்பிடலாம்\nசுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும்\n15 வருடங்களாக விமானம் வராத விமான நிலையம்\nஅட்டகாசமான பாதுகாப்பு வசதி கொண்ட கார்கள்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை\nமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய முதல் அமைச்சரின் மனைவி\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/28/33531/", "date_download": "2019-09-19T00:04:04Z", "digest": "sha1:2IS4VAMLA673QCRCDDKZ2UUD6DM3KQZZ", "length": 24837, "nlines": 364, "source_domain": "educationtn.com", "title": "காசு, பணம் கொடுத்தா மட்டும் நீங்க கல்வியாளராக முடியுமா..? சூர்யாவுக்கு வானதி சீனிவாசனின் 10 பதில்கள்..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome new education policy காசு, பணம் கொடுத்தா மட்டும் நீங்க கல்வியாளராக முடியுமா.. சூர்யாவுக்கு வானதி சீனிவாசனின் 10 பதில்கள்..\nகாசு, பணம் கொடுத்தா மட்டும் நீங்க கல்வியாளராக முடியுமா.. சூர்யாவுக்கு வானதி சீனிவாசனின் 10 பதில்கள்..\nகல்வி உதவி தொகை வழங்கும் ஒரு செயலால் மட்டும் உங்களை நீங்களே கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு மக்களை தவறாக திசை திருப்புவது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது என சூர்யாவுக்கு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nகல்வி உதவி தொகை வழங்கும் ஒரு செயலால் மட்டும் உங்களை நீங்களே கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு மக்களை தவறாக திசை திருப்புவது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது என சூர்யாவுக்கு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றி சமீபத்தில் நடிகர் சூர்யா பரபரப்பான கருத்துக்களை தெரிவிக்க, திரையுலகினர் பலர் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தனது பேச்சை தொடர்ந்து சூர்யா 10 கேள்விகளைக் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பாஜக தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.\n1.முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி க��ள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்\nயாருக்கும் எந்த அவசரமும் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்கிற விதை 2015 போடப்பட்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அதற்கான பணிகளை தொடங்கி தனது அறிக்கையை 2016 இல் சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக அறிவியல் அறிஞர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தனது பணிகளை மேற்கொண்டு 2018 டிசம்பர் மாதம் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின்பே இதை செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் இறுதி வரை அவகாசம் தரப்பட்டது. எனினும் பலதரப்பில் இருந்தும் கால நீட்டிப்பு கோரப்பட்டதால் இந்த மாத இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு கருத்துக்களும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன்பின்பே இவை நடைமுறைக்கு வரும். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுத்தப்படும் ஒரு கொள்கை முடிவை ‘அவசரம்’ என்று சொல்ல சூர்யாவுக்கு என்ன அவசியம் என்று தெரியவில்லை.\n2.மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா\nஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியின் 85 சதவிகிதம் அதன் 6 வயதிற்குள் நடைபெறுகிறது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதை இந்த அறிக்கையிலும் அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே 3 வயது குழந்தையால் மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கூட படிக்க முடியும் என்பதுதான் உண்மை.\n3. நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன\nஇப்படி ஒரு புள்ளி விவரமும் தகவலும் கல்வி கொள்கையின் எந்த ஒரு இடத்திலும் இடம்பெறாத போது எதன் அடிப்படையில் இப்படி ஒரு கேள்வி என்றே தெரியவில்லை. சொல்லப்போனால் நாட்டிலுள்ள 1,19,303 ஓராசிரியர் பள்ளிகளை மூடாமல் இருப்பதற்கான வழிமுறைகள்தான் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளன. ஓராசிரியர் பள்ளிகளை அவற்றின் அருகிலுள்ள பெரிய பள்ளிகளோடு இணைத்து செயல்பட வைக்கும் பள்ளி வளாகம் எனும் புதிய முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது,\n4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்\n3,5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்கிற விஷயமும் இந்த கல்வி கொ���்கையில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. சொல்லப்போனால் ஏற்கனவே உள்ள பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தொடர் மதிப்பீட்டு முறையில் அவை எளிமையாக இருக்க வேண்டும் என்றுதான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது\n5. நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது\nஆரம்ப கல்வியிலிருந்து உயர் கல்வி வரை அனைத்து நிலைகளும் வாழ்க்கைக்கேற்ற கல்வியாக இருக்க வேண்டும் என்கிற ஒரே மையப்புள்ளிதான் இந்த ஒட்டு மொத்த கல்விக்கொள்கையின் அடிநாதம் என்பது முழுமையாக பொறுமையாக படித்தால் கண்டிப்பாக புரியும்.\n6.ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது\nஇந்த ஆண்டு தமிழகத்திலிருந்து NEET தேர்வு எழுதிய ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 1,23,078 தான். இவர் சொல்லும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த புதிய கல்வி கொள்கை அரசு பள்ளி மாணவர்களுக்கும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் சாதகமானதாக அமையும்.\n7.ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் செண்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா\nதற்போது நாட்டிலுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 40,000. இவை தன்னாட்சி பெற வழி செய்யப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதே தவிர குறைக்கப்படும் என்று சொல்லப்படவில்லை. கோச்சிங் செண்டர்களை ஊக்குவிக்கும் செயலை கல்வி கொள்கை செய்யவில்லை.\n8.சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்\nநாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் தொண்டு நிறுவனங்களையும் அறிஞர் பெருமக்களையும் சந்தித்து அத்தனை ஆலோசனைகளையும் உள்வாங்கிக்கொண்டு வடிவமைக்கைப்பட்டதே இந்த புதிய கல்வி கொள்கை. எந்த ஒரு தனி அமைப்பின் பின்புலமும் இல்லாத வெளிப்படையான பரிந்துரைகள்த���ன் இவை.\n9.விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்\nவிதவிதமான கல்விமுறைகள் மாணவர்களை குழப்பக்கூடாது, சமூகத்தின் அனைத்து தரப்பும் பயனடையும் வகையில் ஒட்டு மொத்த நாடும் ஒரே விதமான கல்வி திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதே இந்த புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.\n10.எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்\nமக்கள் விழிப்படைய வேண்டும் என்கிற உங்கள் அக்கறை நல்லதுதான். ஆனால் உங்களைப்போன்ற தவறான தகவல்களை தருபவர்களிடமிருந்தும் விழிப்படைய வேண்டியது இன்னும் அவசியமானதாக இருக்கிறது, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குகிற உங்கள் பணி பாராட்டுக்குரியது. அந்த ஒரு செயலால் மட்டும் உங்களை நீங்களே கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு மக்களை தவறாக திசை திருப்புவது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது’’ என சூர்யாவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு.\nநவ.11-ம் தேதி புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு திட்டம் என தகவல்.\nதேசிய கல்விக் கொள்கை குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துக் கேட்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது.\nதினம் ஒரு திருக்குறள் (Video)19.09.2019.\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது.\nதினம் ஒரு திருக்குறள் (Video)19.09.2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/sydney-stab-update/4321912.html", "date_download": "2019-09-19T00:31:09Z", "digest": "sha1:6LPM5E6QEDRXLXHGYISYQGXSUQ7QYA4F", "length": 4775, "nlines": 71, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிட்னி: கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் மனநலப் பிரச்சினை உடையவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிட்னி: கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் மனநலப் பிரச்சினை உடையவர்\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாது ஒருவரைக் கத்தியால் குத்திய ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருந்ததாகவும் அவர் தனித்துச் செயல்பட்டதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது.\nமாதைக் குத்துவதற்கு முன், இன்று பிற்பகல் மத்திய வர்த்தக வட்டார வீதியில் அவர் கத்தியுடன் ஓடினார்.\nஅதற்கு முன்பாகக் குடியிருப்புப் பேட்டையில் வேறொரு மாதை அவர் கொன்றதாகவும் நம்பப்படுகிறது.\nவீதியில் குத்தப்பட்ட மாது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.\nசந்தேக நபர் சமையலுக்குப் பயன்படும் கத்தியுடன் ஓடுவதையும், அவரைச் சிலர் துரத்துவதையும் பார்த்ததாகச் சிலர் கூறினர்.\nவேறு சிலரையும் குத்த அந்த ஆடவர் முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபொதுமக்கள் அவரைப் பிடித்துக்கொடுத்தனர். காவல்துறை அவரைத் தடுத்துவைத்துள்ளது.\nதற்போது சிட்னி மத்திய வர்த்தக வட்டாரத்தில் எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/virtualbox/", "date_download": "2019-09-18T23:49:04Z", "digest": "sha1:ICN2OFEP6DHY3E37NI4MIS5P4SKRXYAA", "length": 27939, "nlines": 158, "source_domain": "ta.termotools.com", "title": "கற்பனையாக்கப்பெட்டியை | September 2019", "raw_content": "\nபோர்டிங்கத்தில் மைக்ரோஃபோனை எவ்வாறு இயக்குவது\nஆசிரியர் தேர்வு September 19,2019\nVirtualBox ஐ நிறுவ மற்றும் கட்டமைக்க எப்படி\nVirtualBox ஐ நிறுவுவது பொதுவாக நேரம் எடுக்காது, எந்த திறமையும் தேவையில்லை. எல்லாம் நிலையான முறையில் நடக்கிறது. இன்று நாம் VirtualBox ஐ நிறுவி, நிரலின் உலகளாவிய அமைப்புகளுக்கு செல்கிறோம். VirtualBox நிறுவலைப் பதிவிறக்க 1. பதிவிறக்கம் கோப்பு VirtualBox-4.3.12-93733-Win.exe ஐ இயக்கவும். தொடக்கத்தில், நிறுவல் மேலாளர் பயன்பாட்டின் பெயர் மற்றும் பதிப்பை நிறுவ வேண்டும்.\nVirtualBox உடன், மவுன்ட் ஆண்ட்ராய்டுடன் கூடிய பல்வேறு வகையான இயக்க முறைமைகளுடன் மெய்நிகர் இயந்திரங்களை உருவாக்கலாம். இந்த கட்டுரையில், Android இன் சமீபத்திய பதிப்பை விருந்தினர் OS ஆக எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மேலும் காண்க: VirtualBox ஐ நிறுவுதல், பயன்படுத்துதல் மற்றும் கட்டமைத்தல் அசல் வடிவமைப்பில், அண்ட்ராய்டை ஒரு மெய்நிகர் கணினியில் நிறுவுதல் சாத்தியமற்றது, மேலும் டெவலப்பர்கள் தங்களை PC க்கு ஒரு போர்ட்டேட் பதிப்பை வழங்கவில்லை.\nVirtualBox இல் பகிரப்பட்ட கோப்புறைகளை அமைத்தல்\nVirtualBox இல் இயங்கும் ஒரு மெய்நிகர் OS இன் வசதியான மேலாண்மைக்கு பகிரப்பட்ட கோப்புறைகளை உருவாக்க முடியும். அவை ஹோஸ்ட் மற்றும் விருந்தினர் அமைப்புகளிலிருந்து சமமாக அணுகக்கூடியவை மற்றும் அவற்றுக்கு இடையே வசதியான தரவு பரிமாற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மெய்நிகர் பக்கப்பட்டியில் பகிரப்பட்ட கோப்புறைகள் பகிரப்பட்ட கோப்புறைகளால், பயனர் ஹோஸ்டு கணினியில் மட்டுமல்லாமல் விருந்தினர் OS இல் உள்ளூரில் சேமிக்கப்பட்ட கோப்புகளை பார்வையிடவும் பயன்படுத்தவும் முடியும்.\nVirtualBox நீட்டிப்பு பேக் நிறுவுகிறது\nVirtualBox Extension Pack - இயல்புநிலையில் முடக்கப்பட்டிருக்கும் VirtualBox க்கு அம்சங்களை சேர்க்கும் add-ons தொகுப்பு. தேவையற்ற விருப்பங்களை இல்லாமல் ஆரக்கிள் VM VirtualBox நீட்டிப்பு பேக் பதிவிறக்கம், தொகுப்பு நிறுவலை தொடங்குவோம். 1. பதிவிறக்க. திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று உங்கள் பதிப்பின் தொகுப்பு கோப்பை பதிவிறக்கவும். மெனுவிற்கு \"உதவி - நிரல் பற்றி\" செல்ல நீங்கள் பதிப்பை காணலாம்.\nநெட்வொர்க் உள்ளமைவு VirtualBox இல்\nமெய்நிகர் கணினியில் மெய்நிகர் இயந்திரத்தில் சரியான நெட்வொர்க் உள்ளமைவு, ஹோஸ்ட்டின் சிறந்த ஒருங்கிணைப்புக்காக ஒரு விருந்தினருடன் ஹோஸ்டிங் இயக்க முறைமையை இணைக்க உங்களை அனுமதிக்கிறது. இந்த கட்டுரையில், பிணையத்தை விண்டோஸ் 7 இயங்கும் ஒரு மெய்நிகர் கணினியில் கட்டமைப்போம். VirtualBox ஐ கட்டமைக்கிறது உலகளாவிய அளவுருக்கள் நிறுவலில் தொடங்குகிறது.\nலினக்ஸ் அடிப்படையிலான மிகவும் பிரபலமான கணினிகளில் CentOS ஆகும், இதனால் பல பயனர்கள் அதை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். உங்கள் கணினியில் இரண்டாவது இயக்க முறைமை என நிறுவினால், அனைவருக்கும் ஒரு விருப்பம் இல்லை, ஆனால் அதற்கு பதிலாக மெய்நிகர், தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் VirtualBox என்று அழைக்கலாம்.\nVirtualBox இல் லினக்ஸ் நிறுவுதல்\nலினக்ஸ் பல பயனர்களுக்கு ஆர்வமூட்டுகிறது, ஆன���ல் சிலர் அதை விண்டோஸ் மாற்றியமைக்க முடிவு செய்கிறார்கள். எனினும், நீங்கள் இந்த தளத்தின் பணி சார்பைப் புரிந்து கொண்டால், விண்டோஸ் மட்டுமே சாத்தியமான விருப்பம் அல்ல (குறிப்பாக அதன் உயர்ந்த விலையை கருத்தில் கொள்ளுதல்) அல்ல. மெய்நிகர் இயந்திரத்தில் லினக்ஸ் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nVirtualBox இல் பகிரப்பட்ட கோப்புறைகளை உருவாக்கி கட்டமைக்கவும்\nVirtualBox மெய்நிகர் கணினியில் பணிபுரியும் போது (இனிமேல் - VB), முக்கிய OS மற்றும் VM தன்னை இடையே தகவல் பரிமாற்ற அடிக்கடி தேவைப்படுகிறது. பகிர்வு கோப்புறைகளைப் பயன்படுத்தி இந்த பணியை நிறைவேற்ற முடியும். PC ஆனது விண்டோஸ் OS இயங்குகிறது மற்றும் கூடுதல்-விருந்தினர் OS நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. பகிரப்பட்ட கோப்புறைகளை பற்றி இந்த வகைகளின் கோப்புறைகள் VirtualBox VM களுடன் பணிபுரியும் வசதிக்காக வழங்கப்படுகின்றன.\nவிண்டோஸ் எக்ஸ்பி நிறுவ எப்படி VirtualBox\nஇந்த கட்டுரையில், விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ்புக் பாப் நிரலைப் பயன்படுத்தி ஒரு மெய்நிகர் இயங்கு முறையாக எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை நாங்கள் விளக்கும். மேலும் காண்க: VirtualBox ஐ எவ்வாறு பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஒரு மெய்நிகர் கணினியை உருவாக்குகிறது ஒரு கணினியை நிறுவுவதற்கு முன், நீங்கள் அதற்கு ஒரு மெய்நிகர் இயந்திரத்தை உருவாக்க வேண்டும் - அதன் விண்டோஸ் ஒரு முழுமையான கணினி என உணரப்படும்.\nவிண்டோஸ் 7 ஐ VirtualBox இல் நிறுவ எப்படி\nநாம் அனைவருமே பரிசோதனைக்கு ஆசைப்படுவதால், கணினி அமைப்புகளுக்குள் தோண்டி, எங்கள் சொந்த தயாரிப்பில் ஏதோ ஒன்றை ரன் செய்து, சோதனைக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். விண்டோஸ் 7 நிறுவப்பட்ட விர்ச்சுவல் வார்ஸ் மெய்நிகர் இயந்திரம் இதுபோன்ற ஒரு இடமாக இருக்கும். VirtualBox மெய்நிகர் இயந்திரத்தை (VB என அழைக்கப்படும்) தொடங்கும்போது, ​​பயனாளர் ஒரு ரஷ்ய மொழி இடைமுகத்துடன் ஒரு சாளரத்தைப் பார்க்கலாம்.\nVirtualBox விருந்தினர் சேர்த்தல்களை நிறுவுதல்\nVirtualBox விருந்தினர் சேர்த்தல்கள் (விருந்தினர் இயக்க முறைமை add-ons) ஒரு விருந்தினர் இயக்க முறைமையில் நிறுவும் நீட்டிப்பு தொகுப்பாகும் மற்றும் புரவலனை (உண்மையான) OS உடன் ஒருங்கிணைத்து மற்றும் ஒருங்கிணைப்புக்கு அதன் திறன்களை ம���ம்படுத்துகிறது. உதாரணமாக add-ons, ஒரு உண்மையான பிணையத்திற்கு ஒரு மெய்நிகர் கணினியை இணைக்க அனுமதிக்கின்றன, இது இல்லாமல் பகிரப்பட்ட கோப்புறைகளை உருவாக்கவும், மெய்நிகர் இண்டர்நெட் அணுகலுக்கும் கோப்புகளை மாற்ற இயலாது.\nVirtualBox இல் வட்டு இடத்தை அதிகரிக்க 2 வழிகள்\nVirtualBox இல் ஒரு மெய்நிகர் கணினியை உருவாக்கும் போது, ​​பயனர் விருந்தினர் OS இன் தேவைகளுக்கு ஒதுக்க விரும்பும் அளவு குறிப்பிட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், ஒதுக்கீடு செய்யப்பட்ட கிகாபைட் எண்ணிக்கை காலப்போக்கில் நிறுத்தப்படலாம், பின்னர் மெய்நிகர் சேமிப்பகத்தின் அளவை அதிகரிக்கும் விதம் தொடர்புடையதாக இருக்கும்.\nமெய்நிகர் பெட்டி மீது காலி லினக்ஸின் கட்டப்பட்ட நிறுவல்\nகாளி லினக்ஸ் என்பது ஒரு விநியோக முறையாகும், இது ஒரு இலவச ஐடியின் வடிவில் இலவச அடிப்படையாகவும் மெய்நிகர் கணினிகளுக்கான ஒரு படமாகவும் விநியோகிக்கப்படுகிறது. VirtualBox மெய்நிகராக்க முறைமை பயனர்கள் கேலி ஒன்றை LiveCD / USB ஆக பயன்படுத்த முடியாது, ஆனால் அது ஒரு விருந்தினர் இயக்க முறைமையை நிறுவும். VirtualBox இல் காலி லினக்ஸை நிறுவ தயாராகிறது நீங்கள் இன்னும் VirtualBox நிறுவப்படவில்லை என்றால் (இனி VB என குறிப்பிடப்படுகிறது), நீங்கள் எங்கள் வழிகாட்டி பயன்படுத்தி இதை செய்ய முடியும்.\nVirtualBox இல் உபுண்டு நிறுவப்படுகிறது\nஇந்த கட்டுரையில் நாம் VirtualBox இல் Linux உபுண்டு நிறுவ எப்படி ஒரு நெருக்கமான பாருங்கள், கணினியில் ஒரு மெய்நிகர் இயந்திரம் உருவாக்கும் ஒரு திட்டம். ஒரு மெய்நிகர் கணினியில் லினக்ஸ் உபுண்டுவை நிறுவுதல் நிறுவலுக்கு இந்த அணுகுமுறை நீங்கள் ஆர்வமுள்ள கணினியைச் சோதிக்க வசதியான வடிவில் உதவுகிறது, முக்கிய OS மற்றும் வட்டு பகிர்வை மீண்டும் நிறுவ வேண்டிய அவசியம் உட்பட பல சிக்கலான கையாளுதல்களை நீக்குகிறது.\nVirtualBox மெய்நிகர் கணினியில் விண்டோஸ் அல்லது லினக்ஸ் இயங்குதளத்தை இயக்க முயற்சிக்கும் போது, ​​ஒரு பயனர் 0x80004005 பிழை ஏற்பட்டால். OS துவங்குவதற்கு முன்பாக இது நிகழ்கிறது மற்றும் ஏற்றுவதற்கான எந்த முயற்சியையும் தடுக்கிறது. தற்போதுள்ள சிக்கலை அகற்ற உதவுவதற்கு பல வழிகள் உள்ளன மற்றும் விருந்தினர் அமைப்பு வழக்கம் போல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.\nVirtualBox USB சாதனங்களைப் பார்க்கவில்லை\nVirtualBox இல் வேலை செய்யு��் போது பல பயனர்கள் மெய்நிகர் கணினிகளுக்கு யூ.எஸ்.பி சாதனங்களை இணைக்கும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கலின் பண்புகள் வேறுபட்டவை: பிழையின் முன் கட்டுப்பாட்டுக்கான ஆதரவு இல்லாததால், \"ஒரு யூ.எஸ்.பி சாதனத்தை இணைக்க முடியவில்லை மெய்நிகர் கணினிக்கு தெரியாத சாதனம்.\"\nVirtualBox தொடங்குகிறது: காரணங்கள் மற்றும் தீர்வுகள்\nVirtualBox மெய்நிகராக்க கருவி நிலையானது, ஆனால் அது சில நிகழ்வுகள் காரணமாக இயங்குவதை நிறுத்திவிடும், தவறான பயனர் அமைப்புகள் அல்லது புரவலன் கணினியில் இயங்குதளத்தின் புதுப்பிப்பு. VirtualBox துவக்கப் பிழை: முக்கிய காரணங்கள் VirtualBox எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பல்வேறு காரணிகள் பாதிக்கலாம்.\nVirtualBox இல் போர்ட் முன்னனுப்பைக் கண்டறிந்து கட்டமைக்க\nவெளிப்புற ஆதாரங்களில் இருந்து விருந்தினர் OS நெட்வொர்க் சேவைகளை அணுக ஒரு VirtualBox மெய்நிகர் கணினிக்கு போர்ட் முன்னனுப்பு தேவைப்படுகிறது. இந்த விருப்பம் பாலம் (bridge) க்கான இணைப்பு வகைகளை மாற்றுவதற்கு விரும்பத்தக்கது, ஏனென்றால் பயனர் எந்தத் துறைமுகங்கள் திறக்க வேண்டும் மற்றும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.\nVirtualBox ஐ எப்படி பயன்படுத்துவது\nVirtualBox மிகவும் பிரபலமான மெய்நிகராக்க மென்பொருளில் ஒன்றாகும். மெய்நிகர் இயந்திரங்களை பல்வேறு அளவுருக்கள் மற்றும் பல்வேறு இயக்க முறைமைகளை இயக்கி உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. மென்பொருள் மற்றும் பாதுகாப்பு முறைமைகளைப் பரிசோதிப்பதற்கான சிறந்தது, அத்துடன் புதிய OS உடன் பழகுவதற்கானது. VirtualBox - ஒரு கணினியில் கணினி ஒரு VirtualBox இல் கட்டுரை.\nVirtualBox இல் ரீமிக்ஸ் OS ஐ நிறுவுகிறது\nVirtualBox இல் ரீமிக்ஸ் OS க்கான ஒரு மெய்நிகர் இயந்திரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிந்து, இந்த இயக்க முறைமையை நிறுவவும் இன்று உங்களுக்குத் தெரியும். மேலும் காண்க: VirtualBox எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது Phase 1: ரீமிக்ஸ் OS OS ரீமிக்ஸ் பதிவிறக்கம் 32/64-bit கட்டமைப்புகளுக்கு இலவசம். நீங்கள் இந்த இணைப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்க முடியும்.\nவிண்டோஸ் 10 இல் வெளியீட்டாளரைத் திறத்தல்\nசாம்சங் ஃப்ளோ - விண்டோஸ் 10 க்கு கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் இணைக்கும்\nவீட்டுக்கு ஒரு அச்சுப்பொறியைத் தேர்வு செய்வது எப்படி சிறந்தது இது அச்சுப்பொறி வகைகள்\nஒரு ம��ிக்கணினிக்கு வெளிப்புற மானிட்டரை நாங்கள் இணைக்கிறோம்\nவிண்டோஸ் 8 இல் செயலற்ற நிலையை முடக்க 3 வழிகள்\nநல்ல நாள். மைக்ரோசாப்ட் வேர்டில் உள்ள ஆவணங்களுடன் அடிக்கடி பணிபுரியும் பலர் மிகவும் விரும்பத்தகாத சூழ்நிலையை சந்தித்திருக்கிறார்கள்: அவர்கள் தட்டச்சு செய்த தட்டச்சு, திருத்தப்பட்டு, திடீரென்று கணினியை மறுதொடக்கம் செய்தனர் (அவர்கள் ஒளி, ஒரு பிழை அல்லது வார்த்தை மூடப்பட்டது, உள் தோல்வி). மேலும் படிக்க\nஅடாப்டர் D-Link DWA-125 க்கான இயக்கிகளை நிறுவுகிறது\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cutn-recruitment-2019-06-faculty-vacancies-apply-cutn-ac-005038.html", "date_download": "2019-09-19T00:10:42Z", "digest": "sha1:KZVYP4TM6J4ADI62P2UNVTUDHTISBKXC", "length": 13502, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா? | CUTN Recruitment 2019, 06 Faculty Vacancies, Apply cutn.ac.in - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதிருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்\nபணி : சிறப்பு ஆசிரியர்\nமொத்த காலிப் பணியிடம் : 06\nவயது வரம்பு : 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணிகளுக்குத் தொடர்புடையத் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும��.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\n(புகைப்படத்தை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சுயவிவரக் குறிப்பையும் நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். )\nதேர்வு நடைபெறும் தேதி : ஜூலை 16ஆம் தேதி காலை 10 மணி\nஊதியம் : ரூ.50,000 வரையில்\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cutn.ac.in/wp-content/uploads/2019/07/Advertisement_for_Guest_Faculty05072019.pdf அல்லது https://cutn.ac.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\n13 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n14 hrs ago TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n16 hrs ago 10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n18 hrs ago 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கி���்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1.96 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-payment-new-service-with-rbi-permission-023020.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-19T00:23:55Z", "digest": "sha1:ARJQUUW5RLK3O7RAW3KVNVWLGCTAGVEG", "length": 18437, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆர்பிஐ அனுமதியுடன் களமிறங்கும் புதிய வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை! முழுவிபரம்.! | WhatsApp Payment New Service with RBI Permission! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n59 min ago இனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\n5 hrs ago விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\n13 hrs ago இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\n15 hrs ago ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles விற்பனையில் அசத்தி வரும் ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள்\nNews தடதடக்கும் ஹைதராபாத்.. தெலுங்கானாவின் கிரண்பேடி ஆவாரா தமிழிசை.. டென்ஷனில் கேசிஆர்\nMovies வெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த வீடியோ.. பிகில் ஆடியோ லான்ச் இப்படித்தான் நடக்குமாம்.. வைரல்\nLifestyle வாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nFinance 2 நாளில் ரூ.2.72 லட்சம் கோடி நஷ்டம்.. என்ன ஆச்சு.. ஏன் இந்த இழப்பு\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் ���ேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்பிஐ அனுமதியுடன் களமிறங்கும் புதிய வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை\nவாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒப்புதலுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவைக்கான வணிக ரீதியான ஒப்பந்த தொடக்க ஒழுங்குமுறை அனுமதிகளை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்க வாட்ஸ் ஆப் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், தற்பொழுது ஒப்பந்தம் இறுதி கட்ட பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகளுக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த தரவு விதிமுறைகளை வாட்ஸ் ஆப் ஒப்புக் கொண்டதையடுத்து தணிக்கை நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் பீட்டா வெர்ஷனில் இந்த பணம் செலுத்தும் சேவையை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது.\n3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்\nஇந்தியாவில், வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை UPI அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI சேவையின் மூலம் பண பரிவர்த்தனைகளை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு நேரடியாக வாட்ஸ் ஆப் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.\nவாட்ஸ் ஆப் தற்பொழுது சோதனை செய்துவரும் பீட்டா வெர்ஷனில், வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவையை பயன்படுத்தி எந்தவொரு UPI கணக்கிற்கும் பணம் செலுத்தலாம். அதேபோல் QR ஸ்கேனிங் மூலம் பணம் செலுத்தவும், பணம் பெறுவதற்கான சேவையுடன் பல புதிய சேவைகைளை அறிமுகம் செய்துள்ளது.\nகடுப்பில் அம்பானி: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஸ்டிக் அறிமுகம்.\nபயனர்களின் விபரங்கள் எவ்வாறு சேமிக்கப்படும் மற்றும் பிற சிக்கல்கள் குறித்து இந்திய அரசாங்கத்தின் தனியுரிமை கேள்விகளின் காரணமாக வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை கடந்த ஆண்டு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட், ஆக்சிஸ் வங்கி லிமிடெட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுடன் வாட்ஸ் ஆப் நிறுவனம் கைகோர்க்கும் என்பது உறுதியாகியுள்ளது.\nபக் பக் நிமிடத்தில் இஸ்ரோ நிலவின் தென்துருவதில் தரையிறங்க இந்தியா தயார்\nவாட்ஸ் ஆப் செயலியை இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேமெண்ட் சேவையை வாட்ஸ் ஆப் துவங்கினால் Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற நிறுவங்களுக்கு நேரடி போட்டியில் வாட்ஸ் ஆப் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nவாட்ஸ்அப் செயலி குறுந்தகவல்களில் ஃபான்ட்களை மாற்றுவது எப்படி\nவிக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nதடபுடலாக வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.\nஇஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nவாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nவாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nடெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்\nகூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறும் வழிமுறைகள்\nஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா உடனே சரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214764", "date_download": "2019-09-18T23:50:25Z", "digest": "sha1:EWELDRL2CT3MMRHMUOBQOWA6V4JJSGHH", "length": 8348, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹட்டன் செனன் பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹட்டன் செனன் பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கைது\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - செனன், கே.எம் தோட்ட பகுதியில் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் கூடாரமொன்றில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, ஹட்டன் குற்றதடுப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தபட்ட கேஸ் சிலின்டர் அடுப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஸ்பிரீட் மற்றும் ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25541", "date_download": "2019-09-19T00:24:44Z", "digest": "sha1:AMOZJPFNXNSDGCEZPGQ73NR7ITAG5YQ5", "length": 9173, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மலிக் ��மரவிக்கிரம, கபீர் ஹாசீம் ஆகியோர் விசாரணைக்கு வரவும் | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\nமலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம் ஆகியோர் விசாரணைக்கு வரவும்\nமலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம் ஆகியோர் விசாரணைக்கு வரவும்\nஅமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nபிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறே குறித்த இரு அமைச்சர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nஇரு அமைச்சர்களும் நாளை 11 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகபீர் ஹசீம் மலிக் சமரவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை பிணைமுறி மோசடி\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\n2019-09-18 22:11:48 நாமல் ராஜபக்ஷ திருமண வரவேற்பு நிகழ்வு மைத்திரி\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\n2019-09-18 21:52:04 நாளை முதல் கட்டுப்பணம்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளதில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை.\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.\n2019-09-18 21:47:14 ஜனாதிபதி தேர்தல் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nபோராட்டத்தால் பாரிய அசெளகரியத்தை எதிர்நோக்கிய நோயாளர்கள்\nநாடளாவிய ரீதியில் அரசாங்க மருத்தவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2008/06/blog-post_28.html", "date_download": "2019-09-19T00:03:54Z", "digest": "sha1:E5AUG6HZBSAE2ELDQVWCZXVEKQBUBG5A", "length": 9933, "nlines": 119, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: இன்னும் வளரவேண்டும்...", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nஎனக்கு எல்லாம் இருக்கு; இதுக்கு மேல ஒண்ணும் தேவையில்லை. அப்புறம் நான் ஏன் அலட்டிக்கணும்’’ என்று வாழ்வின் மிக உயரிய நிலையைத் தொட்டவர்களைப் போல சிலர் கேட்பது எனக்கு வியப்பைத் தருகிறது.\n600 கோடி ரூபாய்க்கு வருட வர்த்தகம் செய்யும் ஒரு மிகப்பெரிய தமிழகத் தொழிலதிபரைக் கேட்டேன். ‘‘என்ன, மன நிறைவுதானே’’ ‘‘நிச்சயம் நிறைவுதான். ஆனாலும் இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா’’ ‘‘நிச்சயம் நிறைவுதான். ஆனாலும் இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா அடுத்த இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நகர ஆரம்பித்தாயிற்று.’’\n‘‘இன்னும் வளரவேண்டும்தான். ஆனால் இதற்கு எல்லைதான் என்ன\n‘‘ஒரு தொழிலில் திருப்தி அடைந்துவிடுவது என்பது தேக்கம் அடைவதற்குச் சமம். தேக்கம் வந்துவிட்டால் அது சரிவின் ஆரம்பம் என்பேன்.\nதொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. அம்பானி சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்களேன், திருப்தித��னே என்று இன்னும் வளர்ந்தால் எத்தனையோ பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குமே இன்னும் வளர்ந்தால் எத்தனையோ பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குமே\nஇப்படி அவர் மண்டைப் போடாகப் போட்ட பிறகு ஆசைதான் துன்பங்களுக்குக் காரணம் என்கிற புத்தரின் போதனையையும், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற நம் சான்றோரின் வாக்கையும் வைத்து இவரை வாதத்தில் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.\n‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிற பாடல் வரிகள் 60களில் நன்கு எடுப்பட்டன. இன்று ‘உனக்கு மேலே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நீயூம் உயரு’ என்று புதுக் கவிதை பாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.\nஒகேனக்கலில் பரிசல்காரர்கள் நீரோட்டத்தை எதிர்த்து திறமையாகப் பரிசலை நகர்த்துகிறார்கள். வேகமான நீரோட்டத்திற்கு எதிராக ஒரு கைத் துடுப்பு என்ன பெரிதாகச் செய்து விடமுடியும்\nஆனாலும் மெல்ல, அழகாக முன்னேறுகிறார்கள். இலக்கில் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். பிறகுதான் வியர்வையைத் துடைக்கிறார்கள். இப்படி நீரோட்டத்திற்கு எதிராகத் துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு சாவகாசமாக வியர்வையைத் துடைத்தால் நாம் எங்கே கொண்டு போய்த் தள்ளப்படுவோம் என்று சிந்தித்துப் பார்த்தேன்.\nவாழ்விலும் இதேதான். போட்டிமயத்தில் எவ்வளவு முன்னதாகப் போனாலும் நூறாவது ஆளாக ஆகிவிடுகிற நாம், நம் போட்டி உணர்வையும் வளர்ச்சியில் காட்டும் தாகத்தையும் திருப்தியடைந்த நிலையில் ஒதுக்கிவைத்தால் நாம் எங்கே கொண்டுபோய் நிறுத்தப்படுவோம் என்று எண்ணிப் பாருங்கள்.\nவளர்ச்சியில் தாகம் காட்டாத வரை இருக்கிற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகிவிடும். நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தனை.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\n எதை வைத்து முடிவு செய்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/delivering-uniforms-in-style-oceanic-apparel-is-the-best-name-for-customized-clothing-in-bulk/", "date_download": "2019-09-19T01:06:30Z", "digest": "sha1:MPW27CXVRDQE2KPYYI34O6XKB2J7ERCM", "length": 10307, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "Delivering Uniforms in Style: Oceanic Apparel is the best name for customized clothing in bulk - Ippodhu", "raw_content": "\n(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)\nஸ்னோலினும் ரஸான் அல் நஜ்ஜரும்\nPrevious articleசென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை எதிர்ப்பது ஏன்\nNext articleஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக் கசிவு ; வல்லுநர் குழு ஆய்வு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/2019/07/", "date_download": "2019-09-19T00:50:24Z", "digest": "sha1:ZOSEKOT3PI3UILENVWIJAK543IGP2H7K", "length": 17531, "nlines": 112, "source_domain": "www.namadhuamma.net", "title": "July 2019 - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nவனப்பகுதியில் குறைவாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க அரசு நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஒரே இயக்கம் கழகம் மட்டுமே – அமைச்சர் பா.பென்ஜமின் முழக்கம்\nதமிழ்நாட்டுக்கு, தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர் அண்ணா – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேச்சு\nதமிழக மாணவர்களின் மனதை கொள்ளையடித்தவர் அண்ணா – அமைச்சர் க.பாண்டியராஜன் புகழாரம்\nகழக அரசுக்கு மக்கள் நலனே முக்கியம் – அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு\n2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன மு.க.ஸ்டாலினுக்கு, கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி\nநகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டம் – அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…\nஅம்மாவுக்கு நிகராக ஆட்சி புரிகிறார் எடப்பாடியார் – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேச்சு\n18 ஆயிரம் வாக்காளர்கள் செயலி மூலம் பெயர் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\n12,524 கிராம பஞ்சாயத்து- 528 பேரூராட்சிகளில் விளையாட்டு குழுக்கள் அமைக்கும் பணி தீவிரம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஇந்தியை திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்- நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.\nபிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாள் விழா – முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து.\nஅண்ணா வழியிலேயே தமிழகத்தில் இருமொழி கொள்கை நீடிக்கும் – துணை முதலமைச்சர் திட்டவட்டம்\nகழக ஆட்சியை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் முழக்கம்\nதி.மு.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்போம் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அறைகூவல்…\nவேலூர்:- தி.மு.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து கழக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அறைகூவல் விடுத்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்\nசிறுபான்மையின மக்களின் காவல் அரண் கழக அரசு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்…\nவேலூர்:- சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக கழக அரசு என்றும் திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்\n1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…\nகரூர்:- 1000 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூரில் நேற்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். கரூரில்\nகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…\nசென்னை:- வெப்பச் சலனத்தால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்,\nசயன கோலத்தில் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு – நாளை முதல் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்….\nசென்னை :- காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1 முதல் கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதருக்கு மஞ்சள் நிற பட்டாடை, மல்லிகை, சம்பங்கி ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 30-ம் நாளான நேற்று ஒரே\n3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி….\nவேலூர்:- மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி ெபறுவார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேரணாம்பட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர்\nவிலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு…\nஇந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் அமல்படுத்தினார். அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான பொய் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்\nகழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி\nவேலூர்:- வேலூர் மக்களவை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.ம���னுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். வேலூர் மக்களவை தொகுதியில்\nகழகத்தை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் – அமைச்சர் பி.தங்கமணி ஆவேசம்…\nவேலூர்:- கழகத்தை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று அமைச்சர் பி.தங்மணி கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேரணாம்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அவர் பேசியதாவது:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட\nமாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க வெள்ளி விழா – சமூக ஆர்வலர் எஸ்.பி. அன்பரசன் பங்கேற்பு…\nகோவை:- கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழா நேற்று அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும், சமூக ஆர்வலருமான அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு…\nபிரதமர் மோடி 21-ஆம் தேதி அமெரிக்கா பயணம்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nவேலூர் தொகுதியில் சூடுபிடித்தது தேர்தல் பிரச்சாரம் – அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3807", "date_download": "2019-09-18T23:55:20Z", "digest": "sha1:EENZ2K5SKNCZQR4UR6HQJFLITVTGCHAM", "length": 3586, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "உந்தன் பாதம் ஒன்றே போதும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉந்தன் பாதம் ஒன்றே போதும்\nஉந்தன் பாதம் ஒன்றே போதும்\nஇந்த உலகில் எனக்கு வேண்டாம்\nஎன்னைத் தேடி நீர் வந்தீரே\nஉந்தன் உதிரம் எனக்காக சிந்தி\nஅன்பைத் தேடி நான் அலைந்தே��ே\nஎங்கும் நான் அதைக் காணவில்லை\nஉந்தன் அன்பை என் மேல் பொழிந்து\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்\nதுன்பம் நிறைந்த என் வாழ்விலே\nஉந்தன் சமூகம் ஒன்றே போதும்\nதனிமை என்னை வாட்டும் போது\nஉம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்\nகண்ணீர் நிறைந்த என் வாழ்விலே\nஉந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/194106", "date_download": "2019-09-19T00:16:35Z", "digest": "sha1:MZ3OQ57QHQTYUHPWY2BPBKUACV73QVBZ", "length": 43078, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய (02.09.2019) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய (02.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (02.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\n’ தினப்பலன் செப்டம்பர் – 2 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஉற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும்.\nமனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்ப�� இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டு கள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக் கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் பேசுவதில் கவனமாக இருக்கவும்.. வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்டமும் நல்ல வாய்ப்புகளும் ஏற்படும் நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.\nதெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.\nமனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக விய��பாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணத்தால் உடல் அசதி ஏற்படக்கூடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மேலும் இரு ஜனதிபதி வேட்பாளர்கள் அறிவிப்பு\nகிரிக்கெட்டுக்கு இலங்கையர் இருவர் இன்று அறிமுகம்\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nதமிழர்கள் திருமண விருந்தில் வெற்றிலை வைப்பது ஏன்\nஇன்றைய (18.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (17.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (16.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (15.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவருகிறது சனிப்பெயர்ச்சி ; சனி சோதனை தருவது ஏன் தெரியுமா இரண்டு ராசிகளுக்கு யோகம் தான்..\nஇன்றைய (14.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (13.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (12.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (11.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nதீய சக்திகளை அலண்டு தலை தெறிக்க ஓட செய்யும் ஒற்றை வரி மந்திரம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-exam-scam/", "date_download": "2019-09-19T00:55:37Z", "digest": "sha1:4ETVY562FA7AHJA6WL6CLFWEQC6EV6SW", "length": 19365, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anna university Exam Scam : vice chancellor surappa press meet - Anna University : அண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nஅண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா\nAnna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு வழக்கில் பேராசிரியர்கள் இல்லத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ்\nAnna University exam scam : அண்ணா பல்கலைகழக தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்தும் விஜயகுமார் நீக்கம். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா, முதல் தகவல் அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.\nAnna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு:\nஅண்ணா பல்கலைகழகம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வுகளில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதாவது தேர்ச்சி பெறாத மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும், நடந்து முடிந்த தேர்வு மறுக்கூட்டலிலும் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதற்கா பாடம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விவகாரம் தொடர்பான சோதனைகள் நடைபெற்றது. வழக்கு பதிவு செய்யப்பட்ட அலுவலர் உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு குறித்த கூடுதல் செய்திக்கு:\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உமா வீட்டில், வழக்கு தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் மட்டுமே சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட பல ஆசிரியர்களின் வீடுகள் பிற மாவட்டங்களில் உள்ளதால் அங்கும் சோதனை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது.\nஇதன் அடிப்படையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திண்டி வனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை பின் புறம் உள்ள விஜயகுமார் வீடு, திண்டிவனம் மயிலம் சாலை இந்திராநகரில் உள்ள சிவக் குமார் வீடு ஆகிய இடங்களிலும் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nஇந்த சோதனையில், விஜயகுமார் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவக்குமார் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.\nAnna University exam scam : அண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை:\nஇந்நிலையில், அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியுள்ளதால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இவரின் இடைநீக்கத்தை தொடர்ந்து, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்பட்டார்.\nAnna University exam scam : அண்ணா பல்கலைகழக தேர்வு முறைகேடு குறித்து பல்கலைகழக துணைவேந்தர் பேட்டி:\nஅண்ணா பல்கலைகழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅண்ணா பல்கலைகழகம் பல்கலைகழக துணைவேந்த சூரப்பா\nஅப்போது பேசிய அவர், “தேர்வு முறைகேடு குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அனைவரின் ஒத்துழைப்புடன் விசாரணை நடைபெறுகிறது. இதில் மொத்தம் எத்தனை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஆனால் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் பெரிய நெட்வர்க் உள்ளது. அனைவரும் நேர்மை, நியாயம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.\nவழக்கின் ஒவ்வொரு கோப்புகளையும் கவனமாக பரிசீலித்து, தேவைப்பட்டால் அவர்களை தனியாக அழைத்து விசாரிக்கிறேன். இந்த விவகாரத்தில் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீதான் நடவடிக்கை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையின் அடிக்கபடையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும்” என்றார்.\nபரபரப்பாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில், சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 50 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலையில் பணிவாய்ப்பு – பி.இ., பி.எஸ்சி. பட்டதாரிகளே விரைவீர்\nவிடைத் தாள் திருத்தும் பணியை டிஜிட்டல் ஆக்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விபரங்கள் வெளியீடு – ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்…\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு\nமுதுநிலை படிப்புகளில் இவ்வளவு காலியிடங்களா\nஆய்வுக்கட்டுரைகள் குறித்த விபரங்கள் – தமிழக பல்கலைக்கழகங்களின் நிலைமை படுமோசம்\nTANCA Rank List : டான்கா தரவரிசை பட்டியல் பற்றிய முழு விவரம்\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கே இந்த நிலையா \n”தாத்தா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்” கடிதம் எழுதிய சிறுமிக்கு ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமா இன்று முதல் திட்டப் பணிகள் துவக்கம்\n2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்\nமாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பா.ம.க. : தேர்தல் ஆணையம் அதிரடி\nElection commission of India : சட்டசபை தேர்தலில் குறைந்தது 6 சதவீதம் வாக்குகளை பெற்றிக்க வேண்டும் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்���ுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/05/india-global-media-probe-exposes-secrets-of-tax-havens-172867.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-19T00:29:57Z", "digest": "sha1:ZIF3OYB5LRK6RVMTNEWQMVCZMCETM6FX", "length": 20481, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்.. | Global media probe exposes secrets of tax havens! | விஜய் மல்லையா, 611 இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணம்.. அம்பலப்படுத்திய குளோபல் மீடியா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..\nடெல்லி: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்த விவரத்தை தோண்டி எடுத்துள்ளது குளோபல் மீடியா சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.\nசர்வதேச அளவில் இவர்கள் இணைந்து சுமார் 25 லட்சம் ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து, பல நாடுகளின் முன்னணி வரி ஏய்ப்பு, கருப்புப் பணக் கும்பலை அம்பலப்படுத்தியுள்ளனர். உலக அளவில் நிருபர்கள் இணைந்து நடத்திய முதல் மாபெரும் விசாரணையாக இது கருதப்படுகிறது.\nஇந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் வினோத் ஜோஷி உள்ளிட்ட 612 வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று குளோபல் மீடியா கண்டறிந்துள்ளது. இது தவிர உலகம் முழுவதும் 170 நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், தீவிரவாத அமைப்புகள் செய்த தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தியுள்ளது.\nசர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம்...\nசர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம் (International Consortium of Investigative Journalists- ICIJ) அமெரிக்காவில் வாஷிங்டனை தளமாக கொண்டு செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 38 ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்தியாவை சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பிரிட்டனின் த கார்டியன், பிபிசி, பிரான்ஸின் லே மோன்டே மற்றும் கனடா ஒலிபரப்புக் கழகம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.\n2.5 மில்லியன் ரகசிய பைல்கள்\nஎல்லை தாண்டிய புலனாய்வின் மூலம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை காட்டிலும் 160 மடங்கு அதிகமான ரகசிய கோப்புகளை இந்த பத்திரிகையாளர்கள் திரட்டி உள்ளனர். ஊடகவியலாளர்களின் தீவிர மற்றும் கடுமையான உழைப்பினால், 2.5 மில்லியன் ரகசிய கோப்புகள் மற்றும் 206 க்கும் அதிகமான கணக்குகளின் ரகசிய கம்ப்யூட்டர் டேட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவெளிநாடு முதலீடுகள், ரகசிய பண பரிமாற்றங்கள் என பல்வேறு தகிடுதத்தங்கள் மூலம் 170 க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தீவிரவாத அமைப்புகள் செய்த வரி ஏய்ப்புகளை இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.\nஅண்மையில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் 170 க்கும் அதிகமான நாடுகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் செய்த வரி ஏய்ப்பு விவரங்களை இந்த அமைப்பு அம்பலப்படுத்தி உள்ளது.\nஇந்த வரி ஏய்ப்பு பட்டியலில் இந்தியாவை சேர்ந்த612 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் முக்கியமாக தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் மற்றும் ரவிகாந்த் ரூயா, சமிர் மோடி, சேட்டன் பர்மன், அபய் குமார் ஓஷ்வால், ராகுல் மேமன், தேஜா ராஜூ, சவுரப் மிட்டல் மற்றும் வினோத் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு தொழிலபதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vijay mallaya செய்திகள்\nமல்லையா.. இப்போ பொருளாதார குற்றவாளி.. காங்கிரஸ் எங்கே போனீங்க..\nதப்பியோடிய மல்லையா.. பாஜக கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை.. ஸ்டாலின் விளாசல்\nஅத்தனை பெரிய மனுசனுகளும் 'வங்கி கொள்ளையர்களாக' வலம் வந்தால் நாடு தாங்குமா\nமல்லையா.. லலித் மோடி.. நீரவ் மோடி.. எப்படி நாட்டை விட்டு சென்றார்கள்.. அதிர வைக்கும் உண்மை\nசாராய வியாபாரி விஜய் மல்லையா 400 கோடியை வெளிநாட்டில் பதுக்கியது எப்படி தெரியுமா\nரூ9,000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் அதிரடி கைது\n\"நான் கால்பந்து போல் ஆகிவிட்டேன்\" இரண்டு அணிகளும் உதைக்கின்றன.. சொல்வது விஜய் மல்லையா \nநான் கடனாளி அல்ல... அப்பாவி - சொல்வது விஜய் மல்லையா\nவிஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்துக்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\nலண்டனில் இந்திய தூதர் நிகழ்ச்சியில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா கலந்து கொண்டதால் சர்ச்சை\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மத்திய அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallaya investigation journalist விஜய் மல்லையா புலனாய்வு நிருபர்கள்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mla-muthuselvi-sings-song-tirunelvely-231861.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T00:50:54Z", "digest": "sha1:MSC5P6ENK2JSWL5G6YEKR6SYOXNOQJWV", "length": 16199, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...’ அதிமுகவினரை அசத்திய 'சங்கரன்கோவில்' முத்துச்செல்வி | MLA Muthuselvi Sings a song in Tirunelvely - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற��றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...’ அதிமுகவினரை அசத்திய சங்கரன்கோவில் முத்துச்செல்வி\nசங்கரன்கோவில்: ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ சாதனை விளக்க கூட்டம் போட்டால், தொண்டர்களை கவர ஆடல் பாடல் நிகழ்ச்சி போட்டு அமரவைப்பார்கள். பிரியாணி கண்டிப்பா இருக்கு வாங்கிட்டு போங்க என்று அவ்வப்போது உற்சாகமாக பேசுவார்கள்.\nநெல்லையில் இப்படித்தான் அ.தி.மு.க ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு சற்று தாமதம் ஆனதால், கட்சிக்காரர்கள் கலைய ஆரம்பித்தனர். ஆஹா இது சரிப்பட்டு வராதே போய் தூங்கிட்டாங்கன்னா என்ன செய்வது என்று யோசித்த சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ முத்துசெல்வி, திடீரென மேடையில் ஏறிய மைக்கை பிடித்தார்.\n‘தொட்ட இடம் துலங்கவரும்.. தாய்க்குலமே வருக. கண் பட்ட இடம் பூ மலரும்.. பொன் மகளே வருக பொன் மகளே வருக... நீ வருக...' என ‘முத்துச்சிப்பி' படத்தின் பாடலை பாடத் தொடங்கினார். குரலும் இனிமையாக கை கொடுக்கவே \"ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...'' என ஒட்டுமொத்த கூட்டமும் திரும்ப வந்து அமர்ந்து பாடலை ரசிக்கத் தொடங்கியது.\nகட்சித்தொண்டர்கள் கொடுத்த உற்சாகத்தில் முழு பாடலையும் பாடி முடித்தார். கை தட்டல் ஆராவார விசில் அடித்த தொண்டர்கள், ‘இன்னொரு பாட்டு பாடுங்க...' என்று ஆர்ப்பரிக்க... போதும்பா என்று வெட்கத்துடன் கூறி கீழே இறங்கினாராம் முத்துசெல்வி.\nஎப்படியோ பாட்டு பாடி தொண்டர்களை கவர்ந்துவிட்டார் எம்.எல்.ஏ முத்துச்செல்வி என்று கட்சியினர் பேசிக் கொண்டனர். அப்போ அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டு பாடி ஓட்டு கேட்க ஒரு எம்.எல்.ஏ ரெடியாகிவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் admk meeting செய்திகள்\nஅதிமுக கூட்டம்.. செல்லூர் ராஜு முன்னிலை.. கெத்தாக உட்கார்ந்திருந்த தலைமறைவு அன்புச் செழியன்\nகுழப்பமான அரசியல் ச��ழலில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் - முதல்வர் அழைப்பு - வீடியோ\nதனபால் அழகா இல்லாட்டி அவரோட மனைவிதான் கவலைப்படணும்.. \"தெறி\"க்க விட்ட நாஞ்சில் சம்பத்\nஎல்லோரும் போட்டனர் டிராமா.. எதுவுமே எங்க கிட்ட எடுபடலை ஆமா.. ஆர்த்தி ஆஹா பேச்சு\nஅவங்க செய்த \"உடற்பயிற்சி\".. திருச்சி சிவா, சசிகலா புஷ்பாவை வாரிய நாஞ்சில் சம்பத்\nஇப்படிப்பட்ட \"தவ வாழ்வு\" எல்லோருக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nகொலை கேஸ் போட வேண்டும் ஜெயலலிதா மீது.. ஜி.கே.மணி ஆவேசம்\n“15 வருசமா கடைசித்தேர்தல்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா...” கருணாநிதிக்கு ராமராஜன் கேள்வி- வீடியோ\nதங்கத்தின் மீட்டிங்கை புறக்கணித்த ஓபிஎஸ்... சொந்த ஊரிலேயே மரியாதை இல்லையே...\n: அதிமுக மகளிர் மாநாட்டில் தலைகாட்டாத ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன்\n'கும்' பிரியாணி.. சுற்றிச் சுற்றி வந்த பெண்கள்.. பொட்டலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... அதிமுக கலாட்டா\n\"நமக்கு நாமே\" என்பதே சுயநலமானதுதானே.. பண்ருட்டி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk meeting mla muthuselvi சங்கரன் கோவில் எம்எல்ஏ முத்துச்செல்வி\nபள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேனி மாணவி.. உடனே ஆக்சன் எடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. சென்னை மாணவர் உதித் சூர்யா மீது பரபரப்பு புகார்\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/01/333.html", "date_download": "2019-09-19T00:58:40Z", "digest": "sha1:4L53NPIO6GXS462BCLMQQO5EXPAUO3PE", "length": 2722, "nlines": 88, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "சென்னை புத்தக கண்காட்ச்சி களம் வெளியீடு 333 - Mumbai Tamil Makkal", "raw_content": "\nHome News சென்னை புத்தக கண்காட்ச்சி களம் வெளியீடு 333\nசென்னை புத்தக கண்காட்ச்சி களம் வெளியீடு 333\n06/01/2019 - சென்னையில் புத்தக கண்காட்ச்சிநில் உள்ள களம் வெளியீடு 333 என் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கபாடல்கள் 10 (இன எழுச்சி முழக்கம்) இந்த குருந்தகடுகளை விற்பனை செய்து அந்த பணத்தை கட்சிக்கான வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக எடுத்துக்கொள்ளவதர்க்காக ஐயா பாக்கியராஜ் அவர்களிடமும் பாலா அவர்களிடமும் கொடுத்தபோது எடுத்துக்கொண்ட புகைபடம், வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்\nஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றத���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2012/", "date_download": "2019-09-19T00:59:54Z", "digest": "sha1:7JYQFQANO52CDRIMAVN6PRMRZWKEN3GS", "length": 53472, "nlines": 418, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: 2012", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nதனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = I.A.S, I.P.S எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும்.\nசாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.\nசாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே\n“இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.\nதுயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.\nதீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.\n“படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...\nகனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...\n“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற\nவாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...\nஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று\nஒலிம��பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.\nஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று\nவிபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.\nஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று\nஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று\nஉயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.\nஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை\nகிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.\nஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார\nஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று\nகுறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.\nஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று\nதேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.\nஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று\nமுகம் - வீட்டு முகவரியை காட்டும்,\nசெயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்\nஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.\n“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.\nசிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.\nநல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +\nதீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -\nஅறிவைப் பெருக்கிக் கொள் -----------> x\nநேரத்தை வகுத்துக் கொள் ------------> /\nவெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =\n தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “\nஎட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.\nவாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.\nஉங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.\nபல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்\nகடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலர் கடந்து வந்த பாதை.\nமன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.\n1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.\nஎங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\n2.ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.\nஎட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.\n3.உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.\nஇரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.\nஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.\n5.தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.\nபுகை, மத���, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.\nதிருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.\n7.ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.\nஉங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.\n8.பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.\nநடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.\nசின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.\n10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.\nபிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.\nநம் வாழ்வில் பல நேரங்களில் 'எனக்கு ஏன் வாய்ப்புக்கள் அமையவில்லை' என நாம் ஆதங்கப்படுவது உண்டு, என்ன சரிதானே' என நாம் ஆதங்கப்படுவது உண்டு, என்ன சரிதானே ஆனால், உண்மையில் அதற்கு யார் காரணம் என்று என்றாவது எண்ணிப்பார்த்தது உண்டா ஆனால், உண்மையில் அதற்கு யார் காரணம் என்று என்றாவது எண்ணிப்பார்த்தது உண்டா சந்தர்ப்பங்களை எதிநோக்குவதில் மூன்றுவகை மனிதர்கள் உண்டு.\nமுதலாவது, சந்தர்ப்பம் நம் வாயில் கதவை தட்டும் என்று எண்ணுபவர்கள்\nஇரண்டாவது வகை, சந்தர்ப்பங்கள் எதுவுமே இல்லை என்று நினைப்பவர்கள்\nமூன்றாவது ரகம், யாராவது சந்தர்ப்பங்களை உருவாக்கி, நமக்கு தங்கத்தட்டில் வைத்து அளிப்பார்கள் என்று கனவு காண்பவர்கள்\nநம்மில் பெரும்பாலோர் மூன்றாவது ரகத்தைசார்ந்தவர்கள் என்றால் மிகையில்லை இது எதிர்மறை எண்ணங்களின் வெளிப்பாடு. நம் திறமை மீதான நமது நம்பிக்கையின்மையின் செயல்பாடு.\nநீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.\nஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.\nஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு\nஎன்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.\nகாசு இருந்தா கால் டாக்சி காசு இல்லைன்னா கால் தான் டாக்சி\nபல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா\nஇட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.\nபாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா\nஇன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா\nபஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.\nசைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது\nடிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.\nஎன்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.\nநீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.\nக்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா\nஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.\nகுவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.\nசெல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.\nரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.\nஎன்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, மு���பாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\n“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.\nஅன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..\nபல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.\nவிளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை,ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..\nநாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.\n9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.\n17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்த��ியாக \"டிக்\" செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.\n4. விரும்பியதை பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.\n1.சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.\n3.குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.\n4.குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.\n’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.\n6.“மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\n7.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...\n1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வ��்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\n1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக்கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு, மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\nகிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நீங்கள் இங்கே ஆன்லைனில் கேட்கலாம்.\nஅம்பானி சொக்கன், சித்ரா Download\nசீனா ராமன் ராஜா, மருதன், பிரசன்னா Download\nடயட் உணவு அருணா ஷ்யாம், சித்ரா Download\nமார்க்கெட்டிங் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயண் Download\nதிருநங்கைகள் லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ரா Download\nசர்க்கரை நோய் டாக்டர். முத்து செல்லக்குமார் Download\nதீவிரவாத இயக்கங்கள் பா.ராகவன், சித்ரா, சந்திரமௌளி Download\nஏ.ஆர்.ரஹ்மான் சொக்கன், தீனதயாளன் Download\nபங்குச் சந்தை சோம.வள்ளியப்பன், பத்ரி சேஷாத்ரி Download\nLabels: செய்தி, பங்குவணிகம், புத்தகம்\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nகடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரு...\nமன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nமகி��்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaraoke.com/movies-1970-1980", "date_download": "2019-09-19T00:26:07Z", "digest": "sha1:ILLSUA6AQV24AKSKXCP4SCVZH2DV36JP", "length": 7747, "nlines": 189, "source_domain": "thamilkaraoke.com", "title": "www.thamilkaraoke.com. Movies 1970-1980", "raw_content": "\nHQ ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் Ramanin moganam Janagi mandhiram( நெற்றிக்கண் )\nHQ ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை Raman aandalum Eavanan aandalum (Malaysiva Vasudevan)\nHQ தண்ணி கருத்திருக்கு தவழை சத்தம் கேட்டிருக்கு Thanni karuthiruku thavazhai saththam kettiruku\nHQ ஒரு பூவனத்தில சுகம் குளுகுளுங்குது (படம் : கழுகு) Oru poovanathile vandu kulukulunguthu (Kazhuku)\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட Metti oli katrodu en nenjai thaalaatta\nபூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு Poovarasam poo poothachu (Kizhake pogum rayil)\nமீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் Meenkodi theril manmadha rajan oorvalam (KJJ / Jency\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் Deiveega Ragam (Ullasa Paravaikal)\nசோலைக்குயிலே காலைக்கதிரே Solaikuyile Kaalaikathire\nகுயிலே கவிக்குயிலே Kuyile Kavikuyile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/03/07", "date_download": "2019-09-19T00:19:43Z", "digest": "sha1:ZH45QCXIM4R3YKLEKQOOUMVFSQ4X36YS", "length": 3701, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 March 07 : நிதர்சனம்", "raw_content": "\n இத்தாலி, ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் : உலகமே முடிவை எதிர்பார்க்கிறது\n(வீடியோ)முகமாலை பகுதிக்கு ஜநா வின் சிறப்பு பிரதிநிதி விஜயம்\nபாக்.கில் முதன் முறையாக செனட்டராக இந்து பெண் தேர்வு\n(அவ்வப்போது கிளாமர்)பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஒரு லட்சம் டொலர் பணத்தை விழுங்கிய பாம்பு\n192 கோடி பரிசு பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு\nகர்ப்பிணியாக நடிக்க கஷ்டப்பட்டேன் : இவானா\nஹுவேய், ZTE நிறுவன போன்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா உளவு அமைப்புகள் எச்சரிக்கை\nபலமொழி பேசி நடிகர்களை கவரும் ஹீரோயின்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32525/2025-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:27:54Z", "digest": "sha1:33LXOV7I4APZ6HGDUWVRJC6GAUEGZYKR", "length": 13458, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும் | தினகரன்", "raw_content": "\nHome 2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும்\n2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும்\nஇலங்கையை 2025ஆம் ஆண்டாகும்போது முழுமையாக முன்னேற்றுவோம். எமது நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை பங்களாதேஷூக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது வியட்னாமுக்கோ இனிமேல் வழங்கப்போவதில்லையென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nஇம்மாத இறுதியில் பாரிய கைத்தொழிற் பேட்டையொன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இரண்டு மாத இறுதியில் திருகோணமலையில் வர்த்தக வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.\nதேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.\nநாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாகவே முதலீட்டார்கள் தமது முதலீடுகளை மீளப்பெற்று வருகின்றனர்.\nஎனினும், தற்போதைய சூழலில் பங்குச் சந்தை படிப்படியாக பலமடைந்து வருகிறது. பங்குச் சந்தையில் முதலிடுமாறு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.\nஇருந்தபோதும் கடந்த முறை ஏற்பட்டது போன்ற நிலைமை ஏற்படாது பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அவர்கள் யோசிக்கின்றனர். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nபங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமும் இருவேறு விடயங்களாகும். கடன்சுமை அதிகரித்தபோது பங்குச்சந்தை அதிகரித்திருந்தது. தற்பொழுது நாட்டின் பங்குச் சந்தை படிப்படியாகப் பலமடைந்து வருகிறது.\nமஹிந்தவின் ஆட்சிக்காலம்தான் எமது நாட்டின் சொர்க்கபுரியாகவிருந்தது என பந்துல குணவர்த்தன கூறியிருந்த���ர். ஆனால் 2004ஆம் ஆண்டு தைத்த ஆடைகள் மற்றும் கைத்தறி மூலம் 2800 மில்லியன் டொலர்கள் வருமானம் நாட்டுக்குக் கிடைத்தது.\nஇது 2015இல் 4600 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்தது. ஆனால் வியட்னாம் 2004ல் 4900 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியதுடன் 2015ல் 27,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அதேபோன்று பங்களாதேஷ் 2004ல் 5700 மில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றதோடு, 2105ல் இதனை 25,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொண்டது.\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் தடை விதிக்கப்பட்டதால் அதன் பலன் பங்களாதேஷூக்கே சென்றது. மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியது.\nபிங்கிரியவில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இங்கு முதலீடு செய்ய 300 முதலீட்டாளர்கள் இதுவரை முன்வந்துள்ளனர்.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nக���ிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.in/2013/01/blog-post.html", "date_download": "2019-09-19T00:54:28Z", "digest": "sha1:2KXAUMFOYAPX4NIIL7MHCITBBHXJC4IP", "length": 27492, "nlines": 515, "source_domain": "www.tnpsctamil.in", "title": "TNPSC Recruitments | TNPSC Study Materials | TNPSC Model Question Papers | TNPSC Online Test கலைச்சொற்கள் (தமிழ் ஆங்கிலம்)", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nஅச்சு இயந்திரம் – Printing Machine\nஆறாம் அறிவு – Sixth Sense\nஇணைய உலவி – Browser\nஇரு முனையம் – Diode\nஉள் இணையம் – Intranet\nஎதிரீட்டு அச்சு – Offset Printing\nஎழுதப்பட்ட புத்தகம் – Written Book\nஒருங்கிணைந்த மின்சுற்று சில்லு – Integrated Circuit Chip (IC)\nஒலித்தட்டு இயக்கிகள் – Record Player\nஒலித்தட்டுகள் – Record Plates\nஒலிநாடாக்கள் – Audio Cassettes\nஒளி வருடி – Scanner\nஒளிக்காட்சி பேழை இயக்கிகள் – Video Cassettes Players\nஒளிக்காட்சி பேழைகள் – Video Cassettes\nகட்டளை நிரல் – Programme\nகணினி தொழில்நுட்பம் – Computer Technology\nகம்பி வழி இணைப்பு – Cable connections\nகம்பிவழித் தொலைக்காட்சித் தொடர்பு – Cable TV Connection\nகம்பி வடங்கள் – Cables\nகருப்பு வெள்ளை ஒளிப்படங்கள் – Black & White Photos\nகள்ளத்தனமாக நகலெடுக்கப்பட்ட மென்பொருட்கள் – Pirated Softwares\nகாற்றில்லா குழல் – Vaccum Tube\nகாற்றுவழித் தொடர்பு – Wireless Connection\nகுகைச் சித்திரம் – Cave Drawings\nகுறு மின் விசிறி – Micro Fan\nகையகக் கணினி – Palm Top\nகையால் அச்சுக் கோர்த்த அச்சு முறை – Hand Compose Prinitng\nசந்தாதாரர் தகவமைவு (கூறு) அட்டை – SIM Card\nசமுதாய வலைத்தளம் – Community Website\nசெயற்கைக் கோள் – Satellite\nசெயற்பாடு பொறியமைவு – Operating System\nசெய்திக் குறிப்பனுப்பிய கருவி – Pager\nசெய்தித்தாள் – News Paper\nதகவல் தொடர்பு – Communication\nதட்டச்சு இயந்திரம் – Typewrittier\nதபால் தலை – Stamp\nதாது எண்ணெய் – Crude Oil\nதிரைப்பட வல்லுநர்கள் குழு – Moving Pictures Expert Group\nதொலைக் காட்சிப் பெட்டி – Television\nதொலைபேசிக் கருவி – Tele Phone\nநத்தை அஞ்சல் – Snail Mail\nநினைவக அட்டை படிப்பான் – Memory Card Reader\nநிலை வட்டு – Hard Disk\nநிழற்படக் கருவி – Camera\nநெகிழ் வட்டு – Floppy\nநெகிழ் வட்டுப் பெட்டி – Floppy Drive\nபடவடிவ எழுத்து – Hieroglyphs\nபிணையக் கட்டமைப்பு – Network Systems\nபிணையக் கணினிகள் – Net Computers\nபிரித்தெடுக்கும் அச்சுமுறை – Movable Printing Method\nபேனா வட்டு – Pen Drive\nபோக்குவரத்து முறை – Transportaion System\nமடிக் கணினி – Lap Top\nமின்உற்பத்தி இயந்திரம் – Generator\nமின்கலன் தொகுதி – Battery\nமின்காந்த அலை – Magnetic Wave\nமின்சுற்று அட்டைகள் – Circuit Board\nமின்சுற்று வழிப்பலகை ��� Circuti Board\nமின்மப் பெருக்கி – Transistor\nமுகப் புத்தகம் – Face Book\nமூன்றாம் தலைமுறை அலைவரிசை – 3G Spectrum\nவரலாற்றிற்கு முந்தயை காலம் – Pre-historic Period\nவரும் அழைப்பு – Incoming Call\nவலைதளப் பக்கங்கள் – Web Pages\nவானொலிப் பெட்டி – Radio\nவிசைப்பலகை – Key Board\nதமிழ்நாடு அரசு பாடநூல்கள் பதிவிறக்கம் செய்ய...\nTNPSC மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடதிட்டம் | TNPSC Revised new syllabus 2013\nCurrent Affairs | நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nஎல்லா பதிவுகளையும் (தலைப்பு) ஒரே நேரத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தமிழில் 30க்கு 30 மதிப்பெண்கள் பெற ஜனாவின் பொதுத்தமிழ் வினாவங்கியை வாங்கி பயிற்சி செய்யுங்கள்\nஇந்த இணையதளம் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள google+ பட்டனை சொடுக்கி Share செய்யவும்\nஇந்திய அரசியலமைப்பு பகுதி-4 | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nஅரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம...\nwww.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து எமது www.tettnpsc.com வையும் subscribe செய்யுமா...\n# ஆறாம் வகுப்பு - இன்பத்தமிழ் - பாடக்குறிப்புகள்\n* புதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLI...\nசமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 44 பக்கங்கள் கொண்ட முழுமையான தமிழ் இலக்கணத் தொகுப்பு TNPS...\n2018 மலேசியா ஓபன் (பேட்மிண்டன்) சாம்பியன் பட்டம் வென்றவர்கள்\n1.ஆண்கள் ஒற்றையர் - லீ சோங் வேய் (மலேசியா) 2.மகளிர் ஒற்றையர் - டை சூ யங் (சீன தைப்பி) 3.ஆண்கள் இரட்டையர் - தக்கேஷி கமுரா, கீகோ சொனோடா ...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை கிளிக் செய்யவும்\nSTUDY MATERIALS MODEL QUESTION PAPER தமிழ் ONLINE TEST தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் இந்திய அரசியலமைப்பு வரலாறு TIPS அறிவியல் ANNOUNCEMENTS TET STUDY MATERIALS தமிழ் நூல்கள் Syllabus Coaching Centers பொருளாதாரம் Maths GK in Englsih General Knowledge பொது அறிவு வினா-விடைகள் புவியியல் தமிழகம் மேதைகள் தமிழ்நாடு உயிரியல் விளையாட்டு பொது அறிவு வேதியியல் Text Books ALL PUBLISH POST COMPUTER\nஇந்து மத இணைப்பு விளக்கம்\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nVAO பொதுத்தமிழ் online Test\nசமச்சீர்கல்வி பாட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் கேள்வி பதில்கள் அடங்கிய விலை ரூ. 560 புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க / பதிவிறக்கம் செய்ய\nமேலும் விவரங்களுக்கு : Cell : 9087976363 புத்தகத்தைப் பெற\nஅனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க\nஉலகில் உள்ள பாலைவனங்களும் அவை அமைந்துள்ள நாடுகளும்...\nதமிழ்ப் பெயர்கள் - Tamil Names\nTNPSC, TET சமச்சீர்கல்வி பாடப்புத்தக இலக்கணக்குறி...\nதமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் Person ...\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-09-19T00:12:28Z", "digest": "sha1:J4J53EFUXHW3JVCUQ57MX3TV2MEOKFKU", "length": 67758, "nlines": 346, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஇளமை எனும் பூங்காற்று….", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஏய்…முதல்ல நீ இப்படி லூசு மாதிரி உளர்றத நிறுத்து….மாமா பொண்னுன்னு பார்க்கேன்….இல்ல…உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா….உங்க வீட்லயும் என் வீட்லயும் எப்படி பழகுறாங்க…அது உனக்கு பிடிக்கலையோ… சண்டைக்கு வழி சொல்ற….உன் அம்மா அப்பா உன் கல்யாணத்துக்கு ஆயிரம் கனவு வச்சிருப்பாங்க…அதுமாதிரி என் அம்மா அப்பாவுக்கும் என் விஷயத்துல எதிர்பார்ப்பு இருக்கும்…நீ எப்படியோ…எனக்கு பெரியவங்க மனச கஷ்ட படுத்தி வாழ்க்கை அமச்சுகிட விருப்பம் இல்ல…எனக்கு என் அம்மா அப்பா அக்கா எல்லோரும் கடைசி வரை வேணும்…மனோ அத்தானுக்கு இந்த காதல் கத்தரிக்கான்னா சுத்தமா பிடிக்காது…உனக்காக என் அக்க வீட்டோட உறவ முறிச்சுக்க சொல்றியா…போ…போய்…எதுக்காக உங்க அம்மா அப்பா உன்ன ராம்நாட்ல இருந்து சென்னைக்கு அனுப்புனாங்களோ அந்த வேலைய பாரு…ஒழுங்கா படிச்சு முடிச்சுட்டு ஊர் போய் சேரு….என்ன விட நல்ல மாப்பிள்ள பார்ப்பாங்க…\nஎன் சம்பளம் எவ்ளவுன்னு தெரியுமா நீ வாங்குற விலைக்கு இரண்டு சேலைக்கு கூட பத்தாது என் இன் கம்…போ..போய் உருப்பட பாரு..\nஅம்மா…எனக்கு கொஞ்சம் ஃபீவரிஷா இருக்குதுமா…..இங்க ஹாஸ்டல் சாப்பாட�� பிடிக்கவே இல்லமா…கஷ்டமா இருக்குது…வீக் எண்ட் மட்டும் அத்த வீட்ல இருந்து வந்து கூட்டிட்டு போக சொல்லுங்கம்மா… அகில் ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போற வழிதான்மா எங்க ஹாஸ்டல்….அத்த வீட்ல சன்டே நான் வெஜ் ரொம்ப நல்லா இருக்கும்….\nமதி அண்ணி… நம்ம தரங்கிக்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கலையாம்…உங்க வீட்டு சாப்பாடு தான் நல்லாருக்குமே….கொஞ்சம் சிரமம் பாராம பிள்ளய வெள்ளி கிழம சாயந்தரம் கூட்டிட்டு வந்துட்டு ஞாயிறு சாயந்தரம் கொண்டுபோய் விட்டுடுங்க….\nடேய்…தம்பி அகில்…ஆஃபீஸ்விட்டு வர்றப்ப அப்படியே நம்ம தரங்கிய கூட்டிட்டு வந்துடுப்பா…பாவம் ஹாஸ்டல் சாப்பாடு அவளுக்கு பிடிக்கல போல…சண்டே கொண்டு போய் விட்டுகிடலாம்…\nபோங்கம்மா….வேற வேல இல்ல…குடுக்கிறத சாப்பிட்டுட்டு சும்மா இருக்க சொல்லுங்க அவள….இல்லனா அவ பெரியப்பா வீடு இங்க தான இருக்கு அங்க போக சொல்லுங்க…இங்க எதுக்கு அவ\nஎன்னடா நீ….அவ வீட்டுக்கு போறப்பல்லாம் மஞ்சுளா எப்படி பார்த்துபா நம்மள…அதோட எங்க அண்ணன் கூட ஒத்து போகாம தான தரங்கிக்கு லோக்கல் கார்டியனா நம்ம அப்பாவ குடுத்துருக்கான் என் தம்பி……போறப்ப மறக்காம அந்த லோக்கல் கார்டியன் கார்ட எடுத்துட்டு போ அகில்….\nஎன்ன ….எங்க வீட்ல…. உங்க வீட்ல உள்ள எல்லா பெரியவங்களுமா சேர்ந்து மாப்பிள்ள சார போய் பொண்ண கூட்டிட்டு வர சொல்லி அனுப்பிட்டாங்க போல…நாமல்லாம் சொந்தம் அகி….வீட்ல சந்தோஷமா சம்மதிப்பாங்க….கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க…அப்புறம் நீங்க சொன்ன சம்பள விஷயம்…..ஃபர்ஸ்ட் ஜாப்ல எல்லோருக்கும் சம்பளம் உங்கள மாதிரி தான் வாங்குவாங்க…நம்ம கல்யாணத்துக்குத் தான் இன்னும் வருஷம் இருக்கே…..\nஅதோட எங்க வீட்ல எனக்குன்னு ஒரு 25 லட்சம் சேர்த்து வச்சிருக்காங்களாம்…அத வச்சு அவங்க எப்படியும் உங்க வீடு அளவுக்கு தான மாப்பிள்ள பார்க்க முடியும்…அது ஏன் நீங்களாவே இருக்க கூடாது..\nகிறுக்கு மாதிரி கற்பன செய்றத முதல்ல நிறுத்து….இன்னைக்கு நான் உன்ன கூப்பிட வந்திருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் நம்ம பெரியவங்களுக்கு இடையில உள்ள பாசம் அதோட சேர்ந்த கடமை உணர்ச்சி… பாசத்துகுள்ள மரியாத காதலுக்கு கிடையாது நம்ம குடும்பங்கள்ள…அத முதல்ல நீ புரிஞ்சுக்கோ….\nஅதோட எங்க வீட்ல இருக்குற வசதி எங்கப்பா சம்பாதிச்சது…அத பார்த்துட்டு உன்ன கல்யாணம் செய்து குடுக்க உங்கப்பா என்ன லூசா அதுமாதிரி நானும் என் அப்பா சம்பாத்யத்த வச்சு கல்யாணம் செய்றதுக்கு லூசு கிடையாது…தரிசுக்கு தண்ணி பாய்க்கிறத முதல்ல நிறுத்து…\nகுடும்பத்த சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு…கடைசி வரைக்கும் என்ன சமாளிக்கிறது உங்க பொறுப்பு மாப்ஸ்….\nஅம்மா…நான் இன்னும் ஒரு சர்டிஃபிகேஷன் வாங்கினாதான்மா கேரியர் குரோத் நல்லா இருக்கும்….அதனால வீக் எண்டல க்ளாஸ்ல ஜாய்ண்ட் செய்துருக்கேன்மா…ஃப்ரைடே இவ்னிங் நான் பிரபு ரூம்க்கு போய்டுவேன்…அவன் கூட சேர்ந்து படிக்க வசதியா இருக்கும்…ஸன்டே நைட் வந்துடுவேன்….\nஅதெல்லாம் சரி…ஆனா சண்டே மதியம் சாப்ட வந்துட்டு போயிரு….\nபோங்கம்மா..மனுசனுக்கு சாப்பாடுதான் இப்போ ரொம்ப முக்கியம்…படிக்கனும்மா சர்டிஃபிகேட் வந்த பிறகு சேர்ந்து சாப்பிட்டுகிடுறேன்…\nஎன்ன மாப்ஸ் எனக்கு பயந்து ஃப்ரெண்டு வீட்ல செட்டில் ஆகிட்ட மாதிரி தெரியுது…..பிரவாயில்ல இந்த மீன் டைம்ல உங்க வீட்ட நான் ட்யூன் செய்துகிறேன் …நம்ம மேரேஜுக்கு தான்…இப்படி ஒரு மருமக கிடைப்பாளான்னு உங்க வீட்ல அத்தனை பேரையும் மூக்கு மேல விரல் வைக்க வச்சுடுவோம்…\nஅதே நேரம் போன இடத்துல நீங்க வேற யாருக்காவது ரூட் போடுற மாதிரி தெரிஞ்சிது மவனே உன்ன போட்டு தள்ளிட்டு நானும் வந்து சேர்ந்துடுவேன்…\nபிள்ளயாவ வளர்ந்திருக்க நீ…இஷ்டம் இல்லன்னு சொல்றேன்ல விடேன்… புது புது நம்பரா வாங்கிகிட்டு மாத்தி மாத்தி கால் பண்ணிகிட்டு…சீ…\nஅத்த இந்த சிக்கென் ரொம்ப நல்லா செய்றீங்க…எனக்கும் சொல்லித் தாங்கத்த….\nஅம்மா….எனக்கு ரிசல்ட் வந்துட்டுமா…ரொம்ப நல்ல ஃஸ்கோர்மா….ரொம்ப சந்தோஷமா இருக்குதுமா..\nஅம்மா நான் கம்பனி மாறுறேன் மா..நான் கேட்ட மாதிரியே…புனேல போஸ்டிங் கிடச்சுட்டு…..இதுல்லாம் பெரிய கம்பனிமா….ஸலரி டீசண்டா இருக்கும்…\nஅம்மா…ப்ரியா பேங்களூர் ஷாப்பிங்க் போய்ட்டு வந்து இருக்காமா….டிரஸ் எல்லாம் சூப்பரா வாங்கி இருக்கா….ராகிணி அண்ணி அங்க தான இருக்காங்க…இங்க சென்னைல இருந்து பேங்களூர் பக்கம் தான்மா…அங்க போய்ட்டு வரட்டுமா.. ப்ளீஸ்…..மனோ அண்ணா வீட்டுக்கு வர்றவங்கள ரொம்ப நல்ல பார்த்துபாங்கன்னு நீங்க தானமா சொன்னீங்க..போட்டுமா…\nமனோ அண்ணா….எனக்கு கூட பிறந்த அண்ணா கிடையாது….நீங்க தான் எனக்கு இருக்கிற ஒரே அண்ணா….வர்ற வீக் எண்ட் பேங்களூர் வர்றேன்….. ராக்கி…அதான் உங்கள பார்க்கனும்…\nஅகி…தயவு செய்து கால கட்பண்ணிடாதீங்க அகி…ரொம்ப கஷ்டமா இருக்குதுபா…தயவு செய்து புரிஞ்சிக்கோங்க….உங்கள பார்த்து எவ்ளவு காலம் ஆகிட்டு…மெசேஜ் எதுக்கும் ரிப்ளை இல்ல…போன் செய்தா உங்களுக்கு கோபம் வருதுன்னுதான் இவ்ளவு நாளும் செய்யல..ப்ளீஸ் ….வலிக்குது அகி…ப்ராஜக்ட் பேங்களூர்தான் போறேன்…ராகி அண்ணி வீட்ல தான் இருப்பேன்….5மாசம்….ஒரு தடவையாவது வந்து பார்த்துட்டு போங்க.. ப்ளீஸ்\nஏய்… உனக்கு இன்னும் புத்தி தெளியலயா.. இந்த நினப்புலதான் இன்னும் எங்க வீட்டுக்கு போய்ட்டு இருக்கியா….போ…5மாசம் என் அக்கா வீட்டுக்கு வர முடியாம பண்ணிட்ட…போ…\nஎனக்காக..எங்க வீட்ல சம்மதிக்கனும்கிறதுக்காகத்தானே இவ்ளவு ஹார்ட் வொர்க் செய்துட்டு இருக்கீங்க….அது எனக்கு புரியாம இல்ல…அத என்ட்ட ஒத்துகிட்டா என்னவாம்…இதெல்லாம் புரியாம இருக்க நான் என்ன உங்கள மாதிரி மக்கு ப்லாஸ்திரியா மாப்ஸ்…\nநீ மக்கு இல்ல…கிறுக்கு… கற்பன செய்தாலும் ஒரு அளவா செய்யனும்….போ…\nநான் தரங்கிணி…கடல் அலை…திரும்ப திரும்ப உங்கட்ட வந்துட்டேதான் இருப்பேன் அகி…ஆனா இப்படியே போனா…நீங்க திரும்பி தேடுறப்ப இல்லாம போயிடுவேன்…வாழ்க்கைக்கும் உங்களுக்குத்தான் வலிக்கும்…\nஆமா…இப்படி இல்லாம போறதுக்குதான உங்க வீட்ல இப்படி ஆசையா வளர்க்கிறாங்க…கிறுக்கு உனக்கு அடுத்தவங்கள பத்தி என்ன அக்கற….வெறும் சுய நலம்…ரொம்ப சினிமா பார்ப்பன்னு தெரியுது…முதல்ல அத நிறுத்து உருப்பட்டுறுவ….\n அந்த அக்கற இருக்குல்ல உங்களுக்கு…. அது போதும்…நான் சாக மாட்டேன்…நூறு வருஷம் இருந்து உங்களதான் கழுத்தறுப்பேன்…\nராகி… கவனிச்சியா இந்த தரங்கிணி பொண்ண….ரொம்ப நல்ல டைப்பா தெரியுது….என்னமோ எங்கம்மாவுக்கு பெண்குழந்த இல்லையேன்னு ஒரே வருத்தம்…இப்போ அவங்க இருந்திருந்தாங்கன்னா நம்ம தரங்கிய பார்த்து சந்தோஷ பட்டிருப்பாங்க…\nஆமா…நீங்க சொல்றதும் சரிதான்….இவ டீனேஜில்லாம் கொஞ்சம் உர் உர்ன்னு இருக்கிற ஆள்தான்…ஆனா இப்போ நல்லா பழகுறா…\n.என் வலி உங்களுக்கு புரியல…எல்லாம் விளையாட்டா இருக்குதுல….இதோட எனக்கு கோர்ஸ் முடியுது…அம்மா மாப்ள பார்க்கனும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கா��்க…ஆனா உங்க வீட்ல இப்போதைக்கு உங்களுக்கு பார்க்கிற எண்ணம் இல்ல..அதான் அத இத சொல்லி மேல படிக்கிறதுக்கு பெர்மிஷன் வாங்கி இருக்கேன் அப்பாட்ட… ஆனா அப்பா மதுரைல சீட் வாங்கி இருக்காங்க… தம்பியும் அங்க படிக்கிறதால எனக்கு அங்கயே வாங்கிட்டாங்க போல…..சென்னைய விட்டு கிளம்புறதுக்கு எனக்கு ரொம்ப பயமா .. .என்னவோ போல இருக்குது…அந்தரத்தில ஊஞ்சல் ஆடுற மாதிரி…ஒரு முடிவு தெரியாம நான் இங்க இருந்து கிளம்ப மாட்டேன்….இன்னும் நாலு நாள்ல ஸட்டர்டே….. அதுக்குள்ள நீங்க உங்க மனசுல உள்ள காதல ஒத்துகிடனும்…இல்லனா வர்ற சண்டேவ பார்க்க நான் இருக்க மாட்டேன்…நெக்ஸ்ட் வீக் ஊருக்கு கிளம்ப டிக்கெட் புக் செய்துறுக்காங்க… உங்க சம்மதம் தெரியாம ஊருக்கு போற தைரியம்… தெம்பு எனக்கு இல்ல..\nஎன் நிம்மதிய கெடுக்கிறதுக்குன்னே பிறந்த போல….உன் தொல்ல தாங்காமதான்… சென்னைல அத்தனை வேலை இருந்தும் இந்த புனேல வந்து கிடக்கிறேன்…என் அம்மாவ விட்டுட்டு…இது போதாதுன்னு இன்னும் வேற….ஜெயிலுக்கும் அனுப்பனும்னு நினச்சுட்ட போல….பிசாசு…\nஅப்படில்லாம் ஒன்னும் பயபட வேண்டாம்….யாரும் காரணம் இல்லைனு தெளிவா எழுதி வச்சுட்டேன்….\nஅப்போ எனக்கு தொல்லவிட்டது… நிம்மதி.. ஃப்ரெண்ட்ஸுக்கு ட்ரீட் கொடுக்க போறேன்… பை\nவித்யா உன் ஃப்ரெண்ட் சூசைட் அது இதுன்னு கன்னா பின்னானு பேசிட்டு இருக்காமா….எதாவது கிறுக்குதனம் செய்துக்க போறா…கொஞ்சம் கவனமா பார்த்துகோங்க…உன்ன கொஞ்சம் கூட கண்டுகாம செத்தா ட்ரீட் கொடுப்பேன்னு சொல்றவனுக்காகவா சாக பொறேன்னு எதாவது சொல்லி மனச மாத்துங்கப்பா…\nஅகிலண்ணா இவ்ளவு அக்கற இருக்கிறவங்க…அவ மனச புரிஞ்சிகிடலாமே…அவ சூசைட் பண்ணுவேன்னு மிரட்டறது தப்புதான்…ஆனா…பாவம்ணா அவ…நீங்க எதோ கோபத்துல சினிமா பார்க்கிறத நிறுத்துன்னு சொன்னீங்கன்னு அத கூட நிறுத்திட்டா தெரியுமா…\nஅவங்க வீட்ல இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்கம்மா…அவங்க வீட்ல பணம் தான் சந்தோஷத்தோட அளவு கோல்னு நினைக்கிறவங்க…எங்க வீட்டு மைன்ட் செட்டுக்கும் அதுக்கும் கொஞ்சமும் ஒத்து போகாது…என் அம்மாவும் அவங்க தம்பியும் அந்த விஷயத்துல எதிர் எதிர் துருவம்… எங்க வீடு ஃபினான்ஷியலி உங்களுக்கு ஓகேவா தெரியலாம்…நான் இப்போ 40,000 வாங்கிறேன்…இன்னும் 2 இயர்ஸ்ல ரொம்���வே டீசண்டா இருக்கும் என் சேலரி…என்னால என் ஃபமிலிய நல்லா பார்த்துக்க முடியும் தான்…ஆனா அவங்க எதிர்பார்ப்பு ரொம்ப பெருசுமா….இந்தியா லெவல் பணக்காரங்க யாராவது கிடைப்பாங்களான்னு பார்பாங்க….அதிக பணம் இருந்தா அதிகமா சந்தோஷமா இருக்கலாம்..அப்படின்னு ஒரு ஃபார்முலா அவங்க வீட்ல…\nஅதெப்படிண்ணா…அந்த பணக்காரங்களும் அப்படியே எதிர்பார்பாங்கல்ல…\nஅது உங்களுக்கும் எனக்கும் மட்டும் புரிஞ்சி என்ன ப்ரயோஜனம்…அவங்க வீட்டுக்குல்ல புரியனும்…அதோட சொந்தத்துக்குள்ள செய்தா ப்ரச்சனைனு வேற தெரியுது….எதுக்கு தேவை இல்லாம..ஸட்டர்டே கொஞ்சம் கவனமா இருந்துகோங்க…நான் உங்கட்ட இப்படி பேசினேன்னு சொல்லாதீங்க…இன்னும் கற்பனைய வளர்த்துகிடுவா…பார்த்துகோங்க…\nஅ..அண்ணா…பயாமா இருக்குன்னா…இவ…தரங்கி…எ..என்னமோ…மாதிரி..பேசுறா….சேர்த்த மா..மாத்திரைலாம் போட்டுடேன்…என் அகில பார்க்காம போறேன்னு….கூடவே தான் இருந்தேண்ணா…பாத்ரூம் போனவ…பயமா இருக்குண்ணா…மால்ல இருக்கோம்ணா….\nஹேய்…முதல்ல வெளிய போய் ஆட்டோ எடுங்க..ட்ரைவர்ட்ட நான் வழி சொல்றேன்….நான் சொல்ற ஹாஸ்பிட்டல் கொண்டு போங்க…என் ஃப்ரெண்டுது தான்…அதுக்குள்ள மத்தத நான் பார்த்துகிறேன்…நெக்ஸ்ட் ஃப்ளைட்ல நான் வர்றேன்…\nதரங்கி குரங்கு…நீ…மனுஷன உயிரோடு கொல்றதுல பிஎச்டி செய்துறுப்ப போல…\nரொம்ப பயந்துட்டேன் அகி…எங்க இனி உன்ன பார்க்கவே முடியாதோன்னு….இனி…நான் கண்டிப்பா இப்படி செய்ய மாட்டேன் அகி…உன்ன பார்க்காம என்னால இருக்கவே முடியாது…சாகவும் முடியல….நீங்க இல்லாம இருக்கவும் முடியல….நான் என்ன செய்ய அகி…..\nலூசுக்கு அப்படித்தான் தோணும்…இதெல்லாம் மொமன்ட்ரி….. உனக்கு அழகு மேல இருக்கிற ஆசை அப்படி…..அழகா இருக்கனும்னு உன் ஒவ்வொரு ட்ரஸுக்கும் நீ எவ்ளவு செலவு செய்றன்னு பாரு…உங்க வீட்டு நிலைக்கே இது ரொம்பவே அதிகம்…உனக்கு அழகு மேல அப்படி ஒரு வெறி…உன்ன சுத்தி ஒரு கூட்டம்…உன் அத்த பையன் மாடல் மாதிரி இருக்கான்னு சொல்லி ஏத்திவிட்டதால வந்த கிறுக்கு இது.. பாரு …இத பாரு….விட்டலிகோவா இருக்கும்னு டாக்டர் சொல்றாங்க…இன்னும் கொஞ்சம் வருஷம்தான்…அப்புறம் இது உடம்பெல்லாம் பரவி உரிச்சு வச்ச வெள்ள கோழி மாதிரி இருப்பேன்….அப்போ இந்த காதல் கத்தரிக்கா எல்லாம் காணாமல் போயிடும்…\nஎன்��� இப்படி நினச்சிட்டியே மாப்ஸ்…நீ எவ்ளவு அழகா இருக்க…நான் பாரு….கண்டிப்பா உன் அளவுக்கு அழகாவே இல்ல….உன் பக்கத்தில நன் வர்றப்ப…இவனுக்கு போய் இப்படி ஒரு வைஃபான்னு சொல்லிடுவாங்கன்னுதான்…டிரெஸ்க்கு இவ்ளவு செலவு செய்தேன்…உனக்கு பிடிக்கலைனு சொலிட்டல்ல…இனி கண்டிப்பா செய்ய மாட்டேன்….\nஅப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு நீ எப்படி இருந்தாலும் அழகுதான்….\nசினிமா மாதிரி எதோ நோய்னு ஃபிலிம் காட்றேன்னு நினச்சுடாத…இது முழுக்க முழுக்க நிஜம்….\nஅப்படில்லாம் பொய் சொல்ற அளவுக்கு உனக்கு சாமர்த்தியம் போதாதுன்னு எனக்கு தெரியும் மாப்ஸ்….இதுனாலதான் நான் உன்ன நிஜமாவே விரும்புறேன்னு உனக்கு தெரியும்னா..இது வந்ததுக்காக நான் கடவுளுக்கு ரொம்ப தேங்க் பண்றேன்…\nபோடி லூசு…அத இத சொல்லி கடைசில என்னய கவுத்துட்டியேடி…எப்படித்தான் உங்க வீட்ட சம்மதிக்க வைக்கவோ…. எப்படித்தான் என் அம்மா முகத்த பார்க்கவோ…\n நிஜமாவா அகி…ஐயோ அகி என்னால தாங்கவே முடியலையே அகி…இப்படியே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே….\nபோடி…போய் குப்புற படுத்து கனவு கானு…அப்படியே பக்கத்தில இருக்கிற வித்யாட்ட ப்ளேடு போடு…உனக்கென்ன உன் காட்ல மழை….நான் போய்…அடுத்து என்ன செய்யன்னு வழிய பார்க்க போறேன்…இப்பவே கண்ண கட்டுதே…\nஅகி…ஐ மிஸ் யூ….இங்க காலேஜ் சேர்ந்துட்டேன்….\nஏய் பிள்ள பூச்சி….நான் ப்ளைட் போர்ட் பண்றேன்… பாஸ்டன் ரீச் ஆனதும் கால் பண்றேன்….ஐ மிஸ் யூ டா… பட் நாம அப்ராட்ல செட்லாகிறதுதான் சரியா வரும்…அத நினச்சா இது…உன்ன பிரிஞ்சி இருக்கிறது… வொர்த்…பைடா…\nமிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ, மிஸ் யூ..\nகார் வாங்க பொறோம்டா நாம…மெயில் பார்த்து எந்த கலர்னு ஓகே பண்ணு……நீ நெக்ஸ்ட் இயர் இங்க வர்றப்ப இதுலதான் ஊர் சுத்துவோம்…\nசென்னை வீட மாடிஃபை செய்யலாம்னு நினைக்கிறேண்டா…ப்ளான் அனுப்பி இருக்கேன் பார்த்து உன் சஜஷன் சொல்லு… பார்க்க பக்காவா இருக்கனும்…அப்பவாவது உங்க வீட்ல எங்க வீட்ல பொண்ணு கொடுக்கிறது பந்தாவா தோணுமான்னு தான் இந்த அரேஞ்ச் மென்ட்…..\nவிசிட்டர்ஸ் ரூம் போ…அங்க ஒரு கண்ணாடி போட்டவன் ஒல்லியா குட்டையா திரு திருன்னு முழிச்சுகிட்டு இருக்கானா…அவன்ட்ட போய் ஹாய்…நான் தரங்கிணின்னு சொல்லு…ஒரு பாக்ஸ் தருவான்…ரூம்ல வந்து திறந்துபாரு….\n��ார்த்துட்டியாடா…பிடிச்சிருக்கா…எனக்கு பிடிச்சிது உனக்கு நல்லா இருக்கும்னு தோணிச்சு…சாரி பர்த்டே அன்னைக்கு ரீச் ஆகிற மாதிரி அனுப்ப வழி இல்ல…இங்க வந்த பிறகு எனக்கு போட்டு காண்பி…\nஅகி …சென்னைல நம்ம வீட்ல இருந்துதான் பேசுறேன்….வீடு பக்காவா இருக்குது…எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம் இன்டீரியர்லாம் பக்காவா இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காங்க….கிரகபிரவேசம்…எல்லாரும் இருக்காங்க…நீ மட்டும் இல்ல… எனக்காக எங்க அம்மாவ சிரிக்க வைக்க அங்க நீ தனியா கிடந்து இழுபடுற…எனக்காக நீ இத்தன செலவு செய்ததுக்கு…ஃப்ளைட் டிக்கெட்க்கு செலவு செய்து வந்திருந்தன்னா ரொம்பவே சந்தோஷபட்டிருப்பேன்….நான் சந்தோஷமாவே இல்ல அகி…என் ஆசைக்கு உன்ன பலி ஆக்றதா வருத்தமா இருக்குது…\nஇவ்ளவு தூரம் தள்ளி இருந்துட்டு நீ அழுது வழியிறத கேட்க ரொம்ப சந்தோஷமா மனசுக்கு குளுகுளுன்னு இருக்குது…\nஇங்க தீவிரமா மாப்ள பார்க்க ஆரம்பிக்காங்க அகி…உங்க வீட்ல எப்போ பேச போற\nசென்னைக்கு ப்ளைட் போர்ட் ஆறேன்… திரும்பி வர்றப்ப உன் கூடதான் வருவேன்..\nஅகி..நீ…வந்து ரெண்டு நாள் ஆகுது. இன்னும் உங்க வீட்ல பேசலை நீ.. ஏன் இவ்ளவு பயப்படுற ..\nஎன்ன தரங்கி…அகில் என்னல்லாமோ சொல்றான்… இவ்ளவு நாள் இங்க வந்து போய் இருந்திருக்க…இதபத்தி மூச்சு விட்டதில்ல….என்னமோ யோசிச்சு செய்ங்க…பண விஷயத்துல உங்க வீடு மாதிரி கிடையாது எங்க வீடு…\nநான் அகி வேலைக்கு போறதுக்கு முன்ன இருந்தே அவங்கள விரும்புறேன் அண்ணி..பணம் எனக்கு ஒரு விஷயம் கிடையாது…மனோ அண்ணா எதுவும் எதிரா சொல்லாம பார்த்துகோங்க அண்ணி…ப்ளீஸ்\nவேற பொண்ணுனா சண்ட போட்டுறுப்பாங்க…பொண்ணு நீ ஆச்சே…என்ன சொல்லன்னு தெரியாம விழிச்சுகிட்டு இருக்காங்க…\nஅண்ணி…அத்த அப்பாட்ட விஷயம் சொல்லிட்டாங்க போல…அப்பா என்ன அவசரமா எங்க மாமா வீட்டுக்கு அனுப்புறாங்க…நாளைக்கு கிளம்பனுமாம்…அங்க போனா திரும்பி வர முடியாது..நான் ஏர்போர்ட் வந்துடுறேன்…அகிய வந்து என்ன பிக்கப் செய்ய சொல்லுங்க…அகிய ட்ரை பண்ணேன் அவன் போன் ரீச்ல இல்ல…\nஇப்படி செய்றது எனக்கு சரியா தெரியல…குடும்ப சொந்தங்கள கூட்டிட்டு போய் பொண்ணு கேட்போம்….தரங்கி சம்மதம் இல்லாம என் தம்பியால அவளுக்கு வேற கல்யாணம் எப்படி செய்ய முடியும்… அதனால பயபட தேவை ��ல்ல…\nஎன்ன தரங்கி நீ தான் அகில விரும்புறதா சொன்ன…இப்போ உன் அப்பா உனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லனு சொல்றான்…\nசாரி…அத்த….நான் சாதாரணமாத்தான் உங்க வீட்ல பழகினேன்…நீங்களே பார்த்திருப்பீங்க எப்பவாவது நானும் அகில் அத்தானும் பேசி பார்த்திருக்கீங்களா அவங்களுக்கு என் மேல ஏன் இப்படி ஒரு எண்ணம்னு எனக்கு புரியல…ராகிணி அண்ணி தான் எதையாவது தப்பா புரிஞ்சிகிட்டு அகில் அத்தான்ட்ட இப்படி சொல்லிட்டாங்க போல…சாரி….எனக்கு வீட்ல மாப்பிள்ள பேசி முடிச்சிட்டாங்க…தயவு செய்து என் வாழ்க்கைய கெடுக்காதீங்க….உங்க கால்ல விழுறேன் நான்…\nஹிம்…அவளே இப்படி சொல்லனும்னா எப்படி ஒரு நிலையில அவ இருக்காளோ அவ இஷ்டம் இல்லாம பூட்டி வச்சிருக்காங்க…அடுத்து என்ன செய்யன்னு பார்கனும்…\nஒரு வழியும் இருக்கிற மாதிரி தெரியலக்கா…கடவுள சுத்தமா புரிய மாட்டேங்குது…விட்டலிகோ…ட்ரீட்மென்ட்டே இல்லன்னாங்க…அத ஆரம்பிச்ச அடையாளம் கூட தெரியாம போக வச்சுட்டு….முறைப்பொண்ண கல்யாணம் செய்ற சாதாரண விஷயத்துல கால வாரிட்டாரோன்னு பயமா இருக்குதுக்கா….\nதரங்கிட்ட வேற மொபைல் இருக்குது அதுவழியா எல்லார்ட்டயும் பேசிட்டுதான் இருக்கா…அவ கல்யாணதுக்கு மத்தவங்கள சந்தோஷமா இன்வைட் செய்துகிட்டு இருக்கா….நமக்குதான் தெரியாம..இப்படி கவல பட்டுட்டு இருக்கோம்…மணிஷா தரங்கியோட புதுநம்பர் கொடுத்தா… இன்னைக்கு தரங்கிய கூப்பிட்டேன்…வினித்…அதான் அவளுக்கு நிச்சயம் செய்திருக்க மாப்பிள்ள…அவன் ரொம்ப க்யூட்டா இருக்கான்…அவனும் நல்லவந்தானு தரங்கி சொல்றா…\nஎல்லாவகையிலும் விசாரிச்சுட்டேன் ஸ்வீட்டிக்கா…நிஜமாவே அவ விரும்பி தான் இந்த கல்யாணம் செய்றா….என்னாலதான் தாங்கவும் முடியல…நம்பவும் முடியல…. என்னை கன்வின்ஸ் செய்யவும் என் வீட்ட க்ன்வின்ஸ் செய்யவும் இத்தன வருஷம் போராடினவ…வெறும் முப்பது நாளுக்குள்ள…..அவங்க வீட்ல உள்ளவங்க சொன்னதுல மனச மாத்திகிட்டானானா….இத எப்படி எடுத்துகிடனும்னு சுத்தமா புரியல…\nநிம்மதியா இருந்தவன இழுத்து நடு தெருவில நிறுத்திட்டா…தெருவும் புரியல…திசையும் தெரியல…எங்க போகனும்னே தெரியலைக்கா…வீட்ல ஒருத்தர் முகத்தையும் பார்க்க முடியல…இழவு விழுந்த வீடு மாதிரி இருக்குது…அதான் கிளம்பி பாஸ்டன் வந்துட்டேன்…நடந்து நடந்து ��ங்கயோ வந்துட்டேன்…எனக்கு இப்ப வீட்டுக்கு போக தெரியல…மணி இங்க நைட் ரெண்டு…..எத நினைக்கனும் எதை நினைக்க கூடாதுன்னு தெரியலைக்கா…வீட்டுக்கு வழி கேட்கனும்னா யார்ட்ட கேட்கனும்… டிரிங்க்ஸ் அடிச்சா நல்லா இருக்கும்னு அவன் அவன் சொல்றாங்கக்கா…அவளால நான் இவ்வளவு சீரழிஞ்சது போதாதா டிரிங்க்ஸ் அடிச்சா நல்லா இருக்கும்னு அவன் அவன் சொல்றாங்கக்கா…அவளால நான் இவ்வளவு சீரழிஞ்சது போதாதா இல்லாத பழக்கத்த வேற பழகனுமான்னு இருக்குது… இல்லாத பழக்கத்த வேற பழகனுமான்னு இருக்குது…ஆனா எதையும் தாங்க முடியலைக்கா….இப்போ ..நான் என்ன செய்யனும்ஆனா எதையும் தாங்க முடியலைக்கா….இப்போ ..நான் என்ன செய்யனும் நீங்கதான் எல்லாத்லயும் நியாயம் பேசுவீங்கல்ல எனக்கும் நியாயம் சொல்லுங்கக்கா\nஏய் சாம்…அகில் தம்பி இன்னொரு லைன்ல இருக்காங்கப்பா….தயவு செய்து கொஞ்சம் போய் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்கப்பா…நாங்க இப்ப துபை வந்திருக்கோம்…இல்லனா வீட்ல அவரயே போக சொல்லிருப்பேன்…\nஸ்வீட்டி அக்கா…அந்த குரங்குக்கு பார்த்திருக்க மாப்பிள்ள பிஸினஸ் மேனாம்…சூர்யவம்சம் மாதிரி நூறு நாள்ல நூறுகோடி சம்பாதிக்க இதுதான் சரியான ப்ரஃபஷன்னு அவ அம்மா சொன்னாங்களாம்….மாத சம்பளக்காரன் வீட்ல கணக்கு பார்த்து செலவு செய்யனும்…இந்த இடம்னா பிள்ள பிறந்தா அத கையால கூட தொடாம வளக்கலாம்…அப்படி எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்…விரும்பினவன விட்டுட்டு போறப்ப முதல்ல கஷ்டமா இருக்கும் அப்புறம் ஒன்னும் தோணாது…ஆனா இப்படி வசதி தினம் தினம் தேவைனு அவங்க அம்மா சொன்னாங்களாம்..அது எதுல இவ கன்வின்ஸ் ஆனான்னு தெரியலன்னு இந்த வித்யா புலம்பிக்கிட்டு இருந்தா…அத கேட்டுட்டுதான் இவன் வெளிய போனான்க்கா…. எனக்கும் ஒன்னும் புரியலைக்கா….ஓரளவுக்கு மேல பணம் எவ்ளவு அதிகம் இருந்து என்ன…அப்படி என்ன வித்யாசம் வந்துடும் வாழ்கையில… இரண்டு வீல்ட ஒரே நேரத்துல தூங்க முடியுமா….நாலு ஷூவ ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா… இரண்டு வீல்ட ஒரே நேரத்துல தூங்க முடியுமா….நாலு ஷூவ ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா…\nஸ்வீடிக்கா எனக்கு நீங்கதான் ஒரு ஹெல்ப் செய்யனும்…..என் மனசு இப்ப அளவுக்கு எப்பவுமே காலியா இருந்தது கிடையாது…ரொம்ப வெறுமையா இருக்குது…மனச எதுல கொண்டு வைக்கிறதுன்னே தெரியல…ராகிட்ட எனக்கு பொண்ணு பார்க்க சொன்னேன்…அவ இது டூ ஏர்லி…உனக்கு வர்ற வைஃப சரியா ட்ரீட் செய்ய கஷ்டமா இருக்கும்..கொஞ்ச காலம் போகட்டும்னு சொல்றாக்கா….நீங்களாவது புரிஞ்சுகோங்க…எப்படியும் எனக்கு ஒரு நாள் கல்யாணம் செய்யதானே போறாங்க…அத இப்போ செய்ய சொல்லுங்கக்கா…நீங்க சொன்னா ராகி கேட்பா….காலி மனசு முழுக்க வர்றவளுக்குதாங்கா…அவ மனசு கஷ்டபடாம பார்த்துபேன்கா…என்ன வேண்டாம்னு சொல்லிட்டு போனவள நினச்சு.. என்ன விரும்பி கல்யாணம் செய்றவள நான் கஷ்டபடுத்துவேன்னு நீங்க நினக்கிறீங்களாக்கா…\nராகிக்கு தான் எனக்கு யார் சரின்னு புரிஞ்சி பார்க்க முடியும்…அவள பார்க்க சொல்லுங்கக்கா…\nநித்யா.. இதுதான் ஸ்வீட்டி அக்கா…ராகியோட ஃப்ரெண்ட்…அக்கா நீங்க எங்க கல்யாணத்துக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது…\nஎன் வாழ்க்கையில நடந்ததுலேயே ரொம்ப சந்தோஷமான விஷயம்னா அகில் எனக்கு கிடச்சதுதான்…அடுத்துதான் எங்க நிலா குட்டி எங்களுக்கு கிடச்சதுகூட…\nராகி…. அத்தான் உன்ன பார்த்துகிடுற அளவு நான் நித்திய பார்த்துகிடுறனான்னு எனக்கு தெரியல…ஆனா அவளுக்கு பிடிக்காத எதையும் என்னால செய்ய முடியலன்னு மட்டும் நல்லா தெரியுது…\nஸ்வீட்டிக்கா….தரங்கி வீட்டு பிஸினஸ் இப்போ ரொம்ப அமோகாமா போகுதாம்….சீக்கிரமே இந்தியா லெவல்ல அவ பேரும் வந்துடுமாம்…அவ ஹஸ்பண்ட் பிஸினஸ்ல தரங்கியும் பாட்னராம்….அவளோட அம்மா அப்பா கூட அதுல பாட்னர்ஸாம்.. அறியாம புரியாம நாம எடுத்த முடிவு தப்புன்னு தெரியுறப்ப அத மாத்திகிடுறது தப்பில்லன்னு சொல்றாக்கா…எனக்குத்தான் மனசுக்கு ஒத்துக்க முடியல… வைத்தெரிச்சலா இருக்குது….\n உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி..அப்படின்னு தன் வாலிபத்தில் உலகிலேயே பணக்காரர இருந்த ஒரு பெரிய ராஜா எழுதி வச்சிருக்கார்….அவர் அனுபவம் பேசியிருக்குது…\nஅதனால தேவன் அவர்க்கு பிடிச்சமாதிரி தரங்கிக்கு நியாயம் தீர்க்கட்டும்… ஏன்னா ஒருவேளை தரங்கி பக்கம் நியாயம் கூட இருக்கலாம்…நமக்கு எதுவும் முழுசா தெரியாதே…ஆனா நீ நல்ல ப்ரெண்டா தரங்கிக்கு நல்லது நடக்கட்டும்னு மட்டும் நினை…\nபோங்கக்கா நீங்க எப்பவும் இப்படித்தான் சொல்வீங்க…அவ அப்போ அகிலண்ணாவுக்காக அழுதப்ப நான் எவ்ளவு மனசு கஷ்டபட்டிருப்பேன் தெரியுமா…பின்னால அவ வேற கல்யாணம் செய்தப்ப எனக்கே அவ என்னை ஏமாத்துன மாதிரி இருந்துது….அப்படிங்கிறப்ப அகிலண்ணாவுக்கு எப்படி இருந்திருக்கும்…\nதரங்கி நல்லா இல்லாம போனா அகில் பட்ட கஷ்ட்டம்…நாமபட்ட அவமானமெல்லாம் இல்லனு போயிடுமா….எப்படியும் அவளுக்கு கல்யாணம் ஆகிட்டு…. ஒரு பெண்பிள்ள லைஃப் நல்லா இல்லாம போகட்டும்னு நினைக்க எனக்கு பிடிக்கல… எனக்கும் மக இருக்கா…. அதோட அவ வேண்டாம்னு சொல்லபோய்தான நித்தி மாதிரி ஒரு பொண்ணு நமக்கு கிடச்சா….நித்தி பிறந்த வீடு மாதிரி ஒரு குடும்பம் அகிலுக்கு கிடச்சாங்க… இல்லனா இப்படி பணம் பணம்னு அலைறவங்க கூடதான இவன் காலம் தள்ளி இருக்கனும்…\nநித்தி ….நீ பக்கத்துல இல்லனா என்னால எதையும் செய்ய முடியல…நாளைக்கு அந்த ஜப்பானீஸ் மீட்டிங்…கூட வாயேன்…. இந்த ப்ராஜக்ட் எப்படியும் நமக்கு கிடைக்கனும்…\n தரங்கி ஹஸ்பண்ட் பிஸினஸுல எதோ பப்ளிக் மனிய ஏமாத்திட்டாராம்… அரெஸ்ட் வாரண்ட்…அதுவும் தரங்கி….உங்க தம்பின்னு மொத்த குடும்பமும்னு…எல்லாரும் பார்ட்னர்ஸாமே….\nஆன்…என் தம்பி அவன் சொத்தெல்லாம் விலை பேசிட்டு இருக்கானாம்… வித்து கொடுத்துறுவான்…அரெஸ்ட் அளவு போகாம பார்த்துப்பான்…இத பத்தி நாம பேசி என்ன ஆக போகுது ராகி..\nதரங்கி டைவர்ஸ் அப்ளை செய்துருக்காளாம் ராகி….இதுவரைக்கும் இவ வீட்ல இருந்து போட்ட பணம் திரும்பி வந்தா போதும்னு நினைக்காங்களாம்….எனக்குதான் மனசே கேட்கல…என் கைல சாப்ட்டு வளந்தவடி… என்ன எனக்கும் என் பிறந்த வீட்டுக்கும் உறவு இல்லன்னு ஆக்கினவதான்….இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது….\nஎன்ன கேட்டீங்க…இதுவரைக்கும் நான் எடுத்த டெஷிஷன்ஸ்லயே ரொம்ப வைஸானதா …அது நித்யாவ கல்யாணம் செய்ததுதான்.\nயதர்த்ததை அப்படியே உள்ளபடி சொல்லும் கதை.\nஎதார்த்தமான கதை.தரங்கினி போன்ற வர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.நித்தி அவன் வாழ்வில் வந்தது அவன் அதிர்ஷ்டம்.அதனால் மீண்டு வந்து விட்டான்.இல்லை என்றால் அவன் நிலை……nice story\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/04/28/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-09-18T23:49:31Z", "digest": "sha1:VYCKYGREVIDJLHJAWNSFQQ3NIE7JZLEU", "length": 8709, "nlines": 433, "source_domain": "blog.scribblers.in", "title": "உடலாய் உயிராய் உணர்வாய் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » உடலாய் உயிராய் உணர்வாய்\nஉள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி\nவெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி\nஉள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்\nதள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே. – (திருமந்திரம் – 418)\nதூய உயிராகிய நந்தியம் பெருமான் பரந்த பெருவெளி எங்கும் இலங்கும் ஒளியாக விளங்குகிறான். அவன் நமது உடலாகவும், உள்ளே விளங்கும் உயிராகவும் இருக்கிறான். உயிராக இருப்பது மட்டுமல்லாமல், நமது உணர்வாகவும் இருந்து, நமது உயிர் உடலை விட்டு நீங்காமல் காக்கவும் செய்கிறான் நந்தியம் பெருமான்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், காத்தல், சிவன், ஞானம், திதி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nயோக வழியில் நின்றால் அவனைக் காணலாம் ›\nOne thought on “உடலாய் உயிராய் உணர்வாய்”\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நின��க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/05/25120047/1165534/Oru-Kuppai-Kathai-Movie-Review.vpf", "date_download": "2019-09-19T00:31:05Z", "digest": "sha1:QYC5VKA6PBORC7CPL4OTIEJSRSPXIMIN", "length": 22092, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Oru Kuppai Kathai Movie Review || ஒரு குப்பைக் கதை", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதான் கொலை ஒன்று செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார் மாஸ்டர் தினேஷ். கொலை பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க நடந்தவகளை ஒவ்வொன்றாக யோசிக்க அவரது முந்தைய வாழ்க்கை ஆரம்பமாகிறது.\nஅதில், மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் தினேஷ், சென்னையில் குப்பம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருடன் குப்பை அள்ளும் தொழிலாளியாக யோகி பாபு வருகிறார். தினேஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது அம்மா பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதுவும் அமையவில்லை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இன்றி பண்பானவனாக, நேர்மையானவனாக இருக்கும் அவருக்கு, செய்யும் தொழிலால் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.\nஇந்த நிலையில், தனது நண்பர் ஒருவர் மூலம் மனிஷா யாதவ்வை பெண் பார்க்க செல்கின்றனர். மனிஷா வீட்டில் மாப்பிள்ளை ஒரு கம்பெனியில் கிளார்க்காக பணிபுரிவதாக பொய் சொல்லச் சொல்கின்றனர். ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல், மனிஷாவின் அப்பாவான ஜார்ஜிடம் தான் குப்பை அள்ளும் தொழிலாளி என்கிற உண்மையை தினேஷ் சொல்கிறார். ஜார்ஜக்கு அவரது நேர்மை பிடித்துப்போக தனது பெண்ணை அவருக்கே கொடுக்க சம்மதிக்கிறார்.\nமேலும் மனிஷாவிடம், தினேஷன் தொழில் குறித்து சொல்ல வேண்டாம் என்றும் ஜார்ஜ் கேட்டுக் கொள்கிறார். இதையடுத்து மாஸ்டர் தினேஷுக்கும், மனிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. மனிஷா கர்ப்பமாகியிருக்கும் நிலையில், தினேஷ் குப்பை அள்ளும் தொழிலாளி என்பது தெரிந்து விடுகிறது. இதையடுத்து தினேஷை வெறுக்க ஆரம்பிக்கும் மனிஷா, குழந்தை பெற்றுக் கொள்ள பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். குழந்தை பிறந்த பிறகு, தன்னால் மீண்டும் அந்த குப்பத்திற்கு வர முடியாது என்று மனிஷா கூறிவிடுகிறாள். இதையடுத்து அடுக்குமாடிக் குடியிறுப்புக்கு குடிபெயர்கின்றனர்.\nஅங்கு அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஐ.டி. ஊழியர் ஒருவருக்கும், மனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் மன���ஷா அவருடன் ஓடிவிடுகிறார். இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் தினேஷ், மனிஷா அவள் இஷ்டப்படி விட்டுவிட்டு, தனது குழந்தையை மட்டும் தன்னிடம் அழைத்த வர முடிவு செய்து மனிஷாவை தேடிச் செல்கிறார்.\nகடைசியில், தினேஷ் தனது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தாரா தினேஷ் ஏன் போலீசில் சரணடைந்தார் தினேஷ் ஏன் போலீசில் சரணடைந்தார் அங்கு கொலை செய்யப்பட்டது யார் அங்கு கொலை செய்யப்பட்டது யார் மனிஷா என்ன ஆனார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nமுதல் படத்திலேயே முன்னணி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார் மாஸ்டர் தினேஷ். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார். மனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.\nயோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர்.\nகுப்பை அள்ளுவதை விரும்பி செய்யும் ஒருவருக்கு, அந்த தொழிலால் ஏற்படும் அவமானங்கள், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தையும் எதார்த்தமாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி.\nபடத்தில் கதாபாத்திரத்தின் உயரம் குறைவாக இருந்தாலும், மனதால் அந்த கதாபாத்திரங்கள் உயர்ந்த காட்டியிருக்கிறார். நமது சமூகத்தில் ஒரு குடும்பத்தில் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பிளவு, அதனால் இருவரது வாழ்க்கையும் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை காட்டியிருக்கிறார். தற்போதைய இளைஞர்கள் தான் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்றால், இளம் பெண்களும் பொழுதுபோக்குக்கு ஆசைப்பட்டு விபரீதத்தை பொறுட்படுத்தாமல் வீணாவது என பலவற்றை அலசியிருக்கிறார்.\nகுப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார். படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு குப்பைக் கதை படம் மூலம் ஒரு நல்ல கதை கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பிடிப்பார்.\nஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசை அலட்டல் இல்லாமல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `ஒரு குப்பைக் கதை' தூய்மையானது. #OruKuppaiKathai #MasterDinesh #ManishaYadav\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nஒரு குப்பைக் கதை படத்தின் டிரைலர்\nஒரு குப்பைக் கதை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017_09_04_archive.html", "date_download": "2019-09-18T23:50:40Z", "digest": "sha1:ZPKXNSLM2YKV7OO3L5SNQRBQQ34QLNP4", "length": 10181, "nlines": 123, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: 09/04/17", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல த��வல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nபிரச்சனைகளை நாம் அணுகும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது.\nபால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.\nஅமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.\nஅகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது.\nபால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.\nஅந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்.\nதன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை.\nஅப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.\nநகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.\nமல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.\nஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்.\nமூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.\nஅந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு புல்லை சாப்பிட எழுந்தது.\nசிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.\nதங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர்செய்ய சிலர் நினைக்கிறார்கள்.\nஆனால் சில எளிய நிகழ்வுகளில் பிரச்சனைகளை சீர் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.\nபிரச்சனைகளை நாம் அணுகும் விதத்தில் தான் எல்லாம் உள...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்க��� வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nஇப்பிறவியை நன்றியுடன் நினைக்க, நிறைய விஷயங்கள் உள்ளது\nநிச்சியம் இப்படியொரு அனுபவத்தை நீங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. தவறாமல் படியுங்கள். நெகிழவில்லை என்றால், என்னைத் திட்டி கமெண்ட் போடலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:59:02Z", "digest": "sha1:TLWMGDSM5OVXCUWJEYONWLT2KH5AHGLO", "length": 20283, "nlines": 327, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் - விக்கிசெய்தி", "raw_content": "\nஏனைய மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 34 துணைப்பகுப்புகளில் பின்வரும் 34 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 1‎ (10 பகு)\n► அக்டோபர் 10‎ (10 பகு)\n► அக்டோபர் 11‎ (10 பகு)\n► அக்டோபர் 12‎ (10 பகு)\n► அக்டோபர் 13‎ (10 பகு)\n► அக்டோபர் 14‎ (10 பகு)\n► அக்டோபர் 15‎ (10 பகு)\n► அக்டோபர் 16‎ (10 பகு)\n► அக்டோபர் 17‎ (10 பகு)\n► அக்டோபர் 18‎ (10 பகு)\n► அக்டோபர் 19‎ (10 பகு)\n► அக்டோபர் 2‎ (10 பகு)\n► அக்டோபர் 20‎ (10 பகு)\n► அக்டோபர் 2008‎ (1 பகு)\n► அக்டோபர் 2009‎ (31 பகு, 1 பக்.)\n► அக்டோபர் 2010‎ (31 பகு, 1 பக்.)\n► அக்டோபர் 21‎ (10 பகு)\n► அக்டோபர் 22‎ (10 பகு)\n► அக்டோபர் 23‎ (10 பகு)\n► அக்டோபர் 24‎ (10 பகு)\n► அக்டோபர் 25‎ (10 பகு)\n► அக்டோபர் 26‎ (10 பகு)\n► அக்டோபர் 27‎ (10 பகு)\n► அக்டோபர் 28‎ (10 பகு)\n► அக்டோபர் 29‎ (10 பகு)\n► அக்டோபர் 3‎ (10 பகு)\n► அக்டோபர் 30‎ (10 பகு)\n► அக்டோபர் 31‎ (10 பகு)\n► அக்டோபர் 4‎ (10 பகு)\n► அக்டோபர் 5‎ (10 பகு)\n► அக்டோபர் 6‎ (11 பகு)\n► அக்டோபர் 7‎ (10 பகு)\n► அக்டோபர் 8‎ (10 பகு)\n► அக்டோபர் 9‎ (10 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 279 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:33:24Z", "digest": "sha1:G4CRXAPBGI3CDE55VGVZ5PISY3P4BN6A", "length": 6034, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதை கதையாம் காரணமாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒய். ஜி . பி.\nகதை கதையாம் காரணமாம் இயக்குனர் ஒய். ஜி. மகேந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஒய். ஜி. மகேந்திரன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-செப்டம்பர்-1987.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T01:02:08Z", "digest": "sha1:V3VT42V3ZC2WYDSO24TFZMBXC5RANGXZ", "length": 10218, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலபாசனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசலபாசனம் என்பது யோகக் கலையின் ஆசனங���களில் ஒன்று. ’சலபம்’ என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால் சலபாசனம் என அழைக்கப்படுகிறது.\nஇவ்வாசனத்தை இரு விதங்களில் செய்யலாம்.\nகுப்புறப்படுத்துக்கொண்டு கைகளை உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது முகவாய்க்கட்டை விரிப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்படி வைத்துக்கொண்டு, உள்ளங்கைகளை ஆகாயத்தை நோக்கிப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும்.\nகால்கள் இரண்டும் ஒட்டியே நீட்டி வைத்துக்கொண்டிருக்க, முழங்கால்களை நன்கு விறைப்பாக நீட்டிய வண்ணம், கணுக்கால், கட்டைவிரல் ஆகியவற்றை நீட்டி தொப்புளுக்கு மேலாகக்கால்களை உயரே தூக்க வேண்டும்.\nசாதாரண சுவாசத்தில் எழுப்பிப் பழகி விட்டுப் பின்னர் கால்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கால்களை வெளியே விடுகையில் மூச்சை வெளிவிட வேண்டும்.\nகைகளும், முகமும் தரையில் அழுந்தி இருக்க வேண்டும்.\nகுப்புறப் படுத்த வண்ணம் கால்களை நீட்டிக் கைகளை உடலோடு ஒட்டி வைக்க வேண்டும்.\nஇப்போது ஒரு காலை மட்டும் மேலே தூக்கிக் கொண்டு, மற்றொரு காலை எல் போல் மடித்து நீட்டிய காலின் முழங்கால் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇம்முறையில் குறைந்தது இருபது விநாடிகளாவது இருக்க வேண்டும்.\nபின்னர் கால் மாற்றிச் செய்ய வேண்டும்.\nஇதன் மூலம் வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் சுருங்கி இறுக ஆரம்பிக்கும். உண்ணும் உணவு செரிமானமாக இந்த ஆசனம் உதவும். சிறுநீரகங்கள், கல்லீரல் அனைத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். வாயு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நிவாரணம் ஏற்படும். வயிறு பெரியதாக இருக்கும் பெண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் வயிறு சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். பொதுவான வயிற்றுத் தொந்திரவுகள் குறையும்.\nஆபரேஷன் செய்து கொண்டவர்களோ, மாரடைப்பு, இருதநோய் உள்ள்ள்வர்கள், கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செய்யக் கூடாது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2016, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thamirabarani/", "date_download": "2019-09-19T01:02:10Z", "digest": "sha1:OSJH2HFFMKW52WGQK7USN4GH5J2BDX62", "length": 8904, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "thamirabarani News in Tamil:thamirabarani Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nThamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது...\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nமகா ஆர்த்தியில் பக்தர்கள் கலந்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதாமிரபரணியில் நீராடிய கையோடு இங்கும் ஒரு முறை சென்று வந்துவிடுங்கள்...\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nஇந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்.. இந்த ராசி காரர்கள் இந்த நாட்களில் நீராட வேண்டும்.\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nநடிகை கஸ்தூரியும் கூட்ட நெரிசலில் நுழைந்து தாமிபரணியில் புனித நீராடினர்.\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் த…\nபுஷ்கர விழா 2018 : தைப்பூச படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் நீராட பக்தர்களுக்கு தடை\nவாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்\nஇந்தாண்டு புஷ்கரம் வழிபாடு தாமிரபரணியில்.. புஷ்கரம் அன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுவது\nஆறு நதிகளை கடந்து சர்சில் தீபம் ஏற்றும் பெண்\nஎங்கள் ஊருக்கு சவேரியார் சொன்ன வாக்கு. நீராலும் நெருப்பாலும் அழிவு வராது. ச��னாமி வந்த போது ஒரு பனை உச்சிக்கு அலைகள் எழும்பியது.\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nபார்வதி – ஆதி கல்யாண உண்மை வெளிவந்தது.. இனி நடக்க போவது என்ன\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/page/260/", "date_download": "2019-09-19T00:56:20Z", "digest": "sha1:HDURLQRL7DIYZYUWZA7CRD7UUWX6BG2W", "length": 9806, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Movie News, Tamil Cinema News, Tamil Entertainment News, Kollywood News - Indian Express Tamil - Page 260 :Indian Express Tamil", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\n“சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது” – தனுஷ்\nமற்றவர்கள் கூறுவதுபோல எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள்தான் பிரச்னை உள்ளது.\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். விவேக், இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.\nசன் பிக்சர்ஸ் படத்திலும் விஜய்-க்கு ‘தளபதி’ பட்டம் : இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்\nவிஜய்-க்கு சன் பிக்சர்ஸ்-ஸின் படத்திலும் ‘தளபதி’ பட்டம் தொடர்கிறது. இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்\nகாதலுக்கு மதம் தடையில்லை : பெற்றோரை உதறிவிட்டு காதலனைக் கரம்பிடித்த வி.ஜே. மணிமேகலை\nதிருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மணிமேகலை, ‘காதலுக்கு மதம் தடையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரை வாழ்த்தி பலர் கமெண்ட் செய்துள்ளனர்.\nநடிகர் ஆதவ் கண்ணதாசன் – வினோதினி திருமண ஆல்பம்\nஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், வினோதினிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.\nஆதவ் கண்ணதாசன் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்செல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nசூர்யாவின் அடுத்த பட இயக்குநர் யார்னு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவனும், அதற்கடுத்த படத்தை லோகேஷ் கனகராஜும் இயக்க உள்ளனர்.\nமணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசன் – மைக்கேல் கார்செல் : திருமணத்திற்கு முன்னோட்டமா\nமணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், அவருடைய காதலர் மைக்கேல் கார்செல்லும் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉதயநிதி ஸ்டாலின் படத்தை வாங்கியது விஜய் டிவி\nஉதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.\nதமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களுக்கு இசையமைத்த ஆதித்யன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு 63 வயதாகிறது.\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nபார்வதி – ஆதி கல்யாண உண்மை வெளிவந்தது.. இன�� நடக்க போவது என்ன\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nellai-collector-shilpa-warned-vao-officer/", "date_download": "2019-09-19T01:00:08Z", "digest": "sha1:5DRDOYHF6ZEFYP3BBQA4LUOKW6NKSLU6", "length": 15107, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nellai Collector Shilpa warned VAO officer - பணியில் இல்லாத வி.ஏ.ஓ-க்கள் உடனடி சஸ்பெண்ட் - நெல்லை ஆட்சியர் ஷில்பா அதிரடி ஆடியோ!", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nபணியில் இல்லாத வி.ஏ.ஓ-க்கள் உடனடி சஸ்பெண்ட் - நெல்லை ஆட்சியர் ஷில்பா அதிரடி ஆடியோ\nதிருநெல்வேலி கலெக்டர் ஷில்பா சதீஷ் பிரபாகர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிசான் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற மக்கள், அங்கு அலுவலர் இல்லாததால், ஆட்சியர் அலுவலகத்து வருவதாக அந்த ஆடியோவில் மிகுந்த கோபத்துடன் பேசியிருக்கிறார்.\n“கிசான் யோஜனா திட்டத்துக்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு நிறைய அப்ளிகேஷன் வருது. 2 வயசானவங்க வந்து இங்க மனு குடுக்குறாங்க. ஏன்னு கேட்டா, வி.ஏ.ஓ ஆஃபிஸ்க்கு போனா, அங்க 2 நாளா வி.ஏ.ஓ இல்லன்னு சொல்றாங்க. உங்களுக்கு இந்த ஒரு சின்ன வேலைய கூட செய்ய முடிலயேன்னு, உங்க யாரோட பெர்ஃபார்மென்ஸும் எனக்கு திருப்தி தரல. காலைல இருந்து இரவு வரை வி.ஏ.ஓ-க்கள் இருந்து, கண்டிப்பா அப்ளிகேஷன்கள வாங்கனும். நீங்க மனு வாங்காம எனக்கு ரிப்போர்ட் குடுக்குற வேலை எல்லாம் வேண்டாம்.\nநா எந்த கிராமத்த கடந்து போனாலும், அங்க நான் சோதனைக்கு வருவேன். அந்த கிராமத்தோட டேட்டா எனக்கு அப்போவே வேணும். முக்கியமா வி.ஏ.ஓ ஆஃபிஸ்ல இருக்கணும். நான் வர்ற கிராம அலுவலகத்துல வி.ஏ.ஓ இல்லன்னா, அது யார்னாலும் சரி, நான் அப்போவே சஸ்பெண்ட் பண்ண��டுவேன். அத பத்தி நான் கவலையும் பட மாட்டேன். நான் வரும் போது யாருக்கெல்லம் பணம் கிடைக்க தகுதி (எலிஜிபிள்) இருக்கு, இல்லைங்கற லிஸ்டும் உங்க கைல இருக்கனும். அந்த லிஸ்ட் படி யார் யார நீங்க போய் பாத்துருக்கீங்கங்கறதையும் நான் கிராஸ் செக் பண்ணுவேன். ஆஃபிஸ்ல இல்லாமயோ, லிஸ்ட் இல்லாமயோ யாராச்சும் இருந்தீங்கன்னா, அந்த ஸ்பாட்லயே சஸ்பெண்ட் தான். இத மத்த வி.ஏ.ஓ-க்களுக்கும் தெரியப்படுத்துங்க” என்று அந்த ஆடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் இந்த எச்சரிக்கைக்கு பெரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள் நெல்லை மக்கள். ”ஏழை விவசாயிகளுக்கு ஆதரவளிக்காமல், வேலை செய்யாமல் இருக்கும் பல கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்ற எச்சரிக்கை. உங்கள் பணி தொடரட்டும்”\n”திருநெல்வேலி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO)க்கள் தங்கள் பணி செய்ய ஊரில் இல்லாவிட்டால் சஸ்பெண்ட் நெல்லை ஆட்சியரின் இந்த கடும் எச்சரிக்கையை வரவேற்கிறோம்” என ட்விட்டரிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.\n#திருநெல்வேலி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO)க்கள் தங்கள் பணி செய்ய ஊரில் இல்லாவிட்டால் சஸ்பெண்ட்\nநெல்லை ஆட்சியரின் இந்த கடும் எச்சரிக்கையை வரவேற்கிறோம்\nமுன்னதாக தனது குழந்தையை அரசு அங்கன்வாடியில் சேர்த்து, பலரின் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது – முதல்வர் நாளை வழங்குகிறார்\nசெருப்பு, பக்கெட்களை கொண்டு திருடர்களை விரட்டியடித்த தம்பதி (வீடியோ)\nஅரிவாளுடன் அதகளம் செய்த ரவுடி: கையில் மாவுக் கட்டுடன் சிறையில் அடைப்பு\nஉமா மகேஸ்வரி கொலையில் திமுக பெண் பிரமுகருக்கே தொடர்பா\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் உள்பட 3 பேர் கொலை: பதற வைக்கும் கொடூரக் காட்சிகள்\nநீங்க நல்லா வந்தாலே போதும்… சிவகார்த்தியேகனின் வார்த்தையை கேட்டு கண்கலங்கிய நெல் ஜெயராமன்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nமகா புஷ்கரம் விழா : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக தொடங்கியது\n‘பாகிஸ்தானை உலகக் கோ��்பையில் இருந்து வெளியேற்ற முடியாது’ – பிசிசிஐ விளக்கமும், ரசிகர்களின் எதிர்ப்பும்\nசெந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய விஸ்வாசம் படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nWhatsapp Features: தற்போது வாட்ஸ்அப்பில் இருக்கும் சில அம்சங்களை இங்கே காணலாம். ஆகையால், நீங்கள் வாட்ஸ்அப் பில் உங்கள் பாதுகாப்பையும், பயன்பாட்டையும் உறுதி செய்யலாம்\nWhatsApp new features: வாட்ஸ் அப்பில் உங்கள் சாட்டிங்கை மெருகேற்ற நான்கு புதிய வசதிகள் அறிமுகம்\nஆன்ட்ராய்ட்டில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவரும், 2.19.3 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து இந்த வசதியை பயன்படுத்த தொடங்கலாம்\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/tag/nicanor-parra/", "date_download": "2019-09-19T00:37:19Z", "digest": "sha1:U35AMR3SGOF2ZXYVLELJ3TD6HWGVYJZG", "length": 11480, "nlines": 227, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Nicanor Parra | thamilnayaki", "raw_content": "\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nபிரியமான மாணவர்களே சென்று வாருங்கள் நல் வாழ்த்துக்கள் இந்நாட்டில் இன்னும் உயிருடனிருக்கும் கடைசிக் கருங்கழுத்து அன்னங்களைப் பாதுகாக்கவேண்டிய நேரமிது உதைகள் குத்துக்கள் எதுவாக இருப்பினும்: முடிவில் கவிதை நமக்கு நன்றி சொல்லும் இன்னொரு புரட்சிகரமான நடவடிக்கை: காதல் குற்றங்��ள் எல்லாவற்றையும் மன்னிப்போம் பாலுறவுக்குப் பொது மன்னிப்பு காதல் காதல் காதல் மேலும் காதல் தயவுசெய்து ஜோடி … Continue reading →\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் அதில் என்ன சந்தேகம் ஆனால் அந்த ஈரம் அப்புறம் அந்தப்பாசி மேலும் குடிபோதையில் உள்ள சவக்குழி தோண்டுவோர் மற்றும் பூந்தொட்டிகளைத் திருடும் மக்கள் மற்றும் பூந்தொட்டிகளைத் திருடும் மக்கள் சவப்பெட்டியைக் கடிக்கும் எலிகள் எல்லா இடங்களிலும் நெளியும் பாழாய்ப்போன புழுக்கள் இவையெல்லாம் சாவை நெருங்க முடியாததாய்ச் செய்கின்றன அல்லது என்ன நடக்கிறதென்று எங்களுக்குத் … Continue reading →\nஇந்தப் பூனைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது பல மாதங்களுக்கு முன்னால் அதனுடைய நிழலே அதற்கு ஒரு ஆவி போலத் தோன்றியது அதன் மின்சார மீசை அனைத்தையும் உணர்ந்து கொள்கிறது: வண்டு, ஈ, தும்பி ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய மதிப்பு உண்டு இப்பொழுதெல்லாம் அது வெப்பமூட்ட வைத்திருக்கும் கரிக்கரண்டி அருகில் நெருங்கியமர்ந்துகொண்டு நேரத்தைப் போக்குகிறது நாய் அதனை முகரும் போதும் அல்லது … Continue reading →\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா\nநாம் விரும்புகிறோமோ இல்லையோ நமக்கு இருப்பது மூன்றே தேர்வுகள்தான் நேற்று,இன்று, நாளை மூன்று கூட இல்லை ஏனெனில் தத்துவவாதி கூறுவதுபோல் நேற்று என்பது நேற்றே போனது அது நம் நினைவில் மட்டுமே இருக்கும் ஒன்று முன்பே பறிக்கப்பட்டுவிட்ட ரோஜாவில் அதில் உள்ளதைத்தவிர மேலும் இதழ்கள் எப்படிக்கிடைக்கும் ஆட நம்மிடமிருப்பது இரண்டே சீட்டுக்கள்தான் ஒன்று இன்று இன்னொன்று … Continue reading →\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nநடுத்தர உயரம் குரல் மென்மையானதும் இல்லை கனத்ததும் இல்லை ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கும் தையற்காரிக்கும் பிறந்த தலைமகன் நல்ல உணவில் ஈடுபாடு இருந்தும் பிறந்ததிலிருந்தே எலும்பும் தோலும் அழகற்ற கன்னங்கள் மிகப் பெரிய காதுகளுடன் சதுர முகம் அதில் கண்கள் சற்றே திறந்துள்ளன ‘முலட்டோ’ இன குத்துச்சண்டை வீரனின் மூக்கு அதன் கீழ் ‘ஆஸ்டெக்’ சிலையில் உள்ளதுபோல் வாய் இவையெல்லாம் … Continue reading →\nஉயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\nஒருமுறை நியூயார்க் நகரப் பூங்கா ஒன்றில் புறா ஒன்று என் காலடியில் உயிர்விட வந்தது சில வினாடிகள் மரண வேதனை பின்னர் அதன் உ��ிர் பிரிந்தது ஆனால் யாருமே நம்ப மாட்டார்கள் அது உடனே மீண்டும் உயிர்பெற்று எழுந்தது என்று எதிர்வினையாற்ற எனக்கு நேரமே கொடுக்காமல் பறந்து விட்டது அது ஏதோ அது சாகவே இல்லைபோல் … Continue reading →\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை நான் வேறு எதையாவது நம்ப விரும்புகிறேன் ஆனால் நம்புவது என்பது கடவுளை நம்புவது என நான் எண்ணவில்லை நான் செய்கின்ற ஒன்று தோளசைவில் என் வெறுப்பைக் காட்டுவதுதான் என் வெளிப்படைத் தன்மைக்காக என்னை மன்னியுங்கள் பால் வீதியைக்கூட நான் நம்புவதில்லை. இக்கவிதையின் ஆங்கில வடிவம் … Continue reading →\nசாவுக்கு நான் நிற்கத் தயாராக இல்லாததால்…\nஎன் மூளைக்குள் ஒரு சாவுச்சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/232622?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-09-19T01:12:26Z", "digest": "sha1:O4PYQL6FFG43P4MCR5SJA3YMSD4U5I6L", "length": 8808, "nlines": 65, "source_domain": "www.canadamirror.com", "title": "தாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறைய���ல் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்\nதாய்லாந்து கடலில் கரையொதுங்கிய கடற்பசுவின், குடலில் பிளாஸ்டிக் சிக்கியிருந்ததால் உடல்நலம் குன்றி கடற்பசு உயிரிழந்துள்ளது.\nஉலக நாடுகளின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆண்டுதோறும், கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு பல டன்களாக உயர்ந்து வருகிறது.\nஇதனை குறைக்க தற்போது, தாய்லாந்து உள்ளிட்ட 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇந்தநிலையில், கடந்த வாரம் தாய்லாந்து கடற்கரை பகுதியில் நீர்வாழ் பாலூட்டி உயிரினமான கடற்பசு ஒன்று கரையொதுங்கியது.\nஇந்த உயிரினம் இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் பல முறை காயங்களுடன் வந்திருந்ததால், அதனை அன்புடன் கவனித்த கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் அதிகாரிகள், அதற்கு ‘மரியம்’ என பெயரிட்டு, சிகிச்சை அளித்து, மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் கரைதிரும்பிய ‘மரியத்துக்கு’ அதிகாரிகள் உணவு அளித்தபோது அது உண்ணவில்லை.\nஇன்றையதினம் மரியம் உயிரிழந்த நிலையில் அதன் உடலை உடற்கூறாய்வு செய்தபோது , மரியத்தின் குடலில் பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை தாய்லாந்தில், கடற்பசு அருகி வரும் உயிரினமாக இருப்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டிய 19 வனவிலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fun2you.co/archives/4240", "date_download": "2019-09-19T00:20:07Z", "digest": "sha1:OVPH5ZGZRCM4T6JNA2NQFRLSGDILFUZA", "length": 2466, "nlines": 15, "source_domain": "www.fun2you.co", "title": "முஸ்லிம் பெண்ணின் வீரம். கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கிய பரபரப்பு | Fun Tamil Videos", "raw_content": "\nம��ஸ்லிம் பெண்ணின் வீரம். கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கிய பரபரப்பு\nமுஸ்லிம் பெண்ணின் வீரம். கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கிய பரபரப்புஅமெரிக்காவில் பலசரக்குக் கடை நடத்திவரும் முஸ்லிம் பெண்மணி கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கி ஓட ஓட விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு நேரம். கடையில் வாடிக்கையாளர்கள் இல்லை . cashier ஆக இருப்பதும் ஒரு பெண். அதட்டினால் பணத்தைதந்து விடுவாள் என்று தப்புக்கணக்கு போட்ட கொள்ளையனுக்கு என்ன நடந்தது என்று நீங்களும் பாருங்களேன் ..\nஇன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறது இருக்கட்டும், முதல்ல இதை பாருங்க…\nமணமேடையில் பெண்ணும் மாப்பிள்ளையும் செம ஆட்டம் பாருங்கள் 😍😍😍😍😍👇👇\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nமுழுசா பாருங்க சிரிப்புக்கு நான் கேரன்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2990", "date_download": "2019-09-19T00:10:01Z", "digest": "sha1:NB7PRIBOUQILZGJ53IBN33LUGYH2GHOU", "length": 3577, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்\nநன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்\nஇயேசு நாதன் செய்த நன்மைகளை பாடுவேன்\nநன்றி நன்றி நன்றி என் இயேசுவுக்கே\nநன்றி நன்றி நன்றி என் இராஜனுக்கே\nஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி\nகிருபை தந்த இயேசுவுக்கு நன்றி – எனக்கு\nமீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி\nஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி\nஎன்னை பெலப்படுத்திய இயேசுவுக்கு நன்றி\nஎன்னை சுகப்படுத்திய இயேசுவுக்கு நன்றி\nஎன்னை போஷித்த இயேசுவுக்கு நன்றி\nஎன்னை பாதுகாத்த இயேசுவுக்கு நன்றி\nஎன்னை காத்த இயேசுவுக்கு நன்றி\nஇனியும் காக்கும் இயேசுவுக்கு நன்றி\nஎன்னை சேர்த்துக் கொள்ள போவதாலே நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/author/annasweety/page/2/", "date_download": "2019-09-19T00:19:02Z", "digest": "sha1:7LZE2VEAXYA75YJPSFRUEOFLI6XLEZDC", "length": 8558, "nlines": 129, "source_domain": "annasweetynovels.com", "title": "Admin – Page 2 – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமேக வீதியில் வான் நிலா – தமிழினி\n நாயகன்:மதிநந்தன் நாயகி : தேனிலா முன்னோட்டம் “அப்பா நீங்களே அவனிடம் சொல்லுங்கள்.. எனக்கு இதை பற்றி மறுபடியும் அவனிடம் பேச பயமாக இருக்கு..”என்றார் கலையரசி.. தில்லைநாயகமோ”என்னம்மா\nஅந்தாக்க்ஷரி முதல் ஆன்மீகம் வரை , சமையல் முதல் சங்கத் தமிழ் வரை, க்விஸ் முதல் டிப்ஸ் வரை anything under the sun, இங்க பேசலாம் விளையாடலாம். இது உங்கள் உலகம்\n. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே.\n புதினம் 2020 ல் நானும் ஒரு பங்கேற்பாளராக இருப்பதில் மகிழ்கிறேன். கான்டெஸ்ட்ன்னு சொன்னதும் மூளையை ரொம்ப கசக்க தொடங்கினேன் மக்களே. அப்புறம் கான்டெஸ்ட் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பார்த்ததும் அப்படி\nசுடச் சுட ஒரு சூப்பரான அறிவிப்போட வந்துட்டேன் நட்புகளே புதினம் 2020 20 20னா போட்டி, சும்மா சூடு பறக்க அடிச்சு ஆடுற போட்டிங்கோ 2020 வருஷத்தின் ஆகச் சிறந்த\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\n சிறந்த பொழுது போக்கு நாவலுக்கான போட்டி நமது தளத்தில் நடந்துகொண்டு இருக்கிறதென உங்களுக்குத் தெரியும் வாசகர் இல்லாமல் வாசிப்பா அவர்கள் இல்லாமல் கதைகள்தான் உண்டா ஆகச் சிறந்த கதைகள் இருக்குமிடத்தில் மிகத்தேர்ந்த\nநிலவு மட்டும் துணையாக – அருணா கதிர்\nநிலவு மட்டும் துணையாக “முருகா….முருகா” என்று ஆத்யாவின் உள்மனம் கதறிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறாள் என ஆத்யாவிற்கு நினைவு இல்லை. அரை மணியோ, ஒரு மணிக்கூறோ..இல்லை அதற்கும் மேலாகவா\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய க���ுத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/indonesia-tobacco/4294762.html", "date_download": "2019-09-19T00:06:51Z", "digest": "sha1:243E6ABC5WRARZKBYZTQJMAFQBSK6AWL", "length": 3770, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்தோனேசியா: இணையப் புகையிலை விளம்பரங்களுக்குத் தடை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇந்தோனேசியா: இணையப் புகையிலை விளம்பரங்களுக்குத் தடை\nஇந்தோனேசியா இணையப் புகையிலை விளம்பரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.\nபுகைபிடிப்போரை அந்தப் பழக்கத்தைக் கைவிடச் செய்வது அதன் நோக்கம்.\nஇளையர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருவதாகச் சுகாதார நலக் குழுக்கள் தெரிவித்துள்ளன.\nதற்போது சிகரெட் விளம்பரங்களுக்கு தேசிய அளவிலான தடை நடப்பில் உள்ளது. இருப்பினும் அதிகாரிகளால் அந்தத் தடை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.\nஇணையத்தில் வெளியிடப்படும் சிகரெட் விளம்பரங்கள் தடை செய்யப்படுவது உறுதிசெய்யப்படும் என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/ecuador-approve-same-sex-marriage/4294186.html", "date_download": "2019-09-19T00:20:29Z", "digest": "sha1:ZE6HZ4VEUKQQNDUMMUCMK5NX3SCDHUZ2", "length": 4112, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியது ஈக்குவடோர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியது ஈக்குவடோர்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஈக்குவடோரின் அரசமைப்பு நீதிமன்றம் ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. பழமைவாதக் கத்தோலிக்கத் தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் ஓரினத் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஐந்துக்கு நான்கு என்ற வாக்கெடுப்பில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஅர்ஜென்ட்டினா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளின் வரிசையில், ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கும் நாடாக ஈக்குவடோரும் ���ேர்ந்துள்ளது.\nஎவ்விதப் பாகுபாடுமின்றி எல்லா மக்களின் மனித உரிமைகளும் அங்கீகரிக்கப்படுவதை, அண்மை முடிவு காட்டுவதாக, வழக்குரைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.\nஅவர், ஓரினத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோருக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-players-who-might-return-to-the-indian-odi-squad-for-the-series-against-australia-1", "date_download": "2019-09-19T00:46:00Z", "digest": "sha1:AMADKKQPVZ6CAN23WC4J2MFW545ZHJET", "length": 14118, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஓடிஐ அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி 2019 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் முன்னாள் உலக சேம்பியன் ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்திய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்று எளிதாக தொடரை கைப்பற்றியது. செடன் பூங்காவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில��� தோல்வியை தழுவியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.3 ஓவர்களை எதிர்கொண்டு வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெல்லிங்டனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என தொடரை கைப்பற்றியது. கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.\nஇந்திய அணி நவம்பர் 2018ல் தனது சொந்த மண்ணில் விளையாடியது. அதன்பின் 2019 பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தனது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியில் உள்ள குறைகளை களைய இந்திய அணிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாகும். இத்தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக இருப்பதால் இந்திய அணி நேரடியாக உலகக் கோப்பையில் தான் விளையாடும்.\nநியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2019 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய தொடரில் சில முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என கூறியுள்ளார். நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடருக்கு பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி கூறியதாவது : \" தற்போது முகமது ஷமிக்கு ஓய்வு தேவைப்படுகிறது- டெஸ்ட், ஒருநாள் தொடர் என நிறைய கிரிக்கெட்டில் அவர் பங்கேற்று வருகிறார். அவருடன் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கும் ஓய்வு தேவை\" என கூறியுள்ளார்.\nநாம் இங்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் திரும்பவுள்ள 5 வீரர்களை காண்போம்.\nரிஷப் பண்ட் இதுவரை மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இவர் இந்திய அணியில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அத்துடன் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரகாவும் திகழ்கிறார். இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே . பிரசாந்த் கூறியதாவது : \"ரிஷப் பண்ட் 2019 உலகக் கோப்பை பிளானில் உள்ளார்\", கடைசி ஒரு வருடத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத���தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் இவர் உலகக் கோப்பை அணியில் இனைவது சந்தேகமில்லா உண்மையாகும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெறாத ரிஷப் பண்ட் நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 72 ரன்களை விளாசியுள்ளார். இவர் கடைசியாக 2018 அக்டோபரில்தான் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் தனக்கு அளிக்கப்பட்டவுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் காணவுள்ள இளம் இந்திய வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த 5 வீரர்களுக்கு எதிராக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்திய ஓடிஐ மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க தகுதியானவர் என்பதற்கான 3 காரணங்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் மாற்று தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி பரிசிலிக்கவுள்ள 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84693", "date_download": "2019-09-18T23:54:34Z", "digest": "sha1:3UA4HR4LPGN3PHHBJQPJGT7AWLRRMWD5", "length": 30731, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி புதியவர்களின் சந்திப்பு", "raw_content": "\n« சென்னை கவிதை வெளியீட்டுவிழா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61 »\nஊட்டி நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் நண்பர் விஜய்சூரியன், நிர்மால்யா, பரமேஷ்\nசென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்ச�� முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு. ஊட்டியில் இரண்டாவது புதியவர்களின் சந்திப்பு.\nஊட்டிகுருகுலத்திற்கு வருடம் ஒருமுறைமட்டும் இச்சந்திப்புக்காக வருவது என்று ஆகிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடம் நான்குமுறையாவது வந்துகொண்டிருந்தேன். குரு நித்யா இருந்தபோது மாதம் இருமுறை வந்து மூன்றுநாட்கள் வீதம் ஆறுநாட்கள் அங்கிருந்தேன். இந்த விலக்கம் இயல்பானதுதான், என்றாலும் வருத்தம் அளிப்பது\nநித்யா அமைப்புகளை உருவாக்குவதற்கு எதிரான மனநிலை கொண்டவர். ஆகவே ஊட்டிகுருகுலத்திற்கென நிதியோ நிர்வாக அமைப்போ உருவாக்கவில்லை. சிறந்த நூலகம், தங்குமிடம் இருந்தது. அது தேவை என்றால் தேவையானவர்களால் பேணப்படட்டும் என்று அவர் அறிவித்திருந்தார்.\nவிளைவாக இன்று குருகுலம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. அங்கே சுவாமி வியாசப்பிரசாத் அவர்களைத்தவிர எவரும் இல்லை. அறைகள் உடைந்துகொண்டிருக்கின்றன. பெரியவளாகம் காடுசூழ்கிறது. ஒவ்வொருசந்திப்புக்கும் முன்னால் நாங்கள் செலவுசெய்து தூய்மைசெய்து செப்பனிடவேண்டியிருக்கிறது.\nவழக்கம்போல மணி [நிர்மால்யா] அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தார். இச்சந்திப்புநிகழ்ச்சியை நண்பர் விஜய்சூரியன் ஒருங்கிணைத்தார். நிதிவிவகாரங்களை மீனாம்பிகை பார்த்துக்கொண்டார். மாலை ஐந்துமணிக்குச் சென்றபோது ஏழுபேர் முன்னரே வந்திருந்தனர். அனைவரும் சேர்ந்து ஒரு மாலைநடை சென்றபின் அருகே இருந்த டீக்கடையில் டீகுடிக்கச் சென்றோம். அது மூடியிருந்தது.\nநடராஜகுருவின் லண்டன் மாணவி சிவகாமி [நடராஜகுரு போட்ட பெயர்] வந்திருந்தார். எண்பது வயதுக்கும் மேல். ஆனால் உற்சாகமான பெண்மணி. இருபத்தைந்தாண்டுகளுக்குபின் ஊட்டிவருவதாகச் சொன்னார். சார்போனில் நடராஜகுருவின் மாணவி. தத்துவத்தில் ஆய்வுசெய்கிறார். குருகுலத்தில் பராமரிப்புவேலைகளைத்தான் செய்துகொண்டே இருந்தார். இந்திய உணவை விரும்புவதாகச் சொன்னார். எத்தனைநாள் விரும்புவார் எனத்தெரியவில்லை. ஏற்கனவே டீ குடிக்கவந்து நின்றிருந்தார் சிவகாமி.\nடீக்கடைக்காரர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று டீ , வா���ைப்பழம் தந்தார். அவை தனிப்பட்ட உபசரிப்பாகையால் பணம் தேவையில்லை என்றார். இருபதாண்டுக்காலமாகத் தெரிந்தவர். சின்னக்கடை வைத்திருந்தார். படிப்படியாக முன்னேறியவர். ஏராளமான நினைவுகள் அவருக்கும் இருந்தன. நித்யா பற்றி,என்னைப்பற்றி.\nஇரவில் நல்லகுளிர். ஆனால் இருநாட்களுக்குமுன் கடுங்குளிர் இருந்ததாகவும் குளிர் குறைந்துவருவதாகவும் நிர்மால்யா சொன்னார். ஹீட்டர் வைத்த்துக்கொண்டுதான் தூங்கவேண்டியிருந்தது. எனக்குகொஞ்சம் மூக்கடைப்பும் இருந்தது, குளிரால்.\nகாலை எழுந்தபோது பாதிக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டார்கள். நான் நண்பர்களுடன் ஒரு நீண்ட நடை சென்றேன். நித்யாவுடன் 1992ல் சென்ற அதே பாதை. அதன்பின் அவ்வழியாக நண்பர்களுடன் நடைசென்றுகொண்டே இருக்கிறேன். அது ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று மாறாமலும் இருக்கிறது. நித்யா வந்து நின்று காயத்ரி மந்திரம் சொல்லும் மலைவிளிம்பை பெரிய வேலி இன்று மறைத்திருக்கிறது.\nதிரும்பிவந்தபோது அனைவரும் வந்துவிட்டிருந்தனர். அமைப்பாளர்களை தவிர மொத்தம் 38 பேர். ஒருவரை நான் அழைத்துவிட்டு அமைப்பாளர்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். அவரையும் சேர்த்துக்கொள்ள அரைமணிநேரம் ஆகியது. குளித்துவிட்டு வந்து காலையுணவு சாப்பிட்டேன். பத்துமணிக்கு முதல் அமர்வு. வழக்கம்போல திட்டங்கள் ஏதுமில்லை. நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் பொதுவான விவாதங்களும்தான்.\nநண்பர்கள் அனைவருமே இணையம்வழியாக இலக்கியத்திற்குள் வந்தவர்கள். சிலர் இளமையில் பாலகுமாரன் சுஜாதா வாசித்திருந்தார்கள். பிறர் அதுவுமில்லை. இந்தச்சந்திப்புகளில் நான் இணையவாசகர்களை சென்றகாலத்து சிற்றிதழ்த்தரப்பிலிருந்துகொண்டு சந்தித்ததாக நினைத்தேன். நான் பேசியவை அனைத்துமே சிற்றிதழ்காலகட்டத்தில் திரண்டுவந்த சில மதிப்பீடுகளை, மனநிலைகளைப்பற்றித்தான்\nஇணையத்தின் விரிவு காரணமாக இருவகை சாத்தியங்களை அது கொண்டுள்ளது. ஒன்று, அது எப்படியோ அனைவரையும் சென்று தொட்டுவிடுகிறது. முன்பெல்லாம் இலக்கிய அறிமுகம் என்பது தற்செயலாக முன்னோடி இலக்கியவாசகர் ஒருவரைச் சந்திப்பதன் வழியாகவே சாத்தியம். இன்று எவரோ அனுப்பிய ஓர் இணைப்பை வாசிப்பது, வேறேதோ செய்திவழியாக ஒன்றிலிருந்து ஒன்றாக இலக்கியப���ைப்புக்கு வந்துசேர்வது என இலக்கியம் வந்துவிடுகிறது.\nஎதிர்மறை அம்சம் என்பது, இதன் விரிவில் இருந்து தேவையானவற்றை தேடி அடையமுடியாதென்பது. பல ஆண்டுகள் வாசித்தாலும்கூட இலக்கியத்தின் அடிப்படை மனநிலைகளை, இலக்கியவடிவங்களின் அமைப்பை அறிமுகம்செய்துகொள்ள வாய்ப்பதில்லை. முன்பெல்லாம் ஒருசில மாதங்களிலேயே முன்னோடிகளிடமிருந்து அவை வந்துசேர்ந்துவிடும். இலக்கியவிவாதம் கூர்மையாக நிகழ இணையத்தில் இடமில்லை. அதன் அபத்தமான ஜனநாயகம் சம்பந்தமே இல்லாத ஒருவர் அதை எப்படிவேண்டுமென்றாலும் கொண்டுசெல்ல வழிவகுக்கிறது—எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட விவாதமாக இருந்தாலும்.\nஇவ்வரங்குகளில் சிறுகதை, கவிதை ஆகியவற்றின் வடிவம் குறித்தும் புனைவெழுத்து உருவாகும் முறைமைகளைப்பற்றியும் வாசித்தல் மற்றும் பொருள்கொள்ளுதல் குறித்தும் பல அடிப்படைகள் விவாதங்களாக எழுந்துவந்தன.\nமணி [நிர்மால்யா]வுடன் முப்பதாண்டுக்கால நட்பு\nதத்துவத்தை, விவாதமுறைமையைப் பொறுத்தவரை நான் நித்யாவின் குருகுலத்தில் கற்றவற்றையே முன்வைத்தேன். விவாதப்பொருளை வரையறைசெய்துகொள்ளுதல், விவாதமுறைமையை சீராக முன்வைத்தல், எதிர்வாதங்களை அவ்வட்டத்திற்குள் நின்றபடி தொடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தினேன்.\nமேலைநாட்டுக் கல்வியமைப்பைப்போல நம் கல்விமுறை நமக்கு இவற்றைக் கற்றுத்தருவதில்லை. நாம் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவிச்செல்லுதல், சம்பந்தமில்லாத முறைகளைப் பயன்படுத்தி வாதிடுதல், விளிம்புகளிலிருந்து பேசுதல் என பலவகையில் ஒருவகை அரட்டைக்கே பழகியிருக்கிறோம். இணையத்தில் எந்த ஒருகட்டுரைக்கும் கீழே உள்ள விவாதங்களைப்பார்த்தால் தெரியும், அவற்றிலுள்ள பிரமிப்பூட்டும் அராஜகம். சம்பந்தமே இருக்காது. நண்பர் சொல்வதுண்டு, இணையத்தில் இசையைப்பற்றி எவர் எதை எழுதினாலும் ஐந்தாவது எதிர்வினையில் அது ராஜாX ரஹ்மான் விவாதமாக ஆகிவிடும் என, அது உண்மை.\nஇத்தகைய பயிற்சிகள் நேரடியாக ஒருவரைச் சந்தித்து கருத்துக்களைச் சொல்லி மாறுபட்டு விவாதிக்கையிலேயே உருவாகிவரும் என நான் நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பு அமைந்ததே இச்சந்திப்புகளின் வெற்றி.\nமாலையில் அருகே உள்ள மலையுச்சி வரை ஒரு நடை சென்றோம். வழியிலேயே காட்டெருது மந்தை ஒன்று நின்றமையால் இரவில் கொஞ்சம் சுற்றிவரநேரிட்டது. இரவு அமர்வில் நண்பர் ஜெயக்குமார் பரத்வாஜ் பாடினார். கலாஷேத்ராவில் இசைபயின்று முறையான இசைநிகழ்ச்சிகள் செய்பவர் அவர். மிகச்சிறப்பான பாடல்.\nஇரவில் வழக்கம்போல சிரிப்பு உரையாடல்கள். அனைவரும் சற்றுக்களைத்திருந்தமையால் பதினொருமணிக்கே தூங்கிவிட்டோம். இரவில் ஹீட்டர் வேண்டியிருந்தது. நான் தூக்கத்தில் உதிரிக்கனவுகள் வழியாகச் சென்றேன். பல கனவுகளில் நித்யா வந்தார்\nமறுநாள் காலையில் முதலில் எழுந்த விஜய் சூரியன் அலறியடித்து ஓடிவந்து ‘சார் காட்டெருது’ என்றார். குருகுலவளைப்புக்குள் காட்டெருதுக்கூட்டம் ஒன்று குட்டிகளுடன் வந்து மேய்ந்துகொண்டிருந்தது. நண்பர்கள் பாய்ந்துசென்று அதைப்பார்த்தார்கள். குருகுல வளைப்புக்குள் செடிகளுக்குப் பூச்சிமருந்து அடிப்பதில்லை. ஆகவே நல்ல புல் தின்பதற்காக அதைப்போல மூன்று வெவ்வேறு மந்தைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதுண்டு.\nகாலையில் மீண்டும் ஒரு நீண்ட நடை. பத்துமணிக்கு அமர்வில் கமலக்கண்ணன். சுஷீல் ஆகியோரின் சிறுகதை, கவிதை ஆகியவற்றைப்பற்றி விவாதித்தோம். புனைகதைகளின், கவிதைகளின் வடிவம் மற்றும் அவற்றின் வாசிப்புச்சாத்தியங்களைப்பற்றி.\nபதினொருமணிக்கு அரங்கசாமி, வெ.சுரேஷ், குயிஸ் செந்தில், கிருஷ்ணன் வந்தனர். ஒருமணியுடன் நிகழ்ச்சி முடிந்தது. ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பினர். நான்குமணிவரை நான் அங்கிருந்தேன். பின்னர் அரங்காவின் காரில் கிளம்பி கோவை வந்து எட்டரைமணிக்கு ரயிலேறினேன்.\nமீண்டும் ஓர் உற்சாகமான சந்திப்பு. அங்கே பேசியவிஷயங்களை பதிவிடவேண்டியதில்லை என தோன்றியது. ஏனென்றால் பதிவு என்பது வேறு உரையாடல்நிகழ்வு என்பது வேறு. பதிவில் உள்ளவை கருத்துக்கள். உரையாடலில் கருத்துக்கள் நிகழ்கின்றன. முன்னது பந்தி. பின்னது சமையல்\nஇச்சந்திப்புகள் வழியாக நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். அவர்களுடனான தொடர் உரையாடல் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன்.இச்சந்திப்புகளின் சுவாரசியமான அம்சமே கூட்டுவாழ்க்கையின் ஒரு கீற்று நிகழ்வதுதான். கூடி உண்பது, பேசிக்கொண்டே நடைசெல்வது. மெத்தைகளை வண்டியிலிருந்து நூலகக்கூடம் வரை வரிசையாக நின்று கொண்டுசென்றோம். அது ஒரு குறியீட்டுச்செயல்பாடு போலத் தோன்றியது.\nமேலும் பல நண்பர்கள் இன்னொரு சந்திப்���ு வைக்கும்படி கோரினர். நாமக்கல் அருகே கொல்லிமலையில் நண்பர் ஒருவருக்கு ஒரு ஓய்வுவிடுதி உள்ளது. அங்கே ஒரு சந்திப்பை நிகழ்த்தலாமென சொன்னார் அவர். இவ்விரு சந்திப்புகளிலும் பங்குபெறாத புதியவாசகர்களுக்காக அங்கே ஒரு சந்திப்பை மார்ச் மாதம் 20,21 தேதிகளில் நடத்தினாலென்ன என்று ஓர் எண்ணம் உள்ளது. பார்ப்போம்\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 5\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 3\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 2\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1\nபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை\nTags: ஊட்டி புதியவர்களின் சந்திப்பு, புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை, புதியவாசகர் சந்திப்புகள்\nஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்\nசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வ���லாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T00:13:25Z", "digest": "sha1:NTUZLEKUHQJWZJIODGWPNZQOUUZCKEC5", "length": 42432, "nlines": 473, "source_domain": "www.philizon.com", "title": "லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் (Total 24 Products for லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்ட��ங், சீனாவில் இருந்து லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nவேளாண் கிரீன்ஹவுஸ் சிறந்த எல்.ஈ. க்ரோ லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் மருத்துவ தாவரங்கள் எல்.ஈ.டி க்ரோ லைட்டிங்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபிக்ஸ் 800w லெட் க்ரோ லைட் பார்கள் முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w கோப் லெட் க்ரோ லைட் Cxb3590  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் அடர்த்தி க்ரீ கோப் லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளிசன் வெள்ளை வண்ணம் 400W லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் இன்டோர் க்ரோ லைட் 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டக்கலை மலர் 600 வாட் லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ லெட் மலர் மற்றும் காய்கறிக்கு ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவேளாண் கிரீன்ஹவுஸ் சிறந்த எல்.ஈ. க்ரோ லைட்ஸ்\nவேளாண் கிரீன்ஹவுஸ் சிறந்த எல்.ஈ. க்ரோ லைட்ஸ் எல்.ஈ. க்ரோ லைட்ஸ் இன் நன்மைகள் நீண்ட வாழ்நாள் எல்.ஈ. டி விளக்குக���ுக்கு 50, 000 மணிநேரங்கள் பரிந்துரைக்கப்படும் பயனுள்ள வாழ்நாள் 18 மணிநேரங்களுக்கு ஒரு ஒளி எரியும் ஒரு நாள், 365 நாட்கள் ஒரு வருடம் ஏழு...\nChina லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் of with CE\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nChina Manufacturer of லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nHigh Quality லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் China Supplier\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nHigh Quality லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் China Factory\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\nChina Supplier of லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nChina Factory of லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nலெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் Made in China\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nProfessional Manufacturer of லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\nLeading Manufacturer of லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nProfessional Supplier of லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் ���ொட்டிகளுக்கு...\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nCOB LED ஒளி வளர என்ன சந்தையில் சிறந்த COB LED க்ரோ விளக்குகளின் மதிப்புரைகள். ... COB - இது [சிப்-ஆன்-போர்டு \"என்பதைக் குறிக்கிறது - இது எல்.ஈ.டி பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியாகும், அங்கு பல எல்.ஈ.டி சில்லுகள் ஒரு ஒற்றை...\nபிளைசன் மருத்துவ தாவரங்கள் எல்.ஈ.டி க்ரோ லைட்டிங்\nபிளைசன் மருத்துவ தாவரங்கள் எல்.ஈ.டி க்ரோ\nஹைட்ரோபிக்ஸ் 800w லெட் க்ரோ லைட் பார்கள் முழு ஸ்பெக்ட்ரம்\nஹைட்ரோபிக்ஸ் 800w லெட் க்ரோ லைட் பார்கள் முழு ஸ்பெக்ட்ரம் வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்டூர்ம், வணிக சணல் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி...\n100w கோப் லெட் க்ரோ லைட் Cxb3590\n100w கோப் லெட் க்ரோ லைட்\nஉயர் அடர்த்தி க்ரீ கோப் லெட் க்ரோ லைட்\nக்ரீ சிஎக்ஸ் பி 3590 கோப் எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி சாதனங்கள் உங்கள் தாவரங்களுக்கு ஒளி ஃபோட்டான்களை அதிகரிக்கும் போது உங்கள் வாட்டேஜ் பயன்பாட்டைக் குறைக்கும். தொழில் முன்னணி CREE CXB3590 COB களைப் பயன்படுத்துவது...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின்...\nபிளிசன் வெள்ளை வண்ணம் 400W லெட் க்ரோ லைட் பார்\nபிளிசன் வெள்ளை வண்ணம் 400W லெட் க்ரோ லைட் பார் எல்.ஈ.டி வளரும் ஒளி இப்போது மிகவும் பிரபலமாகவும் திறமையாகவும் உள்ளது, மேலும் எல்.ஈ.டி வளரும் ஒளி பட்டி எல்.ஈ.டி வளரும் ஒளியின் ஒரு வகை. இது ஒரு மினி வளரும் கருவி மற்றும் மிகவும் பிரபலமானது, குறிப்பாக...\nபிலிசன் கோப் லெட் இன்டோர் க்ரோ லைட் 2000W\nPhlizon COB LED உட்புற வளர்ச்சி ஒளி 2000W Phlizon 2000W COB LED ஒளி அம்சங்களை வளர்க்கவும் 451 வாட்களைப் பயன்படுத்துகிறது - எச்ஐடி விளக்குகள் மூலம் உங்கள் மின்சார கட்டணத்தில் 50% சேமிக்கவும் 800 வாட் எச்ஐடி அமைப்புக்கு சமம் - ஆனால் வாங்கவும்...\nதோட்டக்கலை மலர் 600 வாட் லெட் க்ரோ லைட்\nதோட்டக்கலை மலர் 600 வாட் லெட் க்ரோ லைட் உயர் திறன் 108 வாட்களை மட்டுமே உட்கொள்ளும் போது பாரம்பரிய 600 வாட் எச்.பி.எஸ் / எம்.எச் உடன் ஒப்பிடலாம் 48 * உயரத்தில் 1.5 * 1.5 அடி 'வளரும் பகுதிக்கு ஏற்றது. 108W உட்புற வளரும் ஒளி உயர்தர 100pcs 5W...\nக்ரீ லெட் மலர் மற்றும் காய்கறிக்கு ஒளி வளர\nக்ரீ லெட் மலர் மற்றும் காய்கறிக்கு ஒளி வளர இந்த தொழில்முறை COB தொடர் எந்தவொரு வளரும் கட்டத்திற்கும் ஒளி பொருந்தக்கூடியதாக வளர்கிறது.வீரியம் & BLOOM பொத்தானை நீங்கள் எந்த நடவு நிலையிலும் வளர உதவுகிறது. STRONGER பொத்தானை உங்கள் ஆலை அடுத்த...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட் உட்புற ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் லைட் உட்புற ஹைட்ரோபோனிக் தோட்டம் லைட் ஹைட்ரோபொனனிக்ஸ் க்ரூட் க்ரூட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட் லைட் லைட்\nலெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட் உட்புற ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்டிங் லைட் உட்புற ஹைட்ரோபோனிக் தோட்டம் லைட் ஹைட்ரோபொனனிக்ஸ் க்ரூட் க்ரூட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட் லைட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214613", "date_download": "2019-09-19T00:42:57Z", "digest": "sha1:6EHENZ42NH2KEUF5VRWXNUCHXP7NMSAF", "length": 13467, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் இடம்பெற்றன - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் இடம்பெற்றன\nதென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் இடம்பெற்ற போதும் பாடசாலைகள் நடந்தது என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nபோர் உச்சக்கட்டத்தில் இருந்த போது விமானத்தாக்குதல், செல் தாக்குதல் என்பன நடந்தாலும் வடக்கு, கிழக்கிலே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்கள்.\nதென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களுக்கு மத்தியிலும் பாடசாலை நடைபெற்றது.\nஆனால் இப்போது அரசியல் ரீதியான ஒரு விசமத்தனமான பிரச்சாரம் காரணமாகத்தான் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பது தான் எங்களுடைய கருத்து.\nஆகவே இந்த வாரத்திலே அதற்கான நிலைமைகள் முன்னேற்றமடையும். இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்றன பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களையும் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்காக ஒன்று திரழ்வார்கள் திரழ வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ முன்னிட்டு நடைபெற்ற இன படுகொலையை நினைவு கூறும் வகையில் இன்று கிளிநொச்சியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nமகிந்த ராஜபக்சவின் காலத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தது. அக்கால பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாம் நடாத்தினோம்.\nஇன படுகொலைகள் இடம்பெற்ற பகுதிகளில் அங்சலிகளை தாம் செலுத்தி வருவதாகவும் ,பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால சட்டம் என்பவற்றின் ���டாக அரசு தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற தடைகளையும் இட முடியும். அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் ,அதேபோன்று இதையும் நடாத்துவோம். மக்கள் அச்சமின்றி ஒன்று திரளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.\nவன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவப்பிரகாசம் சிவமோகன் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஅதனைத்தொடர்ந்து உயிர்நீத்த மக்களுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த அஞ்சலி நிகழ்வில் இளைஞர் ,யுவதிகள் , பொதுமக்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/08/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-09-19T00:20:31Z", "digest": "sha1:WHGQGHPZJO7EIWAT5BMDM5SUB3HXBGS3", "length": 9838, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / ஜேர்மனி /\nபிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரி���் பெயரை சூட்டிய அகதி தம்பதி\nஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர்.\nசிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.\nஇத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு நன்றி செலுத்தும் வகையில் அக்குழந்தைக்கு Angela Merkel Muhammed எனப் பெயர் சூட்டியுள்ளனர்.\nஇத்தகவலை மருத்துவமனை நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ளனர், புகலிடம் கோரி வந்த இரண்டு பெற்றோர்கள் ஏற்கனவே தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டியுள்ளனர்.\nஜேர்மனியில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் அகதிகளுக்கு தாராளமாக புகலிடம் வழங்கி வரும் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கூடுதலாக 15 புள்ளிகள் ஆதரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-3-4/", "date_download": "2019-09-19T01:06:57Z", "digest": "sha1:ITPBKMQKD6TRNCKYGUQP7MZS7X7JCK4M", "length": 7673, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "இப்போது 3 - Ippodhu", "raw_content": "\nPrevious articleமக்களின் பணம் 1 லட்சத்து 718 கோடி ரூபாய் மோசடி : ரிசர்வ் வங்கி\nNext articleதமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி; அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறது. இப்போது – உண்மையாக. உங்களுக்காக.\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nமுத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nலாரி வேண்டுமென்றே மோதியது; கொலை முயற்சி – உன்னாவ் பெண் பரபரப்பு வாக்குமூலம்\nகேரளா கனமழை: 9 பேர் உடல் மீட்பு\n2 வாழைப்பழத்துக்கு ரூ. 443 கொடுத்த நடிகர்\n1989’ பாகல்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்தவருக்கு டிஜிபி பதவி; ’ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சரணடைந்த நிதிஷ்’\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=224", "date_download": "2019-09-18T23:45:55Z", "digest": "sha1:L6SFRIESZT7LCITLNOB5A47QKTSAHFBZ", "length": 16775, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nதொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு\nவடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்��ட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.\nRead more: தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும் உணர்நிலையும்\nவடக்கு- கிழக்கில் காணி மீட்புப் போராட்டங்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலிறுத்தும் போராட்டங்களும் இடைவெளி ஏதுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு சமாந்தரமாக (அரச) வேலை கோரும், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. அவை, குறிப்பிட்டளவு கவனமும் பெற்றிருக்கின்றன.\nRead more: வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும் உணர்நிலையும்\nமுன்னாள் போராளிகளைக் காட்டி தப்பிக்க முயலும் அரசு\n“இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையில்லை. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 03, 2017) மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்னவுக்கு பக்கத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரும் நின்றிருந்தார். ‘முன்னாள் போராளிகளையும்’ விசாரிக்க வேண்டி வரும் என்கிற விடயத்தை தயா மாஸ்டரை சுட்டிக்காட்டியே அவர் குறிப்பிட்டிருந்தார்.\nRead more: முன்னாள் போராளிகளைக் காட்டி தப்பிக்க முயலும் அரசு\nரஜினியின் யாழ். வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்\nதமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த தி���்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. ‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.\nRead more: ரஜினியின் யாழ். வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு அது அரசியற் சுற்றுலா ஆகிவிட்டது. மிகச்சிறிய பகுதியினருக்கே அது அரசியல் அடர்த்தி மிக்க ஒரு பயணமாக காணப்படுகிறது. சில ஆண்டுகளிற்கு முன் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஜெனீவாவில் அரசியல் தஞ்சம் கோரினார்கள். இம்முறையும் ஒரு கிறிஸ்தவ மதகுரு அரசியல் தஞ்சம் கோரியதாக ஒரு தகவல் உண்டு.\nRead more: ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள்\n‘யாழ். நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்’ சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன\nபெப்ரவரி 12ஆம் திகதி யாழ். தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அது பொதுமக்களுக்கான ஓர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. ‘மக்களால் மக்களை ஆட்சி செய்யும் மக்களின் யாழ்ப்பாண மாநகர சபையின் அழிந்த நகர மண்டபத்தை அதன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிரூட்டி எழுப்பி தொலைந்த அந்தக் கோவிலை டாக்டர் சுப்ரமணியம் சிறுவர் பூங்காவின் தோற்றமுள்ள அதே திடலில் இருந்து நிறுவி, யாழ்ப்பாண நகரின் கம்பீரத்தை மீளக்கொண்டுவரும் பல்வேறு கடந்தகால எத்தனங்களின் தொடராக வந்துள்ள பிந்தியதை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள மாநகரசபையினர் நாம் விரும்புகிறோம்….’\nRead more: ‘யாழ். நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்’ சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன\nஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. மாசற்ற அரசியலை நோக்கிய ‘மார்ச் 12 இயக்கத்தால்’ அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015 மார்ச் மாதம் அதாவது ஆட்சி மாற்றத்தின் பின் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் பிரகடனம் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இலங்கையில் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் பவ்ரல் அமைப்பு மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் அடித்தளமாகக் காணப்படுகின்றது. இதில் சர்வோதயம், கியூடெக் உட்பட பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களும் பங்காளிகளாக உள்ளன.\nRead more: ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை\nமுன்னாள் போராளிகள்: தமிழ்த் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு\n‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6040", "date_download": "2019-09-19T01:47:48Z", "digest": "sha1:UZV2M3Q4CELGZSJRQZQ2GK4VX7WVDSQL", "length": 4468, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "வெஜிடபுள் மோர் | Vegetable buttermilk - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nவெண்ணெய் நீக்கிய மோர் - 200 மி.லி.,\nதுருவிய வெள்ளரிக்காய் - 2 டேபிள்ஸ்பூன்,\nநறுக்கிய மல்லித்தழை - சிறிது,\nதுருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,\nசீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.\nவெண்ணெய் நீக்கிய மோரில் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து, துருவிய வெள்ளரிக்காய், கேரட், சீரகம், உப்பு, மல்லித்தழையைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். மோரைப் புளிக்காமல் குடிக்கவும்.\nவால்நட் ஃப்ரூட் மிக்ஸ் சாலட்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/08/14", "date_download": "2019-09-19T00:41:57Z", "digest": "sha1:EP24NVDBJBOHFRZIM6CQ6SP62PNTYIVU", "length": 24036, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "14 | August | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு ���ிடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nதாம்பத்ய உறவினால் ஏற்படும் நன்மைகள்..\nஉலகமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பிக்க முடியாமல் தடுமாறிய கதைகளும் உண்டல்லவா. சிறு உயிர்கள் முதல் ஆறறி... மேலும் வாசிக்க\n4ம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..\nஎண்கணிதப்படி நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும் என கருதப்படுகின்றது. 4 ,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகும். நான்காம் எண்ணின்... மேலும் வாசிக்க\nராகி முருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி\nராகி சிறு தானியங்களில் முதன்மை பெற்றிருக்கிற ஒன்று தான் . உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.... மேலும் வாசிக்க\nமுதலிரவுக்கு ஆயத்தமாகும் பெண்களிற்கு சில முக்கிய ஆலோசனைகள்..\nஆயிரம் இரவுகள் வருவதுண்டு…ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா… முதலிரவு... மேலும் வாசிக்க\nஆபாச வலைதளத்தில் வெளியான சுவிஸ் ஹொட்டல் குளியலறை காட்சிகள்..\nசுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தின் பிரபல ஹொட்டல் ஒன்றில் பெண்களின் குளியலறை காட்சிகளை பதிவு செய்து ஆபாச வலைதளத்தில் வெளியிட்ட நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். மொத்தமாக இவர் 512 காணொளி காட்ச... மேலும் வாசிக்க\nகணவரின் அண்ணனின் மோசமான செயல்.. குளியலறையில் அனுபவித்த வேதனை…\nஇந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரால் தான் அனுபவித்த பல்வேறு துன்பங்கள் குறித்து புதுப்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19 வயத... மேலும் வாசிக்க\nபாடசாலை அதிபரின் செயலால் அதிர்ச்சியில் மாணவர்கள்..\n180 மாணவிகளின் தலைமுடியை ஒரே நாளில் தலைமை ஆசிரியர் வெட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெலக் நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வ... மேலும் வாசிக்க\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா சிக்கியது\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுமார் 512 வயதுடைய கீரின்லாந்த் சுறா ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந... மேலும் வாசிக்க\nநியூசிலாந்தை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்து இலங்கை..\nநியூசிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆரம்ப விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்தி, நியூசிலாந்தை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்துள்ளது இலங்... மேலும் வாசிக்க\nவவுனியாவில் ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு..\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்ட... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\n���ுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/07143204/1231078/GV-Prakash-Kumar-Raiza-Wilsons-Rom-Com-Movie-titled.vpf", "date_download": "2019-09-19T00:08:55Z", "digest": "sha1:7ATIZVCQZGD6NBNUOW7ENP225TVR34SV", "length": 12854, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் காதலிக்க யாருமில்லை || GV Prakash Kumar Raiza Wilsons Rom Com Movie titled Kadhalikka Yarumillai", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் காதலிக்க யாருமில்லை\nகமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பு வைத்துள்ளனர். #KadhalikkaYarumillai #GVPrakashKumar #RaizaWilson\nகமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பு வைத்துள்ளனர். #KadhalikkaYarumillai #GVPrakashKumar #RaizaWilson\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `குப்பத்து ராஜா' வருகிற ஏப்ரல் 5-ந் தேதியும், `வாட்ச்மேன்' ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து, 100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் தற்போது காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு, கமல் பிரகாஷ் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇதில் கமல் பிரகாஷ் இயக்கும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். #KadhalikkaYarumillai #GVPrakashKumar #RaizaWilson\nவிருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை, அதுவும் முக்கியம்தான் - பூர்ணா\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nரசிகர்களை கவர்ந்த சைரா நரசிம்மா ரெட்டி டிரைலர்\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/two-million-muslims-begin-haj-pilgrimage/4320222.html", "date_download": "2019-09-19T00:30:50Z", "digest": "sha1:2KGBYAPZFTQWSHVCL2NQQHFX36LY7WD6", "length": 3918, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை ஆரம்பம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை ஆரம்பம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nசவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியப் புனித நகரங்களில் இன்று 2 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரையைத் தொடங்குகின்றனர்.\nவளைகுடாவில் நிலவும் பதற்றநிலைக்கு இடையே சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை நடைபெறுகிறது.\n350,000 குளிர்சாதனங்களைக் கொண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇடைத்தரகர் இல்லாமல் 1.8 மில்லியனுக்கும் அதிகமான விசா இணையம்மூலம் விநியோகிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்தது.\nமுஸ்லிம்கள் மேற்கொள்ளவேண்டிய 5 கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. வாழ்நாளில் ஒருமுறையாவது முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது நம்பிக்கை.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/tag/muhammad-ali/", "date_download": "2019-09-19T00:15:20Z", "digest": "sha1:DAF3GGZTBLBAWAILYSPQ5IH6QNXETF4O", "length": 4436, "nlines": 197, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Muhammad Ali | thamilnayaki", "raw_content": "\nவண்ணத்துப்பூச்சிபோல் மிதந்து, தேனீயைப்போல் கொட்டு\nநிக்சன் ராஜினாமா செய்தபோது உலகம் அதிர்ச்சி அடைந்தது என்றா நினைக்கிறாய் ஜார்ஜ் போர்மேனை தோற்கடிக்கும்வரை காத்திரு. வண்ணத்துப்பூச்சிபோல் மிதந்து தேனீயைப்போல் கொட்டு. கண்களால் பார்க்க முடியாததை அவன் கைகள் தாக்க முடியாது. இதோ என்னை நீ பார்க்கிறாய் ஆனால் இக்கணம் உன்னால் பார்க்க முடியாது ஜார்ஜ் நினைக்கிறான் அவனால் முடியும் என்று ஆனால் எனக்குத்தெரியும் அவனால் … Continue reading →\nசாவுக்கு நான் நிற்கத் தயாராக இல்லாததால்…\nஎன் மூளைக்குள் ஒரு சாவுச்சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kashmir-rahul-gandhi-likely-to-join-opposition-leaders-visiting-jammu-and-kashmir-on-saturday-2089588?ndtv_related", "date_download": "2019-09-18T23:52:05Z", "digest": "sha1:TWNL6FN42AVZPPNRFKER4JPSFL4R2FYN", "length": 8919, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Rahul Gandhi, Other Opposition Leaders To Visit Jammu And Kashmir On Saturday | ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பயணம்!!", "raw_content": "\nஜம்மு காஷ்மீருக்கு ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பயணம்\nசிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு செல்கின்றனர். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nகாஷ்மீருக்கு செல்ல வேண்டும் என ராகுல் பலமுறை விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு இன்று செல்லவுள்ளனர். அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்ரீநகர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாகவும் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களை அமைப்பது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nகாஷ்மீரில் தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெல்ல மெல்ல தொலைப் பேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை முழுவதும் சீரடைந்த பின்னர் படைக்குவிப்பு திரும்பப் பெறப்படும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர��க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் நாளை காஷ்மீர் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nWar And Peace: போரும் அமைதியும் கிளாஸிக் நாவல்தான் எனக்குத் தெரியும் -நீதிபதி விளக்கம்\nவான்வெளியை பயன்படுத்த மோடிக்கு அனுமதியில்லை\nவான்வெளியை பயன்படுத்த மோடிக்கு அனுமதியில்லை\nதீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிய பாகிஸ்தான்; சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்\nபீகாரில் கனமழை : மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு\nFarooq Abdullah: 83 வயதாகும் ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது பாய்ந்த ‘கறார்’ வழக்கு\nதேவைப்பட்டால் ஜம்மு -காஷ்மீருக்கு நானே சென்று ஆய்வு செய்வேன் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்\n’ஒரே தேசம் ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற அம்பேத்கரின் கனவு நிறைவேறியது’: மத்திய அமைச்சர்\nவான்வெளியை பயன்படுத்த மோடிக்கு அனுமதியில்லை\nதீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிய பாகிஸ்தான்; சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்\nபீகாரில் கனமழை : மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு\nLED/ LCD TV: எல்.இ.டி., எல்.சி.டி., டிவிக்களின் விற்பனை விலை இனி குறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/health/page/5/", "date_download": "2019-09-18T23:56:30Z", "digest": "sha1:EOCBSYPDWJOQA5CMQNJTNOM4H7P6O3GD", "length": 11557, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "ஆரோக்கியம் | LankaSee | Page 5", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில�� இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nபிளாக் காபி குடிப்பதனால் எடை குறையுமா\nநிரந்தர எடை இழப்பு என்பது உடலில் இருக்கும் கொழுப்புகள் வெளியேறும்போது தான் நடக்கும். அதிக கலோரிகளை எரிப்பதன் மூலம் இது நிரந்தர எடை இழப்பிற்கும் வழிவகுக்கிறது. அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்கப...\tமேலும் வாசிக்க\nநாம் கோடை காலம் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இது தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை ஏற...\tமேலும் வாசிக்க\nடான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா\nடான்ஸிலிடிஸ் பெரியவர்களில் விட குழந்தைகளில் மிகவும் பொதுவாக ஏற்படுகிறது . இது சிறு நாக்கின் பக்கவாட்டில் வரும் ஒரு தொற்றாகும். பெரும்பாலும் சுத்தமில்லாத நீரினை குடித்தால், அல்லது அதிக குளிர்...\tமேலும் வாசிக்க\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாகியிருக்கு நோய் என்றால் அது சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு பின் சாதாரண வாழ்க்கை வாழ்வது என்பது கடினமாகும்...\tமேலும் வாசிக்க\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nஇன்று சுவையான துளசி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : * துளசி இலை – 1/2 கப் * தண்ணீர் – 2 கப் * டீத்தூள் – 2 டீஸ்பூன் * நாட்டு சர்க்கரை – தேவையா...\tமேலும் வாசிக்க\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nமுளைகட்டிய பயிறை சாப்பிடுவதன் மூலமாக உடலுக்குப் புரதச் சத்தும் வைட்டமின் சத்தும் அதிகளவில் கிடைக்கிறது. இதன் மூலமாக நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. நமது உடல் எடையை எளிதாக அதிகரிப்பத...\tமேலும் வாசிக்க\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் ம���ிவாகவே இருப்பதால் இதை “ஏழைகளின் கனி” என்றும் கூறுவர். இதன் இனிமையான சுவையால் “பழங்களின் தேவதை...\tமேலும் வாசிக்க\nஇப்படி ஒரு ரகசியமா மல்லிகை பூவிற்கு\nமல்லிகை பூ. இந்த பூவை நமது தமிழ் பெண்கள் தலையில் வைத்து., அலங்காரமாக ஜோடித்து நடந்து வரும் போது பெண் தெய்வங்களே வந்தார் போல இருக்கும். கூந்தல் முழுவதும் மல்லிகை பூவை சூடி., நெற்றியில் திலகம்...\tமேலும் வாசிக்க\n தேவையற்றதை நினைத்து வருந்த வேண்டாம்.\nநரம்புத்தளர்ச்சி என்பது நரம்புகள் தளர்வதை குறிப்பிடுவது என்பது அர்த்தமில்லை. நமது மூளையானது ஒரு இயந்திரம் போல., இயந்திரத்தின் கட்டளையை எடுத்து செல்லும் ஒரு அமைப்பே நரம்புகள் ஆகும். இந்த நரம்...\tமேலும் வாசிக்க\nஇரவு நேரங்களில் கடுமையான அசதியில் உறங்கினாலும்., காலை எழுந்தவுடன் ஒரு விதமான சோகத்தை நாம் உணர்ந்துகொள்வோம்., அந்த சமயத்தில் குடிப்பதற்கு தேநீர் அல்லது கொட்டை வடியிலை நீரானது கிடைத்தால் நன்றா...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/08/15", "date_download": "2019-09-19T00:41:48Z", "digest": "sha1:BFZWPM3Q5PNZGDNBML5AWJVXWFZY6N2R", "length": 24330, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "15 | August | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்..\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேய... மேலும் வாசிக்க\nஆபாச ���ார்த்தையால் திட்டிய காதலன்.. தூக்கில் தொங்கிய காதலி\nசென்னையில் ஆபாசமான வார்த்தையால் காதலன் திட்டியதால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமார்- பவானி, இவர்களது மகளான வளர்... மேலும் வாசிக்க\nஉங்களுக்கு காதல் அமையாமல் தடுப்பது இந்த குணங்கள் தானாம்\nஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் ராசியின் அடிப்படையில் உங்களை காதலில் விழாமல் அல்லது காதலை பெறாமல் தடுக்கும் குணம் என்று கூற முடியும். அந்தவைகையில் உங்களுக்கு காதல் அமையாமல் தடுக்கும் உங்களின்... மேலும் வாசிக்க\nசாரதிகளுக்கு வரும் புதிய ஆப்பு…\nஇலங்கையில் இந்த மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மது மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகள... மேலும் வாசிக்க\nஇந்தியாவில் கணவன் கள்ளக்காதலியுடன் உல்சம்..\nமகாராஷ்டிராவில் பால்கார் மாவட்டத்தின் மாணிக்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். மனைவி (வயது 28) கள்ளக்காதலருடன் சேர்ந்து இருப்பது கணவருக்கு (வயது 35)... மேலும் வாசிக்க\nபடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பிக்போஸ் பிரபலம்\nபிக்போஸ் வீட்டில் நடந்த முக்கோண காதல் கதையில் சிக்கியவர் சாக்ஷி. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் நிறைய புகைப்படங்களாக வெ... மேலும் வாசிக்க\nநிர்வாண போஸ் கொடுத்த இங்கிலாந்தின் பிரபல வீராங்கனை\nஇங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெயலர் பிரபல இதழ் ஒன்றிற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து பெண்கள் அணி... மேலும் வாசிக்க\nசூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு..பெண்களுக்கும் ஆப்பு வைத்த ஆண் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் பாதி கட்டத்தை தாண்டி விட்டது. சண்டை, சச்சரவுகள், போட்டி, பொறாமை, காதல் என போய்க்கொண்டிருக்கிறது. இதில் சாண்டி, கவின் பாட்டு பாடி எஞ்சாய் செய்து வருகிறார... மேலும் வாசிக்க\nஅபிராமியிடம் தேம்பி தேம்பி அழுது பேசும் முகென்..\nபிக்��ாஸ் வீட்டில் வனிதா கொழுத்தி போட்ட விஷயங்கள் எல்லாம் நன்றாக நடந்து வருகிறது. அவர் யாரிடம் பேசுகிறாரோ அந்த நபரால் வீட்டில் சண்டை வருகிறது. அப்படி சில நாட்களுக்கு முன் முகென்-அபிராமி இடையே... மேலும் வாசிக்க\nரயிலில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇன்றைய உலகில் சமூகவலைத்தளங்களினால் ஒருவர் உலகப்புகழ் பெறுவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. வெளியே தெரியாத பல திறமைகளை சாதாரண மக்கள் இதன் மூலம் வெளிக்கொண்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவத... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2019-09-19T00:11:33Z", "digest": "sha1:LGK7NITJU63CRM742BZR4QRPZDGNPYJE", "length": 49293, "nlines": 215, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஹாப்பி பெர்த் டே டூ யூ", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஹாப்பி பெர்த் டே டூ யூ\nரிதா ரிது ரி என்றெல்லாம் இஷ்டபடி அழைக்கப்படும் மனுரிதாவுக்கு விழிப்பு வந்த போது அறைக்கு வெளியே கட முசா சத்தம். ஆமா பெரிசாவும் இல்லாம சிறுசாவும் இல்லமா…..என்னதுன்னு முடிவு செய்ய முடியாம ஒரு மார்க்கமா இருந்துச்சு சவ்ண்ட்….\nகழட்டாம கைல போட்டுட்டே தூங்கிட்ட வாட்சை திருப்பி டைம் பார்த்தாள் ரிதா. இரவு 12 ஐ நெருங்���ிக் கொண்டு இருந்தது…. என்னமோ டயர்டா இருக்குதுன்னு இன்னைக்கு உலக அதிசயாமா சீக்கிரம் தூங்கினா யாரோ ஒரு எலி எழுப்பி விட்டுடே…\nஹாஸ்டலில் தன் அறையைவிட்டு வெளியில் வந்து பார்த்தாள் அவள். ஓ மை காட். அந்த பெரிய ஹாலில் HAPPY BIRTH DAY TO YOU என ஏற்றப்பட்ட லேவண்டர் நிற மெழுகு வர்த்திகளால் எழுதப்பட்டிருந்தது…. அருகில் ஒரு பெரிய பூங்கொத்து….. கூடவே மூன்றடி நீளம் இரண்டடி அகலத்தில் ஒரு பெர்த் டே கார்ட்…\nஇவளுக்குத்தான் நாளை பிறந்த நாள்…அதாவது இன்னும் சில நிமிடங்களில்….. இவளுக்காக யார் இதை செய்ய முடியும் வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்க….அவசர அவசரமாக பால்கனி வழியாய் எட்டிப் பார்த்தாள்….போய்க்கொண்டிருக்கும் ஒருவனது பின் உருவம்தான் தெரிகிறது….\nஹாஸ்டல் வாசலில் நின்றிருந்த காரில் ஏறும் போது சிதறிய சின்ன வெளிச்சத்தில் அவன் பக்கவாட்டு முகம் பார்வையில் படுகிறது…..யார் இவன்\n கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குள்ள திருட்டுத்தனமா வந்துட்டு போகனும்னா கண்டிப்பா பொறுக்கி தான்…. அதுவும் இத்தனை மணிக்குன்னா மகாபொறுக்கி\nஆனா கிளம்பி போயேவிட்டவனை என்ன செய்யவாம்…. அவன் பூவையும் கார்டையும் திரும்பிக் கூட பாராமல் போனாள் அவள். ஏதோ அவளால முடிஞ்சது…\nமறுநாள் அதிகாலையில் எழும்பும் போது இந்த நிகழ்ச்சியை அவள் நினைக்க கூட விரும்பவில்லை….பிறந்தநாள் அல்லவா…மகா உற்சாகமாய் ஆரம்பித்தாள் நாளை….. காலையில் முதல் வேலையாக பக்கத்திலிருந்த சர்ச்சுக்கு போனாள்….\nஅங்கிருந்த ப்ரேயர் ஹாலில் போய் கண் மூடி ஜெபித்து விட்டு எழும் போது பார்த்தால் அவளுக்கு அடுத்திருந்த சேரில் ஒரு வைட் அன்ட் ரெட் கலர் பிறந்தநாள் கிஃப்ட் ரேப்பரால் அழகாய் சுற்றப்பட்டிருந்த ஒரு பார்சல்….\nசுர் சுர் என ஏற திரும்பிப் பார்த்தால்….அவன் தான்…..அந்த சேருக்கு அடுத்து தரையில் முழந்தாளிட்டு கண் மூடி ஆழ்ந்த ஜெபத்தில் இருந்தான்…..அது ஜெபமா நடிப்பா கடவுளுக்குத்தான் வெளிச்சம்…..\nஆனால் ஜெபிக்கும் ஒருவனை இழுத்துப் பிடித்து நாலு அறை வைக்க இவளுக்குத்தான் மனம் வரவில்லை….. பிறந்த நாள் அதுவுமா செய்ற முத வேலை இதாவா இருக்கனும்… எழுந்த கோபம் எரிச்சல் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு விடு விடுவென வேகமாக வந்துவிட்டாள்….\nஅன்று ஆஃபீஸ் போய் அத்தனை பேரையும் பார்க்கவும் இந்த கடுப்பெல்லாம் மறைய மதியம் லன்சுக்கு ஃப்ரெண்ட்ஸுடன் அந்த ஹோட்டலுக்கு போன போது அவள் முழு மகிழ்ச்சியில் தான் இருந்தாள். ஆனால் அங்கும் அவனைக் காணும் வரைதான்.\nமுதல்ல எல்லாம் நல்லாதான் போச்சு….இவங்க கேங் எல்லோருமா அங்க இவங்களை ரிசீவ் செய்த வெய்ட்டர் காமிச்ச டேபிள்ள செட் ஆகி….ஆர்டர் குடுத்து அரட்டை அடிச்சுன்னு……எல்லாமே எஞ்சாய்மென்ட்தான்….\nஆனால் கடைசியில் பில்லை கேட்கும்போது …”இங்க இருக்கிற 5 டேபிள்ஸும் பெர்த்டே செலிப்ரேஷனுக்காக புக் செய்த டேபிள் மேம்… புக் செய்தவங்களே பில் பே செய்துடுவாங்க… “ என்ற பதில் கிடைக்கவும் பத்திக் கொண்டு வந்தது எரிச்சல் இவளுக்கு….\nயாராய் இருக்கும் என பார்க்கும் முன்னமே யூகிக்க முடிந்தது….. அந்த அவன் தான் சற்று தள்ளி இருந்த டேபிளில் இருந்து எழுந்து நின்றான்…..\n“இது எங்க பில்….” என இவர்களுக்கு எவ்ளவு பில் வரும் என யூகம் இருந்ததோ அந்த அளவு பணத்தை அங்கே எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள் ரிதா…. பப்ளிக் ப்ளேஸ்ல எதுக்கு சீன்….. ஆனா இருக்கு இவனுக்கு….. அக்கா வீட்ல சொல்லி எதுக்கும் இவன கொஞ்சம் மிரட்டி வைக்கிறது நல்லது…. எவ்ளவு தூரம் இவளை ஃபாலோ பண்றான்…என்ன செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்\nமாலை ஆஃபீஸில் பெர்மிஷன் எடுத்து சற்று சீக்கிரமாகவே அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு போய் சேர்ந்தாள்…. வழக்கமா வீக் என்ட்ஸில் இங்க அவ குழந்தைகளுக்கு படிப்பில் ஹெல்ப் செய்ய வர்றது வழக்கம். இன்னைக்கு ஸ்வீட் கொடுக்க வந்திருக்கிறாள்….\nகுட்டீஸ் எல்லாம் இவளைப் பார்க்கவும் ஏக குஷி….. ஸ்வீட் கொடுத்து, கொஞ்சி, கதை பேசி, கம்ளெயிண்ட் கேட்டு என எல்லாம் முடிந்து கிளம்ப நினைக்கையில் வழக்கம் போல் மனம் நிறைந்து இருந்தது…\nஅந்த காப்பகத்தை நடத்தும் ஜோதி அக்கா இவளிடமாக வந்தவர் “ரிதா இன்னைக்கு டின்னர் வரையும் இருந்துட்டு போயேன்மா…. சரோஜா அக்க இன்னைக்கு லீவு…..யாரோ புதுசா ஒருத்தர் பெர்த் டே செலிப்ரேஷனுக்காக இன்னைக்கு நைட் பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொண்டு வர்றதா சொல்லியிருக்கார்மா…. பரிமாற நீயும் இருந்த ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்….பிள்ளைங்களும் சந்தோஷப் படுவாங்க….”\nஅத்யாவசிய தேவை என்றாலொழிய அக்கா இப்படி வாய்விட்டு கேட்டுவிடமாட்டார்கள் என இவளுக்குத் தெரியும்…..அதனால் மறுக்க முடியாமல் சம்மதித்தாலும்…..பிள்ளைகளோட சாப்பாடாச்சே…..சரி என்றுவிட்டாலும்….வருவது யாராக இருக்கும் என இப்போதே இவளுக்கு தெரிந்துவிட்டது…..\n‘அந்த பொறுக்கியாதான் இருக்கும்…. வரட்டும் எதாவது இவட்ட அவன் பேச ட்ரை பண்ணட்டும் அவன் பல்ல பேத்து கைல கொடுக்கேன்….’\n‘சே அவசரத்துக்கு பக்கத்துல ஒரு மெடிகல் ஷாப் கூட இல்லாம போச்சே …அவன் சாப்ட்ல நாலு பேதி மாத்ரை வாங்கி போட்டா என்ன…. ஹே அவன் பல்லுதான உனக்கு உடையனும் பேசாம சாப்பாட்ல ஒரு குத்து மணல கலந்துடலாம்……. முதல் வாய் வாய்ல வச்சா போதுமே பல்லை செமயா பதம் பார்க்குமே…..மனம் கன்னா பின்ன என கொதிக்க…….ப்ச் அவன் எவ்ளவு கேடு கெட்டவனாவும் இருந்துட்டு போட்டும்……..நான் சாப்பாட்ல மண்ணை போடுற ஆளா…. அது சரி கிடையாது….. வேற எதாவது வச்சு செய்யனும்…. அக்கா வீட்ல சொல்லி கவனிக்க சொல்றப்ப நல்லாவே கவனிக்க சொல்லனும்….இவள் எரிந்து கொண்டிருக்க……\nஇப்போது வந்த அவனோ வந்ததும் இவள் முகம் பார்த்ததோடு சரி….. சின்சியர் சிகாமணியாய் சேர்ந்து சாப்பாடு பரிமாறினான்….சாப்பிட்டான்…..சென்றுவிட்டான்….\nஅதுக்கு முன்னால எல்லோருக்கும் பரிமாறியதும் “நீங்களும் சாப்டுங்க…ப்ளீஸ்..” என்று இவளை கடுப்பேத்த மட்டும் செய்தான். அத்தனை குட்டீஸ் முன்னால அவன் சொல்லாவிட்டாலும் கூட இவள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்…. இல்லைனா அத்தனை குட்டீஸ்கும் இவ காரணம் சொல்ல வேண்டி இருக்குமே….\nஅவன் இவளை சாப்பிட சொல்லவும்….இவளால் முடிந்த அளவு முறைத்தாள்…..அவன் அவசரமாய் அடுத்த பக்கம் போய்விட்டான். அதன் பின் இவள் இருந்த திசைக்கு கூட வரவில்லை…. அது…அந்த பயம் இருக்கட்டும்… கொஞ்சம் திருப்தியாய் இருந்தது ரிதாவிற்கு..\nஆனால் அடுத்த கேள்வி ஆட்டமெட்டிகாய் இவளுக்குள்….இதுக்கு எதுக்கு இவன் இவளை இப்டி துரத்தனுமாம்\nசாப்பாடு முடிந்து இவள் தன் ஸ்கூட்டியில் கிளம்ப அந்த ஆளற்ற சாலையில் இவள் பின்னால் ஒரு கார்….அவனோட கார்தான்…. அப்பவே கிளம்பிப் போனானே….இவ்ளவு நேரம் இங்க இவளுக்காக வெயிட் செய்துறுக்கான் …..\nஇவள் வேகம் குறைத்தால் அவனும் குறைத்தான்….இவள் கூட்டினால் அவனும் கூட்டினான்….சர்வ நிச்சயமா இவளை ஃபாலோ பண்றான்….\nகட கடவென யோசித்தாள் ரிதா….இந்த தெருவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆள் நடமாட்டம் மருந்துக்கு கூட இருக்காது…அந்த இத்தில் இவன் இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாமே…. இப்ப வர்ற நியூசெல்லாம் பார்க்கிறப்ப…..இது ரிஸ்க்….\nவேக வேகமாக தன் ஆஃபீஸ் ஃப்ரெண்ட் அண்ட் கொலீக்‌ சஞ்சயை அழைத்தாள்….. இடத்தை சொல்லி…”வர்றப்ப நாலஞ்சு பேரா வாங்க…” என முடித்தாள். அடுத்த பத்தாம் நிமிடம் இவளுக்கு எதிர் கொண்டு சஞ்சய் அண்ட் கோ வந்து சேர்ந்து விட்டது….. மூன்று பைக்கில் ஆறு பேர்….\nவந்தவர்கள் இவளுக்கு முன்னும் பின்னுமாய் பைக்கில் யூ டர்ன் எடுத்து இவள் ஸ்கூட்டியை ஒட்டியே நகர…. இப்போது சட்டென வேகமெடுத்த அவன் கார் இவர்களுக்கு முன்னாக சென்று சட்டென ரோட்டின் குறுக்காக திரும்பி யாரும் நகர முடியா வண்ணம் வழி அடைத்து நின்றது…. இவளோடு சேர்ந்து எல்லோரும் வண்டியை நிறுத்த…..\nஅதற்குள் கதவை திறந்து இறங்கி ஓடி வந்தான் அவன்…. அதுவும் மிக உரிமையாய் இவளுக்கு வெகு அருகில் வந்து நின்று கொண்டு “எனி ப்ராப்ளம் ரிதா” என்றவன் கண்கள் ஆறு பேரையும் அடிச்சு துவைக்கப் போகும் ஆக்க்ஷன் ஹீரோ ரேஞ்சில் அளவிட்டுக் கொண்டிருந்தது….\nஇவள் பேர் ஹோம்ல வச்சு அவனுக்கு தெரிஞ்சிருக்குமா இருக்கும்.\n‘டேய் என்னடா இது சீன மாத்றியே….’ என இவள் நினைத்து முடிக்கும் முன் அதை கேட்டு வைத்தான் டேனி…. அவன் கராத்தேல ப்ளாக் பெல்ட்…\nஇவள் அடுத்து என்ன என நிதானிக்கும் முன் அந்த பெர்த்டே விஷ் ப்ராந்து முகத்தில் வைத்தான் ஓங்கி ஒரு குத்து இவளது ஆஃபீஸ் ப்ரவீண்…\nஇவளுக்கே கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிட்டு….. என்ன இருந்தாலும் இப்ப வரை அவன் அடி வாங்குற அளவுக்கு என்னமும் செய்துடலையே என்ற ஒரு பதற்றம்….ஆனால் அவனோ அதற்குள் சுதாரித்தவன் தன் முகத்திற்கு நேராக வந்த ப்ரவீண் கையை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பிடித்து ஒரு சுழற்று…..\nப்ரவீண் கை அவனது முதுகோடு சுருண்டு ப்ராந்து கைக்குள் அடங்கி இருக்க….\nஅடுத்த கணம் எப்படி எடுத்தான் என புரியவில்லை….ப்ரவீன் நெற்றியில் உட்கார்ந்திருந்தது ஒரு பிஸ்டல்… “ரிதா நீ என் பின்னால வா…” என கர்ஜித்துக் கொண்டிருந்தான் அவன்….\nஅச்சோ…நிலைமை சீரியஸாகும் விதம் புரிய….அதோட அந்த ப்ராந்துவின் இன்டென்ஷனும் தெரிய…\n“சார் சார்….அவன் என் ஃப்ரெண்ட் சார்….எனக்கு ஹெல்ப் பண்ணதான் வந்திருக்காங்க…” என ரிதா அத்தனை ஐஸி சாரோடு சரண்டர்….\nபின்ன ப்ராந்து கைல பிஸ்டல் இருக்கே…. ஒருவேளை போலீஸோ\nஇப்போது திரும்பி இவள் முகம் பார்த்தான்… நிஜம் தானா என்ற வகை பார்வை அது….\n“எல்லோரும் என் கொலீக்ஸ்….இந்த ரோட்ல இத்தனை மணிக்கு தனியா வரவும்…. நான் தான் கூப்டேன்…” உனக்கு பயந்துதான் என சொல்லவா வேண்டாமா என யோசித்து அதனால் தயங்கி தயங்கி கடைசியில் அதை டெலிட் செய்து விம்மாய் விளக்கினாள்….\n“ஓ..சாரி….வெரி சாரி….” ப்ராந்து முகத்தில் சின்னதாய் புன்னகை…. ப்ரவீண் கை விடுதலை ஆகி இருக்க…. பிஸ்டல் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி இருந்தது…\n“ஹாய்….ஐ’ம் ரூபன்” சற்று குனிந்து ஒரு வகையில் பவ்யமாய் மறுவகையில் நட்பாய் இன்னொரு ஆங்கிளில் கம்பீரமாய் கை குலுக்கினான்….\n“ இங்க இருக்கிற அந்த ஹோம்க்கு சாப்பாடு கொண்டு வந்தேன்…தப்பு என் பேர்லதான்…. யோசிக்காம செர்வ் செய்ய யாரையும் கூப்டாம வந்துட்டேன்…..உங்க ரிதா மேடம் தான் ஹெல்ப் பண்ணாங்க…. என்னால தான் அவங்க லேட்டா கிளம்ப வேண்டியதாகிட்டா…. இந்த ரோட்ல அவங்க தனியா போக வேண்டி இருக்குமேன்னு கூட வந்தேன்….சாரி உங்களை தப்பா நினச்சுட்டேன்….” வரிசையாய் எல்லாரோடும் கை குலுக்கி முடிக்கும் போது சொல்லி முடித்திருந்தான்….\nரிதாவுக்கு மட்டும் நோ ஹேண்ட் ஷேக்….. நல்லது… என நினைத்துக் கொண்டாள் இவள்.\n“சாரி நாங்களும் தப்பா நினச்சுகிட்டோம் ரூபன் சார்…” ரிதா டீம் இப்போ ஈஈஈஈஈஈஈஈஈ\nஅடுத்து இவர்கள் கிளம்பி வந்துவிட்டார்கள்.\nஇரவு ரிதாவுக்கு ஃபோன்…. AK என்றது ஸ்க்ரீன்….அவளது அக்கா அனுக்ரகா….\n“Happy Birth Day டி பெரிய மனுஷி……வீட்டுக்கு வான்னா வந்துடாத….ஃபோன் செய்தா எடுத்துடாத…” என ஆரம்பித்தாள் அவள்….அக்கா காலை காலையிலிருந்து இவள் மிஸ்ஸிங்…..இவ திருப்பி கூப்டுறப்பல்லாம் அவ நம்பர் பிஸி…..\n“சாரி சின்ன பொண்ணு…. என் செல்ல துப்பாக்கி காலை வேணும்னே மிஃஸ் செய்வனா….நான் கூப்டப்பல்லாம் அத்தான்ட்ட நீ அராசிஸ் அவிச்சு வறுத்துட்டு இருந்தியா…” இவள் தொடர\n“ஏய் வாலு….உங்க அத்தான் என்ட்ட கடலை போடுற ஆளாடி…. அவருக்கு அதுக்குத்தான் நேரமிருக்காமா….வர வர உன் வாய் நீண்டுகிட்டே போகுது…..யார என்ன பேசனும்னு இல்ல…” என ரிதா எதிர் பார்த்தமாதிரியே அக்கா கூலாகிநாலும்\n“சரி பேச்சை மாத்தாத…..நாளைக்கு நைட் டின்னர் பார்பிக்யூ நேஷன்ல.. வந்து சேர்ந்திடு “ என மீண்டுமாய் ஒரு அதட்டல் தொனிக்கு வந்திருந்தாள்…\nஅ��ாவது ரிதா வரமாட்டேன்னு சொல்லிடுவாளோ என அக்காவுக்கு பயம்… அதனால் இவள் மறுக்க வாய்ப்பு தராமல் மிரட்டினாள்.\nஇன்றைய அலைச்சலுக்கு இவளுக்கு நாளை நன்றாக படுத்து தூங்க வேண்டும் போல் இருக்கிறதுதான்….ஆனால் பாவம் அக்கா என்றுமிருக்கிறது……\nசென்னையிலதான் அனுக்ரகா வீடும்…. அதுவும் மாமனார் மாமியார் என கூட்டு குடும்பம் கூட இல்லை….அக்கா அத்தான் ஆதவ் அண்ட் ரெண்டு குட்டீஸ் அவ்வளவே…. அந்த அத்தான் இவளுக்கு சொந்த அண்ணா மாதிரிதான்…அப்டித்தான் இப்ப வரை இவள உணர வச்சுறுக்காங்க……ஆனாலும் ஏனோ இவளுக்கு அங்கு தங்கி இருக்க விருப்பம் இல்லை…\nசென்னையில் வேலை என்றானதும்….ஹாஸ்டல்தான் என மொட்டை பிடிவாதமாய் முடித்துவிட்டாள் ரிதா…. அதை அவள் அக்கா அப்பப்ப சொல்லி புலம்புவாள்….\nஅதோட இன்னைக்கு அக்கா வீட்டிலிருந்து ஆஃபீஸ் கிளம்பி வர கஷ்டம் என அங்கு போகவில்லை இவள்….நாளை சனிக் கிழமை….ஆஃப்…. இப்பவும் வரலைனு சொல்ல இவளுக்கு மனமில்லை….\n“சரி வர்றேன் துப்பாக்கி…. ” சம்மதம் சொன்னாள் ரிதா…\nமறு நாள் இரவு ஹோட்டலில் ஆரம்பித்த சில நிமிடங்களிலிலேயே டாபிக் இவளுக்கு பிடிக்காத இடத்துக்கு வந்திருந்தது……மேரேஜ்….\n“நீ ஏன் ரிதா கல்யாணம்னா இவ்ளவு கடி ஆகுற……நியாப்படி பையன் தான பதறனும்….. பாரு பன்னென்டு மணிக்கு வந்தாலும் பையனுக்கும் பதி நாதருக்கும் பானிப்பட் போர் வெடிச்சுடக் கூடாதுன்ற பயத்துல பம்மி வந்து கதவ திறக்கிற மம்மிய விட்டுட்டு… ஒன்போதரைக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒரு மணி நேரம் மூஞ்ச தூக்கி வச்சு காயப்போட்டு…எந்த டிசைன்ல எப்டி கால்ல விழுந்தாலும் கவுர மாட்டேன்னு கம்ளய்ண்ட ஓபன் ஸ்டேடஸ்லயே வச்சுறுக்கப் போற ஒய்ஃப்ட்ட வந்து அவந்தான மாட்றான்….” அத்தான் ஆதவ் டாபிக்கை கிண்டலாகவே நகர்த்த\n“அதோட பசி வந்தா சாப்டனும்ன்ற நிலமை போய் பசி வந்தா சமைக்கனும்ன்ற நிலமை வேற….” ஆதவ் தொடர அக்கா இப்போது பாய்ந்தாள்…\n“என்னது சண்டே ஒரு நாள் சமைக்கிறதுக்கு இப்டி ஒரு அர்த்தமா…..அப்ப மீதி ஆறு நாள் நான் சமைக்கனே….…”\n“ஏன்டி அப்போ நேத்து நைட் சண்டேவா… தெரியாத்தனமா நாளைக்கு தான் சண்டேன்னு நினச்சு ஆஃபீஸ்க்கு வேற லீவ் விட்றுக்கேன்டி”\n“அது….” அக்கா சற்று திக்கினாள்….”நேத்து பிள்ளைங்களுக்கு எக்‌ஸாமுக்கு படிக்க வேண்டி இருந்துச்சு….நான் அவங்க��� படிக்க வச்சுட்டு இருந்தேன்ல…” அக்கா தாழ்வாய் ஆரம்பித்து கெத்தாவே முடித்தாள்.\n“இப்பல்லாம் வரவர தினமும் பரிச்சைனு சொல்றமா நீ…”\n“ஆமா….நான் என்னபா செய்றது…. ஃபார்மேட்டிவ் ஒன் டூவ கூட குமுலேடிவ்னு சொல்லி மூனு டைம்மா பிரிச்சு வைக்காங்க….இப்பலாம் தினமுமே எக்ஸாம்தான்….பாவம் பிள்ளைங்க….” அக்கா இப்படித்தன் பிள்ளைங்க படிப்பை பத்தி பேச தொடங்கிவிட்டால் புலம்பலுக்கு போய் சேம் சைட் கோல் ஷேமமா போடுவா…. இத்தனைக்கும் ட்வின்ஸ் ரெண்டும் படிப்பது எல்கேஜி…\nஅத்தான் இப்போது ரிதாவிடம் பாரு என்பது போல் தலை அசைக்க…ரிதா சிரித்துக் கொண்டிருந்தாள்…அத்தானும் தான்….\nஅக்காதான் சிரிப்பதாய் இல்லை…” ஏன்பா நானாபா உங்கள சமைக்க சொல்றேன்….” அவள் முகம் விழுந்து போய் இருந்தது…\n“ நீ கிட்சனுக்கு வந்துட்டா அவன் ரெண்டு பேரும் விளையாட ஆரம்பிச்சுறுதான்….மொத்ததுல படுக்க லேட் ஆகிடுது….நீ அவனுங்கள பாருன்னு நீங்க தான சொல்லிட்டு டிஃபன் ரெடி செய்ய போனீங்க…” அக்காதான்.\n“ஏய் லூசு எல்லாத்தையும் சீரியஸாதான் எடுப்பியா…” அக்கா தலையில் கை வைத்து சின்னதாய் ஒரு ஆட்டு அத்தான் வேலை.\n“உனக்கு அவங்க பிள்ளைங்கன்னா எனக்கு இல்லையா….அவங்க நேரத்துக்கு தூங்கனும்னு எனக்கும் இருக்கும்ல…” என்ற வார்த்தையில் அக்காவை முழு சமாதானத்துக்கு கூட்டிப் போய்விட்டு\nஇப்போது சீரியஃஸாகவே ரிதாவை பார்த்துக் கேட்டான் ஆதவ்\n“ஏன் ரிதா நான் உன் அக்காவ நல்லா ட்ரீட் பண்ணலைனு நினைக்கியோ…\nஇந்த கேள்வியை இவள் எதிர் பார்த்திருக்கவில்லை… சற்று அதிர்ந்து போய் பார்த்தாள்….\n“இல்ல கல்யாண பேச்சை எடுத்தாலே காயுறியே அதான் கேட்டேன்… அக்கா மாட்டின மாதிரி நாமளும் மாட்டிப்பமோன்னு நினச்சுட்டியோ….\nஅவளது அத்தானை மாதிரி அக்காவைப் பார்த்துக்கொள்ள ஆண்டவனால் தான் முடியுமாய் இருக்கலாம்… தன் குடும்பத்தை அச்சாக கொண்டு சுழலும் குணம் அத்தானுடையது…\nஎன்னவென சொல்வதென்று தெரியாமல் ரிதா திருக்க திருக்க முழித்துக் கொண்டிருக்கும்போது\n“ஹாய்டா ஹாய் அண்ணி “ என்றபடி தரிசனம் கொடுத்தது சாத்சாத் அந்த பிஸ்டல் ப்ராந்து ரூபனேதான்…\n என இவள் முறைக்க…. அவனும் ஒரு அம்சமாய் இவளை லுக்விட்டான்… இவர்கள் டேபிளில் காலியாய் இருந்த அடுத்த சேரில் வந்து அமர்ந்தான்.\n“என்னடா தனியா வந்திறுக்க ரஞ்சி எங்க….\n“மாப்ள அவளுக்கு மன்டே ட்யூஸ்டே எக்‌ஸாம் இருக்குடா….நேத்து கூட ஒன்னு…. சின்ன கழுத எங்கயும் வரமாட்டேன்டு…. உனக்குதான் அவளப் பத்தி தெரியுமே ….நேத்து மதியம் மட்டும் அவ ஃப்ரெண்ட்ஸுக்கும் சேர்த்து லன்ச் அரேஞ்ச் செய்தால ஹோட்டல்க்கு வந்தா…. மிட்நைட் விஷ் சர்ப்ரைஸா அவ ஹாஸ்டல்ல போய் செய்துட்டு வந்தேன்….பெர்மிஷன் வாங்குறதுக்குள்ள பெரிய பாடா போச்சு…. அவ என் தங்ச்சிங்கதுக்கு ஏகப்பட்ட எவிடென்ஸ் காமிச்சு உள்ள போனேன்… புது ஹாஸ்டல்ல அவங்களுக்கு என்னை தெரியலை….ஆனா அவ்ளவு எஃபெர்ட் எடுத்து செய்துறுக்கேன்…கழுத ஒரு தேங்க்ஸ் சொன்னதோட சரி…. நைட் போனை வச்சுட்டு….படிக்கிற டைம் வேஸ்ட்டாகுதாம்…காலைல சர்ச்சுக்கு கூப்டேன் அங்க கூட வரலை… நைட் அவ ஹாஸ்டல் பக்கம் இருக்ற ஹோம்ல தான் டின்னர் அரேஞ்ச் செய்திறுந்தேன் அதுக்கும் வரலை….” புலம்பலாய் பொறிந்தான் அவன்.\n‘அடப் பாவி அந்த அடுத்த ரூம் நியூகம்மர் உன் தங்கச்சியா…சொல்லவே இல்லையே’ ரிதா பல்ப்பை பதமாய் பக்குவமாய் பார்த்து வாங்கினாள். ‘செஞ்சது எல்லாம் உன் தங்கச்சிக்காக தானா…’ இவள் ஏகமாய் இஞ்சி சாப்ட பாவனையில் முழிக்க\n“ரியா இது ப்ரியன்” இப்போது அறிமுக படலம். ஆக தன் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டவள் இந்த ப்ரியனில் முறைத்தாள். இவட்ட ரூபன்னு தானே சொன்னான்.\n“சொன்னேன்ல…என் க்ளோஸ் ஃப்ரெண்ட்… சின்னதுல இருந்தே எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு….இப்ப யூஎஸ்ல இருக்கான்னு…. நேத்து தான் வந்தான்….. “ ஆதவ் தொடர\nரூபனோ இவள் பார்வை அறிந்து இடையிட்டான்…. “க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும் நான் ப்ரியன்….மத்தவங்களுக்கு ரூபன்…” என விளக்கம் சொன்னான். “என் நேம் ப்ரியரூபன்.”\nஅத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதவ்க்கு ஏதோ புரிந்தும் புரியாமலுமாய்….\n“எங்கயும் அஃபீஷியலா மீட் பண்ணிகிட்டீங்களாடா… எங்க வெட்டிங் அப்ப கூட நீ அவட்ட பேசுனது இல்லைனு சொன்னியே…”\nஎன்று ஆரம்பித்த ஆதவ்… என்ன நினைத்தானோ\n“ரிதா ப்ரியனை நீ மீட் பண்ணனும்னுதான் இன்னைக்கு இங்க டின்னர்….” என ஆரம்பிக்க\nஅதன் மொத்த அர்த்தமும் அந்த நொடியே இவளுக்குப் புரிய….\nஇப்பொழுது மொத்தமாய் அந்த ப்ரிய ரூபனைப் பார்த்து முறைத்தாள் இவள்.\nஇவளையே பார்த்திருந்த ப்ரியன் “இது எதுக்கு” என்ற பாவத்தில் பார்க்க….\n���பின்னே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ப்ரியன்னு கூப்டுவாங்க….மத்தவங்க ரூபன்….நான் என்னனு கூப்டவாம்… வைஃப் கூப்டன்னு ஒரு நேமை சேஃபா சேவ் பண்ணி வச்சிறுக்கனும்ல நீங்க…”\nஎன ஒன் ஷாட்டில் அத்தனை பேரையும் ஆ சொல்ல வைத்துவிட்டு பொண்ணு அப்ஸ்காண்ட்…\nஅதுக்கப்புறம் அவன் முகத்தைப் பார்க்க வெட்க வெட்கமாய் இருக்கே…எழுந்து வந்துவிட்டாள் ரியா.\nஅன்று இரவு ப்ரியனும் ரிதாவும் தேவையான அளவு அராசிஸ் வறுத்து அவிச்ச பிறகு…. “என்ன ரிது இப்டி ஒன் ஷாட்ல ஒத்துகிட்ட….நீ பயங்கரமா இழுத்தடிப்பன்னு ஆதவ் சொன்னான்….” ப்ரியன் கேட்க…\n“அது…. உங்க தங்கசிக்காக இவ்ளவு பார்க்கிறவங்க….. நாளைக்கு என் அக்காகாக நீங்க பார்ப்பீங்களோ இல்லையோ…. ஆனா நான் எதுவும் பார்த்தா அதைப் புரிஞ்சுப்பீங்கன்னு தோணிச்சு….அதான்….எனக்கு ஃபேமிலி முக்கியம்….நீங்களும் என்னை மாதிரியேன்னு தோணிச்சா….”\nஅதே ஜூன் 23 நைட் 12 மணி…\n“ஹேப்பி பெர்த் டே ரிது….” தன் கை அணைப்பில் சுருண்டிருந்த மனைவியின் காதில் முனங்கினான் ப்ரியன்….\nரொம்ப நல்லா இருக்கு அன்னா.அருமையான கதை.\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/16/32383/", "date_download": "2019-09-19T00:01:09Z", "digest": "sha1:NRAYX2TQ352P7KRVHMDHQMH3GCWGQVNQ", "length": 20078, "nlines": 422, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities 17.07.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள��ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nகுற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.\nகுறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.\nகுற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.\nகுறிப்பாக மாணவர்கள் அறிவியலில் நம்பிக்கை வைத்து எந்த காரியத்தையும் துருவித் துருவிப் பார்க்க வேண்டும். முன்னோர்களை திரும்பி பார்க்கவே கூடாது.\nதான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்.\nPing Ling பன்றிக் குட்டி\n1.மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு \n2. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்\n3. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்\n4. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்\n5. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது \nதிருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,\nமுல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்.\nஅன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.\nகழுதைப் புலியோ நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய் அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.\nஅதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய் என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.\nபசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்��ொண்டு ராஜ சிங்கமே நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.\nகுடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.\n சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.\nநம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.\n🔮தமிழக எம்.பி.க்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\n🔮அசாமில் கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து விலங்குகளை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் மும்முரம்.\n🔮 ஆந்திர மாநில கவர்னராக ஹரிசந்திரனும், சத்தீஸ்கர் கவர்னராக உய்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n🔮கேரளாவில் ஜூலை 18,19 மற்றும் 20 ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.\n🔮உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு.\nPrevious articleஅகவிலைப்படி 10% உயர்வு சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nNext articleபட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலை வகுப்புகளுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் மாற்றுப்பணிக்கு அனுப்பும் ஆணைகள் தொடங்கி விட்டன..\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 19-09-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது.\nதினம் ஒரு திருக்குறள் (Video)19.09.2019.\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது.\nதினம் ஒரு திருக்குறள் (Video)19.09.2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஎல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்\nஎல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் சென்னை ; எல்.க���.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2019-09-19T00:16:25Z", "digest": "sha1:TIQ4K5UYDRQJGW6ZTRSCXLNSH2EQAOUB", "length": 10873, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்\nபயறு வகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, கொண்டக் கடலை, மொச்சை போன்றவை புரதச்சத்து வழங்கும் இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கிட தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதையை வழங்கி வருகிறது. கிலோவுக்கு ரூ.25 மானியமும், பெருவிளக்கப் பண்ணைகள் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும், பயிர் வகை நுண்சத்துகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.\nமேலும், பயறு வகைப் பயிர்களை ஊக்குவித்திட, நிலத்தில் நீர்ப்பாசன குழாய்கள் பதிக்க ரூ.15 ஆயிரம் அளவில் ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. வயல் வரப்புகளில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் பயறு வகை விதைகள், பயறு வகைப் பயிர்களுக்கு இலைவழி தெளிப்புக்கு, டிஏபி உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்குகிறது. இந்த வகையில் பல்வேறு திட்டங்களை பயறு வகை உற்பத்தியை அதிகரித்திட தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஉளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்கள் மண்ணுக்கும், மனிதருக்கும் வளம் தருகிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களுக்கு விவசாயிகள் மேலுரம் இடாததால் விளைச்சல் பாதிக்கிறது. பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க 50 சதவீதம் பூக்கும் பருவத்திலும், அதன் பிறகு 15 தினங்கள் கழித்தும் என இருமுறை 2 சதவீதம் அளவில் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும்.\nஇந்த டிஏபி கரைசலை மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் அதிகரிப்பதோடு, பூக்கள் கொட்டாமல் அனைத்து பூக்களும் காய்களாக மாற வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் 4 கிலோ டிஏபி உரத்தை, தெளிப்பதற்கு முந்தைய இரவு 20 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.\nமறுநாள் மாலை நேரத்தில் ஊற வைத்த கரைசலில் தெளிந்த நீரை மட்டும் எடுத்து பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் மூலம் ஒரு டேங்குக்கு 1 லிட்டர் டிஏபி கரைசலுடன், 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இந்த வகையில், மாலை நேரத்தில் ஏக்கருக்கு 20 டேங்க் அளவில் கரைசலை தெளிக்க வேண்டும்.\nஇந்த கரைசலுடன், பயிர் ஊக்கிகளையும் வாங்கி தெளித்தால், பூக்கள் அதிகரித்து காய்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மணிகளின் எடையும் கூடும். இதனால், ஏக்கருக்கு 800 கிலோ முதல் 1,300 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇதனால், நடப்பு பருவத்தில் உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், டிஏபி கரைசலை இலைவழி தெளிப்பு செய்து, பயறு வகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து லாபம் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபூச்சிக்கொல்லி உயிரிழப்பைத் தடுக்கும் வழிகள்\n← லாபம் தரும் தேனீ வளர்ப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/thiruppavai-perumal-mani-speach-6/", "date_download": "2019-09-19T00:47:15Z", "digest": "sha1:DALPP2LDN5KII5B6PI4L5KQMPZ54UXDO", "length": 9031, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பாவை 18 : பெருமாள் மணி உரை - Thiruppavai : Perumal Mani speach", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nதிருப்பாவை 18 : பெருமாள் மணி உரை\nதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள்...\nமார்கழி மாதத்தின் 18 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 18வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.\nஉந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்\nகந்தம் கமழும் குழலி கடை திறவாய்\nவந்து எங்கும் கோழி அழைத்த��� காண், மாதவிப்\nபந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,\n உன் மைத்துனன் பேர் பாடச்\nசெந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nசூர்யா – சாய் பல்லவி படத்தின் பூஜை : புகைப்படங்கள்\nதஞ்சையில் ஆய்வுசெய்ய கிளம்பிய ஆளுநர்: திமுக கருப்புகொடி ஏந்தி போராட்டம்\nதங்கைக்கு அடுத்த அம்மாவான சிறுவன்.. அவனே சமைத்து ஊட்டிவிடும் பாசமலர் வீடியோ\nஒரு நிமிடம் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறது இந்த பாசமலர்களின் வீடியோ.\n நம்ம ஊரு ஆளு செஞ்ச வேலை மெக்சிக்கோ வரை கொட்டி கட்டி பறக்குது\nமெக்சிகோவில் பள்ளமாக உள்ள சாலையை சீர் செய்ய வலியுறுத்தி விண்வெளி வீரர் உடை\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒ��்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/category/purananooru/", "date_download": "2019-09-19T00:38:54Z", "digest": "sha1:NS45D46J5HYPLNU7P3DITWYAH7TAI6MO", "length": 10635, "nlines": 227, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Purananooru | thamilnayaki", "raw_content": "\nபரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன்\n394. “பரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன்” பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பா டப்பட்டவ ர் : சோழிய ஏனாதி திருக்குட்டுவன் திணை : பாடாண் (ஒருவரின் சிறப்பியல்புகள் கூறல்) துறை : கடைநிலை (அரண்மனை வாயிலில் பாடுதல்) —– திருக்குட்டுவன்…….. வில் பயிற்சியால் உயர்ந்து, அகன்ற சந்தனம் பூசிய மார்பு … Continue reading →\nவிண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன\n384. விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன பாடியவர் : புறத்திணை நன்னாகனார் பாடப்பட்டவர் : கரும்பனூர்க்கிழான் திணை:பாடாண் : திணை துறை :கடைநிலை (அரண்மனை வாசலில் பாடுதல்) —– நீர்வளமிகுந்த மருதநில வயலிலே நாரை தன் கூட்டத்துடன் மேய்ந்து பின் முற்றிய கரும்பின் பூவை உண்ணவேண்டி வஞ்சி மரக்கிளையிலே தங்கும் காடு சார்ந்த முல்லை நிலத்திலே … Continue reading →\n374. கதிரவனே, வள்ளலோ நீ பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடப்பட்டவர் : ஆய்அண்டிரன் திணை : பாடண் திணை (ஒருவரின் சிறப்பியல்புகள் கூறல் ) துறை : பூவை நிலை (மனிதரைத் தேவரோடு உவமித்தல் ) —– காட்டில் மேய்ந்து பெரிய கொல்லையிலே தங்கும் ஆண் புல்வாய் மானின் நெற்றி மயிர் போலப் … Continue reading →\nபழுத்த மரம் நாடி ………\n370. “பழுத்த மரம் நாடி ………” பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையார் பாடப்பட்டவர் : இளஞ்சேட்சென்னி திணை : வாகை துறை : மறக்களவழி (அரசனை விவசாயியுடன் ஒப்பிடல்) —– வள்ளல் தன்மை கொண்ட பெருமக்களைக்காணோம் வாழும் வழியை எண்ணி பனை நாரும் பனங்குருத்தும் எடுத்துக்கொண்டு உணவேதும் கிடைக்காத நிலையிலே பசியால் வாடும் என் பெரிய … Continue reading →\n359. நிலைத்து நிற்கும் புகழ் பாடியவர் : கரவட்டனார் பாடப்பட்டவர் : அந்துவன் கீரன் திணை : காஞ்சி துறை : பெருங்காஞ்சி —– எல்லாம் கெட்டுப்போன முட்கள் நிறைந்த இடம் இந்த சுடுகாடு கொடிய வாய் கொண்ட கோட்டான் குரலை உயர்த்தி தாழ்த்தி உருட்டிக் கத்துகிறது அதனுடன் பிணங்களைத்தின்னும் குள்ளநரிகள் அவற்றின் பற்களிலே தசைத்துண்டுகள் … Continue reading →\n345. போரால் ஊர் என்னாகுமோ பாடியவர் :அண்டர் நடுங்கல்லினார் திணை :காஞ்சி துறை :மகட்பாற்காஞ்சி —– யானையின் பெருமூச்சாய்க் காற்றை வெளியிடும் கொல்லன் உலைத்துருத்தி அதன் வாய் இரும்புபோல் இரட்டைக் கதவுகள் பொருந்துமிடத்திலே பாதுகாப்பாய் இருக்கிறாள் இப்பெண் அவள் ஊரிலே அவளை மணமுடிக்க போரையே இயல்பாய்க் கொண்ட வீரர்கள் வந்து தங்குகிறார் அவர்கள் யானையைக் கட்டுவதால் … Continue reading →\n336. அறப்பண்பில்லாத அன்னை பாடியவர் : பரணர் திணை : காஞ்சி (பகைவன் போருக்கு வர காஞ்சிப்பூச் சூடி தன்னிடத்தைக் காத்தல்) துறை : : மகட்பாற்காஞ்சி (பெண்கேட்கும் தலைவனோடு மாறுபடல்) —– பெண்கேட்ட வேந்தனோ பெருங்கோபக்காரன் பெண்ணின் தந்தையோ பெண் தரமறுக்கிறான் முகத்திலே உயர்ந்துள்ள தந்தங்களையுடை ய யானைகள் காவல் மரத்தில் கட்டப்படவில்லை வேந்தனின் வீரரும் … Continue reading →\nசாவுக்கு நான் நிற்கத் தயாராக இல்லாததால்…\nஎன் மூளைக்குள் ஒரு சாவுச்சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/233325?ref=ls_d_canadamirror", "date_download": "2019-09-19T01:19:17Z", "digest": "sha1:LYCM5MEKIUAVHRXXT4LYAZCE7IJI2A2S", "length": 7281, "nlines": 60, "source_domain": "www.canadamirror.com", "title": "தங்கச் சுரங்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய யானைக்கூட்டம்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வ�� அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதங்கச் சுரங்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய யானைக்கூட்டம்\nமலேசியாவில் தங்கச் சுரங்கத்திற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து தத்தளித்த 5 யானைகளை அந்நாட்டு வனத்துறையினர் பல மணி நேரம் போராடி மீட்டுள்ளனர்.\nஒரு குட்டி யானையுடன் 4 பெரிய யானைகள் தண்ணீரைத் தேடி அலைந்த போது, நீர் நிரம்பிய அந்த குழிக்குள் யானைகள் விழுந்து சிக்கிக் கொண்டன.\nதகவலறிந்து வந்த வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் குழியின் ஒரு பகுதியில் வழி ஏற்படுத்தினர். பின்னர் சுற்றியிருந்தவர்கள் யானைகளுக்கு வழி சொல்ல, அதனைக் கேட்டு சமர்த்தாக கரையேறிய யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://almadeenahaj.com/", "date_download": "2019-09-19T00:27:05Z", "digest": "sha1:APA4MMAZ2O5IRDJZREX3UUBCPHYWUCYP", "length": 4879, "nlines": 46, "source_domain": "almadeenahaj.com", "title": "AL MADEEENA HAJ SERVICE | HAJ UMRAH & ZIYARATH", "raw_content": "\nஹஜ், உம்ரா & ஜியாரத்\nலப்பைக். ”இறைவிருந்தினருக்குப் பணிவிடை எங்களுக்கு பாக்கியம்.”\nஹஜ் சர்வீஸ் – சென்னை\nவசதி பெற்றோர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும்.\nஹஜ் உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள்.\nஹஜ் உம்ரா கொல்லனின் உலை, இரும்பிலுள்ள துருவை போக்குவது போல பாவங்களை போக்கிவிடும் என்பது நபிமொழி.\nநாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஹாஜிகளுக்கு இனிய சேவை செய்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்….\nநியாயமான கட்டணத்தில் மனநிறைவான ஹஜ் உம்ரா\nஎங்களின் அல் மதீனா ஹஜ் சர்வீஸ் உலமா நடத்தும் உயர்தர நிறுவனம்.\nஇந்திய சவூதி அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவன���், அகில இந்திய மற்றும் தமிழ்நாடு ஹஜ் ஏற்ப்பாட்டாளர்கள் சங்க ஊறுப்பினர்.\n1, திட்டமிட்ட பயணம், நியாயமான கட்டணம்\n2, மக்காவிலும் மதீனாவிலும் ஹரமுக்கு அருகில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி\n3, தரமான திருப்தியான தமிழக பஃபே முறையான உணவு வகைகள் மற்றும்\n24 மணி நேர தேனீர் ஏற்பாடு\n4, மக்கா மதீனாவில் முக்கிய ஸ்தலங்களை ஏசி சொகுசு பேருந்துகளில்\nமுறையான விளக்கத்தோடு ஜியாரத் செய்து வருதல்\n5, உரிமையாளரின் நேரடி உபசரிப்புகள்\n6, புனித ரமளான் மாதத்தில் ஹரமில் இஃதிகாஃப் இருப்பவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு\n7, இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை புனித ஹரமில்\n8, எந்த அமைப்பு சாரா தெளிவான முறையான வழிகாட்டல்.\n9, மனதிற்கு நிறைவான உலமாக்களின் வழிகாட்டுதலோடு திட்டமிட்ட பயண ஏற்பாடுகள்.\n10, தினந்தோரும் தேனமுதமான உலமாக்களின் சொற்பொழிவுகள் மற்றும் மருத்துவ வசதி.\n11, ஷைத்தானுக்கு கல் எறியும் இடத்திற்கு சமீபமாக இன்ஷா அல்லாஹ் மினா கூடாரத்தில் தங்க ஏற்பாடு.\n12, தினமும் அருசுவை தமிழக உணவோடு பழங்களும் உண்டு.\n13, தினமும் துணிகளை சலவை செய்து தர ஏற்பாடு.\n14, 24 மணி நேர தேநீர் ஏற்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/", "date_download": "2019-09-19T01:07:15Z", "digest": "sha1:FT5WTKBHMCLI3LMJYFYRWXZYFNAUTUPZ", "length": 28864, "nlines": 423, "source_domain": "ippodhu.com", "title": "Ippodhu | Latest News | Tamil News", "raw_content": "\nதொடரும் கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் : பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.ராமசுப்பிரமணியன் நியமனம்\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு : திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனம் தெரிவித்திருக்கும் கமல்ஹாசன்\nஇந்தியை திணிக்கவில்லை – அமித்ஷா பல்டி\nகழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி\nதொடரும் கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் : பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.ராமசுப்பிரமணியன் நியமனம்\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு : திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனம் தெரிவித்திருக்கும் கமல்ஹாசன்\nஇந்தியை திணிக்கவில்லை – அமித்ஷா பல்டி\n“உனக்காக வாழ நினக்கிறேன்..” ‘பிகில்’ படப் பாடல்\nவிஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் பாடல்\nசென்னைவாசிகளுக்கு கிராம சந்தை அனுபவம் தரும் இயற்கை விவசாய பெண்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று புதன்கிழமை (செப்.18) முறையே லிட்டருக்கு 27 காசுகளும், 26 காசுகளும் உயர்ந்துள்ளது. எரிபொருள்களின் விலை...\n28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு\n28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குகச்சா எண்ணெய் விலை உயர்வு\nஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nதிவாலாகி இருந்த ருச்சி நிறுவனத்தை ரூ4350 கோடிக்கு வாங்கிய பதஞ்சலி நிறுவனம்\nவாகனத் தயாரிப்பில் பிறநாட்டு விதிமுறைகளுடன் இந்திய விதிமுறைகளை ஒப்பிடக் கூடாது; அரசின் புதிய கட்டுப்பாடுகளால்...\nநாடு முழுவதும் 14 மில்லியன் ஸ்டோர்கள் : சுமார் 4 ஆயிரம் கோடி...\nதங்கம் சவரனுக்கு ரூ.1,048 குறைவு\nவாகன விற்பனை : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு\nஅதிரடி தள்ளுபடிகள்… ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் காட்டில் அடைமழை\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று புதன்கிழமை (செப்.18) முறையே லிட்டருக்கு 27 காசுகளும், 26 காசுகளும் உயர்ந்துள்ளது. எரிபொருள்களின் விலை...\n28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு\n28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குகச்சா எண்ணெய் விலை உயர்வு\nஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nநாடு முழுவதும் 14 மில்லியன் ஸ்டோர்கள் : சுமார் 4 ஆயிரம் கோடி...\nதங்கம் சவரனுக்கு ரூ.1,048 குறைவு\nவாகன விற்பனை : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு\nஅதிரடி தள்ளுபடிகள்… ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் காட்டில் அடைமழை\n16 நாட்கள் வாகன உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா\nதங்கம் விலை 664 ரூபாய் குறைந்துள்ளது\n30 ஆயிரத்தை தாண்டிய தங்க விலை\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\nஇன்றும் சவரனுக்கு ரூ.112 உயர்வு\nமருத்துவத் துறையில் கால் பதிக்கும் பேடிஎம்\nதாய்ப்பால் தானம்: கலக்கும் சென்னை பெண்\nஆச்சரியத்தில் அசத்தும் தங்கம் விலை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n#CelebratingJournalismwithNRam: என்.ராமுடன் பத்திரிகை சுதந்திரக் கொண்டாட்டம்\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nமனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி\nபெண்களிடம் ஜொள்ளு விடுபவரா நீங்கள் \nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை – ஈரான்\nஇனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சவுதி...\n86 புலிகள் உயிரிழப்பு : வனத்துறையே முழுப்பொறுப்பு : புத்தர் கோவில் நிர்வாகம் கடும் கண்டனம்\nபுலிக் கோவில் என்று அழைக்கப்படும் தாய்லாந்தின் காஞ்சனாபுரி பகுதியில் உள்ள புத்தர் கோவிலில் ஏராளமான புலிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதனால் இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது...\nகாஷ்மீர் விவகாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது-அதிபர் டிரம்ப்\nஇந்திய-பாகிஸ்தான் உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாட்டுப் பிரதமர்களையும் தாம் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபூச்சிக்கொல்லி மருந்துகள்: தடை செய்த நாடுகள் எவை\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 1,50,000 பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை உண்டு தற்கொலை செய்துகொள்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குதலைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள்...\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nசவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். சுமார்...\nஉலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்: முதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை\nஉயர்கல்வி தொடர்பான அமைப்பு ஒன்று ’டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசை 2020 ’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று கூட இடம்பெறவில்லை. இந்தியாவிலிருந்து முதல் பல்கலைக் கழகமாக...\nஇந்தியாவுடன் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போகும் – இம்ரான்கான்\nஇந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என்று கூறியுள்��� அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், மீண்டும் அணு ஆயுத...\nடெல்லியில் மீண்டும் அமலுக்கு வரும் Odd-Even திட்டம்\nகாற்றுமாசுபாடுதலைநகர்டெல்லியில்நாளுக்குநாள்அதிகரித்துக்கொண்டேபோகிறது.இதைக்கட்டுப்படுத்தகடந்த 2016ஆம் ஆண்டுமுதன்முதலாக Odd-Even என்னும் கார்களுக்கான கட்டுப்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நம்பர் ப்ளேட்டில் ஒற்றைப் படை எண்கள் இருக்கும் கார்கள் ஒற்றை இலக்கத் தேதி கொண்ட நாட்களிலும் இரட்டைப் படை...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம்\nஅமேசான் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி என்றும், வரும் ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சனையாக பேசப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்...\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகியது\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://twitter.com/AnsonMackay/status/1157570498567507968 ஐரோப்பிய...\nவிநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்க கொழுக்கட்டை ரெசிபி\nவிநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்க கொழுக்கட்டை ரெசிபி\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ\nடிவிட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க\nசமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்படுமா\nலைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அப்டேட் : ஃபேஸ்புக்கின் திட்டம்\nதொடரும் கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் : பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.ராமசுப்பிரமணியன் நியமனம்\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு : திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனம்...\nஇந்தியை திணிக்கவில்லை – அமித்ஷா பல்டி\nகழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி\nஇ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை\n“உனக்காக வாழ நினக்கிறேன்..” ‘பிகில்’ படப் பாடல்\nவாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டம் – தலைமை தேர்தல் அதிகாரி\nசௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்களை எப்படி பாதிக்கும்\nஇலவச ஹெல்மெட் கொடுக்கும் சூர்யா ரசிகர்கள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32514/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:10:35Z", "digest": "sha1:4TJOHV7H5QC5V6LLDYZK52G674ICHVIK", "length": 9544, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "அ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர் | தினகரன்", "raw_content": "\nHome அ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர்\nஅ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர்\nஅ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மேலும் கூறியதாவது:\nதேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் த.மா.காவின் நிலைப்பாடு.\nபா.ஜ.க, அ.தி.மு.க உள்ளடக்கிய கூட்டணி வெற்றி கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ் - தி.மு.க ஆகியவை ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள்.\nதேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.\nகேட��ட தொகுதியை அ.தி.மு.க கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/192879", "date_download": "2019-09-19T00:18:36Z", "digest": "sha1:2RBY5YRBFVGZTXFWA3Q4PUXKEMB3NUYS", "length": 22476, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "பிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம்! | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nHome கலையுலகம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை போல இன்று கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்.\nஅவர் வெளியே வந்த பின்னர் கமல், கஸ்தூரியை சீக்ரட் அறையில் வைக்கப்போவதாக அறிவித்தார்.\nஆனால், கஸ்தூரியோ அறையில் உள்ளே சென்று வனிதாவை போல எந்த ஒரு விஷயத்தையும் மாற்றப் போவது இல்லை. அதே போல என் குழந்தைகளின் குரலை கேட்ட பின்னர் எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் என்பது போல இருக்கிறது.\nஅதனால் நான் ரகசிய அறைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது பார்வையாளர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார். எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி.\nபிக் பாஸ் பதிவிட்டு நுழைந்தால் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.\nஆனால், இவரால் எந்த திருப்பமும் ஏற்படவில்லை.எனவே, அவர் ரகசிய அறைக்கு சென்றிருந்தாலும் அதிலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nஉண்மையாகவே நடிகர் விஜயைப்போல இருக்கும் தமிழ் இளைஞர்..\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nபுகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..\nதிருமணத்திற்கு பின் மிக அழகான தோற்றத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ஒத்த செருப்பு படம் ரிலீஸாகும் முன்பே பெரும் வரவேற்பை பெற்றது.\nக���ின் செய்த வேலையால் கடுப்பாகி கோபமான தர்ஷன்\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nபரபரப்பாகும் பிக் பாஸ்… வெளியேற போவது யார்\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nதர்ஷனின் பிறந்தநாள்.. காதலி சனம் ஷெட்டி அனுப்பிய நெகிழ்ச்சியான கிப்ட்\nஅஜித் செய்த உதவியை மீண்டும் மீண்டும் சொல்லி பெருமைப்படும் பிரபல நடிகர்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்..\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/08/16", "date_download": "2019-09-19T00:41:39Z", "digest": "sha1:MSQMXVCTNWOWBZSQH2XKXPTLDPK363I4", "length": 24091, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "16 | August | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குட���மகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nபெண்களுக்கு ஆண்கள் தரும் முத்தம் ரொம்ப பிடிக்குமாம்..\nஎல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்... மேலும் வாசிக்க\nதிருமண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக அமைய வேண்டுமா \nதிருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் த... மேலும் வாசிக்க\nஉங்களின் கூந்தல் நன்றாக வளர வேண்டுமா அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்.,.\nசாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும். ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்... மேலும் வாசிக்க\nகர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா \nமுதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்... மேலும் வாசிக்க\nபறவை மோதியதால் வயலுக்குள் இறங்கிய விமானம்..\n233 பயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது பறவை மோதியதால் சோள வயலில் தரையிறக்கப்பட்டதால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிரிமியாவில்... மேலும் வாசிக்க\n ஏன் அவ்வாறு கூறுகின்றார்கள் தெரியுமா \nஉலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த க... மேலும் வாசிக்க\nஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்பக் காரணம் என்ன தெரியுமா \nகற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் த... மேலும் வாசிக்க\nதற்கொலை குண்டுதாரி தொடர்பில் ஞானசாரர் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஇலங்கையில் கைது செய்யப்படாத தற்கொலை குண்டுதாரிகள் இன்னும் ஆறுபது தொடக்கம் ஏழுபது பேர் வரை உள்ளதாக கலகொட அத்தே ஞானசேர தேரர் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கினிகத்தேன விகாரை ஒன்றுக்கு விஜயம் ம... மேலும் வாசிக்க\nஇளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம்\nதலாவ புகையிரத கடவையை கடக்க முற்பட்ட சிற்றூர்ந்து ஒன்று புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலா... மேலும் வாசிக்க\nகையடக்க தொலைபேசி போன்ற சாதனங்களை பயனர்கள் பொதுவாக தமது கண்களுக்கு அண்மையாக வைத்தே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/05/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-09-18T23:53:03Z", "digest": "sha1:T3ZSWMLYNZHKREEETYSCUMWCGHNZ4Q7B", "length": 8690, "nlines": 430, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவபெருமானின் வல்லமை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சிவபெருமானின் வல்லமை\nபதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்\nஉதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்\nகுதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்\nவிதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே. – (திருமந்திரம் – 423)\nபல வகையான உயிர்கள் வாழ இடம் தரும் நிலப் பகுதி, உச்சியில் பனி படர்ந்திருக்கும் மலைகள், நீர் நிறைந்த ஏழு கடல்களின் பரப்பு, இவை அனைத்தையும் சிவபெருமான் அக்கினியால் அழித்து வெட்டவெளி ஆக்கி விடுவான். இதைச் செய்ய அவனுக்குத் தும்மல் போடும் நேரம் போதும். அவனது வல்லமையை உணர்ந்தவர்க்கு இதில் வியப்பு அடைய எதுவுமில்லை.\nபதம் – இடம், உத(க)ம் – தண்ணீர், குதம் – தும்மல், ஓதம் – கடல் அலை\nதிருமந்திரம் ஆன்மிகம், சங்காரம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/02/bh12-natures-hide-and-seek/", "date_download": "2019-09-19T00:34:53Z", "digest": "sha1:ENONYWGRNY57EOEL24534J7WJ57JZF3C", "length": 28980, "nlines": 198, "source_domain": "parimaanam.net", "title": "கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி\nகருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\nகருந்துளைகளில் சிறியது தொடக்கம் பெரியது வரை வேறுபடுத்தி அதன் பண்புகளைப் பற்றிப் பார்த்தோம். அதிலும் நுண்ணிய கருந்துளைகள் இன்னமும் கண்டறியப்படாதது. ஆனால் விண்மீனளவு கருந்துளைகளும், மிகப்பாரிய கருந்துளைகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. இந்த மிகப்பாரிய கருந்துளைகள் ஒரு விண்மீன்பேரடைக்கு ஒ��்று என்ற வீதத்தில் காணப்படும். அதாவது பேரடையின் மையப்பகுதியில் இவை காணப்படும். ஆனால் விண்மீனளவு கருந்துளைகள் அப்படியல்ல.\nநமது பால்வீதியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 200 பில்லியன் விண்மீன்கள் உண்டு. இவற்றில் ஆயிரத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் பாரிய விண்மீன்கள் உண்டு, அதாவது பால்வீதியில் இருக்கும் ஒவ்வொரு ஆயிரம் விண்மீன்களுக்கு ஒரு விண்மீன் சுப்பர்நோவாவாகி வெடிக்கும் போது கருந்துளையாகும் அளவுக்கு பெரிதாக இருக்கும். (சரியாக ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு விண்மீன் இப்படி பெரிதாக இருக்கவேண்டும் என்று இல்லை, இது ஒரு அவதானிப்பு கணக்கீடு மட்டுமே.) ஆக, 200 பில்லியன் விண்மீன்களுக்கு, கிட்டத்தட்ட 200 மில்லியன் கருந்துளைகளாக மாறக்கூடிய விண்மீன்கள் இருக்கவேண்டும்.\nஇங்கு மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், பாரிய விண்மீன்கள், வேகமாக தனது எரிபொருளை முடித்துவிட்டு சுப்பர்நோவாவாக வெடித்துவிடும். நமது பால்வீதியின் வயது, அண்ணளவாக 13.2 பில்லியன் வருடங்கள். சூரியன் போன்ற சிறிய விண்மீன்களே பில்லியன் கணக்கான வருடங்கள் வாழ்க்கைக் காலத்தை கொண்டுள்ளன. ஆனால் இந்த பெரிய விண்மீன்கள் பெரும்பாலும் சில நூறு மில்லியன் வருடங்களே வாழும். ஆக இதனால் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நமது பால்வீதியில் இருக்கும் பெரிய விண்மீன்களில் 90% மேலானவை ஏற்கனவே கருந்துளையாகிவிட்டன ஆகவே, நமது பால்வீதியில் அண்ணளவாக 180 மில்லியன் விண்மீனளவு கருந்துளைகள் உண்டு என்று கணக்கிட்டுள்ளனர்.\nஇவ்வளவு கருந்துளைகள் இருந்தால் பூமிக்கு ஆபத்து இல்லாமலா இருக்கும் கவலை வேண்டாம், பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளையானது, பூமியில் இருந்து 1600 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது என்று 1999 இல் வானவியலாளர்கள் கண்டறிந்தனர் கவலை வேண்டாம், பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளையானது, பூமியில் இருந்து 1600 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது என்று 1999 இல் வானவியலாளர்கள் கண்டறிந்தனர் கொஞ்சம் விசித்திரமான பெயர்தான் இதற்கு – V4641 சஜிட்டாரி (Sajittarii). இது ஒரு இரட்டை விண்மீன் தொகுதியில் இருக்கும் கருந்துளை அதனால் தான் இதை நம்மால் கண்டுகொள்ள கூடியதாக இருந்தது. அதாவது இந்த கருந்துளை, அதனருகே சுற்றிவரும் விண்மீனைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ���சிக்கொண்டு இருக்கிறது. இப்படி உறிஞ்சுவதால் உருவாகும் எக்ஸ்கதிவீச்சை பூமியில் இருந்து வானவியலாளர்களால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்த கதிர்வீச்சில் இருந்து இந்த இடத்தில் ஒரு கருந்துளையும் இருக்கிறது என்று வானியலாளர்கள் கணித்தனர்.\nஆனால் இது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று மீண்டும் 2001 இல் கணக்கிட்ட வானியலாளர்கள், முதலில் கூறியதைவிட 15 மடங்கு தொலைவில் இந்த கருந்துளை இருப்பதாக இறுதியாக முடிவுக்கு வந்தனர், அதாவது 24000 ஒளியாண்டுகள். இவ்வளவு தூரத்தில் இருக்கும் கருந்துளையால் நமக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆகவே நாம் பயப்படவேண்டியதில்லை. இருப்பினும் சிலபல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.\nஉதாரணமாக, எம்மால் நேரடியாக கருந்துளைகளை அவதானிக்க முடியாது. நமக்கு தெரிந்த இயற்பியல் விதிகள், கருந்துளைகளை சுற்றி இருக்கும் வாயுக்களையும் தூசுகளையும் எப்படி தன்னை நோக்கி கவரும் என நமக்கு சொல்கின்றன. இந்த செயற்பாட்டின் போது உருவாகும் கதிர்வீச்சுக்கள் எப்படிப் பட்டவை என்பதையும் இந்த இயற்பியல் விதிகள் சொல்கின்றன. ஆக, கருந்துளையை சுற்றி நடைபெறும் செயற்பாட்டை வைத்தே அங்கு கருந்துளை இருப்பதை எம்மால் ஊகிக்க முடியும்.\nஇரட்டை விண்மீன் தொகுதியில் ஒரு கருந்துளைக்கு மிக அருகில் மற்றைய விண்மீன் இருப்பதால், அதனில் இருக்கும் வாயுவை இந்த கருந்துளை உறிஞ்சி எக்ஸ்-கதிர்வீச்சை வெளியிடும், ஆகவே இவற்றை எம்மால் கண்டு பிடிப்பது சற்று இலகுவான காரியம். ஆனால் தனியாக ஒரு கருந்துளை இருந்தால், அதாவது அது சாப்பிடுவதற்கு அதனைச்சுற்றி வாயுக்களும் தூசுகளும் இல்லாவிடில், இருட்டில் வந்த கறுப்புப் பூனைபோல ஆகிவிடும் இந்தக் கருந்துளை. இதனைக் கண்டுபிடிப்பது என்பது குதிரைக் கொம்பே\nஆக இப்படி தனியான கருந்துளைகள், நமது சூரியத் தொகுதிக்கு அருகில் இருந்தால் இவற்றை நாம் கண்டுபிடிக்க தவறிவிட மிக அதிகமான வாய்ப்புக்கள் உண்டு. ஆனாலும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு அருகில் எந்தவொரு கருந்துளையும் இல்லை என நம்மால் உறுதியாக கூறமுடியும். பூமி என்று இல்லாமல், நமது சூரியத் தொகுதிக்கே ஆபத்து விளைவிக்கும் அளவில் எந்தவொரு கருந்துளையும் அருகில் இல்லை. அப்படி இருந்தால் நிச்சயம் அதன் ஈர்ப்பு விசை நம���ு சூரியத் தொகுதியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். அப்படி ஒரு மாற்றத்தை நாம் இன்றுவரை அளக்கவில்லை. ஆக இப்போது நீங்கள் ஆழமாக மூச்செடுத்துக் கொள்ளலாம். ஆபத்து இல்லை.\nஇன்னுமொரு மிக முக்கியமான விடயம், கருந்துளைகள் எதோ அரக்கனைபோல பிரபஞ்சத்தில் பயணித்து, ஒவ்வொரு விண்மீனாக கபளீகரம் செய்து தனது வயிற்ரை நிரப்பும் ஒரு உயிரினம் அல்ல. ஒரு விண்மீன் எப்படியோ அதேபோல்தான் இந்த கருந்துளைகளும். ஒரேயொரு வித்தியாசம், கருந்துளைகள் மிக அதிகமான ஈர்ர்புவிசையை கொண்டன.\nநமது சூரியன் இந்த பால்வீதியில் எப்படி பயனிக்கிறதோ, அதேபோல விண்மீன்களாக இருந்து கருந்துளையாக மாறிய விண்மீன்களும் அப்படியே பயணிக்கும். ஒரு விண்மீனைக் கோள்கள் சுற்றுவதுபோல, கருந்துளைகளையும் கோள்கள் அல்லது வேறு பொருட்கள், உதாரணமாக அதை ஆய்வு செய்ய சென்ற விண்கலம் சுற்றிவரலாம்.\nசூரியனானது நம் பூமியை அதனை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறது, அதாவது வானில் எறிந்த பந்து மீண்டும் நிலத்தை நோக்கி வருவதுபோல பூமியும் சூரியனை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் சூரியனில் போய் முட்டிவிடாமல் தடுப்பது இந்த பூமியின் வேகம். பூமியானது சூரியனை ஒரு செக்கனுக்கு 30 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் சுற்றி பயணிக்கிறது. இதனால் சூரியனின் ஈர்ப்பால் பூமி சூரியனை நோக்கி செல்வதற்குள், வேறு இடத்திற்கு சென்றுவிடும், இப்படி தொடர்ச்சியாக நடைபெறுவதால் பூமி தொடர்ந்து சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது.\nஇது ஒரு அழகான காதல் கதை, இயற்கையின் காதல் கதை. சூரியன் தனது ஈர்ப்பால் பூமியை இழுத்துக் கொண்டே இருக்கும், பூமியும் சூரியனை நோக்கி விழுந்துகொண்டே இருக்கும், ஆனால் பூமி வேகமாக பயணிப்பதால், சூரியனை நோக்கி விழுவதற்கு முன் அதன் திசை மாறிவிடும், இது அப்படியே சூரியனை பூமி தொடர்ந்து சுற்றிவர காரணமாகிறது. இதேபோலத்தான் நம் சந்திரனும் பூமியை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது ஆனால் சந்திரனின் வேகம் அதிகமாக இருப்பதால் அது பூமியை சுற்றிவருமாறு ஆகிவிட்டது.\nஇங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், ஒருவேளை சூரியனை சுற்றிவரும் பூமியின் வேகம் குறைவாக இருந்தால், சூரியனை சுற்றத் தொடங்கிய பூமி கொஞ்சம் கொஞ்சமாக தனது பாதையை சுருக்கிக் கொண்டு (அதன் பதை ஒரு சுழல் போல தெரியும்) சூரியனில் சென்று மோதிவிடும்.\nஇதுவே பூமியின் வேகம் மிக அதிகமாக இருந்தால், சூரியனது ஈர்ப்பு விசை பூமியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், பூமியானது சூரியனை நோக்கி வளைவாக பயணித்து அப்படியே சூரியனது ஈர்ப்பை விட்டு வெளியே சென்றுவிடும்.\nஇதே போலத்தான் கருந்துளையும், அதனை நாமும் சுற்றிவர முடியும். நமக்கு தேவை அதனைச் சுற்றிவர தேவையான சரியான, துல்லியமான வேகம்.\nகருந்துளையை மெதுவாக சுற்றத்தொடங்கினால், சுழல்போல பாதையில் சென்று கருந்துளையில் மோதிவிடுவோம்.\nஅதேபோல மிக அதிகமான வேகத்தில் சென்றால், கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து விடுபட்டு அப்படியே சென்றுவிடுவோம்.\nஒரு குறிப்பிட்ட நடுத்தரமான வேகத்தில் பயணித்தால், எம்மால் கருந்துளையை சுற்றிவரமுடியும் ஆனால் அந்த பாதை வெறும் வட்டமாகவோ, நீள்வட்டமாகவோ இருக்காது. அது பார்ப்பதற்கு மிக சிக்கலான ஒரு பாதையாக இருக்கும்.\nஒரு குறிப்பிட்ட கருந்துளையை சுற்றிவர ஒரே ஒரு குறிப்பிட்ட வேகம் மட்டுமே உண்டு. அந்த வேகத்தில் பயணித்தால் நிச்சயம் எம்மால் கருந்துளையை வட்டப் பாதையில் சுற்றிவரமுடியும். ஆனால் அந்தப் பாதையிலோ வேகத்திலோ சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ஒன்று நாம் கருந்துளைக்குள் சென்று மோதிவிடலாம், சற்று அதிர்ஷ்டம் இருந்தால், கருந்துளையின் ஈர்ப்பில் இருந்துவிடுபட்டு கருந்துளையை விட்டு சென்றுவிடலாம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/hongkong/4308014.html", "date_download": "2019-09-19T00:09:58Z", "digest": "sha1:A5TGLNXTUNNVSRILPFQBFFNJRDYYVOGA", "length": 5311, "nlines": 72, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்-காவல்துறையினர் இடையே கைகலப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n���ாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்-காவல்துறையினர் இடையே கைகலப்பு\nசீனப் பெருநில எல்லையில் இருக்கும் ஹாங்காங்கின் ஷெங் ஷுயி (Sheng Shui) நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nஹாங்காங்கில் வரி ஏய்ப்பு செய்யும் சீன வர்த்தகர்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாடினர்.\nஅந்த வர்த்தகர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை ஹாங்காங்கில் வாங்கி, எல்லைக்கு அப்பால் அதிக விலைக்கு விற்பதாய்க் குறைகூறப்பட்டது.\nஅண்டை மாநிலமான ஷென்ஸென்னிலிருந்து (Shenzhen) ஹாங்காங் வருவோருக்கு ஒரு வார கால விசா வழங்குவதை நிறுத்துதல்;\nஅனுமதியின்றிப் பொருள்களை வாங்கி விற்பதில் லாபம் ஈட்டும் சீன வர்த்தகர்களுக்குத் தடை விதித்தல்;\nசாலையோரக் கடைக்காரர்கள் தொடர்பில் சட்ட அமலாக்கத்தைக் கடுமையாக்குதல் போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள்.\nபாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின் வட்டார மருந்துக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇவ்வேளையில், மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோவின் (Liu Xiaobo) இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்துகின்றனர்.\nசீனாவில் மனித உரிமை மேம்பாடு, அரசியல் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக அவர் அமைதிக்கான நொபெல் பரிசைப் பெற்றார்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tamil-chudar-sponsors-abt-tamil-chudar/4335896.html", "date_download": "2019-09-19T00:36:08Z", "digest": "sha1:3LI3QWEOI2MOKW3W3J4FLKK3D2SAOABC", "length": 4248, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தமிழின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களை பாராட்டுவது அவசியம் - 'தமிழ்ச் சுடர்' நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதமிழின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களை பாராட்டுவது அவசியம் - 'தமிழ்ச் சுடர்' நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்\nநேரம் பாரா��ல் தமிழின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவது அவசியம் என்கின்றனர் 'தமிழ்ச் சுடர்' விருது நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்.\nஅதன்வழி விழிப்புணர்வு ஏற்படுவதுடன் அடுத்துவரும் தலைமுறையினரும் அந்த உன்னதப் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.\nநேரம் பாராமல் தமிழின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவது அவசியம் என்கின்றனர் 'தமிழ்ச் சுடர்' விருது நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்.\nஅதன்வழி விழிப்புணர்வு ஏற்படுவதுடன் அடுத்துவரும் தலைமுறையினரும் அந்த உன்னதப் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%A8%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:45:20Z", "digest": "sha1:2P6FB2JNRZ7BLXTHXSJ6CFOSELFPOFTS", "length": 6201, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஏ. நுஃமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஏ. நுஃமான் (பிறப்பு:10 ஆகத்து 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.\nஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்\nஇருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்\nபாரதியின் மொழிச் சிந்தனைகள்: ஒரு மொழியியல் நோக்கு\nஎம். ஏ. நுஃமான் எழுதிய\nவிமர்சன ரீதியில் எம். ஏ. நுஃமான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-19T00:23:38Z", "digest": "sha1:K32TWK32RVQPKAOCEHU3L7QWB5ROZFJR", "length": 14576, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் மாங்கனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 164.91 g·mol−1\nதோற்றம் ஆழ்ந்த பச்சைநிறத் திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் மாங்கனேட்டு (Sodium manganate) என்பது Na2MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆழ்ந்த பச்சை நிறமுள்ள பொட்டாசியம் மாங்கனேட்டு சேர்மத்தையொத்த இத்திண்மம் அரிதாகக் கிடைக்கிறது. மாங்கனீசு டை ஆக்சைடுடன் சோடியம் ஐதராக்சைடு சேர்மத்தைச் சேர்க்கும் ஆக்சிசனேற்ற வினையின் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்க முடிவதில்லை. மாறாக இவ்வாக்சிசனேற்ற வினை Na3MnO4 உருவானதும் நிறுத்தப்படுகிறது. இந்த Mn(V) உப்பு நிலைப்புத் தன்மையற்றதாக காணப்படுகிறது[1]. சோடியம் பெர்மாங்கனேட்டை காரச்சூழலில் ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக சோடியம் மாங்கனேட்டைத் தயாரிக்க முடியும்.\nசோடியம் மாங்கனேட்டைத் தயாரிப்பது மிகவும் கடினம் ஆகும். தவிர சோடியம் பெர்மாங்கனேட்டு, பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை விடவும் அதிக விலைமதிப்பும் கொண்டதாகும்.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம��� குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:26:01Z", "digest": "sha1:6HNRT74YLP2VMG676HHB2KKN2PP33YUZ", "length": 8568, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்தியப் பிரதேச சட்டமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீதாசரண் சர்மா, பாரதிய ஜனதா கட்சி\nஜனவரி 9, 2014 முதல்\nசிவ்ராஜ் சிங் சௌஃகான், பாரதிய ஜனதா கட்சி\nஜனவரி 8, 2014 முதல்\nமத்தியப் பிரதேச சட்டமன்றம் என்பது மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டங்களை இயற்றும் அமைப்பாகும். இது மத்தியப் பிரதேச அரசின் சட்டவாக்கப் பிரிவு. இதன் தலைமையகம் போபாலில் உள்ளது. சட்டமன்றக் கூட்டம் விதான் பவன் என்ற கட்டிடத்தில் நடைபெறும். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். இந்த மன்றத்தில் 231 உறுப்பினர்கள் இருப்பர். ஒருவரை ஆளுநர் நியமிக்கப்படுவார். ஏனையோரை தேர்தலின் மூலம் மக்கள் தேர்ந்தெடுப்பர்.[1]\nமுதன்மைக் கட்டுரை: மத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nமுதன்மைக் கட்டுரை: மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2016, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/hosur-news/tneb-triples-the-salary-for-employees-working-in-gaja-cyclone-affected-area/articleshow/66706622.cms", "date_download": "2019-09-19T00:25:21Z", "digest": "sha1:R7TWSDWKPDER3WYYOTEGFQGFPSQYA7O5", "length": 14551, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "hosur news News: கஜா புயல்: மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம்! - கஜா புயல்: மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம்! | Samayam Tamil", "raw_content": "\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nகஜா புயல்: மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம்\nமுழுமையாக சீரமைப்புப் பணி நிறைவடையும் வரை இதே போலவே சம்பளம் வழங்கப்பட உள்ளது\nகஜா புயல்: மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம்\nஹைலைட்ஸ்சீரமைக்கும் பணியில் 13,629 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம் வழங்குவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.\nகஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பத்த�� மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளிக் காற்றில் லட்சக்கணக்கான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.\n84,836 மின்கம்பங்கள், 841 டிரான்ஸ்பார்கள் சேதமடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் 13,629 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் உள்ள ஊழியர்கள் பல சிக்கல்களைச் சந்தித்து சவாலான வேலையைச் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.\nகடந்த 16ஆம் தேதி முதல் இந்த கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. தவிர பேட்டா தொகையாக 100 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக 1,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. முழுமையாக சீரமைப்புப் பணி நிறைவடையும் வரை இதே போலவே சம்பளம் வழங்கப்பட உள்ளது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஒசூர்\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nஇதோ கிளம்பிவிட்டார் அர்ஜுன் வாஜ்பாய் #GoMonster மூலம் சூரியனையே விரட்டும் ஒரு பயணம்: டோங் பள்ளத்தாக்கு முதல் கட்ச் வரை ONE பேட்டரி சார்ஜ் உடன்\nSamsung Galaxy M30s ஆனது அமித் சாத்தின் மான்ஸ்டர் சவாலுக்கு மிகவும் நம்பகமான துணையாக இருந்ததை நிரூபித்துள்ளது\n1 பயணி. 1 பேட்டரி சார்ஜ். 1 மலைப்பகுதி சாகசம். அமித் சாத் தனது வாழ்க்கையின் சவாலை ஏற்றுக்கொள்வதைப் பாருங்கள்\nSamsung #GoMonster: Samsung நிறுவனம், தனது புதிய Galaxy M30s ஸ்மார்ட்போனின் 6000mAh பேட்டரியை சோதிக்க பிரபலங்களுக்கு ஒரு திறந்த சவாலை விடுக்கிறது.\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தி��் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 -வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் : முக்கிய நிகழ்வுகள்\nதமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதின..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகஜா புயல்: மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12190", "date_download": "2019-09-18T23:52:41Z", "digest": "sha1:X3UIEN24B4NX45HXW3HASIEUNZXYDH3O", "length": 20498, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்", "raw_content": "\n« வேளாண்மை ஒரு கடிதம்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nஅனுபவம், சிறுகதை, வாசகர் கடிதம்\nசோற்றுக்கணக்கு பற்றி. எப்படிச் சொல்வது சிறு துளி அனுபவமும் இல்லாவிடில் இந்த கதை உள்ளிறங்காது. அது பசியின் அனுபவமாக இருப்பினும், பசித்த வயிற்றுக்கு உணவு அவமதிக்கப்பட்ட அனுபவமாக இருப்பினும், பசிக்கு உணவிட்ட அனுபவமாக இருப்பினும், .. எந்த அனுபவமாக இருப்பினும் சரி.\nஒரு மிக சாதாரண வருவாய் உள்ள குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்த போது எனது குழந்தைப் பருவம் நடந்தது. இன்று நினைத்துப் பார்த்தால் வலிக்கும் வியப்பு… வெறும் 400 மில்லி பாலில் ஆறு பேருக்கு காலை மாலை காபி மற்றும் மோர் … நல்ல ஆடை என்பதே கொஞ்சம் (அதாவது 2 செட்) போக 2 செட். அதில் “யுனிபார்ம்” அடக்கம். எங்கள் சொந்தத்தில் அனைவருமே எங்களை விட வசதி கூடுதல். அப்படி ஒரு சொந்தத்திற்கு நடந்த கல்யாணத்தில் சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்திருந்தேன். அதுவரை எனது வயதுக்குட்பட்ட வேலைகளை ஓடி, ஓடி���் செய்தேன். ( எனக்கு வயது 8 இருக்கும்). எல்லாம் பரிமாறி பருப்பில் நெய் விடும் வரை இலையில் கை வைக்கக் கூடாது எனும் சம்பிரதாயம் வேறு.\nசாப்பிட காத்திருந்த என்னை ஒருவர் ( அவரும் சொந்தம்தான்) வேகமாக வந்து “டேய் உன்ன உன் அம்மா கூப்பிட்டா” என்றார். ஓடிச் சென்று பார்த்தால் எனது அம்மா என்னை கூப்பிடவேயில்லை. திரும்பி பந்திக்கு ஓடி வந்தேன். எனது இலையில் நல்ல ஆடைகள் உடுத்திய, வெகு வசதியான இன்னொரு பெண் குழந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த நபர் பக்கத்திலேயே இருந்து கவனிப்பு வேறு. ஏமாற்றப்பட்ட உணர்வும், பசியும், தன் இடம் பறி போன உணர்வுமாய் அவ்வயதிற்கேயுரிய அழுகை முட்டும் கூச்சலுடன் “அது என் இடம்” என்று கத்தினேன். அந்த நபர் வேகமாய் நெருங்கி உருட்டிய கண்களும், நெறித்த புருவமுமாய் “அதுக்கென்ன இப்ப உன்ன உன் அம்மா கூப்பிட்டா” என்றார். ஓடிச் சென்று பார்த்தால் எனது அம்மா என்னை கூப்பிடவேயில்லை. திரும்பி பந்திக்கு ஓடி வந்தேன். எனது இலையில் நல்ல ஆடைகள் உடுத்திய, வெகு வசதியான இன்னொரு பெண் குழந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த நபர் பக்கத்திலேயே இருந்து கவனிப்பு வேறு. ஏமாற்றப்பட்ட உணர்வும், பசியும், தன் இடம் பறி போன உணர்வுமாய் அவ்வயதிற்கேயுரிய அழுகை முட்டும் கூச்சலுடன் “அது என் இடம்” என்று கத்தினேன். அந்த நபர் வேகமாய் நெருங்கி உருட்டிய கண்களும், நெறித்த புருவமுமாய் “அதுக்கென்ன இப்ப ஏன் தொரை அடுத்த பந்தியில சாப்பிடமாட்டியோ ஏன் தொரை அடுத்த பந்தியில சாப்பிடமாட்டியோ போடா. வந்துட்டான் பெருசா.சட்டையும், டவுசரையும் பாரு” என்று கையை ஓங்கினார்.\nஆறு வயதுக்கு மேல் என்னை என் அம்மா அடித்ததேயில்லை . அனைவரின் முன்னும் கை ஓங்கப்பட்டதை என்னால் தாள முடியவில்லை. கண்ணீர் வந்துவிட்டது. பந்தியில் அனைவரும் கவனிப்பதை பார்த்த அவர் சட்டென மாறினார். “சும்மா மெரட்டினா அழுகறத பாரு… பொண்டுகசெட்டி மாதிரி ” என்று சிரித்தார். அவர் மட்டுமில்லை என் வயதிலுள்ள அனைத்து “பசங்களும்” ஓவெனச் சிரித்தார்கள். அனைவரின் பார்வையும் என் மேலிருக்க பந்தியை நான் நடந்து கடந்த தூரம்தான் வாழ்க்கையிலேயே நான் கடந்த தூரங்களில் கடினமானது.\nஅப்பெண் குழந்தையின் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டி “அவர்” செய்தது அது எனபது பின்னர் புரிந்தது. ஆனால் அந்த அவமதிப்பின் வலி என்னை வெகு காலம் தொடர்ந்திருந்தது. எனது குடும்பத்தார் யாரேனும் ஒருவர் கூட இல்லாமல் நான் எந்த பந்தியிலும் உட்கார்ந்ததில்லை . உணவு வாய்க்குப் போகும் வரை ஒருவர் வந்து எழுப்பி விடுவாரோ என்ற பயம் போகவில்லை.. அதனாலேயே பரிமாறுபவர் முகத்தையோ, எதிரிலிருப்பவர் முகத்தையோ பார்க்காது முதல் கவளம் உணவு உள்ளே போகும் வரை தலை குனிந்து இலையை மட்டுமே பார்த்திருப்பேன். இன்றும் எனது அலுவலகத்தில் ஒருவரையும் நான் பாதி உணவில் எழுப்பியதில்லை. நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வெறி கொண்டவனாய் நல்ல ரகமான ஆடைகளை வாங்கிக் குவித்தேன். இரண்டு வருடங்கள் . இன்றும் என்னிடம் இருக்கும் ஆடைகள் பலவும் நான் அப்போது வாங்கியவையே. எங்காவது, எவராவது என்னைச் சட்டென எழுப்பி விடலாகாது என்பதற்காகவே எனது தோற்றத்தில் அதிக அக்கறை கொண்டு என்னை உருவாக்கிக்கொண்டேன். இன்று அவமதிப்பின் வீம்பு வடிந்து வெறும் தழும்பு மட்டும். ஆனாலும் தழும்பு இருக்குமிடம் சிறு பள்ளம்தானே \nஅப்போதிலிருந்து (அழுதா பொண்டுகசெட்டி) அழுவது என்பது அழுத்தமாக மாறிவிட்டது. கண்களில் நீர் கட்டினாலும் எவர் முன்னும் இமை மீற விட்டதில்லை. வெகு கனமான மௌனம் மட்டுமே.\nஅழுவதே இல்லை என்ற தீர்மானம் கோதாவரியில் உடைந்தது. மேல் தளத்தில் ஜெமோ நாஞ்சில் அவர்களின் சிறு வயதில் பந்தியிலிருந்து எழுப்பப்பட்ட நிகழ்வை சொல்லி ” நான் கட்டையில வேகற வரையில இந்த நெனப்பு போகாது ஜெயமோகன் ன்னு சொல்லுவார் ” என்று முடிக்கும் போது நான் இமை மீறி விடுவேன் எனத் தோன்றியது. சட்டென எழுந்து கழிப்பறை செல்வதாய் காட்டி கீழிறங்கி வந்து அழுதேன். வெறுமே விலகி செல்லும் நீரின் அகலத்தை பார்த்தவாறே இருக்கிறேன். கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. “இடலாக்குடி ராசா” படித்தபோதும் இப்படி உணர்வு.. ஆனால் இமை மீறவில்லை. நாஞ்சில் “பிரியத்துக்குரிய எழுத்தாளர்” என்பதிலிருந்து “பிரியத்துக்குரியவர்” ஆகிப் போனார்.\nபின்னர் வாழ்வில் எவ்வளவோ பார்த்தாகிவிட்டது. நல்ல உள்ளங்கள். கெட்டில் சாயபு போலவே வாசுதேவநல்லூரில் மெஸ் நடத்தி வயிறார அனைவருக்கும் சாப்பாடு போட்ட “கோதை ஆச்சி” , மதுரை காளவாசலில் கடை நடத்தி இப்போது காணாமல் போய் விட்ட சுரேசு, பசிக்கு உணவிட்ட அன்னையர்கள்.. ஆனாலும் மறக்�� முடியவில்லை.\nஇந்தச் சம்பவத்தை ஒரு முறை ஜெமோ நேர் பேச்சில் சொல்லி கேட்கும்போதே உள்ளே உதறியது. படித்ததும் பல்லைக் கடித்து பொறுத்தேன். “பாழாய் போன” ஷர்மா .. அந்த கடிதத்தை எழுதாவிட்டால் தான் என்ன எனக்கும் அன்று இரண்டாம் பந்தியில் உட்கார்ந்து சோற்றை வாய்க்கு கொண்டு போகும்போதுதான் அழுகை பீறிட்டது. ஷர்மாவும் கண்ணகி சிலை கீழே அழுதேன் என்று சொன்ன நொடி இமை மீறிப் போனது.\n பகுப்பாய்வு, பருப்பு கடைவு எல்லாம் பண்ணிக் கொள்ளுங்கள் அய்யா கைச் சோறு பிடுங்கப்பட்டதன் வலி சோற்றை பிசைந்தவனுக்குத்தான் தெரியும்.\nTags: அனுபவம், சிறுகதை., வாசகர் கடிதம்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3\nமறந்த கனவுகளின் குகை- கடிதம்\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2012/02/blog-post_03.html", "date_download": "2019-09-18T23:48:52Z", "digest": "sha1:V2DK427TOLYBB7RYA765YKVBPEUGADZ2", "length": 3989, "nlines": 98, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/04/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-18T23:54:20Z", "digest": "sha1:ODSPEN7FJHLCGYSQ7KOHROD5IDPKV4YC", "length": 12415, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "மருந்து அட்டைகளில் எம்ப்டி ஸ்பேஸ் எதற்கு தரப்படுகிறது என்று தெரியுமா? | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nமருந்து அட்டைகளில் எம்ப்டி ஸ்பேஸ் எதற்கு தரப்படுகிறது என்று தெரியுமா\non: செப்டம்பர் 04, 2019\nஇன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெட்ட பழக்கத்தை கொண்டுள்ளனர். அது தான் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது.\nஅதிலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு போடமாட்டார்கள்.\nநம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு எப்போதுமே உண்டு. சில சமயங்களில் அவை நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும்.\nஆனால், பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய கால கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nபொதுவாக சில மருந்து வாங்கும் போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவில் இருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மருந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும்.\nஇது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன.\nசில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வேதியல் மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கூட சில மருந்து அட்டைகளில் இடைவெளி விட்டு அடைக்கப்படுகின்றன.\nஎல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலப்பொருட்கள், தயாரிக்கப்பட்ட இடம், உற்பத்தியாளர் விபரங்கள் கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.\nஅதற்கான இடம் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் எம்ப்டி ப்ளாக்குகள் வைக்கப்படுகின்றன.\nசில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் புதியதாக தயாரித்த மருந்துகளை மருத்துவர்களிடம் கொடுத்து பயன்படுத்தி கூற சொல்வது இயல்பு. இப்படிப்பட்ட மாதிரி மருந்துகள் இலவசமாக தான் தரப்படும்.\nஇந்த மாதிரி மருந்து அட்டைகளில் எல்லா ப்ளாக்கிலும் மருந்துகள் இருக்காது. குறைவாக தான் இருக்கும்.\nவேதியல் மாற்றங்கள், பேக்கிங் குறித்த சில காரணங்கள், இலவசமாக தரப்படும் சில மாதிரி மாத்திரை என பல காரணங்கள் கொண்டு தான் இதுபோன்ற மருந்து அட்டைகளில் எம்ப்டி ப்ளாக்குகள் தரப்படுகின்றன.\nஆண்களை விட பெண்களுக்கு தாமதமாக மாரடைப்பு ஏற்படுகின்றதா\nபங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி வழங்கும் இலங்கை.\nமது அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் இப்படித்தான் இருக்குமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490610", "date_download": "2019-09-19T01:48:59Z", "digest": "sha1:O2UKIH3JNXNJEQYYQSSRKY3AMIYHKNY7", "length": 8316, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு! | Possible Marsquake Detected by NASA’s InSight Lander - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு\nவாஷிங்டன்: பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், முதன்முறையாக செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆடியோவை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் கிரகங்களின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி, சுழற்சி மற்றும் நிலத்தின் செயல்பாடு குறித்தும் கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வை இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கம் செவ்வாயின் உட்பகுதியில் ஏற்படுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மார்ஸ்குவேக் என அழைக்கப்படும் இந்த நில அதிர்வு 2 அல்லது 2.5 ரிக்டர் அளவுகோலாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இது முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏதுமில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களின் தன்மை, அளவு மற்றும் விளைவுகள் குறித்து நாசா விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசிய விஞ்ஞானிகள், இந்த சிக்னலை கேட்க நீண்ட மாதங்களாக காத்திருந்தோம். செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். அவை குறித்து ஆராய்ச்சி செய்த பிறகு விரிவான தகவல்களை வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.\nசெவ்வாய் கிரகம் நிலநடுக்கம் நாசா ஆடியோ இன்சைட்\nமிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nநேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்\nஇந்தக் குகைக்கு வயது 50 லட்சம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/08/17", "date_download": "2019-09-19T00:41:29Z", "digest": "sha1:OYN2VH3LTRQJ2EZGC75XUXHSF25FDMWY", "length": 24285, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "17 | August | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான மோசடி\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பிறக்காத தங்களது பிள்ளையை இறந்ததாக கூறி பணம் வசூலித்த சம்பவம் நண்பர்களால் அம்பலமாகியுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தின் சோமர்ச... மேலும் வாசிக்க\n விருதுகளை வென்ற பிரபலங்களின் லிஸ்ட் இதோ\nசினிமா கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விசயம் விருது ஒன்றே. திறமை மிக்க பலருக்கு இப்படியான விருதுகள் மிகப்பெரும் அங்கீகாரம் என்றே சொல்லலாம். தற்போது கத்தார் நாட்டில் 2019 க்கான SIMAA விருதுகள் ந... மேலும் வாசிக்க\n காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்\nஅவுஸ்திரேலியாவில் இந்தியரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனையை குறைத்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். கேரள மாநிலம் புனலூரை சேர்ந்தவர் சேம் ஆபிரகாம் (34). இவரது மனைவி சோபி (32). இந்த... மேலும் வாசிக்க\nஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த விடாது தடுத்து, புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் த... மேலும் வாசிக்க\nவிடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க முடியும் – நம்பிக்கையில் வைகோ\nநீதிமன்றம் மூலமாக தமிழிழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க இயலும் என்ற நம்பிக்கை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை நீட்டிக்கப்பட... மேலும் வாசிக்க\nதிருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதி\nதமிழகத்தை சேர்ந்த தம்பதி வட இந்தியாவில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் மனைவி மாலினி கேசவன். இருவரும் ஒடிசாவில... மேலும் வாசிக்க\nபோலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்\nஇந்த வருடத்தில் மாத்திரம் 377 இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் அவர்களுக... மேலும் வாசிக்க\nஇன்றைய (17.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\n’ தினப்பலன் ஆகஸ்ட் 17- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ ம... மேலும் வாசிக்க\nசேரன் லொஸ்லியா உறவில் விழுந்த விரிசல்\nவழமை போல உற்சாகமான பாடலுடன் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சேரன் மற்றும் லொஸ்லியாவுக்கு இடையிலும் சண்டை ஆரம்பித்து விட்டது. தர்ஷன் மற்றும் மதுமிதாவை அழைத்து என்ன பிரச்சினை என்று சேர... மேலும் வாசிக்க\nவர்த்தமானி தொடர்பில் பிரதமர் அதிரடி உத்தரவு\nநாகர்கோவில் பறவைகள் சரணாலயத்திற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முறையற்று வெளியிடப்பட்டது என்பதை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி இன்று (16) யாழ் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தி... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்ட���ரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/06/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-18T23:50:43Z", "digest": "sha1:XCTNPA67M6OSRRU2XEDLPU5ISBLEQ56E", "length": 8870, "nlines": 430, "source_domain": "blog.scribblers.in", "title": "திருமூலருக்குக் கிடைத்த அருள் நமக்கும் கிடைக்கும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதிருமூலருக்குக் கிடைத்த அருள் நமக்கும் கிடைக்கும்\n» திருமந்திரம் » திருமூலருக்குக் கிடைத்த அருள் நமக்கும் கிடைக்கும்\nதிருமூலருக்குக் கிடைத்த அருள் நமக்கும் கிடைக்கும்\nஎன்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்\nமுன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்\nபின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்\nதன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. – (திருமந்திரம் – 274)\nதிருமூலர் தன்னைப் போலவே உள்ளம் உருக இறைவனை வழிபடச் சொல்லி நமக்கு உபதேசிக்கிறார்.\nமுதலில் நாம் அன்பு உருக அந்த முதல்வனை நாடுவோம். பிறகு அந்த பெருமைக்குரிய நந்தி பெருமான் தன் அன்பால் உருகி நமக்குத் தோன்றுவான். அவன் திருமூலருக்கு அருளியது போலவே நமக்கும் அருள் செய்வான்.\nதிருமந்திரம் அன்பு, அன்புடைமை, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ அன்பினால் திருவடியைக் காணலாம்\nஒரு முறை வணங்கினாலும் என்றும் துணையாய் வருவான் ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/trash-selfie/4336074.html", "date_download": "2019-09-19T00:28:07Z", "digest": "sha1:CSRSHHXSWSV52ODPAEY3MXSP466RYN7D", "length": 3702, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குப்பைகளுடன் 'Selfie' எடுத்துக்கொள்ளும் ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகுப்பைகளுடன் 'Selfie' எடுத்துக்கொள்ளும் ஆடவர்\nகண்கவர் இடங்களில் \"selfie\" படங்கள் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்வது பல இளையர்களின் பழக்கம்.\nமலேசியாவில் வாழும் 28 வயது அமீர் ரோஸ்லான் (Ameer Roslan) சற்று மாறுபட்ட விதமாகக் குப்பைகளுடன் \"selfie\" படங்கள் எடுத்து வருகிறார்.\nகுப்பைப் போடுவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவரின் நோக்கம். பொறுப்பில்லாமல் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களைத் தம் சமூக ஊடகப் பதிவுகளில் அவர் கண்டிப்பதும் உண்டு.\nஆங்காங்கே குப்பை வீசும் பழக்கத்தைத் தொடர்ந்தால் ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் குப்பை மேடாக மாறிவிடும் என்கிறார் அவர்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/six-minty-face-washes-to-refresh-your-skin-2017001", "date_download": "2019-09-18T23:51:23Z", "digest": "sha1:VW6OZEVZWA26VMKL5IKNKREPMQNNKOJ2", "length": 9089, "nlines": 55, "source_domain": "swirlster.ndtv.com", "title": "6 Minty Face Washes To Instantly Refresh Your Skin | சருமத்துக்கு உடனடி புத்துணர்ச்சி தரும் 6 புதினா ஃபேஸ் வாஷ்கள்!", "raw_content": "\nசருமத்துக்கு உடனடி புத்துணர்ச்சி தரும் 6 புதினா ஃபேஸ் வாஷ்கள்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nவெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் முதல் பாதிப்பு சருமத்துக்குத்தான். வெப்பநிலை உயர உயர சருமம் அதிக ஆயிலையும், அழுக்குகளையும் வெளிப்படுத்தும். இதனால் சருமம் வறண்டு, பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ், கட்டிகள் தோன்றி முகம் பொலிவின்றி இருக்கும். உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஈஸியாக கிடைக்கும் ஒரு பொருளால் நல்ல பலன் அடையலாம். அதுதான் புதினா. புதினா கலந்த ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் நிச்சயம் உடனடி பலன் கிடைக்கும். அதோடு சருமத்தைக் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் மூலக்கூறுகள் டாக்ஸின்களை அழித்து சருமத்துக்கு மென்மையைத் தரும். அப்படி உங்களுக்கு புத்துணர்ச்சி, பாதுகாப்பு, குளிர்ச்சி தரும் 6 கூல் மின்ட் ஃபேஸ் வாஷ்கள் இங்கே.\n1. அரோமா மேஜில் மின்ட் ஃபேஸியல் க்ளென்சர் (Aroma Magic Mint Facial Cleanser)\nபுத்துணர்ச்சி தரக்கூடிய புதினாவின் ஃபார்முலா கொண்டது. இந்த ஃபேஷியல் க்ளென்சரில் உள்ள அரோமா, சருமத்தின் ஆழம்வரை சென்று டாக்ஸின்களை சுத்தம் செய்து பொலிவைத் தருகிறது.\n2. ஜீவா ஆயுர்வேதா ஆலோ மின்ட் ஃபேஸ் வாஷ் (Jiva Ayurveda Aloe Mint Face Wash)\nகூலிங் தரும் இந்த ஃபேஸ் வாஷில் கற்றாழை மற்றும் புதினா உள்ளது. இதனால் சருமம் சுருக்கம் விழாமல் தடுத்து இளமையான மிருதுவான சருமத்தைத் தருகிறது.\n3. தி நேச்சுர்ஸ் கோ பெப்பர்மின்ட் ஃபேஸ் வாஷ் (The Nature's Co. Peppermint Face Wash)\nஇதில் பெப்பர்மின்ட் எக்ஸ்ட்ராக், கற்றாழை எக்ஸ்ட்ராக்ட், ஆரஞ்சு ஆயில் , டீ ட்ரீ ஆயில் மற்றும் புதினாவின் நற்குணங்கள் உள்ளது. இந்த ஜெல் பேஸ்ட் ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தைக் கழுவும்போது உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது.\n4. ஹிமாலயா ஹெர்பல்ஸ் கேஸர் அண்ட் மின்ட் ஃபேஸ் வாஷ் (Himalaya Herbals Kesar And Mint Face Wash)\nஇது முற்றிலும் சோப் இல்லாத ஹிமாலயா ஹெர்பல் ஃபேஸ் வாஷ். குங்குமப்பூ, புதினா, வெள்ளரி மற்றும் மாதுளையின் நற்குணங்கள் எந்த வித சருமத்துக்கும் ஏற்றது. வறண்ட சருமத்தை சரிசெய்து முகத்துக்கு பிரகாசம் தருகிறது.\nஇந்த VLCC ஃபேஸ் வாஷில் உள்ள ஆல்பைன் மின்ட் மற்றும் டீ ட்ரீ ஆயில் உடனடியாக சருமம் வரை சென்று வறட்சியை போக்கும். இதனால் இளமையான சருமத்துக்கு பெரும் உதவியாக இருக்கும்.\n6.ப்யூர் எலெமென்ட்ஸ் குக்கும்பர் மின்ட் ஃபேஸ் வாஷ் (Pure Elements Cucumber Mint Face Wash)\nஆயிலைக் கண்ட்ரோல் செய்யும். சோப் இல்லாத ஃபேஸ் வாஷ் இது. சருமத்தில் உள்ள ஆயில், அழுக்கைப் போக்கி சுத்தம் தரும். இதில் உள்ள வெள்ளரி, புதினா, துளசியின் நற்குணங்கள் உடனடி புத்துணர்ச்சியும், குளிர்ச்சியும் தரும்.\nஇந்த ஃபேஸ் வாஷ்களைக் கொண்டு உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருங்கள்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிம��யாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nLip Balms: உதடு பட்டுப்போல இருக்க வேண்டுமா இந்த லிப் பாம்களை பயன்படுத்துங்கள்\nகாபி ஸ்க்ரப்பின் நற்குணங்கள் அறிவீர்\nமன அழுத்தத்தை போக்கும் ஃபூட் ஸ்க்ரப்\nஆரஞ்சு பழத்தின் நற்குணங்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1291_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:20:59Z", "digest": "sha1:TVMD5WAXQSP7PHJ7ISJYECGUW7N2TMFD", "length": 5916, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1291 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1291 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1291 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1291 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/boney-kapoor-cried-like-baby-adnan-siddiqui-052159.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-19T00:31:53Z", "digest": "sha1:YN4TJM3EQL7A5VPK5MS57RSHBCRBVCRH", "length": 15362, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி | Boney Kapoor cried like a baby: Adnan Siddiqui - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n10 hrs ago 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\n10 hrs ago ஒத்த செருப்பு சைஸ் 7 : பார்த்திபனுக்கு குவியும் பாராட்டு - தேசிய விருது ஏக்கத்தை போக்கும்\n11 hrs ago முதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\n12 hrs ago \"விஜய் 65.. நானும், என் கதையும் காத்திருக்கிறோம்..\" பேரரசு உருக்கமான அறிக்கை\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மத���ப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி\nஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது- வீடியோ\nதுபாய்: தனது மனைவி இறந்ததும் போனி கபூர் குழந்தையை போன்று அழுததாக நடிகர் அத்னான் சித்திக்கி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் படத்தில் அவரின் கணவராக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த அத்னன் சித்திக்கி. ஸ்ரீதேவியை போன்றே மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் அத்னான்.\nஇது குறித்து அத்னான் கூறியிருப்பதாவது,\nஸ்ரீதேவி இறந்தபோது நான் துபாயில் இருந்தேன். ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா என்று கேட்டு பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு சனிக்கிழமை இரவு 11 மணிக்கு போன் செய்தார்.\nஅந்த பத்திரிகையாளர் போன் செய்த பிறகு நான் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். அப்போது துபாய் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால் நான் லாபியில் காத்திருந்தேன்.\nஒரு மணிநேரம் கழித்து போனி கபூரை சந்தித்தேன். அவர் ஒரு குழந்தையை போன்று அழுது கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லவே முடியவில்லை. அந்த அளவுக்கு அழுதார்.\nகாலை 5 மணி வரை நான் போனி கபூருடன் தான் இருந்தேன். அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் அதன் பிறகு நான் கிளம்பிச் சென்றேன். ஸ்ரீதேவியுடன் நடித்ததில் பெருமையாக உள்ளது.\nநான்கு நாட்களுக்கு முன்பு தான் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியை பார்த்தேன். நான்கு நாட்களில் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்றார் அத்னான் சித்திக்கி.\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\nஎன்னோட கணவர் எப்படி இருக்கணும��� தெரியுமா\nஇது ஸ்ரீதேவியா இல்ல ஜான்வி கபூரா.. யாருக்குய்யா சிலை வச்சுருக்கீங்க\nசிங்கப்பூர் மியூஸியத்தில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை.. பார்த்து உருகி போட்டோ எடுத்துக்கொண்ட மகள்கள்\nஎவர்கிரீன் கனவுக்கன்னி ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை - நெகிழ்ந்த குடும்பம்\nஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\nSridevi ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்ணுகிறேன்: ஸ்ரீதேவி பற்றி போனி கபூர் உருக்கம்\n“ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் அமுக்கிக் கொல்லப்பட்டாரா”.. டிஜிபிக்கு பதிலடி தந்த போனிகபூர்\nபிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் இந்த ஓவியத்தில் இருப்பது யார்னு கண்டுபிடிங்க\nஇதுக்கு ஷார்ட்ஸ் போடாமலேயே இருக்கலாமே: ஸ்ரீதேவி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\nஇறந்து ஓராண்டுக்கு பின் ஸ்ரீதேவிக்கு சீனாவில் கிடைத்த பெருமை\nஅன்று சப்பாணிக்காக காத்திருந்தார் மயிலு.. இன்று மகள் வளர்ந்து ஆளாவதைப் பார்க்காமல் போய் விட்டாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nExclusive: சூப்பர் டூப்பர்ல துருவா இந்துஜா ஜெல் மட்டுமில்ல ஜொள்ளும் இருக்கு - அருண் கார்த்திக்\nவெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த வீடியோ.. பிகில் ஆடியோ லான்ச் இப்படித்தான் நடக்குமாம்.. வைரல்\nஷெரினுக்கு ஓவர் டார்ச்சர்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கவின்.. செம கடுப்பில் லாஸ்லியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/14/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-09-19T00:01:42Z", "digest": "sha1:FPAJYXUCYYY4W62OOQMEAWVSE6AZT2TR", "length": 8944, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பூமியை நெருங்கி வரவுள்ள ஆபத்து! | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிர���யா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nபூமியை நெருங்கி வரவுள்ள ஆபத்து\non: செப்டம்பர் 14, 2019\nபூமிக்கு மிகவும் அருகில் சிறிய விண்கல் ஒன்று கடந்து செல்­ல உள்­ள­தாக அமெ­ரிக்க நாசா விண்வெளி முகவர் நிலையம் கூறுகி­றது.\nஇந்த விண்கல் நாளை பூமியை அண்மித்து செல்ல உள்ளது.\n2000 Q.W.7 என்ற மேற்­படி விண்கல் நாளைய தினம் பூமி­யி­லி­ருந்து சுமார் 14000 மைல் தொலைவில் கடந்து செல்­ல­வுள்­ளது.\nஇந்த விண்கல் இது­வரை பூமி­யி­லி­ருந்து 3.3 மில்­லியன் மைல் தொலைவு வரை­யான தூரத்தில் கடந்து சென்­றுள்ள நிலையில் அந்த விண்கல் பூமியை மிகவும் நெருங்கிக் கடந்து செல்லும் சம்­ப­வ­மாக இது கரு­தப்­ப­டு­கின்றது.\nஇந்த நி­லையில் ஐரோப்­பிய விண்வெளி முகவர் நிலை­ய­மா­னது தற்­போ­துள்ள விண்­கற்­களில் 878 விண்­கற்கள் எதிர்­வரும் 100 ஆண்­டு­க­ளுக்குள் பூமியின் மீது மோதும் அபாயம் உள்­ள­தாக எச்­ச­ரித்­துள்­ளது.\nஅந்த விண்­கற்­களில் மிகச் சிறிய விண்­கல்­லொன்று மோதும் பட்­சத்தில் பாரிய அழிவை ஏற்­ப­டுத்தும் என அந்த முகவர் நிலையம் மேலும் கூறியுள்ளது.\nலண்டனில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொடூர கொலை\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிஸ்புல்லா…\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\nமுன்னறிவித்தலுமின்றி இலங்கைக்கு வந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்.\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baabb4baabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/baabaabcdbaabbebb3bbf", "date_download": "2019-09-19T00:30:55Z", "digest": "sha1:3KWTX7KNIUGFE74NICLUGKYXHPKLGDDT", "length": 9168, "nlines": 149, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பப்பாளி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / பழப் பயிர்கள் / பப்பாளி\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nபப்பாளி சாகுபடி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபறங்கிக்காய் சாகுபடி செய்யும் தொழில்நுட்ப முறைகளை குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபறங்கிக்காய் சாகுபடி தொழிற்நுட்பம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபப்பாளி பயிரிடும் முறைகளைப் பற்றி காண்போம்.\nபப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்\nபப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 21, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/08/18", "date_download": "2019-09-19T00:41:23Z", "digest": "sha1:LT5VIZ2AHQUK2I6GS7L7CPC5LBF22C72", "length": 23181, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "18 | August | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்��ப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nகணவரின் நண்பருடன் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசிய மனைவி.. அதனால் நடந்த விபரீதம்\nஇந்தியாவில் தனது மனைவியிடம் தினமும் போனில் பேசி வந்த நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் வசித்து வருபவர் முனீன்.... மேலும் வாசிக்க\nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்\nஇந்தியாவின் கோவா மாநிலத்தில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தின் வாஸ்கோ பகுதியில் நடைபெற்ற Saptah விழா சந்தையில்... மேலும் வாசிக்க\n150 கி.மீ. வேகத்தில் கழுத்தில் தாக்கிய பந்து.. நின்ற படியே சரிந்த ஸ்டீவ் ஸ்மித்: திகில் வீடியோ\nஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்தில் பலமாக தாக்கி அவர் மைதானத்திலே சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2வது டெஸ... மேலும் வாசிக்க\nபாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல்: இந்திய பாதுகாப்பு அமைச்சரால் அதிகரிக்கும் பதற்றம்\nபாகிஸ்தான் உடனான பதட்டங்களுக்கு மத்தியில் முதன்முறையாக அணு ஆயுத தாக்குதலை நடத்தக்கூடும் என இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு அ... மேலும் வாசிக்க\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nஒடிசாவில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட ��ிலையில் அவர்கள் கடிதத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான வரிகள் குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன் (38). ஒடிசா... மேலும் வாசிக்க\nமூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி\nதமிழகத்தில் இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (24). பழனிச்சாமி சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நில... மேலும் வாசிக்க\nஇன்றைய (18.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாடாகவே அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்தி கொள்ளவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு... மேலும் வாசிக்க\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய போட்ட அதிரடி உத்தரவு\nஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கோத்தபாய தீவிரமாக ஈடுபடத் ஆரம்பித்துள்ளார். இதன்போது ஊடகங்கள் க... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.lk/2019/08/20/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-09-19T00:54:39Z", "digest": "sha1:E42E43G66322NLFLG2EICZMYR2DIS2V6", "length": 4232, "nlines": 45, "source_domain": "www.tamilnews.lk", "title": "நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பிரபல நடிகருக்கு போன் செய்து அஜித் கூறிய விஷயம்- யாரு, என்ன சொன்னார் பாருங்க…..! – Tamil News", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பிரபல நடிகருக்கு போன் செய்து அஜித் கூறிய விஷயம்- யாரு, என்ன சொன்னார் பாருங்க…..\nஅஜித் எப்போதும் மற்ற கலைஞர்களை பாராட்டுவதில் முன்னோடியாக இருப்பார். யாராவது நன்றாக தன் வேலையை செய்தார்கள் என்றால் உடனே வாழ்த்து கூறிவிடுவார். அப்படி நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு அஜித் போன் செய்தது இளம் நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு தான். அவர் ஒரு பேட்டியில், ”நான் டப்பிங்கில் இருந்தேன் அப்போது ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் அஜித் சார்.”\n‘முதன்முதலாக வந்த போன் கால் அவருடையது தான். ரொம்ப நல்லா செய்துள்ளீர்கள், இந்த படத்துல நீங்கள் போட்ட உழைப்பு, நேர்மைக்காக உங்களுக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்க வேண்டுமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்றார். அந்த போன் அழைப்பை நான் எப்போதுமே மறக்க மாட்டேன்’ என்று அர்ஜுன் கூறியுள்ளார்.\nஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி இலங்கையைசேர்ந்த நடிகை…..\nநீராடும்போது அடித்த அதிஷ்டம்…நொடியில் கோடீஸ்வரனாக மாறிய 19 வயது இளைஞன்..\nரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரக்குண்டு வெடிப்பு சம்பவம் – பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்’….\n இலங்கையர்களை நெகிழச்செய்த ஏழை மாணவி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-4-1/", "date_download": "2019-09-19T00:55:48Z", "digest": "sha1:X3IBPKMIUDLQGK3T5VBVLFLDSBX4RYQ5", "length": 11794, "nlines": 119, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 4", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 4\nஅருகில் வந்து அமர்ந்த வியனை கேள்வியாய் பார்த்தாள் மிர்னா.\n“சின்ன ஆக்சிடெண்ட் இப்போ ஸேஃபா இருக்கோம்னு சொல்லிட்டேன் போதுமா\n“உண்மையை உண்மையான்னு உண்மைக்கே சந்தேகம் வர்ற மாதிரி பேசுகின்ற உம்மை உண்மையாய் பாராட்டுகிறேன்”\nமேடைப் பேச்சாளர் தொனியில் அவள் அதை அங்கீகரிப்பது போல் சந்தேகிக்க,\n“எப்படிங்க இப்படி ஒரு குழந்தைக்கு உங்க வீட்ல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணா��்க\nஎம் எம்மின் சிக்செர் ஷாட்டை காட்ச் பிடித்தான் வியன்.\nஇரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி முறைத்தாள் பெண்.\nகிரேட் இன்ஸல்ட் கெக்கேபிக்கே, இதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் நிச்சயம் உண்டு, அவள் யோசிக்க,\n“என்ன பனிஷ்மென்ட் கொடுக்கிறதுன்னு மேடம் முடிவு செய்தாச்சா” இரு புருவங்களையும் உயர்த்தி அவன் கேட்டவிதத்தில்\n‘மைன்ட் வாய்ஸ்தான கொடுத்தோம், மாத்தி மௌத் வாய்ஸ் கொட்டுத்துட்டமோ, ஏன் இவன்ட்ட இப்படி அடிக்கடி பல்ப் வாங்குறோம்னு மிர்னா மெரிஸ்லானாள்.\nஇருந்தாலும் மீசை இல்லாதவ நீ மிர்னு, நீ எல்லாம் மண்ணை பத்தி எதுக்கு கவலைப்படனும் ன்னு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு,\n“அதை எல்லாம் அவை கூடி முடிவு செய்றதுதான் எங்க பக்க வழக்கம், உரிய நேரத்தில் பனிஷ்மென்ட் நிறைவேற்ற படும்” என நீ கண்டு பிடிச்சுட்டா என்ன எப்படியும் போட்டு தாக்குவேன் நான் என்ற வகையில் இவள் பதில் சொல்ல,\nவலக்கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டி அதை வரவேற்றான் வியன்.\n“மிர்னாவுக்கே வயசு 21தான்னா எங்க அண்ணிக்கு என்ன வயசு” என பேச்சை தொடரவும் செய்தான்.\nஅவனது எங்க அண்ணியில் ஒரு உரிமை பிடிப்பு அதிகமாக தெரிந்தது மிர்னாவுக்கு. மனம் கொஞ்சம் முனுக்கென்றது.\nஅவதான் சொந்தமா, நான் அந்நியமா\n“அவ என் ட்வின் சிஸ்டர், என்னை விட 27 நிமிஷம் பின்னால பிறந்தவ”\n“தென் ஓகே, மேரேஜ் ஏஜ் தான்” அவன் எளிதாய் சமாதானமாகிவிட்டான்.\n 21 வயசு ஒரு கல்யாண வயசா\n“அவங்களுக்கு தான சொன்னேன் உங்களை சொல்லலையே” என திருப்பினான் அவன்.\nஅதாவது வேரி வயதுக்கேத்த மெச்சுரிட்டியில் இருப்பாள், நீதான் இல்லையாக இருக்கும் என்கிறான்.\nகையால் தன் மூக்கை பிடித்தேவிட்டாள் எம் எம். என்ன ஒரு நோஸ்கட்\n“என்ன பார்க்க லூசு மாதிரி, ஐ மீன் கொஞ்சம் மென்டலி இம்பலன்ஸ்ங்கிற மாதிரி தெரியுதோ” அவள் சீரியஸாக கேட்க,\n நீங்க செம போல்ட் அன்ட் ஜாலி டைப்னு நினச்சேன், இவ்ளவு சென்சிடிவா எடுத்தா எப்படி\nஅவன் வாக்கியத்தை முடிக்க விடவில்லை அவள்.\n“நீங்க என்ன சொன்னாலும் தாறுமாறா டிஸ்டர்ப் ஆகுது, ஐ வாஸ் நெவர் திஸ் வே” அவள் புரியாது பார்க்க,\nஅவன் கண்களில் வந்த மின்னலின் பெயர் என்ன\nஆனால் அடுத்த நொடி “கவின் அண்ணி கூட ஹப்பியா ஹனிமூன் கிளம்பிடுவான்” என பேச்சை மாற்றினான்.\nஅவளுக்கு எதோ மறைமுக செய்தி சொன்னது அவன் குரலும் அதன் தொனியும���. அதை சரியாகவே புரிந்தவள்,\n“அப்ப இது அம்மா கம்பல்ஷனுக்காக நடக்கலையா\nஇல்லை எனும் விதமாக தலை அசைத்தான் வியன் மனோவசீகர புன்னகையுடன்.\n” நம்பவே முடியவில்லை மிர்னாவால்.\n“அதான் தீர்கதரிசினி மிர்னா அம்மையார் அப்பவே சொன்னீங்களே, கண்டோம் காதல் கொண்டோம், கைதலம்“\n“வாவ், சூப்பர், அவ்ளவு ஷார்ட் பீரியடில் லவ் பண்ண முடியுமா\nஆரவாரமாய் ஆரம்பித்தவள் மனதில் எதோ நறுக் என்றது. அது வலி என்பதை விட பய உணர்வோ இல்லை எதுவோ அதைப் போல்.\nஇமைகள் உயர்த்தி எதிரில் இருந்தவனைப் பார்த்தாள்.\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-2", "date_download": "2019-09-19T00:14:31Z", "digest": "sha1:6SBP2NVSX4T7XKOAOGMHCKH33UTAR4UQ", "length": 7582, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி பருத்தி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், மதுரை மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யலாம், என விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nமானவாரி பருத்தி ரகங்களான கேசி 2, கேசி 3, எஸ்.வி.பி.ஆர் 2, எஸ்.வி.பி.ஆர்., 4 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.\nமானாவரியில் பருத்தி தனி பயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ (பயிறு, சூரியகாந்தி, மக்காசோளம்) சாகுபடி செய்யலாம்.\nதனிப்பயிராக சாகுபடி செய்யப்படும் போது எஸ்.வி.பி.ஆர்., ரகங்களை 60 * 30 செ.மீ., இடைவெளியிலும் கேசி 2, கேசி 3 ரகங்களுக்கு 45 X 15 செ.மீ., இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படும் போது பருத்தி இணைவரிசையில் 30 செ.மீ., இடைவெளியிலும் வரிசைக்கு வரிசையில் 60 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்.\nபஞ்சு நீக்கப்படாத விதையாக இருந்தால் ஹெக்டருக்கு 20 கிலோ தேவை.\nஅமில விதை நேர்த்தி செய்து பஞ்சு நீக்கிய விதையை புங்கம் இலைக்கரசலில் 8 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.இதனால் வறட்சியிலும் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.\nஅதிக விளைச்சலை பெற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றி பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மைதுணை இயக்குனர் இந்திராகாந்தி, உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி →\n← பருத்தி இரகம் எஸ்.வி.பி.ஆர்.4\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/12/exoplanets-everywhere/", "date_download": "2019-09-19T00:33:34Z", "digest": "sha1:D5EVWG5DFUPUSWCCRLUJAL62NLE5CSBO", "length": 18556, "nlines": 195, "source_domain": "parimaanam.net", "title": "எங்கும் நிரம்பியிருக்கும் பிறவிண்மீன் கோள்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் எங்கும் நிரம்பியிருக்கும் பிறவிண்மீன் கோள்கள்\nஎங்கும் நிரம்பியிருக்கும் பிறவிண்மீன் கோள்கள்\nஇந்தப் பிரபஞ்சம் என்பது முடிவில்லாப் பெருங்கடல், இங்கே எமது சூரியன் போன்று பில்லியன் கணக்கில் விண்மீன்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல விண்மீன்களைச் சுற்றி கோள்கள் வலம்வருகின்றன. நாம் அவற்றை பிறவிண்மீன் கோள்கள் என அழைக்கிறோம்.\nஇதுவரை அண்ணளவாக 3000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது புதிதாக கண்டறியப்படும் பிறவிண்மீன் கோள்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டுமே 300 இற்கும் மேற்பட்ட பிறவிண்மீன் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஅண்மைக் காலத்தில் பிறவிண்மீன் கோள்களைக் கண்டறிவதில் அதிகளவு வெற்றிக்குக் காரணம் கெப்ளர் தொலைநோக்கிதான். கெப்ளர் 2009 இல் பிறவிண்மீன் கோள்களைத் தேடுவதற்கு என்றே விண்ணுக்கு அனுப்பப்பட்ட தொலைநோக்கி. இது ‘ட்ரான்சிட் முறை’ மூலம் தொலை தூரக் கோள்களைக் கண்டறிகிறது.\nகெப்ளர் தொலைநோக்கி, படவுதவி: NASA\nஒரு கோள், தனது தாய் விண்மீனிற்கு முன்னே கடந்தால் (ட்ரான்சிட்) அது அந்த விண்மீனில் இருந்து வரும் ஒளியின் அளவை சற்றே மறைக்கும். இதனால் அந்த விண்மீன் பிரகாசம் குறையும். எனவே தொடர்ச்சியான குறுகிய இடைவெளியில் இப்படிப் பிரகாசம் குறையும் விண்மீன்களை அவதானிப்பதன் மூலம் அதனைச் சுற்றிவரும் கோள்களை கண்டறியமுடியும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி கெப்ளர் தொலைநோக்கி இதுவரை 2000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளது.\nவிண்மீன் ஒன்றின் பிரகாசம் குறித்த காலத்தில் குறைந்து அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பதால், கெப்ளர் கொடுக்கும் தரவுகளை மீண்டும் சரிபார்த்து, அது ஒரு பிறவிண்மீன் கோள்தானா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.\n2013 இல் கெப்ளர் தொலைநோக்கியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புதிய திட்டம் ஒன்று பதிலீடாக உருவாக்கப்பட்டது. இதனை K2 என பெயரிட்டனர். K2 எமக்குத் தரும் தரவுகளில் இருந்து பிறவிண்மீன் கோள்களை உறுதிப்படுத்த உலகின் பல நாடுகளில் இருக்கும் விஞ்ஞானிகளும் போட்டியிடுகின்றனர். இதில் பல குழுக்களும் வெற்றிபெறுவதும் குறிப்பிடத்தக்கது.\nகெப்ளர் தரும் தரவுகளில் இருந்து பிறவிண்மீன் கோள்களை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் காயா (Gaia) எனும் வேறொரு தொலைநோக்கியின் தரவுகளை பயன்படுத்துகின்றனர். காயா என்பது பில்லியன் கணக்கான விண்மீன்களை 3Dயில் வரைபடமிடும் ஒரு திட்டமாகும்.\nகெப்ளர் தரும் தரவுகளை காயாவின் தரவுகளுடன் கலப்பதன் மூலம் விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக பிறவிண்மீன் கோள்கள் அல்லாத போலித் தரவுகளை இனங்கண்டு அவற்றை நீக்கிவிடமுடியும். இந்த நுட்பத்தைப் பயன்படு���்தி 100 இற்கும் அதிகமான கோள்களை இதுவரை உறுதிப்படுத்தியுள்ளோம்.\nஇதுவரை 104 பிறவிண்மீன் கோள்களை மட்டும் இந்த விஞ்ஞானிகள் கண்டறியவில்லை. அவற்றின் தன்மை பற்றியும் இவர்கள் கண்டறிந்துள்ளனர். சில சிறிய கோள்கள், சில பெரிய கோள்கள், சில பாறைக்கோள்கள், சில வாயு அரக்கர்கள், பல விண்மீன்களைச் சுற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கோள்கள் சுற்றிவருவதையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஆனால், இவற்றுக்கு மேலே, எம்மை மேலும் ஆச்சரியப்படுத்துவது விண்மீனிற்கு மிக அருகில் சுற்றிவரும் கோள்கள் தான். இவை எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்று இதுவரை எமக்கு சரியாக கூறிவிடமுடியாது இருக்கிறது.\nஆனாலும், ஆய்வு செய்வதற்கு K2 தரவுகள் இன்னும் நிறைய இருகின்றன. அவற்றில் இருக்கும் புதிய பிறவிண்மீன் கோள்கள் எப்படி இப்படியான கோள்கள் உருவாகி வளர்கின்றன என்று எமக்கு விளக்கலாம்.\nஒரு சிறிய ஊரில் இருக்கும் ஒரு வீட்டின் இரவு விளக்கை அணைக்கும் ஒருவரைக் கூட விண்ணில் இருந்து துல்லியமாக கண்டறியக்கூடியளவிற்கு சக்திவாய்ந்தது இந்த கெப்ளர் தொலைநோக்கி.\n⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/10-year-old-denied-scholarship-as-aadhaar-card-spells-name-wrong/", "date_download": "2019-09-19T00:52:20Z", "digest": "sha1:SU7KHETBWR5T7E63XXJDDKY2NOWDVK4M", "length": 12409, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆதார் அட்டையால் ரூ.1,200 அரசு உதவித்தொகை மறுக்கப்பட்ட தலித் மாணவி-10-year-old Denied Scholarship as Aadhaar Card Spells Name Wrong", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nஆதார் அட்டையால் ரூ.1,200 அரசு உதவித்தொகை மறுக்கப்பட்ட தலித் மாணவி\nஆதார் அட்டையில் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அரசு பள்ளியில் படிக்கும் தலித் மாணவி அரசு உதவித்தொகை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலத்தில், ஆதார் அட்டையில் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அரசு பள்ளியில் படிக்கும் தலித் மாணவி உட்பட 4 மாணவர்கள் அரசு உதவித்தொகை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் அனந்தாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் 5-வது வகுப்பு படிக்கும் தலித் மாணவி ஜே.இந்து. இவரது பெயர் ஆதார் அட்டையில் ஜே.ஹிந்து (J.Hindu) என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆதார் அட்டையைக்கொண்டு வங்கி கணக்கு துவங்க முடியாததால் மாணவி இந்துவால் அரசு உதவித்தொகை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதேபோன்ற காரணங்களால், மேலும் மூன்று தலித் மாணவர்களுக்கும், ஒரு முஸ்லிம் மாணவருக்கும் அரசு உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.\nஆதார் அட்டையில் மாணவி இந்துவின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. பிறந்த தேதி, புதிய புகைப்படம் மூலம் மறுபடியும் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, புதிய ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அதிலும், மாணவியின் பெயர் ஹிந்து (Hindu) என்றே அச்சாகியிருந்தது. அதனால், மாணவி இந்துவுக்கு வங்கிக்கணக்கு துவங்க முடியவில்லை. வங்கி கணக்கு துவங்க சரியான பெயருடன் ஆதார் அட்டை இருத்தல் அவசியம். இதேபோல், மேலும் நான்கு மாணவர்களுக்கும் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஎஸ்சி/எஸ்.டி, பி.சி வகுப்பினருக்கு ஆண்டுதோறும் அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பிலிருந்து உதவித்தொகையாக ரூ.1,200 வழங்கப்படுவது வழக்கம். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ளவர்களே. அதனால், கிடைக்கும் உதவித்தொகையின் மூலமே மாணவர்கள் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவர். இம்முறை ஆதார் கார்டு காரணமாக 5 மாணவர்கள் அந்த உதவித்தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஆந்திர சட்டசபை முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் ராவ் தற்கொலை\nகிருஷ்ணா நீர் பிரச்னை என்றால் என்ன இதில் யார் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்\n74 வயதில் ஆந்திரப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை: தாயும் சேய்களும் நலம்\nசூரிய மின்சக்தி மூலம் மின்சாரக் கட்டணத்தை குறைத்த விஜயநகர மாவட்ட ஆட்சியர் விவேக் யாதவ்\nதிருப்பதியில் இந்துக்கள் அல்லாத ஊழியர்கள்; மீண்டும் சர்ச்சை\nதிருப்பதி பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் பயண விளம்பரத்தால் சர்ச்சை; அதிகாரி சஸ்பெண்ட்\nமக்களுக்கு தெரியாமல் இங்கு ஒன்றும் நடைபெறாது… – ஜெகன் மோகன் வெளியிட்ட அதிரடி உத்தரவு\nஅம்போவென நிற்கும் புதிய ஆந்திர தலைநகர் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தம்\nசித்தூர் அருகே அரசு பேருந்து – கார் மோதல்… சென்னையை சேர்ந்த 4 பேர் பலி\nதடைகளைத் தகர்த்தெறிந்து ரிலீஸாகிறது ‘பத்மாவதி’\nஎன்.டி ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nபணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\nவாடிக்கையாளர் சேவை மையங்களிலும் இதே முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/events/01/199737?ref=archive-feed", "date_download": "2019-09-18T23:50:35Z", "digest": "sha1:BALHIGTNNR6IDTEOTINXS6ZWFDDVPFLI", "length": 8546, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா கிறிஸ்து அரசர் ஆலயப் பெருவிழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித��தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா கிறிஸ்து அரசர் ஆலயப் பெருவிழா\nவவுனியா - குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான கூட்டுத்திருப்பலியும், திருச் சொரூப பவனியும் நடைபெற்றுள்ளது.\nஇக்கூட்டுத்திருப்பலியும், திருச் சொரூப பவனியும் நேற்று காலை பங்குத்தந்தை அருட்பணி எஸ். ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇவ் ஆலயத்தின் திருவிழாவிற்கான நவநாள் ஆராதனைகள் கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளன.\nஇதையடுத்து நேற்று திருவிழா கூட்டுத்திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்டர் சோசை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nதிருப்பலி நிறைவில் கிறிஸ்து அரசரின் திருச்சொரூபம் குருமன்காடு சந்தி வழியாக சென்ற போது அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் வானவேடிக்கையுடன் கிறிஸ்து அரசரின் சொரூப பவனியை வரவேற்றனர்.\nஇறுதியாக திருச் சொரூபம் ஆலயத்தினை வந்தடைந்துடன் பக்தர்களுக்கு கிறிஸ்து அரசரின் ஆசீர்வாதம் வழங்கி வைக்கப்பட்டது.\nஅருட்பனி வேராஜன், உதவிப்பங்குத்தந்தை, அருட்சகோதரரிகள், ஆலய பங்கு மேற்புப்பணி சபையினர் எனப் பலரின் பங்குபற்றுதலுடன் ஆலயத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24159&Cat=3", "date_download": "2019-09-19T01:45:26Z", "digest": "sha1:IBZ2AP2TSJIE5IQZE6NYXVQBCQGXWETX", "length": 20134, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த கோயில் என்ன பிரசாதம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஎந்த கோயில் என்ன பிரசாதம்\n* கஞ்சனூர் (கும்பகோணம்) - சுரைக்காய் கறி\nஇறைவன் அக்னீஸ்வரராகவும், இறைவி, கற்பகாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் நவகிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரனின் தலமாகப் போற்றப்படுகிறது. பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம். பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்தருளிய தலம். அக்னிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தருளிய தலம். பராசரருக்குச் சித்தப் பிரமை நீங்கியதும், சந்திரனின் சாபம் நீங்கியதும் இத்தலத்தில் தான். கொடிமரத்தை அடுத்துள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய தலம்.\nஇத்தல இறைவனுக்கு அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காயே முக்கியமான நிவேதனமாக செய்யப்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. தன் பெயரிலேயே அக்னியைச் சுமந்து நிற்கும் ஈசனுக்கு குளுமையான சுரைக்காயை நிவேதிப்பதன் வரலாற்றை அறிவோம்\nஇவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. ஓர் நாள் இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு ப���தி கறிக்கு’ என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.\nகிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிராகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடது புறம் விநாயகர் சந்நதியும், வலதுபுறம் விஸ்வநாதர் சந்நதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நதிக்குச் செல்லும்போது இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நதிகள் உள்ளன. தலமரம் - புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார்.\nமகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவகிரக சந்நதி, நால்வர் சந்நதிகள் உள்ளன. இங்குள்ள நடராஜ சபை தரிசிக்கத் தக்கது. நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முக்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்திற்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோயில் இறைவனை திருமால், நான்முகன், சந்திரன், கம்சபாண்டியன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இறைவன் பிரம்ம தேவருக்குத் திருமணத்திருக் கோலம் காட்டி யருளியதால் வலப்பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார். முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர்.\nதினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜ���ம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தனது வழக்கமாகக் கொண்டவர். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை.\nஅவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.\nஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையையறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.\nஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருள் வரும்போது அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.\nகும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று “கோட்டூர்” “கஞ்சனூர்” என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,\nகடலைப் பருப்பு - 2டீஸ்ப��ன்,\nபச்சை மிளகாய் - 2,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nதுருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்,\nஎண்ணெய் - 4 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nமுதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்கிறார்கள் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கிறார்கள். பின்பு அதில் சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, சுரைக்காய் நன்கு மென்மையாக வெந்ததும் (தண்ணீர் முற்றிலும் வற்றியதும்) அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்குகிறார்கள். சுரைக்காய் பொரியல் பிரசாதம் ரெடி\nகோயில் பிரசாதம் கஞ்சனூர் சுரைக்காய் கறி\nஎந்த கோயில் என்ன பிரசாதம் \nஎந்த கோயில் என்ன பிரசாதம் \nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6199", "date_download": "2019-09-19T01:46:28Z", "digest": "sha1:WVKCE2DNYNTVLKNM2RGHUECEUQDAWNBY", "length": 4880, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "பக்கோடா | pakoda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள்\nசின்ன வெங்காயம் - 1/2 கிலோ.\nகடலை மாவு - 200 கிராம்.\nஅரிசி மாவு - 100 கிராம்.\nபச்சை மிளகாய் - சிறிது.\nஇஞ்சி - சிறு துண்டு.\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.\nபொரிக்க - கடலை எண்ணெய்.\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து; கடலை மாவை மையவும், நெருடும் பதத்தில் அரிசி மாவையும் அரைத்து சலித்து பயன்டுத்தினால் சுவை அதிகம் இருக்கும். பெருங்காயம் சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து பிசைந்து (தூவினாற் போல அழுத்திப் பிசையாமல்) உதிர்த்தாற் போல் எண்ணெய்யில் வறுத்து எடுக்கவும்.\nமாங்காய் - பட்டாணி சுண்டல்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/30943/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-19T00:27:49Z", "digest": "sha1:QG7YKBLQP4VPU4WWNFDASEC2JJBGNUVJ", "length": 13118, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய பாடசாலை மாணவிக்குத் தடை | தினகரன்", "raw_content": "\nHome ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய பாடசாலை மாணவிக்குத் தடை\nஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய பாடசாலை மாணவிக்குத் தடை\nஇலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் வீராங்கனையான செல்ஸி மெலனி பென்தரகே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால்; உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு இடைக்கால தடை விதிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின்போது குறித்த வீராங்கனையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ஏ மாதிரி சிறுநீரில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்துக்கு, இலங்கை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனம் (ஸ்லாடா) கடிதம் மூலம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்ட இரண்டாவது மெய்வல்லுனராக செல்ஸி மெலனி பென்தரகே மாறினார்.\nமுன்னதாக இலங்கையின் அதிசிறந்த மெய்வல்லுனர்களில் ஒருவரான 400 மீற்றர் ஓட்ட வீரர் காலிங்க குமாரகேம தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்காலிக தடைக்குள்ளாகியிருந்தார்.\nதேசிய விளையாட்டு விழாவில் தென் மாகாணத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்குகொண்ட 17 வயதான செல்ஸி, குறித்த போட்டியில் 2 ஆவது சுவட்டில் ஓடியிருந்ததுடன், அந்த அணிக்கு தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.\nஅத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பென்தர காமினி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட செல்ஸி மெலனி பென்தரகே புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றதுடன், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய பாடசாலை அணி, பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தது.\nஅதற்குமுன் நடைபெற்ற சேர். ஜோன் டர்ர்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் பங்குகொண்ட செல்ஸி மெலனி தலைமையிலான காமினி மத்திய கல்லூரி அணி, பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் 15 வருட சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூத��வருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/08/19", "date_download": "2019-09-19T00:41:13Z", "digest": "sha1:AXHUIHS47SPLPNMKDM5L4W473UO3K6MG", "length": 24163, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "19 | August | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nமாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே… – கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திரு... மேலும் வாசிக்க\nமுதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி,... மேலும் வாசிக்க\nஆண்களே பெண் பார்க்க போறீங்களா சந்திரனையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க\nஜோதிடத்தில் அழகை நிர்ணயிக்கும் அதிபதி யார் சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன். அவர் தான் தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். இந்த சந்திரன் ஒருவரின் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முக... மேலும் வாசிக்க\nஎப்படி இருந்த சிறுவன்… இவ்வளவு கொடூரமாக மாறியது எப்படி தெரியுமா\nசிரியாவில் நடந்த வான்வழி தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் தற்போது கண்களை இழந்து நிற்பதால், சிறுவனின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சிரியாவில் நடந்த உள்நா... மேலும் வாசிக்க\nநாடு முழுவதும் இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தை காண வேண்டுமா\nவடக்கு உட்பட முழு நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.... மேலும் வாசிக்க\nயாழில் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது..\nகஞ்சாவினை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற குருநகர் வாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவினை எடுத்து சென்ற நபரை கடற்படையினர் இன்று... மேலும் வாசிக்க\nஇரவு நேரத்தில் அபூர்வமாக வரும் கடல் அலை\nதிருவான்மியூர் கடற்கரையில் இரவு நேரத்தில் மர்ம சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது நிருவான்மியூர் கடற்கரையில் இரவு நேரத்தில் வரும் கடல் அலைகள் திடீரென நீல நிறத்தில் காட்சியளித்துள்ளது. இது... மேலும் வாசிக்க\nவிமான நிலையத்தில் வைத்து காதல் கோரிக்கை விடுத்த பெண் பின் நடந்தது என்ன தெரியுமா \nநியூயோர்க் விமான நிலையத்தில் இளைஞர் ஒருவருக்கு எழுதிக்கொடுத்த துண்டுச்சிட்டு காரணமாக பெண் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஐ லவ் யூ என எழுதி க... மேலும் வாசிக்க\nபிக்பாஸ் லொஸ்லியாவை மறைமுகமாக தாக்கி பேசிய முன்னாள் போட்டியாளர்…\nபிக்பாஸின் மூன்றாவது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்டிருப்பவர் லொஸ்லியா. செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் துவக்கத்தில் மி�� பெரிய ஆர்மி உருவானது. ஆனால் அதன்பின் லொஸ்லியாவின் நடவடிக... மேலும் வாசிக்க\nஅபிராமி சென்றதும் முகேன் செய்த காரியம்…. காதலே இல்லை என்று கூறியவரா இப்படி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் சாக்ஷி, சரவணன் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் சனி, ஞாயிறில் மதுமிதா, அபிராமி வ... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/01/09224451/1222127/Kingdom-Of-Gladiators-Movie-review-in-Tamil.vpf", "date_download": "2019-09-19T00:07:08Z", "digest": "sha1:SUABKQHE6RI3UYJX4JIXK3WT3LGDGDT6", "length": 14537, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kingdom Of Gladiators Movie review in Tamil || தீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர்? கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபல நாடுகளிடம் போர் செய்து வென்று வருகிறார் அரசர். திடீர் என்று போர் செய்யும் நாடுகளிடம் தோற்று போகிறார். இதனால் வருத்தத்தில் இருக்கும் அவரிடம் தீய சக்தி ஒன்று வந்து வாள் ஒன்றை கொடுத்து விட்டு செல்கிறது. இந்த வாளை வைத்து பல நாடுகளை மீண்டும் கைப்பற்றி வருகிறார்.\nஇந்நிலையில், அரசருக்கு குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தையை தீய சக்தி ஒன்று எடுத்து சென்று விடுகிறது. இதனால் மனமுடைந்து போகிறார் அரசர். நாளடைவில் அரசரின் மகள் ஒரு இடத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. இதையறிந்து அங்கு சென்று மகளை அழைத்து வருகிறார்.\nஆனால், அவள் அரசரின் மகள் இல்லை. இறுதியில் அவள் யார் எதற்காக இங்கு வந்தாள் அந்த தீய சக்தி எது அதன் நோக்கம் என்ன\n2011ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் உள்ளது. காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. மிகவும் சினிமாத்தனமாக காட்சி அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி இல்லை.\nமொத்தத்தில் ‘கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ்’ சுமார் ரகம்.\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/26/33381/", "date_download": "2019-09-19T00:00:09Z", "digest": "sha1:Q52WVMUCNJARFBF5K4RZM5NNMF3K3EOJ", "length": 12361, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர் இடமாறுதலுக்கு நீக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு விட்டதா...?? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone ஆசிரியர் இடமாறுதலுக்கு நீக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு விட்டதா…\nஆசிரியர் இடமாறுதலுக்கு நீக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு விட்டதா…\nஆசிரியர் இடமாறுதலுக்கு நீக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு விட்டதா…\nநண்பர்களே தற்போது முக்கிய செய்தி என்று ஒன்று வந்து கொண்டு இருக்கிறது ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக அது முற்றிலும் தவறு…\nஏனெனில் அதை விசாரித்த நீதியரசர் தற்போது விடுப்பில் உள்ளார் வரும் செவ்வாய் 30.07.2019 அன்று தான் வழக்கு விசாரணைக்கு வருகிறார் அது போக இப்போது தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு நடந்துள்ளது அது குறித்து விசாரிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2019-20 ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது….*\nPrevious articleஅரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\n1990,1991ல் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் EL 25 நாட்களுக்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க மறந்துவிட்டீர்களே.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினம் ஒரு திருக்குறள் (Video)19.09.2019.\nதினம் ஒரு திருக்குறள் (Video)19.09.2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்ந்தவர்கள் குறித்து எந்த விதமான தகவலும் அரசிடம் இல்லை என...\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்ந்தவர்கள் குறித்து எந்த விதமான தகவலும் அரசிடம் இல்லை என ம��்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களான செல்வராஜ், மாணிக்கம் தாகூர், ஆ.ராசா ஆகியோர் மத்திய அரசிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017_10_25_archive.html", "date_download": "2019-09-19T00:11:40Z", "digest": "sha1:NES7GA6R5ZXCB2UIYCWLVXUEXCWOMPWN", "length": 9335, "nlines": 118, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: 10/25/17", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nஎதையும் சிறிது சிந்தித்து, நலினமாக கையாள்வது நல்லது...\nகடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...\nகொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...\nஅதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...” என கரையில் எழுதினாள்.\nஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...\nபின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.\nபிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.\nஇவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.\nஉன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ\nநீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.\nஎதையும் சிறிது சிந்தித்து, நலினமாக கையாள்வது நல்லத...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nஇப்பிறவியை நன்றியுடன் நினைக்க, நிறைய விஷயங்கள் உள்ளது\nநிச்சியம் இப்படியொரு அனுபவத்தை நீங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. தவறாமல் படியுங்கள். நெகிழவில்லை என்றால், என்னைத் திட்டி கமெண்ட் போடலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/01/17/", "date_download": "2019-09-19T00:29:00Z", "digest": "sha1:FDYKDZBJ5N3MQ2XB4BDQ4VRZSL4DXFT4", "length": 23947, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 17, 2018: Daily and Latest News archives sitemap of January 17, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 01 17\nபட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி 10% அதிகரிக்க வாய்ப்பு\nசில்லறை பணவீக்கம் 5.2% அதிகரிப்பு - மொத்த பணவீக்க விகிதம் 3.58% ஆக சரிவு\n75% வரை தள்ளுபடி, 10% கேஷ்பேக்: மீண்டும் வருகிறது அமேசான் கிரேட் இந்தியன் சேல்\nகலிங்கம் காண்போம் - பகுதி 19: பரவசமூட்டும் பயணத்தொடர்\nகுஜராத்தை சுற்றிப்பார்க்க போகும் இஸ்ரேல் பிரதமர்.. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மச் சாவு\n26/11க்குப் பின் இந்தியா வந்த சிறுவன் 'மோஷே'.. மும்பையில் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் 'பீனிக்ஸ் பறவை\nகொள்ளையன் நாதுராம் பரபரப்பு வாக்குமூலம் .. ராஜஸ்தான் போலீசிடம் பேசியது என்ன\nஹஜ் மானியத்தால் முஸ்லிம்களுக்கு பலனில்லை.. மானிய ரத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு\nஹஜ் மானியம் ரத்து: என்ன சொல்கிறார்கள் இஸ்லாமியர்கள்\nதொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் இனி மருத்துவம் படிக்க முடியாது.. மருத்துவ கவுன்சில் புதிய அறிவிப்பு\nநான் போற இடமெல்லாம் மாட்டு கோமியத்தால் சுத்தப்படுத்துவீர்களா... பாஜகவுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி\nபொட்டாசியம் குளோரைடை செலுத்தி சரத்பிரபு தற்கொலை- டெல்லி போலீஸ்\nபோர் விமானத்தில் பயணித்த நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்பு சோதனை நடத்தினார்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்திப்பு\n.. நிர்மலா சீதாராமன் பயணித்த போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா\nடெல்லி காங். தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய மத்திய அரசு கெடு\nநிர்மலா சீதாராமன் பயணித்த சுகோய்.. இதுக்கு முன்னாடி யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா\nஅசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் தனி தட்டில் சாப்பிடுங்க- மும்பை ஐஐடியில் உத்தரவு\nதிருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு தலையில் ரத்த காயம்... கொலையா என டெல்லி போலீஸ் சந்தேகம்\nதேர்தல் ஆணையர்கள், நீதிபதிகளுக்கு இனி லட்சங்களில் சம்பளம் யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு தெரியுமா\nமருத்துவ மாணவர் சரத் பிரபு மரணத்தில் நடந்தது என்ன.. நெருங்கிய நண்பர்களிடம் போலீஸ் விசாரணை\nசரத்பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை - மருத்துவர்கள் குழு மேற்கொள்ள தந்தை கோரிக்கை\nபாஜவுக்கு சேராத கூட்டம்... தானா சேர்ந்த ஜல்லிக்கட்டு கூட்டத்தில் சீன் போட்ட தமிழிசை\nதை அமாவாசை : ராமேஸ்வரம், குமரி, பாபாநாசத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு\nமேஷம் முதல் மீனம் வரை கணவன் மனைவிக்குள் காதல் கெமிஸ்ட்ரி எப்படி\nஅக்னி பிரவேசம் செய்த ஸ்ரீ வாசவி : தன்வந்திரி பீடத்தில் வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி ஹோமம்\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 7\nநடிகர் கமல்ஹாசன் பிப்.21-ல் கட்சி பெயர் அறிவிப்புடன் சுற்று பயணம் தொடங்குகிறார்\nகோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து கோர விபத்த��.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி\nஹஜ் மானியம் ரத்து.. தமிழக மாவட்ட தலைநகரங்களில் காங். நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரத்திலிருந்து அதிரடியாகக் கிளம்பும் \"மண்ணின் மைந்தன்\" கமல்\nபொங்கல் விடுமுறை நிறைவடைந்தது.. சென்னைக்கு திரும்பும் மக்களால் டிராபிக் நெரிசல்\nமெரினாவில் திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. ஏன் தெரியுமா\nகட்சி அறிவிப்பை நடு இரவில் வெளியிட்டது ஏன்.. கமலுக்கு தமிழிசை கேள்வி\n'நமது எம்ஜிஆர்' நாளிதழுக்கு போட்டி.. பிப்ரவரி 24 முதல் வெளிவருகிறது 'நமது அம்மா'\nஎம்ஜிஆர் பிறந்தநாள்... கிண்டியில் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் மரியாதை\nஓ.பன்னீர்செல்வம் பிற்பகலில் டெல்லி பயணம்... பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100-ஆக உயரப்போகிறது: ராமதாஸ் எச்சரிக்கை\nஅடுத்தடுத்து \"குதிக்கும்\" நடிகர்கள்.. திடீரென டெல்லி போகும் ஓபிஎஸ் பயணத்தின் பின்னணி என்ன\nபுதுக்கோட்டையில் இட்லி சாப்பிடும் போட்டியில் கூலித் தொழிலாளி பலி\nமெரிட்டில் இடம்பெற்ற சரத்பிரபு தற்கொலை செய்ய வாய்ப்பில்லை... உறவினர்கள் சந்தேகம்\nஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு: பிப். 5-க்குள் பதில் அளிக்க உத்தரவு\nதமிழகத்தில் சட்ட விரோத ஆட்சி நடக்கிறது.. ஹைகோர்ட்டில் கபில் சிபல் அதிரடி வாதம்\nதினகரன் திடீர் பல்டி.. தனிக்கட்சி துவங்கவில்லை என அறிவிப்பு\nதொடர் தற்கொலைகள் எதிரொலி.. வெளிமாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய விதி\n10 வருஷமா கட்சியிலே இல்லாதவர் தினகரன்... முதல்வர் கேலி\nதுணை முதல்வர் பதவியா.. அது அரசியல் சாசனத்திலேயே கிடையாதே.. ஓபிஎஸ் பற்றி ஹைகோர்ட் கருத்து\nதமிழகமே தமிழகமே.. \"மாய வலை\"யிலிருந்து உனக்கு எப்போது விடுதலை\n2ஜியிலிருந்து விடுதலையான ஆ.ராசா.. \"4ஜி\"யில் இணைந்தார்.. \"3ஜி\"க்கும் நன்றி\nதனிக்கட்சி இல்லை.. ஆட்சியையும், அதிமுகவையும் கைப்பற்ற போவது இப்படித்தான்.. தினகரன் சொல்லும் பிளான்\nதமிழக அரசியல் நிலையை பாருங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி\nஜெ., போயஸ் வீட்டில் ஒரு பக்கம் ஐடி அதிகாரிகள் ஆய்வு - மறுபக்கம் மாவட்ட கலெக்டர் ஆய்வு\n'எல்லாம் அவன் செயல்' பட பாணியில் கொல்லப்படுகின்றனரா தமிழக மாணவர்கள்.... கிலி கிளப்பும் சந்தேகங்கள்\nதீபாவின் கார் ஓட்டுநராக இருந்த ராஜா திடீர் கைது- காவல்நிலையத்தில் தீபா தர்ணா\nஅன்று சரவணன்... இன்று சரத்பிரபு... டெல்லியில் மரணிக்கும் தமிழக மாணவர்கள் - அன்புமணி வேதனை\nவாட்ஸ்அப்புக்கு போட்டியாக வந்தாச்சு டோட்டல் நெட்டே இல்லாமல் மெசேஜ் அனுப்பலாம்\nஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த ஜெயக்கொடி ஏன் மாற்றப்பட்டார்... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவைரமுத்து மன்னிப்பு கேட்கனும்.. உண்ணாவிரதம் துவங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்.. பக்தர்கள் குவிந்தனர்\nதை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்\nதமிழக மருத்துவ மாணவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா\n எங்கே செல்லும் இந்தப் பாதை... தினகரன் 'திருதிரு\nகன்னத்தில் அறைய முயற்சிக்கட்டும்... சசிகலா கணவர் நடராஜனுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா சவால்\nவிரைவில் மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள்.. அடுத்து மெம்பர்ஷிப்.. விறுவிறு வேலையில் ரஜினி\nஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பாஜகவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை : ஸ்டாலின்\nகமலுக்கு வாழ்த்து... சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் - ரஜினி நச்\nசானிடரி நாப்கினுக்கான வரி விலக்கப்படுமா... பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன\nஎம்ஜிஆரைப் போல கூட்டம் கூடுது.... முதல்வராகிவிடுவேன்.. மிதப்பில் தினகரன்.. கடுப்பில் சசி குடும்பம்\nகெடு விதிப்பு எதிரொலி- இன்னோவா காரை அதிமுக அலுவலகத்திலேயே திருப்பி ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்\nநாஞ்சில் சம்பத் வச்சிருந்த காரை இப்போது யார் வச்சிருக்கா தெரியுமா\nமக்களிடம் கண்ணாமூச்சி ஆடும் ரஜினி, கமல் ஒருவர் திட்டம் இன்னொருவருக்கு தெரிகிறதே\nஅன்று முறைப்பு.. இன்று சிரிப்பு.. ஓபிஎஸ்-வளர்மதி நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம்\nதினகரனுக்கு எதிராக மீண்டும் எடப்பாடி அணியுடன் கை கோர்த்த திவாகரன்\nடிசம்பர் 4ம் தேதியே இறந்து விட்டார் ஜெயலலிதா.. திவாகரன் அதிர்ச்சித் தகவல்\nஎதிர்பார்க்கவே இல்லையாம்.. அரசியலை விட்டே கமல் ஓடிவிடுவார் என்று நினைத்தாரா ரஜினி\nஅடக் கொடுமையே.. இதுக்காகவா ஜெ. மரணத்தை தாமதமாக அறிவித்தார்கள்.. திகில் கிளப்பிய திவாகரன்\nஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்... அறிவிப்பை தள்ளிப் போட்டது யார்\nவைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- தமிழ்ப் படைப்பாளிகள் வேண்டுகோள்\nஅப்���ல்லோவில் முகாமிட்ட அந்தக் 'கழுகு' யார்.. யாரரைச் சொல்கிறார் திவாகரன்\n\"பெரியாரிசம், அண்ணாயிசம், ஆன்மீக அரசியல்\".. கமலோட பாதை என்னவாக இருக்கும்\nஜெ. மரண சர்ச்சை: 'பிராஞ்சு'களைக் காக்க தமிழகத்தையே முட்டாளாக்கினார்களா\nவைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 லட்சம் பரிசு: நயினார் நாகேந்திரன் மிரட்டல்\n2016 டிசம்பர் 5ம் தேதிதான் ஜெ. இறந்தார்.. அப்பல்லோ விளக்கம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்\nபாலியல் தொந்தரவை #MeToo-வில் அம்பலப்படுத்திய ஒலிம்பிக் சாம்பியன்\nதலைநகரை தாக்க வந்த ஏவுகணை.. கெத்தாக தாக்கி அழித்த சவுதி\nட்ரம்ப் ஷார்ப்புன்னா ஷார்ப் அவ்வளவு ஷார்ப்... அறிவாற்றல் சோதனையில் செம மார்க்\nசவூதியில் களை கட்டிய பொங்கல் விழா.. அசத்திய செந்தமிழர் பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/30/oslo.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-19T00:27:51Z", "digest": "sha1:D66SCUF47U47WR7PJPAF4V67ZU3S33TZ", "length": 16371, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "3வது சுற்று இலங்கை அமைதிப் பேச்சு நார்வேக்கு மாற்றம் | 3rd round of talks between Lanka and tigers shifted to Oslo - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டி���ஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3வது சுற்று இலங்கை அமைதிப் பேச்சு நார்வேக்கு மாற்றம்\nவிடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நார்வே தலைநகர்ஓஸ்லோவில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.\nஇதில் பங்கேற்க புலிகளின் அரசியல் பிரிவித் தலைவர் தமிழ்ச் செல்வன், கருணா ஆகியோர் தலைமையிலான 5 பேர் குழுவினர்ஓஸ்லோ வந்துவிட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன.\nஆண்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் இங்கிலாந்தில் இருந்து நேராக நார்வே வந்துவிடுவர்.\nமுதல் இரண்டு சுற்றுப் பேச்சுகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றன. இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும்அங்கு தான் நடப்பதாக இருந்தது. ஆனால், அந் நாட்டு மன்னரின் பிறந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் விடுமுறைக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நார்வேக்கு மாற்றப்பட்டுவிட்டன.\nஇந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வன்னி காட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புலிகளின் குழுவினர் கொழும்பு வந்தனர். அங்கிருந்து விமானம் முலம் ஓஸ்லோ வந்துசேர்ந்தனர்.\nஇலங்கை அரசுப் பிரதிநிதிகள் இன்றும் நாளையும் ஓஸ்லோ வந்து சேருகின்றனர்.\nஇரு தரப்பினருக்கும் இடையிலான 4வது மற்றும் 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாங்காக்கிலும் 6வது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் வரும் மார்ச் மாதம் ஜப்பானிலும் நடைபெற உள்ளன.\nஇதற்கிடையே இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முழு ஆதரவு தந்துள்ள டென்மார்க் அரசு ரூ. 1.5 பில்லியன் உதவியும்செய்ய முன்வந்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கவும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கவும் அடுத்த3 ஆண்டுகளுக்கு இந்த நிதி வழங்கப்படும் என டென்மார்க் அறிவித்துள்ளது.\nஇந்த நிதி வட கிழக்குப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றப் பயன்படுத்தப்பட உள்ளது.\nஇது தவிர இலங்கை அரசுக்கு ரூ. 4.5 பில்லியன் கடன் தரவும் டென்மார்க் முன் வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம்- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ யார் தெரியுமா\nதிருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்\nடுபாக்கூர் ஐடி அதிகாரி, ரவுடி பினு.. அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு அசத்தும் சென்னை போலீஸ்\nபிரபாகரனுக்கு துரோகம் செய்த எனக்கு அடைக்கலம் தந்தது இந்தியா... கருணா ஒப்புதல் வாக்குமூலம்\nபிரபாகரன் பிறந்த நாள்- தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் குருதி கொடை முகாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/mayilsamy-annadurai-interview-about-chandrayaan-2-launch-357783.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-18T23:58:27Z", "digest": "sha1:BS3XG7JTMY5CTQQ2NKKXRFOXESZACAYV", "length": 16453, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை | mayilsamy annadurai interview about chandrayaan 2 launch - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்�� வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திரயான் 2 சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை\nகோவை: 'சந்திரயான் 2 ' சவால்களை கடந்தால் நிலவின் துருவ வட்ட பாதையில் இறங்கிய முதல்நாடு என்ற பெருமையையும், யாரும் செல்லாத இடத்திற்கு சென்ற நாடு இந்தியா என்ற பெருமையும் பெற முடியும் எனவும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.\nசந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகராக விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக செலுத்துவதற்கு முன்பு கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், \"சந்திரயான் 2 இறங்க வேண்டிய இடமும், நேரமும் மிக முக்கியமானது. இறங்கும் இடத்தில் சூரிய ஒளி இருக்கும். நிலவை அடையும் நேரத்தை குறைந்த எரிபொருளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 7ம் தேதி நிலவில் இறங்கும்.\nநிலவின் துருவ வட்டபாதையை சரியாக அடைய வேண்டும். இறங்குவதற்கு திட்டமிட்ட பகுதியில் சரியான திசையில் வினாடிக்கு ஓரு கிலோ மீடடர் வேகம் என்பதை குற���த்து, இறங்கும் இடத்தில் கற்கல் இல்லை என்பதை உறுதி செய்த பின் இறக்கப்படும்.\nபல தடைகளைக் தாண்டி பல சோதனைகளுக்கு பிறகு சரியான முறையில் சந்திரயான் 2 ஏவப்படுகிறது. சந்திரயான் 2 இறங்க வேண்டிய சரியான இடத்தைக் கவனத்தில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வானில் ஏவும் திட்டத்தைக் மாற்றியமைத்தாலும் சரியான முறையில் இலக்கை அடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. , நிலவில் இறங்கும் வரைக்கும் கவனமாக கண்காணிக்கப்படும். கடைசி வினாடி வரை முக்கியமான தருணம்\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 mayilsamy annadurai சந்திரயான் 2 மயில்சாமி அண்ணாதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jeyendrar-rushes-thriuchendur-murugan-temple-188318.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T23:52:48Z", "digest": "sha1:BALZHAPGZLNC4BXOT2IKMEBWLFVFW3GH", "length": 16456, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஜட்ஜ்' முருகனின் தீர்ப்பைத் தொடர்ந்து.. திருச்செந்தூர் முருகனை சந்திக்கக் கிளம்பினார் ஜெயேந்திரர்! | Jeyendrar rushes to Thriuchendur Murugan temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜட்ஜ் முருகனின் தீர்ப்பைத் தொடர்ந்து.. திருச்செந்தூர் முருகனை சந்திக்கக் கிளம்பினார் ஜெயேந்திரர்\nகாஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு சொன்ன உடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஜெயேந்திரர் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசங்கரராமன் கொலை வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அ���ை வரும் விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று தீர்ப்பு கூறினார்.\nதீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்கள் அனைவரும் ஜெயேந்திரரிடம் பேட்டி காண சென்றனர். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் கையசைத்தபடியே சென்றார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, தீர்ப்பு வெளியாவதையொட்டி ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறினர்.\nதீர்ப்புக்கு பின்னர் நீதிமன்ற நெறிமுறைகள் முடிந்த பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் ஜெயேந்திரர் மட்டும் தனி காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.\nதிருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர் ஜெயேந்திரர் நாளை மாலை திருப்பதி புறப்பட்டு செல்கிறார். அங்கு வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் முடித்து காஞ்சி சங்கரமடத்துக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. விஜேயந்திரர் தீர்ப்பு வெளியான உடனே காஞ்சி மடத்துக்கு திரும்பினார்.\nதீர்ப்பு சொன்ன நீதிபதியின் பெயர் முருகன். கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்க சென்றாரோ ஜெயேந்திரர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sankararaman case செய்திகள்\nசங்கரராமன் கொலை வழக்கில் 2004-ல் போலீஸ் கஸ்டடியில் காஞ்சி சங்கராச்சாரியாரின் வாக்குமூல வீடியோ ரிலீஸ்\nசங்கரராமன் கொலை புகழ் தாதா அப்பு மரணம்... புற்றுக்கு நோய்க்குப் பலியானார்\nசங்கரராமன் கொலை வழக்கில் திட்டமிட்டே சிக்க வைத்துவிட்டனர்: புதுவை துணைநிலை ஆளுநர் கட்டாரியா காட்டம்\nசங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் மேல்முறையீடு\nஜெயேந்திரர் உள்ளிட்டோரை விடுவித்தது ஏன்... நீதிபதி முருகனின் 253 பக்க தீர்ப்பு சொல்வது என்ன\nஜெயேந்திரர் விடுதலை- ''ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர'': எஸ்.வீ. சேகர்\nசங்கராச்சாரியார்கள் விடுதலைக்காக சங்கர மடக் கிளையில் 300 பேர் நடத்திய சிறப்பு பூஜை\nசங்கராச்சாரியார் விடுதலை- ஜெ. மன்னிப்பு கேட்க சு.சுவாமி வலியுறுத்தல்\nசங்கரராமன் கொலை வழக்கு: ஜெயேந்திரர் உட்பட 23 பேரும் விடுதலை- புதுவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசங்கராமன் கொலை வழக்கில் தீர்ப்பு- நெருங்குது நவ. 27...நடுங்குது காஞ்சி சங்கரமடம்\nசங்கராச்சாரியார் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் 12-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிப்பு\nசங்கரராமன் கொலை வழக்கு: 7வது முறையாக தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsankararaman case jayendrar vijayendrar tiruchendur murugan temple சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர் விஜயேந்திரர் திருச்செந்தூர்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T01:27:43Z", "digest": "sha1:77IFM3MPZY2XEO6ENUSOA6JDMV4RQAMF", "length": 12853, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் அமைவிடம்\nபந்தர் அப்பாஸ், ஈரான்சாகர், குசுதர், சூயி, முல்தான்\n40 பில்லியன் கன சதுர மீட்டர்கள் (1.4×10^12 cu ft)\nஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் அல்லது அமைதி குழாய்த்தொடர் என்பது ஈரானிலிருந்து பாக்கித்தான் வழியாக இந்தியா வரை இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்லும் குழாய்த்தொடராகும்.\nஈரான் மற்றும் பாக்கித்தான் நாடுகள் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை 1994ல் தொடங்கின[1] இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 1995ல் இருநாடுகளும் ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி தெற்கு பார்சு எரிவாயு வயலிருந்து பாக்கித்தானின் கராச்சி நகருக்கு குழாய்த்தொடர் அமைப்பது குறிந்து ஆராயப்பட்டன. பின்பு ஈரான் பாக்கித்தானிலிருந்து இந்தியாவரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது. 1999 பெப்ரவரியில் ஈரானுக்கும் இந்தியாவிற்கும் முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]\n2007 பெப்ரவரியில், இந்தியாவும் பாக்கித்தானும் ஈரானுக்கு US$4.93 per million British thermal units (US$4.67/GJ) தர ஒப்பந்தம் செய்தன. ஆனால் விலை மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்தன.[3]\nஏப்ரல் 2008ல் சீன மக்கள் குடியரசும் இத்திட்டத்தில் பங்குபெற ஈரான் விரும்பியது.[4] ஆகஸ்டு 2010ல் பங்களாதேசும் கலந்துகொள்ள ஈரான் அழைப்புவிடுத்தது.[5]\n2008ல் ஐக்கிய அமெரிக்காவுடன் குடிசார் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து 2009ல் விலை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கூறி (குழாய்த்தொடர்) இத்திட்டத்திலிருந்து இந்தியா பின்வாங்கியது.[6][7] எனினும், மார்ச்சு 2010ல் பாக்கித்தானும் ஈரானும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைத்தது. அது மே 2010ல் தெஹ்ரானில் நடந்தது.[8]\nசனவரி 2010ல் பாக்கித்தான் இத்திட்டத்தை கைவிட அமெரிக்கா வலியுறுத்தியது. இத்திட்டத்தை அந்நாடு கைவிடும்பட்சத்தில் பாக்கித்தானில் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கவும், ஆப்கானித்தான் வழியாக தஜிகிஸ்தானிலிருந்து மின்சாரம் பெற்றுத்தரவும் உதவி புரிவதாக தெரிவித்தது.[9] எனினும், இதனை பாக்கித்தான் பொருட்படுத்தாமல் ஈரானும் பாக்கித்தானும் எரிவாயு குழாய்த்தொடர் அமைக்க மார்ச்சு 16, 2010ல் அங்காராவில் கையெழுத்திட்டன.[6] சூலை 2011ல் கட்டுமானப் பகுதி நிறைவடைந்துள்ளதாக ஈரான் அறிவித்தது.[10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2014, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83005", "date_download": "2019-09-19T00:45:34Z", "digest": "sha1:D52R5UZGWOJBK5EKRJXWTQYXGMJDBV26", "length": 64023, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 2\nஅவை இன்நீர் அருந்தி முடித்த பிறகு மெல்லிய பேச்சொலி இணைந்து முழக்கமென்றாக, அசைவுகள் அமைந்து சீர் கொள்ளத்தொடங்கியது. அவர்கள் அச்செய்தியால் கிளர்ந்திருப்பதை அரசமேடை மேலிருந்து காணமுடிந்தது. ஷத்ரியர்களிடம் மட்டும் சற்று ஏளனமும் அமைதியின்மையும் தெரிந்தது. வைதிகர்கள் சிறிய குழுக்களாக ஆகி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.\nஹரிதர் கைகாட்ட நிமித்திகன் மேடையேறி “அவையோரே, இன்று பிற ஆயத்து அலுவல்கள் ஒன்றுமில்லை. அஸ்தினபுரியின் நற்செய்தியுடன் இங்கு அவைக்கு வந்த அமைச்சரையும் இளவரசரையும் நமது வைதிகரும் ஷத்ரியக்குடியினரும�� வணிகரும் உழைப்பாளர் குலங்களும் முறைப்படி கண்டு வணங்கி வரிசை முறை இயற்றுவார்கள். அதன்பின் இத்தருணத்தை நிறைவுறச் செய்யும்படி அங்க நாட்டின் கருவூலத்திலிருந்து அஸ்தினபுரியின் அமைச்சரும் இளவரசரும் தொட்டளிக்கும் செல்வம் முனிவருக்கும் வைதிகர்க்கும் ஆலயங்களின் அறநிலைகளுக்கும் அளிக்கப்படும்” என்றான்.\nஅஸ்தினபுரியின் அவை நிகழ்வுகள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் போன்று இருக்கும் என்பதை கர்ணன் பலமுறை கண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பர். பலமுறை அவற்றை நிகழ்த்தியிருப்பர். எனவே எந்த தடுமாற்றமும் இன்றி எழுந்து பலநூறு முறை பயிற்சி அளிக்கப்பட்டது போன்ற அசைவுகளுடன் தெளிவாக வகுக்கப்பட்ட பாதையில் வந்து அவைநின்று ஒவ்வொருவரும் முன்னரே அறிந்த சொற்றொடர்களை சொல்லி ஒவ்வொரு விழிக்கும் நன்கு பழகிய அசைவுகளை அளித்து மீள்வார்கள். தலைமுறைகளாக காடுகளுக்கு மேயச் செல்லும் மாடுகள் குளம்புகளில் வழி கொண்டிருப்பதைப் போல.\nமாறாக அங்க நாட்டின் அரசவை ஓராண்டு அவைக்களப் பயிற்சிக்குப் பிறகும் பலமுறை அறிவுறுத்தப்பட்டபின்னரும் எப்போதும் ஒழுங்கற்ற ஒரு பெருந்திரள் ததும்பலாகவே இருந்தது. முன்நிரையில் இருந்த பெருவணிகர்களும் ஷத்ரியரும் எழுந்து அஸ்தினபுரியின் அமைச்சரை நோக்கி செல்வதற்குள்ளாகவே பின்நிரையிலிருந்து உரத்தகுரலில் கூவியபடி கிளர்ந்தெழுந்த சூத்திர குலங்களின் தலைவர்கள் தங்களுக்குள் கூவி அழைத்தபடியும் உரக்க பேசியபடியும் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பியபடியும் கைடபரை நோக்கி வந்தனர். அவர்கள் சற்று பிந்தி வரவேண்டும் என்று துணை அமைச்சர்கள் இருவர் ஊடே புகுந்து கையசைக்க ஒரு குலத்தலைவர் அவர்களில் ஒருவரை தூக்கி அப்பால் நகர்த்திவிட்டு முன்னால் வந்தார்.\nவேதச்சொல்லெடுத்து முதலில் வாழ்த்த வேண்டிய வைதிகர்கள் கைடபரை அணுக சூத்திர குலத்தலைவர்கள் அந்நிரையை வெட்டி உட்புகுந்து அவரை சூழ்ந்து கொண்டனர். தோள்களால் உந்தப்பட்ட கைடபர் பின்னால் சரிந்து பீடத்தின்மீது விழப்போக அவரை சுஜாதன் பிடித்துக்கொண்டான். முதிய குடித்தலைவர் ஒருவர் கைடபரின் கைகளைப்பற்றி உலுக்கி அவரது தோளில் ஓங்கித் தட்டி பெருங்குரலில் “மிக மிக நல்ல செய்தி” என்றார். “எங்கள் அரசர் அஸ்தினபுரியால் மதிப்புடன் நடத்தப்படுகிறார் என்பதை அறிந்தோம். அவர் அங்கு சூதன்மகனாகத்தான் அமர்ந்திருக்கிறார் என்று அலர்சொல்லும் வீணர்களுக்கு உரிய மறுமொழி இது.”\nகைடபர் திகைத்தவராக திரும்பி ஹரிதரை நோக்க ஹரிதர் எதையும் காணாதவர் போல் திரும்பி கொண்டார். “ஆம், இங்குள்ள ஷத்ரியர்களுக்கு சரியான அடி இது” என்றார் ஒருவர். இன்னொருவர் கைடபரின் முகவாயைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பி “எங்கள் அரசர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரர். பீஷ்மரும் துரோணரும் அர்ஜுனனும் அவர் முன் வெறும் விளையாட்டுச் சிறுவர்கள். சூதர்கள் வில் பயின்றால் ஷத்ரியர் அஞ்சி ஒடுங்க வேண்டியிருக்கும் என்பதற்கான சான்று அவர்தான்…” என்றார். “இது சூதன்மகன் ஆளும் அரசு… எங்கள் மூதாதையர் ஆளும் நிலம் இது.”\nபின்னால் நின்ற முதிய குலத்தலைவர் ஒருவர் தன் கோலை உயரத் தூக்கி “எங்கள் சூதன்மகன் அள்ளிக் கொடுக்க அஸ்தினபுரியின் இளவரசியின் மைந்தன் முதலுணவு கொள்வதை சிந்து நாட்டரசர் ஒப்புக்கொள்வாரா” என்றார். கைடபர் என்ன சொல்வதென்றறியாமல் திகைத்தபின் பொதுவாக “இது அரசு முடிவு மூத்தவரே. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “எங்கள் அரசர் அஸ்தினபுரியின் அச்சத்தை நீக்கும் பெருவீரர். அவரில்லாவிட்டல் அர்ஜுனரின் அம்பு அஸ்தினபுரியை அழிக்கும். அதனால்தான் துரியோதனர் அவரை தன் அருகே வைத்திருக்கிறார்” என்றார் ஒருவர்.\nகர்ணன் முதலில் சற்று திகைத்து நின்றான். அவர்களை எப்படி தடுப்பது என்பது போல சிவதரைப் பார்த்து அவரது புன்னகையை பார்த்த பின்னர் தோள் தளர்ந்து மெல்ல புன்னகைக்க தொடங்கினான். சிவதர் அவனருகே தலைகுனிந்து “ஒவ்வொரு சொல்லையும் அறிவின்மையால் முழுக்க நிறைத்தே அவையில் பரிமாற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்” என்றார். “ஆம். அதில் அவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சியும் உள்ளது” என்றான் கர்ணன். சிவதர் சிரித்தார்.\nசம்பு குலத்தலைவர் “நாங்கள் சம்புகுலத்தவர். சம்புமரமே மரங்களில் பழமையானது என அறிந்திருப்பீர்கள். உண்மையில் சூதர்களைவிடவும் சற்று உயர்ந்த சூத்திரர்கள் நாங்கள். ஆயினும் மாமன்னரின் போர் வல்லமையையும் தோற்ற எழிலையும் கண்டு அவரை எங்கள் தலைவராக ஏற்றிருக்கிறோம். எங்கள் மூத்த பெண்கள் அவ்வப்போது அரசரின் குலத்தை சுட்டிக் க���ட்டுவதுண்டு. ஆனால் ஆண்களாகிய நாங்கள் சற்றும் அதை பாராட்டுவதில்லை” என்றார்.\nகாஜு குலத்தலைவர் “ஆனால் ஒன்றுண்டு. எங்களுக்கு மனக்குறை என்று சொல்ல வேண்டுமென்றால்…” என தொடங்க கைடபர் “அரசமுறைப்படி நான் வாழ்த்துரைகளையே இங்கு பெற்றுக்கொள்ள முடியும். பிற சொற்களை பின்னர் பேசலாம்” என்றார். “வாழ்த்துக்களைத்தான் சொல்ல வந்தோம். ஆனால் கூடவே இவையனைத்தும் நினைவுக்கு வருகின்றன. ஏனென்றால் நீங்கள் அஸ்தினபுரியின் அரசரின் தூதர். அஸ்தினபுரியிடமே பெரிய படை உள்ளது… மேலும் எங்கள் அரசர் மேல் சூதன் என்று பார்க்காமல் அஸ்தினபுரியின் அரசர் அன்பு பாராட்டுகிறார்.”\n“வாழ்த்துக்களை சொல்லிவிட்டு ஒவ்வொருவராக பின்னால் செல்லுங்கள்” என்றார் கச்சகுடியின் மூத்தவர். அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி முண்டியடித்து முன்னால் முகம்காட்டி கைடபரின் முன்னால் தலைவணங்கி வாழ்த்துக்களை சொன்னார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குலத்தின் சிறப்பை சற்று மிகைப்படுத்தி சொன்னார்கள். “உண்மையில் நாங்கள் அயோத்தியில் ராகவ ராமனின் படையில் இருந்த ஷத்ரியர்கள். அங்கிருந்து ஏதோ அரசு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டு இங்கே வேளாண் குலங்களாக மாறிவிட்டோம். எங்கள் வாழ்த்துக்களை அஸ்தினபுரியின் அரசருக்கு தெரிவியுங்கள்” என்றார் ஒருவர்.\nகைடபர் முகத்தை மாற்றமில்லாமல் வைத்துக் கொண்டு “ஆவன செய்கிறேன்” என்றார். சுஜாதனுக்கு முதலில் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை. பின்னர் அவன் சிரிக்கத் தொடங்கினான். அவன் சிரிக்கலாகாது என காலால் கைடபர் அவன் விரல்களை மிதித்தார். அவன் சிரிப்பை அடக்க கழுத்து விம்மி அதிர்ந்தது. ஆனால் அவன் சிரிப்பை குலத்தலைவர்கள் தங்களை நோக்கி காட்டிய மகிழ்ச்சி என்றே எடுத்துக்கொண்டார்கள்.\nபெரிய மீசையுடன் இருந்த ஒருவர் “இதை கேளுங்கள், இங்குள்ள அத்தனை சூத்திர குடிகளும் முன்னர் தாங்கள் ஷத்ரியர்களாகவோ வைசியர்களாகவோ இருந்ததாகவே சொல்வார்கள். ஆனால் நாங்கள் உண்மையிலேயே கார்த்தவீரியனின் படையில் போர் புரிந்த அரசகுடி யாதவர்கள். எங்களிடம் நாங்கள் ஹேஹயர்கள் என்பதற்கான சான்று உள்ளது. குந்தர்கள் என எங்களை இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள் என்றாலும் எங்களுக்கு ஹேஹர்கள் என்று ஒரு குலப்பெயருண்டு” என்றார்.\n” என்றார் ஒருவர் குரலாக. அவர் திரும்பி நோக்கி சொன்னவரை உய்த்தறியமுடியாமல் பற்களை கடித்தபின் திரும்பி “கேளுங்கள் அமைச்சரே, அங்கநாட்டுக்குள் நாங்கள் வந்ததே எங்களை பரசுராமர் தேடித்தேடி வேட்டையாடுவதை தவிர்க்கத்தான். இங்கு நாங்கள் வேளாண் குடியினராக ஆனோம்.” கைடபர் பொதுவான முகத்துடன் கைகூப்பி “நன்று. பிறர் வாழ்த்துக்களை சொல்லட்டுமே” என்றார். “தங்கள் சொற்களை நான் சென்னி சூடிக்கொண்டேன் ஹேஹரே… அப்பால் விலகி அங்கு நெரித்துக்கொண்டிருக்கும் அவருக்கு வழிவிடுங்கள்.”\n“இச்செய்தியை தாங்கள் நினைவில் நிறுத்தவேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் தாங்கள் அஸ்தினபுரிக்கு சென்றபிறகு அங்கு எங்களைப் போன்று மாகிஷ்மதியிலிருந்து வந்து குடியேறியுள்ள ஹேஹய குலத்து யாதவர்கள் எவரேனும் உள்ளனரா என்று வினவி அறிந்து எங்களுக்கு செய்தி அறிவியுங்கள்” என்றார் ஹேஹர். பின்னால் அதே குரல் “அங்கும் காகங்கள் இருக்கும்” என்றது. “யாரவன்” என்றார் ஹேஹர்குலத்தவர். எவரென்று தெரியாமல் தவித்து திரும்பி கைடபரிடம் “ஒளிந்து நின்று பேசும் மூடர்கள். கோழைகள்” என்றார். “தெளிந்து நின்று பொய் பேசுவதைவிட ஒளிந்து உண்மை பேசுவதுமேல்” என்றது பின்னால் அக்குரல். ஹேஹர் தவித்து “நான் மேலே சொல்ல விழையவில்லை. எங்களுக்கு இங்கே எதிரிகள் மிகுதி” என்றார்.\nஅங்கத்தின் சிற்றமைச்சர் சாலர் “விரைந்து வாழ்த்துரைத்து விலகுக குடித்தலைவர்களே அவை முடிய இன்னும் ஒரு நாழிகையே உள்ளது” என்றார். அவைநாயகம் உரக்க “வாழ்த்துரைத்தவர்கள் பின்னால் செல்லுங்கள். புதியவர்கள் வரட்டும்” என்றார். ஹரிதர் கைகளை விரித்து “வாழ்த்துரைத்தபின் எந்த குடியும் அவைக்குள் இருக்க வேண்டியதில்லை. வாழ்த்தொலி எழுப்பியபடியே அவர்கள் வெளியே செல்லட்டும்” என்றார்.\n“ஆம், அதுவே முறை” என்றார் சூரர் குலத்தலைவர். “ஆனால் நாங்கள் எங்களை முறையாக அஸ்தினபுரியின் அமைச்சருக்கு சொல்லியாகவேண்டும். நாங்கள் சூத்திரகுடியினர் என்றாலும் எங்கள் தெய்வங்கள் ஆற்றல் மிக்கவை.” அமைச்சர் ஏதோ சொல்வதற்குள் அவர் கையமர்த்தி “மக்கள் இருப்பார்கள் இறப்பார்கள். நாடு தெய்வங்களுக்குரியது. நான் இறந்தால் என் வயல் விளையாமலாகுமா என்ன” என்றார். “ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் நன்றாக என் சொற்களை நோக்கவேண்டும்…”\nஅதை நோக்காமல் ஹரிதர் “வெளியே செல்லும்போது குடிமூப்புபடி செல்லவேண்டும் என்பது நெறி. எக்குடி பெருமையிலும் வலிமையிலும் மூத்ததோ அது முதலில் செல்லட்டும். அதற்கு அடுத்த குடி தொடரட்டும்” என்றார். கர்ணன் அறியாமலேயே சிரித்துவிட சிவதர் “அரசே” என்றார். கர்ணன் தாம்பூலம் பெறுவதைப்போல முகத்தை திருப்பிக்கொண்டான். அடைப்பக்காரன் சிரித்தபடி “ஊட்டுபந்திக்கு முந்துவதுபோல முந்துகிறார்கள்” என்றான்.\nஅறிவிப்பை ஒருவர் இன்னொருவருக்கு சொல்ல சிலகணங்களுக்குள் அங்கு நிலைமை மாறியது. ஒவ்வொரு குடியும் ஓரிரு சொற்களில் கைடபரை வாழ்த்திவிட்டு அவையை விட்டு வெளியேற முண்டியடித்தது. “ஊட்டுபந்தியேதான் சுக்ரரே” என்று கர்ணன் அடைப்பக்காரனிடம் சொன்னான். கண்ணெதிரிலே அவையின் பெரும்பகுதி மடைதிறந்த ஏரிக்குள்ளிருந்து நீர் ஒழிவது போல வாயிலினூடாக வழிந்தோடி மறைந்தது.\nகர்ணன் தொடையில் தட்டி சிரித்தபடி சிவதரிடம் “எவர் களம்நின்று புண்கொண்ட உண்மையான ஷத்ரியர்களோ அவர்களும் வெளியேறலாம் என்று சொல்லியிருந்தால் அத்தனை வைசியர்களும் கிளம்பி சென்றிருப்பார்கள்” என்றான். அவனருகே நின்றிருந்த சேடி துணிகிழிபடும் ஒலியில் சிரித்தாள். கர்ணன் அவளை நோக்க அவள் சாமரத்துடன் விலகிச் சென்று அவைமேடை மூலையில் நின்று உடல்குறுக்கி சிரிப்பை அடக்கினாள்.\nஹரிதர் “வேதமுணர்ந்தோர் முதலில் வெளியே செல்லலாம் என்றால் எந்த அந்தணரும் வெளியேறமாட்டார்” என்றார். சிவதர் சிரிப்பை அடக்க முயன்று புரைக்கேற இருமியபடி மறுபக்கம் திரும்பிக் கொண்டார். கைடபர் ஹரிதரை நோக்கி புன்னகை செய்தார். சூத்திரர் வாழ்த்துரைத்து வெளியேறியதும் வைதிகர்கள் கைடபரை அணுகி கங்கை நீர் அள்ளி அரிமலர் சேர்த்து வீசி வேதச்சொல்லெடுத்து வாழ்த்துரைத்தனர். அதன்பின் ஷத்ரியர்களும் வைசியர்களும் அவருக்கு வாழ்த்துரை அளித்தனர்.\nஷத்ரியர் குலத்தலைவர் கைடபரிடம் “நீர் ஷத்ரியர் என எண்ணுகிறேன்” என்றார். கைடபர் “ஆம்” என்றார். “நன்று. இந்த மூடர்களின் சொற்களின் உண்மையை உணர்ந்திருப்பீர்கள்” என்றார். “ஆம்…” என்றார் கைடபர். “அதற்கு அப்பால் நான் சொல்வதற்கேதுமில்லை. நாங்கள் அனைவரும் தீர்க்கதமஸின் குருதிவழிவந்த ஷத்ரியர்கள். ராகவராமனின் இக்‌ஷுவாகு குலத்துக்குப்பின் எங்கள் குட���யே தொன்மையானது. தீர்க்கதமஸ் எங்கள் குடியில் ஏழு மைந்தரைப் பெற்றார் என்பதை அறிந்திருப்பீர்.”\n” என்றான் சுஜாதன். “ஆம், அது சூதர்களின் ஒரு கதை. உண்மையில் ஏழுபேர். அங்கன், வங்கன், கலிங்கன், குண்டிரன், புண்டரன், சுமன், அத்ரூபன் என்று பெயர். அவர்களில் சுமன், அத்ரூபன் ஆகிய இருவரில் இருந்து ஏழு ஷத்ரிய குலங்கள் பிறந்தன. சதர், தசமர், அஷ்டகர், சப்தகர், பஞ்சமர், ஷோடசர் என்பவை பெருங்குலங்கள். சஹஸ்ரர் சற்று குறைவானவர்கள்” என்றார் அவர். கைடபர் “இது புதியசெய்தி” என்றார்.\n“ஆனால் உண்மையில் சஹஸ்ரரே இன்று குடிகளில் முதன்மையானவர்” என பின்னால் ஒரு குரல் எழுந்தது. குடித்தலைவர் அதைச் சொன்னது யாரென்று நோக்கிவிட்டு “தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த காக்‌ஷீவானின் குலமே அங்கநாட்டு அரசகுலம். அது சத்யகர்மருடன் முடிவுக்கு வந்தது” என்றார். கைடபர் “ஆம், அதை அறிவேன்” என்றார். குடித்தலைவரை எவரோ பின்னாலிருந்து இழுத்தனர். அவர் மேலே சொல்ல வந்ததை விடுத்து தலைவணங்கி “நன்று சூழ்க\nஅவைவரிசைகள் முடிவுற்றன. பெரும்பாலானவர்கள் கிளம்பிச் செல்ல ஒழிந்த பீடங்கள் எஞ்சின. அவற்றில் குடித்தலைவர்கள் மறந்துவிட்டுச் சென்ற மேலாடைகளையும் சிறுசெப்புகளையும் ஏவலர் சேர்த்து வெளியே கொண்டுசென்றார்கள். வைதிகரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் மட்டும் இருந்தனர். சிவதர் “முறைப்படி நாம் இன்னும் அவை கலையவில்லை” என்றார். “அங்கநாட்டில் கூடிய அவைகளில் இதோ தெரிவதே அமைதியானது. அரசமுடிவுகளை இப்போதே எடுப்பது நாட்டுக்கு நலம் பயக்கும்.”\nகர்ணன் எழுந்து அவையினரை வணங்கி “அமைச்சரே, இளையோனே, இருவரும் இளைப்பாறி மாலை என் தனியறைக்கு வாருங்கள். அங்கு நாம் சில தனிச்சொற்கள் பரிமாறுவோம்” என்றான். அவை முடிந்தது என உணர்ந்ததும் மேடைமாற்றுருக் கலைத்த நடிகனைப்போல இயல்புநிலைக்கு வந்த சுஜாதன் பெரிய கைகளை விரித்து யானைபோல உடலை ஊசலாட்டியபடி கர்ணனை நோக்கி வந்தான். பெரிய பற்களைக் காட்டி சிரித்தபடி சுஜாதன் “மூத்தவரே, நான் சென்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் அங்கு நிகழ்ந்த அனைத்தையும் தங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. சில செய்திகளுக்கு தாங்கள் இன்றிரவு முழுக்க சிரிக்கும் அளவுக்கு நுட்பமுள்ளது” என்றான்.\n” என்று சொல்ல அவன் நகைத்தபடி “எல்லாம் உங்கள் இளையோர��ன் கதைகள்தான். அஸ்தினபுரியின் சூதர்களை இன்று பாரதவர்ஷமெங்கும் விரும்பி அழைக்கிறார்கள். எந்தச் சூதரும் சொல்லாத இளிவரல் கதைகளை இவர்கள்தான் சொல்கிறார்கள். மாலையுணவுக்குப்பின் அக்கதைகளை கேட்டுத்தான் ஜராசந்தரே சிரித்து உருண்டு பின் துயில்கிறார் என்கிறார்கள்” என்றான். “சான்றுக்கு ஒன்று, மூத்தவர் சித்ரகுண்டலர் பிண்டகர் என்னும் அசுரகுலத்து இளவரசி ஒருத்தியை சிறையெடுத்துவரச் சென்றார். ஆனால் அவள் அவரை சிறையெடுத்துச் சென்றுவிட்டாள். ஆயிரம் பொன் திறைநிகர் கொடுத்து மீட்டுவந்தோம்” என்றான்.\nகர்ணன் வெடித்து நகைத்து “சித்ரனா அவனுக்கென்ன அப்படி ஓர் எண்ணம் அவனுக்கென்ன அப்படி ஓர் எண்ணம் அவனுக்கு அடுமனையே விண்ணுலகு என்றல்லவா எண்ணினேன் அவனுக்கு அடுமனையே விண்ணுலகு என்றல்லவா எண்ணினேன்” என்றான். “ஆம், ஆனால் அவரது மூத்தவர் பீமவிக்ரமர் தண்டகாரண்யத்தின் அரக்கர் குலத்துப்பெண் காளகியை கவர்ந்து வந்ததனால் இவர் தூண்டப்பட்டிருக்கிறார். எவரிடமும் சொல்லாமல் போதிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டு படைக்கலமென ஏதுமின்றி அசுரநாட்டுக்கு சென்றிருக்கிறார்.”\nகர்ணன் வியப்புடன் “பீமன் வென்றுவிட்டானா அது எப்போது” என்றான். “சிலமாதங்களுக்கு முன்பு. பீமர் இப்போது அவளை திரும்ப அனுப்ப நூல்களில் வழியுண்டா என்று துயருடன் வினவிக் கொண்டிருக்கிறார்” என்றான் சுஜாதன். “மூத்தவரே, இப்போது அஸ்தினபுரியில் எழுபது அசுரகுலத்து அரசிகளும் முப்பது அரக்கர்குலத்து அரசிகளும் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப்பழக்கம். ஒருத்தி ஒவ்வொருநாளும் தீயில் வாட்டிய பன்றிக்காது இன்றி உணவருந்துவதில்லை.”\nசிவதர் முகம் சுளித்து “பன்றிக்காதா அதை சுட்டுத் தின்கிறார்களா” என்றார். கர்ணன் “ஏன் அப்படி கேட்கிறீர்கள் சிவதரே அது மிகச்சிறந்த உணவல்லவா நானே என் தென்னகப் பயணத்தில் நாள்தோறும் அதை உண்பதுண்டு” என்றபின் கண்களை சிமிட்டினான். சுஜாதன் உவகையுடன் கைவிரித்து முன்னால் வந்து “ஆம் மூத்தவரே. அவர்கள் எனக்கும் அளித்தார்கள். மிகச்சுவையானது. நான் நாள்தோறும் சென்று அவர்களுடன் அமர்ந்து அதை உண்கிறேன்” என்றான். சிவதர் வெடித்து நகைத்துவிட்டார்.\nகர்ணன் கண்ணீர்வர சிரித்து திரும்பி சிவதரிடம் “அஸ்தினபுரியின் அழகே இந்த நூற்றுவரின் ஆடல்கள்தான்” என்றான். “நான் அங்கிருந்தபோது முதிய படைக்களிறு சுபரன் இவர்களில் நால்வரை மட்டும் எங்கு பார்த்தாலும் குத்த வந்தது. ஏனென்று உசாவியபோது தெரிந்தது, அதற்குப் பரிமாறப்பட்ட கவளங்களை நால்வரும் அமர்ந்து பேசியபடியே முற்றிலும் உண்டு முடித்திருக்கிறார்கள்.” ஹரிதர் கைகளை முட்டியபடி நகைத்து “இவரைப் பார்த்ததுமே எண்ணினேன் யானைக்கவளம் உண்ட உடல் என்று” என்றார்.\nசுஜாதன் “குண்டசாயியும் மகோதரரும்தான் உண்மையில் யானைக்கவளத்தை அள்ளி உண்டவர்கள். வாலகியும் நிஷங்கியும் அருகே அமர்ந்திருந்த பிழையையே செய்தனர். ஆனால் சுபரன் இறுதியில் திடவர்மரைத்தான் பிடித்துக்கொண்டது. அவர் பார்க்க குண்டசாயி போலவே இருப்பார். இருவரும் ஆடைகளை மாற்றி அணிவதுமுண்டு” என்றான்.\n” என்றார். “ஆடையை கழற்றிவிட்டு திடவர்மர் தப்பி விலகிவிட்டார். சபரன் அவரது ஆடையைப்பற்றிச் சுருட்டி அமலையாடியது. ஆனால் அதன்பின் கௌரவர்களைக் கண்டாலே நடுங்கத் தொடங்கிவிட்டது.” ஹரிதர் “ஏன்” என்றார். “திடவர்மருக்கு அடுமனைப் பொறுப்பு. தென்னகத்து மிளகுத்தூள் இடிக்குமிடத்தில் இருந்து நேராகச் சென்றிருந்தார். யானையின் துதிக்கை அமைதி அடைய ஏழு நாட்களாயின.”\nகர்ணன் சிரித்தபடி மீண்டும் சென்று அரியணையில் அமர்ந்துவிட்டான். அவனைச் சூழ்ந்து நின்ற அவைக்காவலரும் ஏவலரும் சாமரம் வீசிய சேடியரும் எஞ்சி நின்ற அந்தணரும் உரக்க நகைத்துக் கொண்டிருந்தனர். “எப்போதுமே யானைகளுக்கும் கௌரவர்களுக்கும்தான் ஊடலும் நட்பும் இருந்தது” என்றார் கைடபர். “அவர்களில் பலர் பிடியானையின் பாலருந்தி வளர்ந்தவர்கள்.”\nசிவதர் கவலையுடன் “யானைப்பால் செரிக்குமா” என்றார். “யானைக்குட்டிக்கு எளிதில் செரிக்காது. உடன் வாழைப்பழங்களும் அளிக்கவேண்டும். இவர்களுக்கு செரிக்கும். அரைநாழிகைக்குள் அடுத்த உணவு தேடி அலையத் தொடங்குவார்கள்” என்றார் கைடபர். “முழு எருமைக்கன்றை உண்டு குளம்புகளை மட்டும் எஞ்சவிடும் உயிர்கள் உலகில் மொத்தம் நூறுதான் என்று ஒரு சொல் அஸ்தினபுரியில் உண்டு.”\nஹரிதர் மெல்ல அருகே வந்து “கொடைநிகழ்வுக்கு பிந்துகிறது இளவரசே” என்றார். சுஜாதன் “நாங்கள் அங்கநாட்டுக்கு அரசகொடையாக பரிசில்கள் கொண்டுவந்தோம். அவற்றை கருவூலத்திற்கு அளித்துவிட்��ோம்” என்றான். “ஆம், அவற்றை அரசர் இன்று மாலை பார்வையிடுவார்” என்றார் ஹரிதர். சிவதர் “அரசகொடைகளில் யானைப்பாலில் சமைக்கப்பட்ட இனிப்புகள் இல்லையா” என்றார். “இருந்தன. அவற்றை நான் வழியிலேயே உண்டுவிட்டேன்” என்றான் சுஜாதன். அவை சிரிப்பில் அதிர்ந்தது.\nகர்ணன் சிரிப்பு மாறாத முகத்துடன் எழுந்து “என் அறைக்கு வா இளையோனே. நாம் இன்றிரவெல்லாம் பேசவேண்டும்” என்றான். சுஜாதன் “அதற்குமுன் நான் பட்டத்தரசியை சந்தித்து வரிசை செய்யவேண்டும். அஸ்தினபுரியின் அரசி அளித்த பரிசில்கள் என்னிடம் உள்ளன. அவர்கள் அவையமர்வார்கள் என்று எண்ணினேன்” என்றான். “அவள் கருவுற்றிருக்கிறாள்” என்றான் கர்ணன்.\nஅதிலிருந்த சோர்வை சுஜாதன் அறியவில்லை. “ஆம், சொன்னார்கள். அஸ்தினபுரிக்கு மேலும் ஓர் இளவரசன் வரப்போகிறான். மூத்தவரே, அங்கே ஆமை முட்டை விரிந்ததுபோல அரண்மனையெல்லாம் இளவரசர்கள். விரைவாக ஓடமுடியாது. யாராவது ஒருவன் நம் கால்களில் சிக்கிக் கொள்வான்” என்றான். “பார்ப்பதற்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். மொத்தம் எண்ணூறுபேர். எப்படி பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது\nசிவதர் “எண்கள் போடலாமே” என்றார். சுஜாதன் “போடலாம் என்று நானும் சொன்னேன். ஆனால் தெய்வங்கள் அவர்களை விண்ணுலகுக்கு கூட்டிச்செல்ல பெயர்கள் தேவைப்படும் என்றார்கள்” என்றான். “என்ன இடர் என்றால் ஒரேமுகத்துடன் இத்தனைபேர் பெருகிவிட்டதனால் அவர்களுக்கே அவர்களின் பெயர்கள் தெரியாது. கேட்டால் நினைவிலிருக்கும் பெயரை சொல்வார்கள். சிறியவர்கள் எப்போதும் வலிமையான பெரியவர்களின் பெயர்களைத்தான் சொல்கிறார்கள்.”\n“அன்னையர் எப்படி அடையாளம் காண்கிறார்கள்” என்றார் சிவதர் உண்மையான கவலையுடன். “அடையாளம் காண எவரும் முயல்வதே இல்லை. அருகே இருக்கும் மைந்தனை எடுத்து முலைகொடுத்து உணவூட்டுவதுடன் சரி… அவர்களை எவரும் வளர்க்க வேண்டியதில்லை. அவர்களே எங்கும் பரவி வளர்கிறார்கள்” சுஜாதன் சொன்னான். “நான் கிளம்புவதற்கு முந்தையநாள் ஐந்துபேர் மதவேழமான கீலனின் கால்சங்கிலியை அவிழ்த்து மேலேயும் ஏறிவிட்டார்கள். அவர்களை இறக்குவதற்கு எட்டு பாகன்கள் நான்கு நாழிகை போராடினர்.”\nகர்ணன் சிரித்து “அத்தனைபேரையும் உடனே பார்க்க விழைகிறேன்” என்றான். “அதற்காகவே தமையன் தங்களை அழைக்கிறார்” என்றான் சுஜாதன். கைடபர் “அரசி கருவுற்றமைக்கான வரிசைகளை அஸ்தினபுரி பின்னர் தனியாக செய்யும் அரசே” என்றார். ஹரிதர் “அஸ்தினபுரியிலிருந்து ஏதேனும் ஒன்றைச் சொல்லி இங்கு பரிசில்கள் வந்தபடியேதான் உள்ளன” என்றார். “நன்று, மாலை சந்திப்போம்” என்றான் கர்ணன். சுஜாதனும் கைடபரும் தலைவணங்கி ஏவலர் சூழ அவை விட்டு நீங்கினர்.\nஅரசர் அவை நீங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு முழங்கத் தொடங்கியது முரசு. நிமித்திகன் மும்முறை கொம்பை முழக்கி “அங்க நாட்டரசர் சூரியனின் மைந்தர் வசுஷேணர் அவை நீங்குகிறார். அவர் நலம் வாழ்க” என்றான். “வாழ்க” என்றனர் அவையோர். கர்ணன் திரும்ப அவனுடைய சால்வையை சேடி எடுத்து அவனிடம் அளித்தாள். வெண்கொற்றக்குடை ஏந்திய காவலன் முன்னால் சென்றான்.\nஅவையிலிருந்து கர்ணன் தலைகுனிந்து எண்ணத்தில் ஆழ்ந்து நடந்தான். சிவதர் அவன் பின்னால் வர ஹரிதர் துணை அமைச்சர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தபடி விலகிச் சென்றார். சிவதர் “இளைய யானைக்கன்று போலிருக்கிறார். வந்த ஒரு நாளிலேயே நம் அரண்மனை மலர் கொண்டுவிட்டது” என்றார். “ஆம், இளையோரின் சிரிப்பில் ஏழு மங்கலத் தெய்வங்கள் குடிகொள்கின்றன என்பார்கள்” என்றான் கர்ணன். “எதையும் அறியாத அகவை” என்றபின் முகம் மலர்ந்து நகைத்து “நூற்றுவர் எப்போதும் அதே அகவையில் தங்கி நின்றிருக்கிறார்கள்” என்றான்.\nசிவதர் “அஸ்தினபுரியின் அந்த இனிய அழைப்பு இனி என்றென்றும் சூதர்களால் பாடப்படும்” என்றார். கர்ணன் “நான் மூன்று நாட்களுக்குள் கிளம்பிச் செல்லவேண்டும் சிவதரே” என்றான். “மூன்று நாட்களுக்குள்ளா அரசே, இங்கு பல கடமைகள் எஞ்சியிருக்கின்றன. முறைப்படி அங்கநாட்டு இளவரசர் பிறப்புக்குத் தேவையான விழவுகளையும் கொடைகளையும் நாம் இன்னும் தொடங்கவேயில்லை” என்றார் சிவதர்.\n“ஆம், ஆனால் நான் சலிப்புற்றிருக்கிறேன் சிவதரே. இங்குள்ள இந்த சூழ்ச்சிகள், களவுகள் எனக்கு சோர்வூட்டுகின்றன. கேட்டீர் அல்லவா கள்ளமில்லாத என் தம்பியரை அவர்களுடன் மட்டுமே நான் உவகையுடன் இருக்கமுடியும்” என்றான் கர்ணன்.\n“தாங்கள் இரு அரசியரையும் இன்னமும் சந்திக்கவில்லை” என்றார் சிவதர். “சந்திக்கிறேன். ஆணைகளை போட்டுவிட்டு கிளம்புகிறேன். மற்றபடி இங்கிருந்து நான் ஆற்றுவது ஏதுமில்லை” என்றான். சிவதர் மீண்டும் “மூன���று நாட்களுக்குள்ளாகவா” என்றார். “இங்கு ஹரிதர் இருக்கிறார். இந்த நாடு அவருடைய திறமைக்கு மிகச்சிறிது” என்றான். “அவரால் மட்டுமே கலிங்க அரசியை கட்டுப்படுத்தவும் முடியும் என நினைக்கிறேன்.”\nசிவதர் “தாங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து அவரை நோக்கி “உண்மையில் நான் திரும்பி வருவதற்கே விழையவில்லை சிவதரே” என்றான். சிவதர் “அல்ல…” என சொல்லத் தொடங்க “ஆம், நான் அறிவேன். அரசகடமைகள். குலக்கடமைகள். ஆனால் நான் இச்சிறிய அரசுக்குரியவன் அல்ல. என் அரசு என்பது என் தம்பியர் உள்ளம். அங்கு மட்டுமே நான் நிகரற்ற மணிமுடிசூடி அரியணையில் அமர்ந்திருக்கிறேன்” என்றான் கர்ணன்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8\nTags: கர்ணன், கைடபர், சிவதர், சுஜாதன், ஹரிதர்\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nபத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்\nபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/supreme-court-upholds-death-sentence-for-girl-child-murder-case-2078638", "date_download": "2019-09-19T00:02:23Z", "digest": "sha1:E24TVQ3NREAGD4NYY572K53OXCSVR6RZ", "length": 10158, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Supreme Court Upholds Death Sentence For Girl Child Murder Case | தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!", "raw_content": "\nதமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nகடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nகோவையை சேர்ந்த தொழிலதிபரின் 11 வயது மகள் முஸ்கான், 8 வயது மகன் ரித்திக். இவர்கள் இருவரும் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி அவர்கள் பள்ளிக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டனர்.\nஇதில் சிறுமி பாலியல் வன்கொடுமையும் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇரு குழந்தைகள் கொலை தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜை போலீசார் பொள்ளாச்சிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது மோகன்ராஜ் போலீசார் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்று போது, அவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.\nதொடர்ந்து, நடந்த விசாரணையை அடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதனை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சென்னை உயர்நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.\nபின்னர் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாலி ஆவின் பால் கவர்களை 10 பைசாவுக்கு திரும்ப பெறுவதாக நிர்வாகம் ��றிவிப்பு\nவான்வெளியை பயன்படுத்த மோடிக்கு அனுமதியில்லை\nதீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிய பாகிஸ்தான்; சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்\nபீகாரில் கனமழை : மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nAyodhya Case: அக்.18க்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nமுஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nவான்வெளியை பயன்படுத்த மோடிக்கு அனுமதியில்லை\nதீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிய பாகிஸ்தான்; சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்\nபீகாரில் கனமழை : மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு\nLED/ LCD TV: எல்.இ.டி., எல்.சி.டி., டிவிக்களின் விற்பனை விலை இனி குறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-09-19T00:31:43Z", "digest": "sha1:W7JBWTF2JZRMRRQ5DTGEUILYGWQN5TYF", "length": 42579, "nlines": 469, "source_domain": "www.philizon.com", "title": "உயர் தர லெட் விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > உயர் தர லெட் விளக்கு (Total 24 Products for உயர் தர லெட் விளக்கு)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஉயர் தர லெட் விளக்கு\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான உயர் தர லெட் விளக்கு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலி��ான உயர் தரத்துடன் மொத்த விற்பனை உயர் தர லெட் விளக்கு, சீனாவில் இருந்து உயர் தர லெட் விளக்கு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nஉயர்தர அக்வாரி லெட் லம்பல் Coral Reef பயன்படுத்திய  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponics காய்கறிகள் விளக்குகள் வளரும் தலைமையில்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nFullSpectrum LED COB லைட் ஆலை வளரும் விளக்கு வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர்தர அக்வாரி லெட் லம்பல் Coral Reef பயன்படுத்திய\nஉயர்தர அக்வாரி லெட் லம்பல் Coral Reef பயன்படுத்திய எல்.ஈ. டி விளக்குகள் உங்கள் விலையில் உங்கள் மீன்வளத்திற்கான அற்புதமான செயல்திறன்மிக்க செயல்பாட்டை வழங்குகின்றன, நீங்கள் மிகவும் மலிவு காண்பீர்கள். சிறந்த பகுதியாக அம்சங்கள் மற்றும் விலை வரம்பில்...\nChina உயர் தர லெட் விளக்கு of with CE\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nChina Manufacturer of உயர் தர லெட் விளக்கு\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nChina Supplier of உயர் தர லெட் விளக்கு\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nChina Factory of உயர் தர லெட் விளக்கு\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nஉயர் தர லெட் விளக்கு Made in China\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வள��ும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nHydroponics காய்கறிகள் விளக்குகள் வளரும் தலைமையில்\nHydroponics காய்கறிகள் விளக்குகள் வளரும் தலைமையில் எமது எல்.ஈ. வளர்ச்சியானது தாவர விதைப்பு மற்றும் பூக்கும் சுழற்சிகளில் தீவிர வளர்ச்சியை ஊக்குவிக்கும், இதன் விளைவாக குறைந்த வெப்பத்துடன் கூடிய மகசூல் கிடைக்கும், உத்தரவாதம் அளிக்கப்படும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nCOB LED ஒளி வளர என்ன சந்தையில் சிறந்த COB LED க்ரோ விளக்குகளின் மதிப்புரைகள். ... COB - இது [சிப்-ஆன்-போர்டு \"என்பதைக் குறிக்கிறது - இது எல்.ஈ.டி பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியாகும், அங்கு பல எல்.ஈ.டி சில்லுகள் ஒரு ஒற்றை...\nFullSpectrum LED COB லைட் ஆலை வளரும் விளக்கு வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் LED COB லைட் ஆலை வளரும் விளக்கு வளர எல்.ஈ.ஸ் லைட்ஸ் லைட்ஸ் உங்கள் தாவரங்கள் எல்.ஈ. லைட் ஒரு குளியல் செழித்து வளரும். உங்கள் சமையலறையில் உள்ள மூலிகைகள் வளரவும். உங்கள் இறந்த எதிரில் மூலிகைகள் வளர. உங்கள் சொந்த வீட்டிலிருந்தே,...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தர லெட் விளக்கு உயர் தர மீன் தொட்டி விளக்கு உயர் தர லெட் ஆலை லைட் 300W அக்வாரி லெட் விளக்கு மீன் தாவர விளக்கு உயர் தரமான COB LED விளக்குகள் மலர் வளரும் விளக்குகள் LED COB வளர்ந்து வரும் விளக்கு\nஉயர் தர லெட் விளக்கு உயர் தர மீன் தொட்டி விளக்கு உயர் தர லெட் ஆலை லைட் 300W அக்வாரி லெட் விளக்கு மீன் தாவர விளக்கு உயர் தரமான COB LED விளக்குகள் மலர் வளரும் விளக்குகள் LED COB வளர்ந்து வரும் விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/210817?ref=magazine", "date_download": "2019-09-19T00:23:01Z", "digest": "sha1:77SUZOZXMZL3KRXNWNL7OROT47QVSNFI", "length": 7736, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சண்முகா மகாவித்தியாலய மாணவன் சாதனை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசண்முகா மகாவித்தியாலய மாணவன் சாதனை\n2018 க.பொ.தராதர சா.தரப்பெறுபேற்றின்படி காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் குவேந்திரன் என்ற மாணவன் 9 ஏ சித்திப்பெற்றுள்ளார் என வித்தியாலய அதிபர் இரா.ரகுபதி தெரிவித்துள்ளார்.\nமேலும் பி.லோஜினி என்ற மாணவி 8 ஏ 1 பி சித்திபெற்றுள்ளார். அங்கு 80வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2018 உ.த. பரீட்சையில் இப்பாடசாலை 100 வீத சித்தியைப்பெற்றிருந்தது. கிழக்கில் சகலபாடங்களிலும் சித்தியடைந்த பாடசாலை இதுவாகும். பல்கலைக்கழகத்திற்கு 10 மாணவர்கள் சென்றுள்ளனர்.\nபொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைப் பின்னணியாக கொண்ட பின்தங்கிய பிரதேசத்திலுள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது குறித்து கல்விச்சமூகம் பாராட்டைத் தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=vunited%20sevens%20cricket", "date_download": "2019-09-19T00:38:48Z", "digest": "sha1:BM7QJG7D2GJ3TDXZVCDB526SMNGYDC5O", "length": 11162, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவி-யுனைட்டெட் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில் எல்.கே. அணி சாம்பியன்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட், கபடி, சிறுவர் கால்பந்து வார இறுதி விளையாட்டுப் போட்டிகள் குறித்த விபரம்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS, HK Thunders, K-United அணிகள் அரையிறுதிக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி நேற்று துவக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/17/2478/", "date_download": "2019-09-19T00:52:16Z", "digest": "sha1:WWKH7DLVV46I7TF5QAEHD2TJOPUGITWY", "length": 13330, "nlines": 105, "source_domain": "newjaffna.com", "title": "17. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n17. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று உங்களுக்கு புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையானவை தக்க நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உங்களுக்கு ஏற்படும். திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மற்றவர்கள் செய���கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு: வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதக��ான பலனை பெறுவீர்கள். இரக்கசிந்தனை உண்டாகும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\n← தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை தேடும் பொலிஸார்\nநித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன – அதிர்ச்சியில் வைத்தியர்கள் →\n12. 06. 2019 இன்றைய இராசி பலன்கள்\n11. 07 .20 19 இன்றைய இராசிப் பலன்கள்\n02. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2019-09-19T00:55:53Z", "digest": "sha1:STULWFCG4TMFXO6546GNT3UKJCVOVZPE", "length": 9011, "nlines": 82, "source_domain": "www.namadhuamma.net", "title": "சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nவனப்பகுதியில் குறைவாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க அரசு நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஒரே இயக்கம் கழகம் மட்டுமே – அமைச்சர் பா.பென்ஜமின் முழக்கம்\nதமிழ்நாட்டுக்கு, தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர் அண்ணா – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேச்சு\nதமிழக மாணவர்களின் மனதை கொள்ளையடித்தவர் அண்ணா – அமைச்சர் க.பாண்டியராஜன் புகழாரம்\nகழக அரசுக்கு மக்கள் நலனே முக்கியம் – அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு\n2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன மு.க.ஸ்டாலினுக்கு, கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி\nநகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டம் – அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…\nஅம்மாவுக்கு நிகராக ஆட்சி புரிகிறார் எடப்பாடியார் – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேச்சு\n18 ஆயிரம் வாக்காளர்கள் செயலி மூலம் பெயர் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\n12,524 கிராம பஞ்சாயத்து- 528 பேரூராட்சிகளில் விளையாட்டு குழுக்கள் அமைக்கும் பணி தீவிரம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஇந்தியை திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்- நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.\nபிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாள் விழா – முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து.\nஅண்ணா வழியிலேயே தமிழகத்தில் இருமொழி கொள்கை நீடிக்கும் – துணை முதலமைச்சர் திட்டவட்டம்\nகழக ஆட்சியை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் முழக்கம்\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்…\nசந்திரனை ஆராய்வதற்கான சந்திராயன் -2 விண்கலம் ஜுலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு சந்திராயன் 2 அனுப்பப்பட இருப்பதாக கூறினார்.\nசெப்டம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி விண்���லத்தில் அனுப்பி வைக்கப்படும் ஆய்வு ஊர்தி நிலவில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.\nசந்திராயன் 2 அமைப்பின் எடை சுமார் 3800 கிலோ என்று கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், மொத்தம் 603 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.\nமீன்பிடி தடைக்காலம் முடிய 2 நாட்களே உள்ளதால் நாகையில், படகுகளை சீரமைக்கும் பணி தீவிரம்…\nஜூன் 30-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் ரேடியோவில் பேசுகிறார்…\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு…\nபிரதமர் மோடி 21-ஆம் தேதி அமெரிக்கா பயணம்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nவேலூர் தொகுதியில் சூடுபிடித்தது தேர்தல் பிரச்சாரம் – அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32501/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-19T00:05:53Z", "digest": "sha1:Q3UTOFOORJY3ED6L2C5WICISN4J6HAO3", "length": 10540, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "யுத்த இழப்பீடு சம்பந்தமான ஐ.ஓ.எம் அமைப்பின் செயலமர்வு | தினகரன்", "raw_content": "\nHome யுத்த இழப்பீடு சம்பந்தமான ஐ.ஓ.எம் அமைப்பின் செயலமர்வு\nயுத்த இழப்பீடு சம்பந்தமான ஐ.ஓ.எம் அமைப்பின் செயலமர்வு\nஐக்கிய நாடுகள் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பின் (ஐ.ஓ.எம்) ஏற்பாட்டில் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு இன்று (14) இடம்பெற்றது.\n2018ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சமபந்தமான சட்டத்தின் அடிப்படையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும், இந்த சட்டம் சம்பந்தமான கிரா��மட்ட உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nயுத்தகாலத்திற்கு பிற்பாடு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு ஈடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவிகள், தொழில்நுட்ப ஆதரவு, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இழப்பீட்டு நடவடிக்கைகள், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், முரண்பாடுகளை தீர்த்தல், நிலைமாற்று நீதிக்கான திட்டங்களை இனங்கண்டு முறையாக அமுல்படுத்தல், பற்றிய தெளிவூட்டல்களும் இங்கு வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன், சமூக இணைப்பு மற்றும் நல்லிணக்க பிரிவின் தேசிய செயற்திட்ட அதிகாரி புஷ்பி வீரகோன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தேசிய செயற்திட்ட அதிகாரி நேசான் குணசேகர, உதவி பிரதேச செயலாளர்கள் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க.விஜயரெத்தினம்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்ப��� பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017_06_09_archive.html", "date_download": "2019-09-19T00:42:05Z", "digest": "sha1:D6XYADVXH7LOYKTU5KGE3YCHRNRVHY25", "length": 8339, "nlines": 127, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: 06/09/17", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.\n1. பசி வயிற்றை கிள்ளும் போது.\n2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.\n3. போதையில் இருக்கும் போது.\nஇந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.\n1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.\n2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.\n3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.\nஇந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.\n1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.\n2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.\n3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.\nஇந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.\n1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.\n2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.\n3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.\nவிரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.\nஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.\nஇல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nஇப்பிறவியை நன்றியுடன் நினைக்க, நிறைய விஷயங்கள் உள்ளது\nநிச்சியம் இப்படியொரு அனுபவத்தை நீங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. தவறாமல் படியுங்கள். நெகிழவில்லை என்றால், என்னைத் திட்டி கமெண்ட் போடலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011975.html?printable=Y", "date_download": "2019-09-19T00:24:30Z", "digest": "sha1:LKTVJVYUQGTT63FE4ANCWZJBDQ63PRHX", "length": 2413, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "புது டயரி", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: புது டயரி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-09-19T00:35:17Z", "digest": "sha1:JOKV7ZKNUE7SZD6HKXY2GJPQNC5AC45D", "length": 9485, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்ற | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\nமஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக செயற்படமாட்டார் : கம்மன்பில\nமஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியில் செயற்பட மாட்டார். விரைவில் ஆட்சியதிகாரமிக்க பதவியில் மக்கள...\nவீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு- சஜித் பிரேமதாச\nவீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் த...\n“கொழும்புக் குப்பைகளை அடாவடியாக புத்தளத்தில் கொட்டினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்“\nஎமது பிரதேசத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும...\nபாராளுமன்றத்துக்குள் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்\nபாராளுமன்ற கட்டடடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் ஏற்பட்ட தீ பரவலானது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக...\nஇன, மத வாதத்தைப் பரப்புபவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல : ஸ்ரீ நேசன்\nமக்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அவர்கள் இந்துவா, முஸ்லிமா, சிங்களமா என நாங்கள் பார்ப்பதில்லை ஒட்டுமொத்த சமூகத்...\nதொங்கு பாராளுமன்றத்திற்கு தயாராகும் பிரிட்டன்..\nபிரிட்டனில் அறுதி பெரும்பான்மையை பெறுவதற்கு 326 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் இருபெருங் கட்சிகளும் குறித்த பெரும்பான்மை...\nசுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ப...\nபன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் : எம்.ஏ சுமந்திரன்\nபன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் அவர்கள் தரப்பு சட்டத்தரணியாக வாதாடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திர...\nவிமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் நான்காவது நாளாக தொடருகிறது\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் ஆரம்பித்த ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று 4 ஆ...\nவிமல் வீரவன்ச உண்ணாவிரதம் :மக்கள் சட்டத்தை கையிலெடுக்க இடமுண்டு : கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச 71 நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு பிணை வழங்கப்படவில்...\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/BannerNewsDetail.aspx?Id=369&Category=Spiritual", "date_download": "2019-09-19T00:30:28Z", "digest": "sha1:2DOVCO5TR4F5LM3BHAXVFSTTADPWXBCC", "length": 3382, "nlines": 22, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nரஞ்சிக் கோப்பை: தமிழக அணி ஏமாற்றம்\nரஞ்சிக் கோப்பை: தமிழக அணி ஏமாற்றம்\nஉங்கள் - கருத்து *\nமேற்காணும் எண்ணை பதிவு செய்க*\n* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதுகுவலி வராமல் இருக்க - 1\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baebaabc8bb2bcdbb5bb4bbf-b9abc7bb5bc8b95bb3bcd/baebaabc8bb2bcdbb5bb4bbf-b9abc7bb5bc8b95bb3bcd-1/@@contributorEditHistory", "date_download": "2019-09-19T00:37:17Z", "digest": "sha1:C4RNAO6PWXOVGHM24S4ITZ4CFXTXQR3O", "length": 8501, "nlines": 147, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மொபைல்வழி சேவைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / மொபைல்வழி சேவைகள்\nபக்க மதிப்பீடு (78 வாக்குகள்)\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஅவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி\nஇண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nவங்கி கணக்கு இருப்புத்தொகை கைப்பேசியில் தெரிந்து கொள்ளும் முறை\nஇணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி\nகைப்பேசி எண்ணை மின்வாரியத்துடன் இணைத்தல்\nநம்ம சென்னை - கைப்பேசி செயலி\nநேரடி மானியத் திட்டத்தில் எஸ்.எம்.எஸ். வசதி\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்\nதமிழ்நாடு காவல்துறையின் புதிய கைப்பேசி செயலி\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 12, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/192450", "date_download": "2019-09-19T00:06:16Z", "digest": "sha1:DHGU5TRQPI6NTALCDOW27DYGAAYP5OCQ", "length": 21211, "nlines": 469, "source_domain": "www.theevakam.com", "title": "உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் வழிகள்..!! | www.theevakam.com", "raw_content": "\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு\nமுடங்கி போன தமிழர் தரப்பு இது வரை சாதித்தது என்ன\nவெ���ிநாடொன்றில் மயமான தமிழ் இளைஞன்..\nஇன்றைய (19.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\n13 வயது மாணவன் கைது ஏன் தெரியுமா \nபாக்கிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் ஊடுருவ திட்டமிட்ட பயங்கரவாதிகள்\nHome அழகுக்குறிப்பு உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் வழிகள்..\nஉங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் வழிகள்..\nவிட்டமின் ஈ கேப்ஸ்யூலை பிரித்து அதிலிருந்து என்ணெயை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும் கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.\nவிட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறலாம்.\nவிட்டமின் ஈ எண்ணெயை கண்களுக்கு அடியில் தடவி அரை மணி நேரம் விடவும் அல்லது இரவில் தடவி மறு நாள் கழுவவும். கருவளையம், கண்களில் உண்டாகும் தோய்வு, சுருக்கம் எல்லாம் மறைந்துவிடும்.\nவறண்ட சருமத்தில் எளிதில் சுருக்கங்கள் வந்து சருமமும் தொய்வடைந்து விடும். விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் தினமும் செய்தால் வறண்ட சருமமும் பளிச்சிடும்.\nமுகப்பரு, கரும்புள்ளி, சுருக்கம் என இல்லாத இளமையான பொலிவான முகத்தை பெற வாரம் ஒருமுறை விட்டமின் ஈ எண்ணையால் முகத்தில் மசாஜ் செய்யுங்கள்.\nஸ்பெயினில் பெண்களுக்கு தெரியாமல் நபர் செய்த மோசமான செயல்..சிக்கிய 550-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள்..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வேண்டுமா\nமுகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டுமா\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா\nஉங்கள் முகம் மிகவும் சோர்வடைந்து விட்டதா\nஇரண்டு எளிய ஸ்டைல்களை கலந்து பின்னல் ஒரு அட்டகாசமான தோற்றத்தை பெறுவது எப்படி \n உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டுமா\nஉடல் எடை குறைய மிக எளிமையான வழி.\nஉடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வேண்டுமா\nஉங்களின் முகத்தை அழகாக்க வேண்டுமா \nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/20114/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-19T00:06:26Z", "digest": "sha1:O7VOYCUZLE7Z6EWO6YL3QYIGCMJG3Q5W", "length": 5653, "nlines": 208, "source_domain": "eluthu.com", "title": "கொலை கதைகள் | Kathaigal", "raw_content": "\nகாலி நகரில் ஒரு கொலை\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 14\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 13\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 12\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 11\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 10\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 9\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 8\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 7\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 6\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 5\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 4\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 3\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 2\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 1\nகொலை கதைகள் பட்டியல். List of கொலை Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2362420", "date_download": "2019-09-19T01:37:06Z", "digest": "sha1:APTRLYEDVCHZIMZHDN55MU4O27K3OHX3", "length": 18613, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது| Dinamalar", "raw_content": "\nஆசிரியர் நியமனத்திற்கு தமிழக அரசு தடை\nபயன்படுத்தப்படாத பாதைகள் வழியாக பயங்கரவாதிகள் ...\nமோடியுடன் மம்தா சந்திப்பு ஏன்\nசெப்.,18: பெட்ரோல் ரூ.75.26; டீசல் ரூ.69.57\nமற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா\nமொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nபரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம் 8\nடிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் ... 1\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்\nபுதுடில்லி: நிலவுக்கு அருகே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nநிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர். 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்ப்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. இருப்பினும், லேண்டருடன் தொடர்பை பெற முடியவில்லை. லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சித்து வருகிறோம். தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து 500 மீ தூரம் தள்ளி லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் தான் லேண்டர், முழுமையாக உள்ளது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு சிவன் கூறியுள்ளார்.\nஎல்லையில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி(10)\nவளர்ச்சி, மாற்றத்திற்காக உழைத்தோம்: மோடி(18)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மையானா உழைப்பு வீண் ஆகாது . வெற்றி நிச்சயம் கிடைக்கும் . நம்பிக்கை இழக்காதீர்கள்\nசூப்பர் சிவன் சார் & டீம்.. வாழ்த்துக்கள்..\nமோடி, சிவன் போன்றவர்கள் இந்தியாவில் உள்ள அனைவருடைய பெருமையின் அடையாளம்... தேசபற்றுள்ளவர்கள் தன் தேசத்திற்க்காக எந்த தியாகமும் செய்வார்கள்... இவர்களை போன்றவர்கள் நீடூழி வாழ்ந்து பெருமை ��ேர்க்கட்டும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎல்லையில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி\nவளர்ச்சி, மாற்றத்திற்காக உழைத்தோம்: மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/cree-led-grow-light/54664705.html", "date_download": "2019-09-19T00:18:36Z", "digest": "sha1:AVVIXNK2527AR57X3ZCEFTNPMX32OBK5", "length": 19524, "nlines": 232, "source_domain": "www.philizon.com", "title": "முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் பல்ப் உட்புறத்தில் வளரும் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:லைட் பல்ப் எல்இடி ஆலை வளர,LED லைட் உட்புற உட்புற வளர்ச்சி,முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் லைட் உட்புறம்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > LED லைட் க்ரோட்ஸ் > க்ரீ லெட் க்ரோ லைட் > முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் பல்ப் உட்புறத்தில் வளரும்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் பல்ப் உட்புறத்தில் வளரும்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் பல்ப் உட்புறத்தில் வளரும்\nலைட் இன்டரில் இந்த எல்இடி ஆலைக்கு ஒளி வண்ணம் என்ன \nலைட் உட்புற லைட் லைட் எல்.ஈ. , ப்ளூ லைட் பச்சை இலை வளர்ச்சிக்கு உதவுகிறது, ஒளிச்சேர்க்கை, புரத கலப்பு, பழம் வடிவம்; ரெட் லைட் ஆலை வேர்கள் வளர்ச்சி, பூக்கும் காலம், ஊக்குவிக்கும் உற்பத்தி முக்கிய பங்கு வகித்தது .\nR: B = 7: 1 ஆலை வளர மிகவும் பொருத்தமானது என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nஏன் பிலியோனைத் தேர்வு செய்க \n1) உங்கள் சிறந்த பயன்பாட்டை உறுதிப்படுத்த நாங்கள் சிறந்த LED லைட் உட்புற உட்புறத்தை உருவாக்குகிறோம் - 3 வருட உத்தரவாதம்;\n2) உங்கள் வளரும் விளைவை உறுதிப்படுத்த தொழில்முறை எல்.இ.இ. ஆலை லைட் உட்புற தோற்றமளிக்கும் - UV & IR உடன் உண்மையான 12-பேண்ட் ஸ்பெக்ட்ரம், 20-30% மற்றவர்களை விட அதிக அறுவடை;\n3) நீங்கள் சரியான வழியில் LED வளரங்களை வாங்குவதை உறுதி செய்வதற்கு தொழிற்சாலை விலைகளை வழங்குகிறோம்- 2012 முதல் உற்பத்தியாளர்.\nக்ரீ லைட் க்ரோ லைட் வாங்குவதற்கு என்ன பார்க்க வேண்டும்\nசதுர அடி மற்றும் கவரேஜ் பகுதிக்கு வாட்டேஜ்\nக்ரீ லைட் க்ரோ லைட் விண்ணப்பம்\nதண்ணீர் தீர்வு கலாச்சாரம் / தோட்டம் / கிரீன்ஹவுஸ் விளக்கு, நடவு நாற்றுகள் / இனப்பெருக்கம், பண்ணை / மலர் நிகழ்ச்சி / தோட்டம் / பானை கலாச்சாரம்.\nக்ரீ க்ரோ விளக்கு தோட்டத்தில் அல்லது தண்ணீர் தீர்வு கலாச்சாரம் அல்லது மண் தாவர வளர்ப்பு நன்கு இயங்குகிற பிரிவுகளைக் கொண்ட தாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களையும், க்கான விஷயமல்ல LED.\nக்ரீ உயர ஒளி முழு ஸ்பெக்ட்ரம் விவரக்குறிப்பு\nதாவரங்கள் விரைவாக வளரும் மற்றும் பெரிய மலர் வளரும்: விரிவான நிறமாலை வெளியீடு முழு PAR (400-730nm) வளர்ச்சிக்கான ஒளிச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது & பூக்கும்,\nஉயர் செயல்திறன் PAR, மிகுந்த போதிய விளக்குகள் ஸ்பெக்ட்ரம், சூப்பர் லைட் ஊடுருவல் ஆகியவற்றிற்காக உகந்ததாக உள்ளது\nஉயர் திறன் சக்தி வாய்ந்த 10Watt BridgeLux எல்.ஈ. டி, குறைந்த சக்தி நுகர்வு\nஉள்ளே சக்தி வாய்ந்த கூலிங் விசிறி அமைப்பு, குளிர் மற்றும் அமைதியாக\nபுரட்சிகர வெப்ப அலுமினிய PCB, அதிக தீவிரம் வெளியேற்றத்தை (HID) விளக்குகள் விட 80% குளிரான இயக்கவும்\nஎளிதான நிறுவலுக்கு 1pcs வலுவான தொங்கும் கிட்கள் கிடைக்கின்றன\nஒரு எல்.ஈ. எல்.ஈ. மீட் அவுட் மீட்க தொடர உறுதிப்படுத்த ஒரு ஜெனர் அனைத்து எல்.ஈ. டி இயக்கவும்\n3 ஆண்டுகள் நீண்ட ஆயுட்காலம், எரிசக்தி சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nமாடுலர் பவர் கார்ட் (அமெரிக்க, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், AU, ஜேபி) கிடைக்கும்\nக்ரீ முனைகளில் பயன்படுத்தி LED லைட் அதிகரியுங்கள்\n1. ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை வீடு ஆகியவற்றிற்கு ஏற்றது\n2. வளர்ந்து வரும் தாவரங்கள், பூக்கும் மற்றும் பழம்தீர்க்குமிடத்து Suitale\n3. விளக்கு நேர அமைப்பு: காய்கறி நிலை: 12-14 மணி நேரம்; பூக்கும் நிலை: 9-12 மணி. பழம்தரும் நிலை: 7-8 மணி\n4. தாவரங்கள் மேலே தூரம் பரிந்துரைக்கின்றன: 1.5-2.5 மீ\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபோக்குவரத்து: ஈ.எம்.எஸ், டிஎச்எல், யுபிஎஸ், ஃபெடெக்ஸ், கப்பல் மூலம் காற்று, கடலால், முதலியன.\n30% வைப்பு மற்றும் மாதிரியை ஒப்புதல் பெற்ற 10 நாட்களுக்குள் உங்கள் ஆர்டர் அனுப்பப்படும்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\n2. அனுபவமுள்ள ஊழியர்கள் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள்.\n3.விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம். OEM & ODM வரவேற்கப்படுகின்றன.\nஎங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் 4. வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட தீர்வை வழங்க முடியும்.\nஎங்கள் விநியோகிப்பாளருக்கு வழங்கப்பட்ட விற்பனை பகுதியின் சிறப்பு தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு.\nLED Grow Lights மற்றும் LED Grow Aquarium Light உற்பத்தியாளர் சீனாவில் ஃபியோஜென் கவனம் செலுத்துகிறது , சிறந்த விளைச்சலை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், Double Ended HP இன் அரை மின்சாரம் பயன்படுத்தவும்.\nஎங்கள் க்ரீ லைட் க்ரோ லைட் , எங்கள் தொடர்புகளை நேரடியாக தொடர்பு கொள்ளவும், எங்கள் நிறுவனத்தை பார்வையிட வரவேற்கவும் .\nதயாரிப்பு வகைகள் : LED லைட் க்ரோட்ஸ் > க்ரீ லெட் க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nநன்னீர் மீன் தொட்டிற்கான எல்.ஈ.டி லைட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nCoral Reef முழு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் LED Aquarium Light இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர்தர அக்வாரி லெட் லம்பல் Coral Reef பயன்படுத்திய இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅக்ரிமாரம் லெட் மீன் லைட் ஃபிக்ஸ்டர் / லைட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலைட் பல்ப் எல்இடி ஆலை வளர LED லைட் உட்புற உட்புற வளர்ச்சி முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் லைட் உட்புறம் லைட் அக்வாபோனிக்ஸ் ஆலை வளர லைட் ஸ்பெக்ட்ரம் வளர லைட் லைட் நெதர்லாந்து வளர LED லைட் பார் சொல்யூஷன் வளர LED லைட் இரட்டை ஸ்விட்ச் வளர\nலைட் பல்ப் எல்இடி ஆலை வளர LED லைட் உட்புற உட்புற வளர்ச்சி முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் லைட் உட்புறம் லைட் அக்வாபோனிக்ஸ் ஆலை வளர லைட் ஸ்பெக்ட்ரம் வளர லைட் லைட் நெதர்லாந்து வளர LED லைட் பார் சொல்யூஷன் வளர LED லைட் இரட்டை ஸ்விட்ச் வளர\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/08/Realme-xt-mobile-news-in-tamil.html", "date_download": "2019-09-19T01:04:21Z", "digest": "sha1:YONKHVMZZKN3CDYOO6GYA4IFY6DKM5DE", "length": 3264, "nlines": 66, "source_domain": "www.rtt24x7.com", "title": "Redmiக்கு போட்டியாக ரியல்மீ, 64 MP Camera ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது ! Mobile News in Tamil", "raw_content": "\nRedmiக்கு போட்டியாக ரியல்மீ, 64 MP Camera ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது \nRealme நிறுவனம் இந்தியாவில் Realme XT என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றின சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது. Realme நிறுவனம் இந்த மாதம் இந்தியாவில் Realme 5 மற்றும் Realme 5 pro என்கிற இரண்டு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் Realme XT என்கிற ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் ரியல்மீ இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 15,000க்கு Realme அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/30536-2016-03-28-15-32-08", "date_download": "2019-09-19T00:12:07Z", "digest": "sha1:IHK7Y2N3RXT2GBHGVA6UQQ5HQ4EGXNQI", "length": 16339, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "நியூட்டனின் விதியும் சாலை பாதுகாப்பும்", "raw_content": "\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nஉப்புத் தண்ணீரில் குளித்தால் தலைமுடி கொட்டுமா\nஅதிசயங்கள் நிகழ்த்தும் ஜிமாவின் கைபேசி\nதாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2016\nநியூட்டனின் விதியும் சாலை பாதுகாப்பும்\nகாலம் பொன் போன்றது என்பது பழமொழி. ஏனென்றால் சென்றால் வராது. அதேபோல் தான் உயிரும். தற்போதைய நிலவரப்படி சாலை விபத்தில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலிருந்து உயிரிழப்பை எவ்வாறு தடுப்பது என்பதைப் பார்ப்போம்\nஎன்னடா எங்கேயோ கேட்ட பெயராக உள்ளது என்று யோசனை செய்கின்றீர்களா பள்ளிகளில் பயின்ற எந்த வகுப்பு அறிவியல் புத்தகத்திலும் இவர் பெயர் காணலாம்.\nஇவருக்கும் விபத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. அது எதுவென்றால் அதுவும் உங்களுக்குத் தெரியும்... அதாங்க இவருடைய மூன்று விதிகள்.\nநிலையாக இருக்கக்கூடிய ஒரு பொருள் மீது விசையை செலுத்தினால் அது இயக்க நிலைக்கு செல்லும். இயக்க நிலையில் இருக்கும் பொருள் அதன் மீது மற்றொறு எதிர் விசை செயல்படும் வரை தொடர்ந்து அதே இயக்க நிலையில் தான் இருக்கும்.\nவிசையானது முடுக்கத்திற்கு நேர்தகவிலும் நிறைக்கு எதிர்தகவிலும் இருக்கும்.\nஒவ்வொரு விசைக்கும் அதற்கு நிகரான எதிர்விசை உண்டு.\nX என்ற ஒரு 20 வயது பையன் தன் அப்பாவிடம் எனக்கு 200 cc பைக்தான் வேண்டும் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருந்து வாங்கிட்டான். அடுத்த கட்ட நடவடிக்கை high speed riding. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து.\nஅவன் 100 kmphல் சென்று sudden brake போட்டு, எதிரே இருந்த சுவற்றின் மீது மோதியதில் அவன் உயிர் பரிபோனது என்றது காவல் துறை.\nஇப்போது நியூட்டன் விதிகளுக்கு வருவோம்.\nஅவன் 100 ல் பைக்கை செலுத்தும் போது பைக் மட்டுமல்ல அவனுடைய உடலும் 100 Kmph என்ற இயக்கத்தில் தான் இருக்கும். உடனே அவன் Sudden brake போடும் போது Brakeன் உராய்வு விசையின் காரணமாக வாகனம் உடனடியாக ஓய்வு நிலைக்குத் திரும்பும். ஆனால் அவனது உடல் நியூட்டனின் முதல் விதிப்படி தொடர்ந்து 100 Kmph என்ற இயக்கத்திலேயே வாகனத்தை விட்டு வெளியே வீசப்படும்.\nஅப்படி வீசப்படும் அவன் உடல் மீது நியூட்டனின் இரண்டாம் விதிப்படி 1805 N என்ற அளவில் விசை செயல்பட்டு அதே அளவு விசையுடன் அவன் சுவற்றின் மீது மோதல் ஏற்படும்.\nஅப்போது மூன்றாம் விதிப்படி சுவரும் அவனது உடலின் மீது 1805 N என்ற அளவில் எதிர்விசையை செலுத்தும். புரியும் படி சொன்னால் 185 Kg உள்ள ஒரு பொருளை அவன் மீது வீசுவது போல் இருக்கும். அதனால் தான் ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் கல்வித் தகுதி வேண்டிய கட்டாயம் உள்ளது.\n2) தலைக் கவசம் அணியுங்கள்...\n3) நான்கு சக்கர வாகனம் எனில், சீட் பெல்ட் அணியுங்கள்...\nதலைக்கவசம், உங்கள் தலை மீது செயல்படும் எதிர் விசையை (நியூட்டனின் மூன்றாம் விதி) கட்டுப்படுத்தும்.\nசீட் பெல்ட், உங்கள் மீது உருவாக்கப்படும் விசையை (நியூட்டனின் இரண்டாம் விதி) குறைக்கும்\nஎனவே... இன்றிலிருந்து இதைக் கடைபிடிப்போம்....\n- ஷேக் அப்துல் காதர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-09-18T23:45:43Z", "digest": "sha1:AX6CGUS4LO27ETPVTUDC3OQ7ACFGF3CI", "length": 28557, "nlines": 196, "source_domain": "puthisali.com", "title": "கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome இஸ்லாமிய கதைகள் கற்றது கையளவு\nமூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ‘மக்களில் பேரறிஞர் யார்’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்’ என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் ‘என் இறைவனே’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்’ என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் ‘என் இறைவனே அவரை நான் சந்திக்க என்ன வழி அவரை நான் சந்திக்க என்ன வழி’ என்று கேட்டார்கள். ‘கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக’ என்று கேட்டார்கள். ‘கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், ‘இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், ‘இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா’ என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் ‘பார்த்தீர்களா’ என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் ‘பார்த்தீர்களா நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்’ என்றார். ‘(அட நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ���டியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்’ என்றார். ‘(அட) அது தானே நாம் தேடி வந்த இடம்’ என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் ‘உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது) அது தானே நாம் தேடி வந்த இடம்’ என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் ‘உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது’ என்று கேட்டார்கள். ‘நான்தான் மூஸா’ என்றார்கள். ‘இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா’ என்று கேட்டார்கள். ‘நான்தான் மூஸா’ என்றார்கள். ‘இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா’ என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா’ என்று கூறினார்கள். ‘உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா’ என்று கேட்டார்கள். ஹிள்ரு (அலை) அவர்கள், ‘நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்’ என்று கேட்டார்கள். ஹிள்ரு (அலை) அவர்கள், ‘நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் மூஸாவே இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார். அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையா���னாகக் காண்பீர்’ என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.\nஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், ‘மூஸா அவர்களே இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்’ என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் ‘நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்’ என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் ‘நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே’ என்று கேட்டார்கள். ‘மூஸாவே’ என்று கேட்டார்கள். ‘மூஸாவே நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்’ என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் ��ிளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் ‘யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்’ என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் ‘யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே’ என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் ‘மூஸாவே’ என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் ‘மூஸாவே நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா’ என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாம்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் ‘நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே’ என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாம்) நடந்து பே��ய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் ‘நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே’ என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், ‘இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்’ என்று கூறிவிட்டார்கள்.”\n“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.\n“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்\n“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.\n“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர்கள் இருவருக்கும் உரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த பின் அப் புதையலை வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.\n வரலாற்றுச் சம்பவம், குர்ஆன், புத்திசாலி, பேரறிஞர் யார், வரலாற்றுச் சம்பவம்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nஇரு விடைகளுடன் இரு ��ுதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=177068", "date_download": "2019-09-19T00:47:43Z", "digest": "sha1:CBG4OFYDZQNU2HIWUIXMZEN76ZSWBR4B", "length": 5269, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "“V1” First Look Poster Released by Director Vetrimaaran – B4 U Media", "raw_content": "\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\n“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\nபிரதமருடன் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் பிரதமர் சந்திப்புபுதுதில்லி, செப்டம்பர் 10, 2019,\nமத்திய அரசின் 100 நாள் சாதனை மலரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வெளியிடு. (10.09.2019)\nஅமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (செப். 10)சென்னை திரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=96", "date_download": "2019-09-19T00:15:30Z", "digest": "sha1:FYYWMYULWCL6ORVBGHCE65YG3RMMF43G", "length": 10348, "nlines": 668, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nநேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது\nநேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன், அந்நாட்டு மக்களை ஏமாற்றிய 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 12 பேரும் ...\nடெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது\nடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. இ...\nநாகாலாந்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nவடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியான தேசிய மக்கள...\nஎடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 65-வது வயது பிறந்தது. ஆனால் சட்டசபை இடைத்தேர்தல் பிரசார பணிகளில் கவனம் ச...\nஒடிசாவில் பல இடங்களில் மக்கள் ஆர்பாட்டம்\nவங்கக் கடலில் உருவான ப���னி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 23...\n6-வது கட்ட தேர்தலில் 80.13 சதவீத வாகுப்பதிவு\nஇந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6-வது கட்ட தேர்த...\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை\nஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் ஹிந்த் சீதாபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தன...\nவடக்கு சிக்கிமில் பசியால் உயிரிழந்த 300 காட்டெருதுகள்\nடிசம்பர் 2018-ம் ஆண்டு கடும் பனிப்பொழிவு காரணமாக முகுந்த்நாக் மற்றும் யும்தாங்கில் சிக்கிக்கொண்ட 300 காட்டெருதுகள் உயிரிழந...\nதமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் கைது\nபோலி பாஸ்போர்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை...\nநாடு முழுவதும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை\nநாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஏ...\nசன்னி தியோலுக்கு ஆதரவாக தந்தை தர்மேந்திரா பிரசாரம்\nபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகர் சன்னி தியோல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவ...\n7 மாநிலங்களில் 59 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு\nஇந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6-வது கட்ட தேர்த...\n2 பா.ஜ.க. தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம்\nநாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய...\nசெந்தில் பாலாஜி மீது கரூர் பெண் புகார்\nகரூர் நகராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு குழந்தை...\nஅமெரிக்காவில் தயாரான அதிநவீன ஹெலிகாப்டர் ஒப்படைப்பு\nஇந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவிடம் இருந்து 22 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2013/02/25114332/ABCD-tamil-movie-review.vpf", "date_download": "2019-09-19T00:08:03Z", "digest": "sha1:VVNBWYHF77MLIIFEV4IRV5OSAG6VZVKZ", "length": 19464, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ABCD tamil movie review || ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏ பி சி டி\nஇசை சச்சின் - ஜீகார்\nமும்பையில் நண்பர்களான கேகே மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள். மும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.\nஇந்நிலையில், பிரபுதேவாவுக்கும் கேகே மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று கேகே மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.\nமனமுடைந்த பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார். இந்நிலையில் இவரது மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார். அவரிடம் நடந்ததை விவரிக்கிறார்.\nஉடனே, புதிய நடனப்பள்ளி தொடங்க பிரபுதேவாவுக்கு கணேஷ் ஆச்சர்யா ஆலோசனை கூறுகிறார். மேலும், சொந்த ஊருக்கு திரும்பும் முடிவை கைவிடுமாறு ஆச்சர்யா பிரபுதேவாவிடம் கூறுகிறார். தன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை துவங்குகிறார்கள்.\nஅதன்படி, கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா. இதற்காக அவர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.\nஇந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா\nநடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நட்பு, நம்பிக்கை, துரோகம் என சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார். ஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.\nகுறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் சோலோ நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது. பிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. கெட்ட நண்பராக வரும் கேகே மேனன் வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக செய்திருக்கிறார்.\nகிளைமாக்ஸ் காட்சியில், நடனப்போட்டியில் தனது குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம். இதுபோல், எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து, ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.\nசச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன.\nமொத்தத்தில் ‘ஏபிசிடி’ பார்க்கணும் பாய்ஸ்.\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nஏ பி சி டி\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் - பாடல்கள் வெளியீடு\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்\nஏ பி சி டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/amala-pauls-new-entry-as-a-producer/", "date_download": "2019-09-19T00:47:56Z", "digest": "sha1:XLOHYCKKUL4NGMEWEWUGJTWKZXM73RT6", "length": 12277, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Amala paul's new entry as a producer - தயாரிப்பாளராக களம் இறங்கிய அமலா பால்!", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nதயாரிப்பாளராக களம் இறங்கிய அமலா பால்\nஎன்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.\nதமிழ், மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால்.\nஇயக்குநர் விஜய்யுடன் ஏற்பட்ட மன முறிவுக்குப் பிறகு தற்போது கரியரில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதற்போது ஆடை, அதோ அந்த பறவைப் போல, ஆகிய படங்களிலும் 3 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். ‘அமலா ஹோம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ’கடவர்’ எனும் படத்தை இவர் தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.\nஇதைப்பற்றி அவர், “ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடவர் கதையை கேட்டேன்.\nஇந்தப் படத்திற்காக நான் மிகவும் தயாராக வேண்டியிருந்தது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தை வாசித்தும், தடய நோயியல் நிபுணர்களுடன் நேரத்தை செலவிட்டும் இருக்கிறேன்” என்றார்.\nஇதில் அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nஆடை நாயகியின் அடுத்த அதிரடி: இணையத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nதமிழ் ராக்கர்ஸில் புதுப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை\n மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.\nஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: பாக்ஸ் ஆபீஸ் பொய்களுக்கு முடிவு கட்டுமா\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nIETAMIL Sunday Analysis: வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா தமிழ் சினிமா\n வெட்டவெளிச்சமான சன் ரைசர்ஸ் மிடில் ஆர்டர் பலவீனம்\nதங்கைக்கு அடுத்த அம்மாவான சிறுவன்.. அவனே சமைத்து ஊட்டிவிடும் பாசமலர் வீடியோ\nஒரு நிமிடம் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறது இந்த பாசமலர்களின் வீடியோ.\n நம்ம ஊரு ஆளு செஞ்ச வேலை மெக்சிக்கோ வரை கொட்டி கட்டி பறக்குது\nமெக்சிகோவில் பள்ளமாக உள்ள சாலையை சீர் செய்ய வலியுறுத்தி விண்வெளி வீரர் உடை\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ��ற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-talk-about-dravidam/", "date_download": "2019-09-19T00:58:54Z", "digest": "sha1:UO7H2PFOCJZQGSAUS46T2V3WYUZ5IMBK", "length": 16642, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“திராவிடம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது” - கமல்ஹாசன் kamal haasan talk about dravidam", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\n“திராவிடம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது” - கமல்ஹாசன்\nதிராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, அதைத்தவிர வேறு எதையும் பேசமாட்டோம் என்கிறார்கள்.\n‘திராவிடம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அது பொருந்தும்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n‘ஆனந்த விகடன்’ இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார் கமல்ஹாசன். இந்த வார இதழில், “கமல், சோ மாதிரி ஒரு தேர்ந்த விமர்சகர்’ என்று என்னை அடையாளப்படுத்துகிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டும் இல்ல, இறங்கி வேலை செய்ய வந்தவன். நான் ஒரு நடனக் கலைஞன், நான் சுப்புடு அல்ல. அதற்காக அவர்களை நான் கிண்டலடிப்பதாக நினைக்கவேண்டாம். அதுவேறு, இதுவேறு.\nநான் மக்களின் தெண்டன். அதுதான் என் முதல் அடையாளம். மக்களின் விமர்சகன் அல்ல. மக்கள் பண்ணும் தவறுகளில், எனக்கும் பங்கு இருக்கிறது. அதேபோல் அவர்கள் கொள்ளும் வெற்றிகளில் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.\nவரி கட்டுவதில் முதல் இடம் மகாராஷ்டிர���வுக்கும் இரண்டாவது இடம் தமிழகத்துக்கும் இருக்கிறது. “இங்க வரி வசூல் பண்ணிட்டு அதை வடநாட்டு முன்னேற்றத்துக்கு பிரிச்சு கொடுக்குறாங்க’’ என்று சிலர் சொல்கிறார்கள். கூட்டுக் குடும்பம் என்றால் அப்படித்தானே இருக்கும். அண்ணன் சம்பாத்தியத்தை வேலையில்லாத தம்பிகளுக்கு பகிர்ந்தளிப்பது நம் வழக்கம்தானே. அதை நான் குறைசொல்லவில்லை. ஆனால், அண்ணன் கொடுக்கிறார் என்பதால் ஏமாளி என்று நினைத்து அவரை பட்டினிப்போட்டுவிடக்கூடாது. இந்தப் பகிர்தல் சமீப காலமாக சரிவர நடக்காததுபோன்ற எண்ணம் எனக்கு உள்ளது.\nஅதற்கு முக்கியமாக, நாம் உணரவேண்டியது, திராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, அதைத்தவிர வேறு எதையும் பேசமாட்டோம் என்கிறார்கள். இது இரண்டுமே விமர்சனத்துக்கு உரியதுதான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல. நாடு தழுவியது. அதில் மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியும் சம்பந்தப்பட்டு இருக்கிறது.\nஉங்கள் சாயலில் என்னால் பீகாரில் ஓர் ஆளை காட்ட முடியும். அதற்குக் காரணம் திராவிடம் என்பது அங்கிருந்து வருகிறது. அதற்காக அதை அழிக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேவையின்றி தலையில் தூக்கிவைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. அது நம் அடையாளம்.\nஅதை தென்னிந்தியா முழுவதும் கொண்டாடினால் இப்போது நாம் சொல்லும் இந்த பாரபட்சங்கள் இல்லாமல் போய்விடும். ஒட்டுமொத்தமாக ஒருங்கே ஒலிக்கும் கோரஸாக இங்கிருந்து டெல்லிவரை பேச முடியும். சந்திரபாபு நாயுடு அவர்களும், பினராயி விஜயன் அவர்களும், சந்திரேசேகர ராவ் அவர்களும், சித்தராமையாவும் திராவிடர்கள்தான்.\nதமிழன் மட்டும்தான் திராவிடன் என்று உரிமை கொண்டாட வேண்டியது இல்லை. சந்தோஷமாக வெவ்வேறு மொழி பேசுபவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். இது என் கருத்து. இந்தக் கருத்து இன்னும் வேர் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. அப்படி நினைக்க ஆரம்பித்தால் நமக்கு பல பலங்கள் கூடும்.\nதென்னாடுடைய சிவன் என்பதில் எந்த அவமானமும் இல்லையே. எல்லா ஊர்களிலும் இருக்கிறான் என்கிற பெருமைதான் தெரிகிறது. திராவிடமும் அப்படித்தான், சிவன்போல. அதற்காக தமிழையோ மற்ற மொழிகளையோ கரைத்து ஒன்றாக்கிவிடவேண்டும் என்று சொல்லவில்லை இனம், தன்மானம், சுயமரியாதை, மொழிப்பற்று அப்படியே இருக்கவேண்டும். அதை மாற்றவேக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். அதைத்தான நேருவும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார். அந்த வேற்றுமையை மாற்றிவிடக்கூடாது” எனக் கூறியுள்ளார்.\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nசென்னை மெட்ரோ நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு: ஏன்\nகிருபா மோகன் அட்மிசன் ரத்து விவகாரம் : 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு\n’பொதுவான மொழி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய கையோடு ரூ. 5 லட்சம் அறிவித்த ஸ்டாலின்\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது மேலும் ஒரு வழக்கு\nவேட்டி, சட்டை அணிந்து தை பொங்கலை கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின்\nவீடியோ: இந்து கடவுள்களை அவமானப்படுத்தியதாக தலித் இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல்\nவிபத்துகளால் என் மனம் வலிக்கிறது: ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு\nமத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.\nரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி: ரயில்வேயின் உணவு தரத்தால் அச்சம்\nஹவுரா -டெல்லி ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சம்பவம், ரயில்வே உணவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது.\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வ��த் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/197809?ref=fb?ref=fb", "date_download": "2019-09-19T01:13:54Z", "digest": "sha1:VYIHTS4RXR4A52DJ7RSAJQ4S6AHZ3W6F", "length": 7393, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்தோனேசிய���வில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்\nஇந்தோனேசியாவில் லாம்பாக் தீவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த நிலநடுக்கமானது, இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது.\nஇது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப்பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172221&cat=1238", "date_download": "2019-09-19T01:35:10Z", "digest": "sha1:BDOJUMGHPYWRMSA33KQ6WVPFQFDESQLA", "length": 34699, "nlines": 677, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் கேட்கும் பசுக்கள் | MS Subbulakshmi | Cow farm | Madurai | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் கேட்கும் பசுக்கள் | MS Subbulakshmi | Cow farm | Madurai | Dinamalar செப்டம்பர் 09,2019 00:00 IST 1\nசிறப்பு தொகுப்புகள் » எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் கேட்கும் பசுக்கள் | MS Subbulakshmi | Cow farm | Madurai | Dinamalar செப்டம்பர் 09,2019 00:00 IST\nமதுரை அவனியாபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த தம்பதியர் சங்கீதா, குருநாக சுப்ரமணியன். இவர் அருகிலுள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் குருக்களாக உள்ளார். வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை, சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர். மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலவு அதிகரிப்பதால் இவற்றின் தீவனச் செலவுக்கும் பக்தர்கள் உதவ வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. தொடர்புக்கு : 98437 77721.\nடோல்கேட்டில் துப்பாக்கி சூடு : 6 பேர் கைது | Gun Shoot | Madurai | Dinamalar |\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\nகாருக்குள் விளையாடிய குழந்தை மூச்சுதிணறி பலி | Child Death | Tuticorin | Dinamalar |\nகுடும்பங்களை ஒன்றுசேர்க்கும் தினமலர் எக்ஸ்போ | Dinamalar expo 2019 in madurai thamukkam\n30 வருஷமா 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி\nஅம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்\nமின்சாரம் தாக்கி தம்பதியர் பலி\nஅத்திவரதர் தரிசனம் அலைமோதும் பக்தர்கள்\nமாநில ரோல்பால்: மதுரை வெற்றி\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nதிருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nவீரமாகாளி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி கொடியேற்றம்\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்\nகற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்\nராணுவத்தில் சேர்ந்த காஷ்மீர இளைஞர்கள் சபதம்\nதேவாரம் பாடி இரணீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்\nவடபழனி முருகன் கோயிலில் கணபதி ஹோமம்\nபேனர் வைத்தால் 5,000 ரூபாய் அபராதம்\nநவதிருப்பதி கோயிலில் ஆவணி தேர்த் திருவிழா\nதமிழில் ட்விட் போட்டு உதவி கேட்கும் பினராயி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nகோவில் குளத்தி்ல் கழிவுநீர் கலந்ததால் பக்தர்கள் அவதி\nமுதலீட்டு மாநாடு வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,\nகற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீர்த்தவாரி\nபல்கலை ஹாக்கி : ஜமால் முகம்மது சாம்பியன்\nதரமற்ற சாக்கடை பணி : பொதுமக்கள் எதிர்ப்பு\n34,000 ரூபாய் ஃபைன் கட்டிய டிராபிக் போலீஸ்\nநீலகிரியில் தண்ணீர் ஏ.டி.எம்.,: 1 லிட்டர் 5 ரூபாய்\nஅடிப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரூ. 5 ஆயிரம் பரிசு\n34 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு 9 பேர் கைது\n'சந்திரயான் 2' சந்தித்த சிக்கல்கள் | Problems faced by \"Chandrayaan-2\"\nநிலாவின் தரையில் மோதி உடைந்ததா லேண்டர்\nஇந்தியரை ஒன்றுபடுத்திய இஸ்ரோ; மோடி நெகிழ்ச்சி |PM Modi | Chandrayaan 2\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்\nஇந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்\nதமிழ் படிக்கும் 'இந்தி' குழந்தைகள்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம��\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி\nஸ்கூட்டரில் வைத்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nபழிக்கு பழிவாங்க கொலை முயற்சி; துப்பாக்கியால் சுட்ட வங்கி செக்யூரிட்டி\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nஇந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்\nஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்\nதளபதின்னு பேரு வச்சது குத்தமா..\nபல கட்சிகள் நமக்கு தேவையா\n RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்\nதமிழ் படிக்கும் 'இந்தி' குழந்தைகள்\nஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது: ரஜினி\nகாலிமனை உரிமையாளர்களுக்கு சேலம் மாநகராட்சி எச்சரிக்கை\n'காவிரி கூக்குரல்' திட்டத்தால் காவிரியாறு உயிர்பெறும்\nமாணவர்களை தாக்கிய விடுதி காப்பாளர்\nசிலம்பாட்டத்தில் சாதித்த சீர்காழி வீரர்கள்\nஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nபுழுக்களுடன் குடிநீர் சப்ளை; மஞ்சள்காமாலை பரவுவதாக புகார்\nநீலகிரியில் பேனர் வைக்க தடை\n4 தமிழக MP பதவி தப்புமா\nஅறக்கட்டளை ஹெல்மெட்டை அபேஸ் செய்த போலீசார்\nகலப்பட டீத்தூள் விற்பனை; திமுக பிரமுகரின் குடோனுக்கு சீல்\nதிருவாடுதுறை ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து விடுவிப்பு\n820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்; விஜயபாஸ்கர்\nகேரளாவுக்கு கடத்தப்படும் மூலிகை செடிகள்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஉப்பனாற்று கரையைச் சீரமைக்க கோரிக்கை\nதப்பியோடிய நைஜீரியர் அரியானாவில் கைது\nதெ��ுவுக்குள் புகுந்த வாய்க்கால் தண்ணீர்\nவாய்க்காலை ஆக்கிரமிப்பு வளர்மதி எம்எல்ஏ நிழற்குடை\nமரங்களை பாதுகாக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை\nஸ்கூட்டரில் வைத்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்\nமாற்றுத்திறனாளி மாணவியைக் கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nபழிக்கு பழிவாங்க கொலை முயற்சி; துப்பாக்கியால் சுட்ட வங்கி செக்யூரிட்டி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் தலைமறைவு\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nகவுனி அரிசியில் உணவு வகைகள் அறிமுகம்\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nகல்லூரி கோ- கோ போட்டி\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா\nஒத்த செருப்பு பிரிவியூ ஷோ பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'காப்பான்' - சூர்யாவை காக்குமா\nதமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த்\nஇது ஒரு அருமையான சேவை. எனது பாராட்டுக்கள், அவர்கள் முகவரி கிடைத்தால் நான் மதுரை செல்லும்போது என்னால் இயன்ற உதவி கட்டாயம் செய்கிறேன். தேங்க்ஸ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/50101-knickers-the-cow-why-australia-s-giant-steer-is-so-fascinating.html", "date_download": "2019-09-19T00:55:33Z", "digest": "sha1:GXGJZ6BTYM4BHDHG6KNXXLTNWCQCGYZW", "length": 9420, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியாவின் 6 அடி உயர அதிசய பசு ! | Knickers the cow: why Australia's giant steer is so fascinating", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஆஸ்திரேலியாவின் 6 அடி உயர அதிசய பசு \nஆஸ்திரேலியாவில் அடிமாடாக அனுப்பப்பட்ட ஆறரை அடி உயர பசுமாடு மீட்கப்பட்டு மீண்டும் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது.\nஆஸ்திரேலியாவின் மையலுப் என்னுமிடத்தில் அடிமாடாக வந்த மாடு மிக உயரமாக இருப்பதைக் கண்டவர்கள் அதைக் கொல்லாமல் உரிமையாளருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டனர்.7 வயதுடைய இந்தப் பசு ஆறேகால் அடி உயரமும் ஆயிரத்து நானூறு கிலோ எடையும் கொண்டது. இது ஆஸ்திரேலியாவிலேயே மிக உயரமான பெரிய பசுமாடாகக் கருதப்படுகிறது. மீண்டும் உரிமையாளரின் பண்ணையில் விடப்பட்டுள்ள அந்தப் பசுவுக்கு அருகில் உள்ள மற்ற மாடுகள் நிற்கும்போது கன்றுகளைப்போல் உள்ளது. அதனருகில் கன்றுகள் இருக்கும்போது ஆட்டுக்குட்டிப்போல் உள்ளதாக ஆஸ்திரேலிய வாழ்மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெரிய பசுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பசுவை பார்க்கும்போது சிலருக்கு ஆச்சர்யமாகவும், சிலருக்கு பயமாகவும் இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பசு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன���றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது\nபுற்றுநோய் சிகிச்சைக்கு மருந்தில் பசு மாட்டின் கோமியம்: அமைச்சர் தகவல்\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/49718-the-people-of-karnataka-will-have-a-good-lesson-for-congress-party-yeddyurappa.html", "date_download": "2019-09-19T01:01:32Z", "digest": "sha1:ZHYA3T6KPEPSYYMG6CUWXLEQMD42SCCN", "length": 11609, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "விவசாயிகள் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம்: எடியூரப்பா தாக்கு | The people of Karnataka will have a good lesson for Congress party: yeddyurappa", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவிவசாயிகள் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம்: எடியூரப்பா தாக்கு\nகர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல்வர் குமாரசாமி தான் காரணம் என்று எடியூரப்பா குற்றம் சாட்டி உள்ளார்.\nஇது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், \"குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற 6 மாதங்களில், அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயிகள் தற்கொலைக்கு முதலமைச்சர் குமாரசாமியே காரணம் ஆகும். '\nதனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது என குமாரசாமி கூறியிருந்ததை சுட்டி காட்டி, சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா. குமாரசாமி தனது 6 மாத ஆட்சி காலத்தில் பாதி நாட்களை கோவிலுக்கு சென்றும், மீதமுள்ள நாட்களை சொகுசு ஓட்டலிலும் கழித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தான் அவர் செய்த சாதனை. ஆட்சி அதிகாரம், அவரது தலைக்கு ஏறிவிட்டதால் அவர் அடிக்கடி ஆணவ போக்குடன் பேசுகிறார். குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார்.\nஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார். செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசி பெண் இனத்தை அவமதித்துவிட்டார். இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்\" என கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகஜா புயல்: முதல்வருடன் மத்திய குழு இன்று ஆலோசனை\nதலைவரிஸசம் நிறைந்த பேட்ட பாடல்கள்: டிசம்பர் 9 முதல் இசை\nதொடர் மழை: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை\nBMW கார் விலை இந்தியாவில் அதிரடி உயர்வு\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nசிவக்குமார் கைது எதிரொலி: பேருந்துகள் மீது கல்வீச்சு\n'ஆடத் தெரியாத தே...டியா' என திட்டிய எதிர்க்கட்சி தலைவரால் பரபரப்பு\nகட்சி சொன்னதை தான் நான் செய்தேன்: புலம்பும் காங்கிரஸின் முக்கிய தலைவர்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60563-people-will-never-believe-congress-promises-piyush-goyal.html", "date_download": "2019-09-19T01:00:25Z", "digest": "sha1:QACXKBFRT7F4QLEABHP6X4BP37HCKPTX", "length": 15345, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள்: பியூஷ் கோயல் | People will never believe Congress promises: Piyush Goyal", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகாங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள்: பியூஷ் கோயல்\nகாங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், \" வரும் 18 ஆம் தேதி கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த முறை தமிழகத்தில் அமைத்துள்ள மெகா கூட்டணி ���ாபெரும் வெற்றியை எங்களுக்கு பெற்றுத் தரும். இந்த கூட்டணி வெற்றி பெற்ற பின், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்வோம்.\nசென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் துவங்கப்பட்ட தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்களின் குடிநீர் பிரச்சனைகளை போக்குவதோடு, விவசாயிகளின் இன்னல்களையும் போக்குவோம்.\nமேலும், நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தேவையான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நதிநீர் இணைப்பு குறித்து பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் அறிவித்தவுடன் அதற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நலத்திட்டங்கள் மூலம் விவசாயிகளின் பிரச்னைகள் பெருமளவு குறையும். விவசாயிகளின் வருமானத்தை 2022 க்குள் இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் எடுக்கப்படும். தீவிரவாதத்தை ஒழிக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியை போல ஒருவர் நாட்டிற்குத் தேவை.\nகாங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற எங்கள் அரசின் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அய்யாக்கண்ணு அமித்ஷாவை சந்தித்த போது விவசாயிகளுக்கும் பென்ஷன் முறை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளை கலந்தாலோசித்து நல்ல முடிவை பா.ஜ.க அரசு மேற்கொள்ளும்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளித்த ஆதரவைப் போல் மீண்டும் பா.ஜ.க ஆட்சி மலர ஆதரவு தமிழக மக்கள் அளிக்க வேண்டும். நாடும் நமதே, நாற்பதும் நமதே என்ற கோட்பாட்டுடன் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டுமே ஊழல் கட்சிகள்தான், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது, வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுவதில் எவ்வித உள்நோக்கங்களும் கிடையாது.\nமருத்துவ கல்லூரிகளில் வரும் வருமானத்தை பணக்கார மாணவர்களுக்கு இடம் வழங்குவதன் மூலம் பெருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ், திமுக கட்சிகளின் நோக்கம் அதன் காரணமாகவே நீட் நுழைவுத் தேர்வை முடிவுக்கு கொண்டுவர நினைக்கின்றனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை அகற்றுவது குறித்து கூறியிருந்தாலும் அவர்களிடம் பேசி சமரசம் செய்வோம். அதற்கு பதிலாக நீட் தேர்வை தமிழில் நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என செய்தியாளர்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'லிங்க்டு இன்' ஆப்-இல் எமோஜிகள் அறிமுகம்\nவறுமைக்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துகிறோம்: ராகுல் காந்தி\nநோட்டாவிற்கு ஓட்டு போடாதீர்கள்: நடிகர் சமுத்திரக்கனி\nடெல்லியில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து : பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எாிந்து நாசம்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை..\nசத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான உதயன்ராஜே பாஜகவில் இணைந்தார்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந���த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-600w-led-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2019-09-19T00:41:55Z", "digest": "sha1:DXTHLY5ZU4G6VMLIJAPJLIF4IWLEO4UB", "length": 39656, "nlines": 482, "source_domain": "www.philizon.com", "title": "600w Led விளக்கு வளர", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > 600w Led விளக்கு வளர (Total 24 Products for 600w Led விளக்கு வளர)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n600w Led விளக்கு வளர\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 600w Led விளக்கு வளர உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 600w Led விளக்கு வளர, சீனாவில் இருந்து 600w Led விளக்கு வளர முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\n600W LED முழு ஸ்பெக்ட்ரம் வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n600W LED முழு ஸ்பெக்ட்ரம் வளர LED\n600W LED முழு ஸ்பெக்ட்ரம் வளர LED பற்றி எங்களுக்கு : ஃப்ளையோன் மிக நீண்ட நேரம் உற்பத்தி LED விளக்குகள் உற்பத்தி வணிக வருகிறது மற்றும் LED தரம் வளர மட்டுமே உற்பத்தி...\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\n600w Led விளக்கு வளர 600W LED விளக்கு வளர 600W LED விளக்குகள் வளர ஒளி விளக்கு வளர 550W LED விளக்குகள் வளர UL ஆலை LED விளக்கு வளர 2000W COB LED விளக்க��கள் Phlizon 600w Grow விளக்குகள்\n600w Led விளக்கு வளர 600W LED விளக்கு வளர 600W LED விளக்குகள் வளர ஒளி விளக்கு வளர 550W LED விளக்குகள் வளர UL ஆலை LED விளக்கு வளர 2000W COB LED விளக்குகள் Phlizon 600w Grow விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9810", "date_download": "2019-09-18T23:54:11Z", "digest": "sha1:QWMW4TDV7CE7ZGBM2H2D24V4CKIAIFXX", "length": 19087, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9810\nபுதன், டிசம்பர் 19, 2012\nடிச.19 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் (டிசம்பர் மாத) சாதாரண கூட்டம் DCW ஆலை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1569 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் (டிசம்பர் மாத) சாதாரண கூட்டம், டிசம்பர் 19ஆம் தேதியன்று (இன்று) காலை 10.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில், DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கோரி - காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அளித்த பொருளும், கூட்டப் பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. அந்த அந்த வார்டு மக்கள் அனைவர்களும் அவரவர் உறுபினர்களை கேள்வி கேட்க வேண்டும்...\nDCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூடிய இந்த நல்ல தருணத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் சிலர் ஒட்டுமொத்தமாக சென்னை சென்று தலைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து DCW விதிமீறல்கள் தொடர்பாக நகராட்சி மூலம் எடுக்க வேண்டிய தீர்மானம் தடை படவே இந்த பயணம் என நினைக்க தோன்றுகிறது..\nஏன்.. சென்னை பயணமா நமக்கு முக்கியம்... DCW க்கு எதிரான தீர்மானம் அல்லவா நமக்கு ரெம்ப முக்கியம் என்று அந்த அந்த வார்டு மக்கள் அனைவர்களும் அவரவர் உறுபினர்களை கேள்வி கேட்க வேண்டும்...\nஉறுப்பினர்களின் இந்த நடவடிக்கையால் இது தடைபட்டுள்ளது...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் டிசம்பர் 20 நிலவரம்\nமஹ்ழரா முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவை முன்னிட்டு, மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்\nமின் வாரிய நிகழ்ச்சியில் காயல்பட்டினம் புறக்கணிப்பு நோட்டீஸ் வினியோகிக்க வந்த உதவி பொறியாளரை பொதுமக்கள் முற்றுகை நோட்டீஸ் வினியோகிக்க வந்த உதவி பொறியாளரை பொதுமக்கள் முற்றுகை\nநள்ளிரவு முதல் நகரில் இதமழை\nமகுதூம் ஜும்ஆ பள்ளி ஒருங்கிணைப்பில், டிச.22 அன்று குர்ஆன் மக்தப் - தீனிய்யாத் வகுப்பு அறிமுக நிகழ்ச்சி\nபாபநாசம் அணையின் டிசம்பர் 19 நிலவரம்\nடிச.18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nDCW ஆலைக்கெதிரான போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மானுக்கு KEPA நேரில் நன்றி தெரிவிப்பு\nநகர்மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் 13 உறுப்பினர்கள் மனு\n2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம் காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையி��் தீர்மானம் நிறைவேற்றம் காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம் வீடியோ காட்சிகள்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 18 நிலவரம்\nகாயல்பட்டினம் நகர்மன்ற (நவம்பர் மாத) கூட்ட நிகழ்வுகள்\nநகராட்சியின் ஆடு - மாடு அறுப்புத் தொட்டிக்கு புதிய கட்டணம் நிர்ணயம் பிப். 01 முதல் நடைமுறைக்கு வருகிறது பிப். 01 முதல் நடைமுறைக்கு வருகிறது\nடிச.17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிச.16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிச.15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கு நன்றியுடன் கூடிய ஆதரவு சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கு நன்றியுடன் கூடிய ஆதரவு\nபாபநாசம் அணையின் டிசம்பர் 17 நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-2/", "date_download": "2019-09-18T23:57:54Z", "digest": "sha1:DXG344HN4KK2OAQG64RSP4X5FP4WNPWK", "length": 9019, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு புதுமுகங்கள்..!! | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகா���ம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nநியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு புதுமுகங்கள்..\non: செப்டம்பர் 02, 2019\nநியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு புதுமுகங்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியிருந்தனர்.\nஅதில் ஒன்று இலங்கை அணி வீரர் வணிந்து ஹசரங்க, அடுத்தவர் இலங்கையர்தான் ஆனால் வீரர் இல்லை. அவர் ஒரு நடுவர்,இலங்கை நடுவரான பிரகீத் ரம்புக்வெல்ல ஆவார்.\nஇலங்கை மற்றும் நியியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியின் மூலம் தனது முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராக அவர் கடமையாற்றினார்,\nஇன்றைய போட்டிக்கான கள நடுவர்களாக ரவீந்திர விமலசிறி மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் கடமையாற்றிய நிலையில் , போட்டி நடுவராக தென்னாபிரிக்கவின் அண்டி போய்க்ரோவ்ட் செயற்பட்டார்.\nஇதில் ரவீந்திர விமலசிறி 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயற்பட்டு வரும் நிலையில் பிரகீத் ரம்புக்வெல்ல இன்றைய போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அரங்கிற்குள் அடியெடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் புத்தகத்திருவிழாவில் ஆளுநரால் கௌரவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்\nசாதனை படைத்த லசித் மாலிங்க..\nமல்யுத்த அரங்கத்திற்குள் காதலை சொன்ன 5 ஜோடிகள்\nஇரண்டாவது முறையாகவும் உலக சம்பியனான ஸ்பெய்ன்\nகிரிக்கெட் வரலாற்றை உறைய வைத்த ஸ்மித்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/05/30/1603/", "date_download": "2019-09-18T23:59:01Z", "digest": "sha1:LJXLUREZH4MQKRIKN57DXNERNXVC7JYX", "length": 15014, "nlines": 97, "source_domain": "newjaffna.com", "title": "30. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள் - NewJaffna", "raw_content": "\n30. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\nஇன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\n← வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ் உறவு கொழும்பு சென்று வீடு திரும்பிய வவுனி��ா திரும்பியோருக்கு வழியில் நடந்த சோகம்\nமுஸ்லிம் மக்களிடத்தில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள கோரிக்கை\n13. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n05. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/16/2474/", "date_download": "2019-09-18T23:46:20Z", "digest": "sha1:H2WULPVHHF6PG75Z3Y5573B5IT7NHUDE", "length": 7913, "nlines": 75, "source_domain": "newjaffna.com", "title": "தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை தேடும் பொலிஸார் - NewJaffna", "raw_content": "\nதமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை தேடும் பொலிஸார்\nவட மாகாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேஸநாதன் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக வடக்கில் தமிழ் மக்கள் பெரும் ���சௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.\nகுறிப்பாக பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பொலிஸாரிடம் தெரிவிப்பதற்கு மொழி பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளதனால் சட்டத்தை அமுல்படுத்துவதில் பொலிஸ் திணைக்களம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு தீர்வு வழங்கும் முகமாகவே இம்முறை வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேஸநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.\n← யாழில் 30 வருடங்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவை\n17. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\nயாழில் 8 வயதான மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடாத்திய காமுக ஆசிரியர்\n“கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n“மானிப்பாய், சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலய பரிசளிப்பு மற்றும் ஸ்தாபகர் தின நிகழ்வுகள்”\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36820", "date_download": "2019-09-18T23:53:16Z", "digest": "sha1:2MW33QRJDJIMD77G7ED4EA5EYW5KKMLR", "length": 7437, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nமண்டைக் குள்ளே நிரம்பி யுள்ளதை \nநீயிங்கு உள்ள போது, சொல்ல வரும்\nஉன்னை நான் நெருங்கும் போது,\nஎன்னைத் தாழ்ச்சி செய்துன் ,\nஅடுத்த முறை வரும் போது,\nநான் தான் அதற்கு காரணம்\nகாத்தி ருப்பேன் நான் உனக்கு\nநினைத்துக் கொள்வேன் உனை நன்றாய்\nஅடுத்த முறை என் மனது\nவிடுக்க வேண்டும் தன் கருத்தை \nஎன்னை நீ தவிர்க்கிறா யென\nகவலை இல்லை எனக் கதற்கு \nகாத்தி ருப்பேன் நான் உனக்கு \nSeries Navigation மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nசுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :\nதொடுவானம் 213. நண்பனின் கடிதம்.\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nPrevious Topic: சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :\nNext Topic: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88&Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D&Subject:list=Typhoid%20fever&Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&sort_on=Date&sort_order=reverse&b_start:int=30", "date_download": "2019-09-19T00:29:55Z", "digest": "sha1:26JCHRQXSPZ27LEDFZ6JP53AB74W33VI", "length": 10973, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 453 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nHIV திட்டங்கள் பற்றி இங்குக் விவரிக்கப்பட்��ுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nதண்ணீர் குடிப்பதற்கு நினைவூட்டும் செயலி பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று)\nகுடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / வயிறு\nமூட்டுவாத நோய்களுக்கான பரிசோதனைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலிக்கான காரணம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலி - பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nஎலிக்காய்ச்சலை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nபுற்றுநோய் வராமல் தடுக்கும் உணவு முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nகாது பிரச்சனைகளை சமாளிக்கும் முறைகள்\nகாது பிரச்சனைகளை சமாளிக்கும் முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காது-மூக்கு-தொண்டை\nநோய்களை தவிர்க்கும் சில வழிமுறைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியா��� திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=158", "date_download": "2019-09-19T00:51:07Z", "digest": "sha1:AHU73QUBUPO4XBPQAPD3537BTLCRSMUP", "length": 10151, "nlines": 668, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகாஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலி பிரதமர் ஆவேசம்\nகாஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவா...\nகாஷ்மீர் தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்...\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டம்\nதொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என...\nபிப்.21 ல் தென்கொரியா செல்கிறார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம்...\nதற்கொலை படை தாக்குதல் நடத்தி தீவிரவாதி\nதற்கொலை தாக்குதல் நடத்தியது ஆதில் அகமது தர் என்ற நபர் தான் என்பது தெரிய வந்த நிலையில், அவனை பற்றிய சில தகவல்கள் தற்போது வெ...\nஅதிமுக - பாஜக கூட்டணி உறுதி\nபாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய மந்திரி பியூஸ் கோயல், நேற்று டெல்லியில் இருந்து விமானம் ம...\nஅன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி\nஅரசு பணியாளர்கள் மீதான ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்த...\nதுணை நடிகை தற்கொலை வழக்கில் காதலன் கைது\nசென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 22-வது தெருவில் வசித்து வந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்ற யாசிகா(வயது 21). சினிமா துணை நடிகை...\nஅவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’ 19-ந்தேதி அமலுக்கு வருகிறது\nதற்போது, அவசர போலீஸ் உதவிக்கு ‘100’ என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு ‘101’ என்றும், ஆம்ப...\nசி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டணம்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில�� சென்றிருந்தனர். அவர்...\nஐம்பொன் சிலைகள் திருட்டு: 47 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு\nகும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில...\nதமிழக சட்டசபை ஒத்தி வைப்பு\nதமிழக சட்டசபையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்ப...\nசிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nகடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா ...\nடெல்லியில் பேப்பர் தொழிற்சாலையில் தீவிபத்து\nடெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வந்தது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் கட...\nமுதலமைச்சர் நாராயணசாமி மீது கிரண்பெடி குற்றச்சாட்டு\nபுதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31179/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E2%80%8B%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-18T23:50:06Z", "digest": "sha1:HZ6B75TXYL45FICLRF7VN5F2N445DXQA", "length": 11539, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெங்காயம், உழுந்து, உரு​ளைக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome வெங்காயம், உழுந்து, உரு​ளைக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு\nவெங்காயம், உழுந்து, உரு​ளைக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு\nஉள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்.\nஅத்துடன்,சோளம் விவசாயிகளைப் பாதித்திருந்த படைப்புழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமகாவலி நில��யத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், 125 ரூபாவாகக் காணப்பட்ட உழுந்தின் இறக்குமதி வரி 200 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. உருளைக் கிழங்கின் இறக்குமதி வரியானது 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nபடைப்புழுவால் சோளம் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மேலும் பாதிக்கப்படாமலிருக்க சோளத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படைப்புழு முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nபடைப்புழுவை அழிப்பது தொடர்பில் எமக்கு அனுபவமொன்று கிடைத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வுகள் மற்றும் விவசாயிகளின் முயற்சிகளால் படைப்புழுவை அழிப்பதற்கான உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்முறை கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் படைப்புழுவினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே சிறுபோகத்தில் சோளம் பயிரிடுமாறு விவசாயிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:NBA", "date_download": "2019-09-19T00:58:12Z", "digest": "sha1:63AU7ZLAWDSTRHTGVRSJSQCCQJV2RQVT", "length": 5594, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:NBA - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்லான்டிக் மத்திய தென்கிழக்கு வட மேற்கு பசிஃபிக் தென்மேற்கு\nபாஸ்டன் செல்டிக்ஸ் சிகாகோ புல்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் டென்வர் நகெட்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் டாலஸ் மேவரிக்ஸ்\nநியூ ஜெர்சி நெட்ஸ் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்\nநியூ யோர்க் நிக்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் மயாமி ஹீட் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்\nபிலடெல்பியா 76அர்ஸ் இந்தியானா பேசர்ஸ் ஒர்லான்டோ மேஜிக் ஓக்லஹோமா நகர் தண்டர் பீனிக்ஸ் சன்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்\nடொராண்டோ ராப்டர்ஸ் மில்வாக்கி பக்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் யூட்டா ஜேஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2008, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-forest-tnfusrc-recruitment-2019-apply-online-564-forest-watcher-posts-005025.html", "date_download": "2019-09-19T00:20:35Z", "digest": "sha1:BIWP35MRMJHZMRG6ZVKXMPO5PQCTZG72", "length": 13768, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை, வ��லை... ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை.! | TN Forest (TNFUSRC) Recruitment 2019 – Apply Online 564 Forest Watcher Posts - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை, வேலை, வேலை... ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை.\nவேலை, வேலை, வேலை... ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை.\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 வன காவலர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nவேலை, வேலை, வேலை... ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை.\nநிர்வாகம் : தமிழக வனத்துறை\nதேர்வு வாரியம் : தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 564\nபணி : வனக் காவலர்\nகல்வித் தகுதி : 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்\nதேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக்கட்டணம் : ரூ.150 மற்றும் கூடுதலாக சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 ஆகஸ்ட் முதல் வாரம்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்ற இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக��கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\n13 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n14 hrs ago TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n16 hrs ago 10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n18 hrs ago 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇராமநாதபுர மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் பணியாற்ற ஆசையா\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\nNABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/19135425/1256937/chance-to-rain-in-12-districts-Regional-Meteorological.vpf", "date_download": "2019-09-19T00:06:51Z", "digest": "sha1:EYT4NN6DTE4GKAALMV4PDR35DAQLGC23", "length": 16309, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் || chance to rain in 12 districts Regional Meteorological Centre information", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்கிறது.\nதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து அதிகாரி கூறியதாவது:\nவெப்ப சலனம் மற்றும் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.\nசென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்ப சலனத்தின் காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம், சிவகங்கையில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. மேல்ஆலத்தூர், ஆம்பூரில் தலா 12 செ.மீ., குடியாத்தம், 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nசெப்டம்பர் 20-ந்தேதி நடக்க இருந்த திமுக போராட்டம் ஒத்திவைப்பு- ஸ்டாலின் அறிவிப்பு\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமி��க ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nசுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிப்பு\nபெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு\nஅண்ணியுடன் தொடர்பை கைவிட மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்\nகிருஷ்ணகிரியில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- 4 பேர் கைது\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்\nசெங்கத்தில் கனமழை செய்யாற்று வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 7 மாடு பலி\nஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை- மின்தடையால் மக்கள் அவதி\nபீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 பேர் பலி\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை - பயிர்கள் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026378.html", "date_download": "2019-09-19T00:58:56Z", "digest": "sha1:4FGUQKRE3CUALE6CZVST26YBC2KWUBPG", "length": 5469, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: ரணகளம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்க��த் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரணகளம், நாகரத்தினம் கிருஷ்ணா, Sandhya\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nலாலு பத்தினிப் பெண்டிர் அல்லோம் சங்க சித்திரங்கள்\nபீட்டர்ஸ்பர்க் நாயகன் நியூ செஞ்சுரி நயமான சிறந்த பாடல்கள் திமிங்கல வேட்டை\nசக்ரவாஹம் பறவையைப் போல... கண்ணதாசன் என்றும் வீசும் தென்றல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/cob-led-grow-light/55179980.html", "date_download": "2019-09-19T00:15:25Z", "digest": "sha1:E7EIGRLWHP4BDUB6QMDU2L7HUE2ZN37K", "length": 17759, "nlines": 214, "source_domain": "www.philizon.com", "title": "ஹைட்ரோபொனிக் அமைப்புக்கான சிறந்த விலை எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:புதிய மாதிரி லைட் க்ரோ லைட்,LED லைட் 100W வளர,லைட் க்ரோ லைவ் 1000W சமநிலை\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > LED லைட் க்ரோட்ஸ் > COB லைட் க்ரோ லைட் > ஹைட்ரோபொனிக் அமைப்புக்கான சிறந்த விலை எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்\nஹைட்ரோபொனிக் அமைப்புக்கான சிறந்த விலை எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nஹைட்ரோபொனிக் அமைப்புக்கான சிறந்த விலை எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்\nலைட் லைட்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது\nஅடிப்படையில், எல்.ஈ. வளர விளக்குகள் தனித்தன்மை வாய்ந்த ஆலை உறிஞ்சுதல் திறன்களை (சிவப்பு மற்றும் நீல) நிருவாகம் என்று ஸ்பெக்ட்ரம் உள்ள வெளிச்சம் வெளிப்படுத்துகின்றன என்று தனிப்பட்ட உள்ளன. அவர்கள் திசையன் என்பதா���், அவர்கள் HID லைட்டிங் போன்ற பிரதிபலிப்பு அல்லது ballasts இல்லை. கூடுதலாக, அவர்கள் வெளியிடுகின்ற வெளிச்சம் அனைத்தும் பொருந்தக்கூடியனவாக இருப்பதால், அவற்றின் முன்னோடிகளைவிட அவை மிகவும் குறைவான சக்தியை நுகர்கின்றன. எல்.ஈ. டி குறைந்தது சுமார் 6 மடங்கு நீளமுள்ள HID அமைப்புகள் என்று பொதுவாக நீடிக்கும் தாவரங்களுக்கு ஒளி வளர உதவுகிறது.\nCOB ஒளி வளர விவரக்குறிப்பு\nஉயர் செயல்திறன் PAR, மிகுந்த போதிய விளக்குகள் ஸ்பெக்ட்ரம், சூப்பர் லைட் ஊடுருவல் ஆகியவற்றிற்காக உகந்ததாக உள்ளது\nதாவரங்கள் விரைவாக வளரும் மற்றும் பெரிய மலர் வளரும்: விரிவான நிறமாலை வெளியீடு முழு PAR (400-730nm) வளர்ச்சிக்கான ஒளிச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது & பூக்கும்,\nஉயர் திறன் சக்தி வாய்ந்த 10Watt BridgeLux / எபிசார் எல்.ஈ.டி, குறைந்த சக்தி நுகர்வு\nஉள்ளே சக்தி வாய்ந்த கூலிங் விசிறி அமைப்பு, குளிர் மற்றும் அமைதியாக\nபுரட்சிகர வெப்ப அலுமினிய PCB, அதிக தீவிரம் வெளியேற்றத்தை (HID) விளக்குகள் விட 80% குளிரான இயக்கவும்\nஎளிதான நிறுவலுக்கு 1pcs வலுவான தொங்கும் கிட்கள் கிடைக்கின்றன\nஒரு எல்.ஈ. எல்.ஈ. மீட் அவுட் மீட்க தொடர உறுதிப்படுத்த ஒரு ஜெனர் அனைத்து எல்.ஈ. டி இயக்கவும்\n3 ஆண்டுகள் நீண்ட ஆயுட்காலம், எரிசக்தி சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஎமது COB எல்.ஈ. லைட் க்ரோவுடன் நீங்கள் எவ்வாறு வளர முடியும் \nதாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களிலும், மற்றும் தண்ணீர் தீர்வு கலாச்சாரம் மற்றும் மண் கலாச்சாரம் நன்றாக வேலை. வீட்டு தோட்டத்தில், பானை கலாச்சாரம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, bonsai.garden, பச்சை வீடு, விதைப்பு , இனப்பெருக்கம், பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் சாகுபடி மற்றும் பல.\n2. அனைத்து வகையான உட்புற தாவரங்கள் மற்றும் கீரைகள், தக்காளி, மிளகு, ரோஸ், மிளகு மற்றும் பிற தாவரங்கள்.\n3. அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் காய்கறிகளும்: லெப்டஸ், போக் சாய் எக்ட்.\n4. உட்புற தோட்டம் அல்லது உட்புற பூசப்பட்ட நிலப்பரப்பு.\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\n2. அனுபவமுள்ள ஊழியர்கள் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள்.\n3.விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம். OEM & ODM வரவேற்கப்��டுகின்றன.\nஎங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் 4. வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட தீர்வை வழங்க முடியும்.\nஎங்கள் விநியோகிப்பாளருக்கு வழங்கப்பட்ட விற்பனை பகுதியின் சிறப்பு தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு.\nLED Grow Lights மற்றும் LED Grow Aquarium Light உற்பத்தியாளர் சீனாவில் ஃபியோஜென் கவனம் செலுத்துகிறது , சிறந்த விளைச்சலை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், Double Ended HP இன் அரை மின்சாரம் பயன்படுத்தவும்.\nஎங்கள் அன்ன பறவை மேலும் விவரங்கள் லைட் அதிகரியுங்கள் LED, எங்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம் மற்றும் அன்புடன் OU ஆர் நிறுவனத்தில் வருகை வரவேற்று நாங்கள் உங்களுக்கு எடுப்பான்.\nதயாரிப்பு வகைகள் : LED லைட் க்ரோட்ஸ் > COB லைட் க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமுழு ஸ்பெக்ட்ரம் COB மருத்துவத்துக்கான லைட்ஸ் க்ரோ லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் 300W Cree COB லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nDimmable Cob லைட் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅயர்ன் ஹவுஸுடன் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அகாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபுதிய மாதிரி லைட் க்ரோ லைட் LED லைட் 100W வளர லைட் க்ரோ லைவ் 1000W சமநிலை புதிய வருகை லைட் க்ரோ லைவ் புதிய வருகை COB லைட் க்ரோ லைட் புதிய COB லைட் க்ரோ லைட் முழு நிரல் லெட் க்ரோ லைட் டிமிங் லைட் க்ரோ லைட்\nபுதிய மாதிரி லைட் க்ரோ லைட் LED லைட் 100W வளர லைட் க்ரோ லைவ் 1000W சமநிலை புதிய வருகை லைட் க்ரோ லைவ் புதிய வருகை COB லைட் க்ரோ லைட் புதிய COB லைட் க்ரோ லைட் முழு நிரல் லெட் க்ரோ லைட் டிமிங் லைட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamil-nadu-deputy-cm-o-panneerselvam/", "date_download": "2019-09-19T01:19:01Z", "digest": "sha1:Y54NERBJ4PMGMTIEKXO2WYSZJS3JTHLP", "length": 8244, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil Nadu Deputy CM O Panneerselvam Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nகூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டிஇன்று அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை இன்று அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை \nதமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5653", "date_download": "2019-09-19T00:20:04Z", "digest": "sha1:4VIQINOEZN2LVJASORL35PVL4NNNEAGR", "length": 32572, "nlines": 270, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5653\nசனி, பிப்ரவரி 12, 2011\nஹாங்காங் பேரவையின் 2010-2012 பருவத்திற்கான 3ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2715 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n2010-2012 பருவத்திற்கான காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூன்றாவது செயற்குழுக் கூட்டம் 02.02.2011 அன்று ஹாங்காங்கில் நடைபெற்றுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 12ஆவது செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 02, புதனன்று இரவு 08.15 மணியளவில், பேரவை துணைச் செயலாளர் ஆஷிகீன் இல்லத்தில், பேரவையின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது.\nஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவையின் செயலாளர் யு.ஷேக்னா லெப்பை கடந்த செயற்குழு குறிப்பினை விவரித்தார்.\nவரவு - செலவு கணக்கு தாக்கல்:\nதொடர்ந்து பேரவையின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், பேரவையின் வரவு-செலவு கணக்கினை சமர்ப்பிக்க, செயற்குழு அதனை அங்கீகரிதது.\nதொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான செயல்திட்ட, நல உதவிகள் வழங்கல், ஊரின் தற்போதைய சூழல் உள்ளிட்டவை குறித்து நல்ல பல கருத்துக்கள் அனைவராலும் பரிமாற்றம் செய்யப்பட்டது.\nசிறப்பு விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட CFFC உறுப்பினர் சாளை நவாஸ், CFFC குழுமத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகள், இனி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பேரவையின் முழு ஒத்துழைப்பு CFFCக்கு உண்டு என தெரிவிக��கப்பட்டது.\nஇலங்கை வெள்ள நிவாரண நிதியுதவி:\nஅண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவுடன் இணைனந்து நமது ஹாங்காங் பேரவையும் நிதியினை வழங்கியுள்ளது.\nபுற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:\nநமது பேரவை, கத்தர் காயல் நல மன்றம் மற்றும் திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து மூன்றாமாண்டாக இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 12ஆம் தேதியன்று (இன்று) நமது கே.எம்.டி. மருத்துவமனையில் வைத்து புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தவுள்ளது.\nசுயதொழில் செய்ய கருவிகள் வழங்கல்:\nசுயதொழில் உபகரணங்கள் கோரி நமதூரின் எளியவர்களிடமிருந்து காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். ஆகிய அமைப்புகள் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவையனைத்தும் ஏற்கப்பட்டன.\nஇன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் தொழில் உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.\nமரம் வளர்ப்போம்; பசுமை பெறுவோம்:\nசமீப காலமாக நமதூரில் மரங்கள் வெட்டப்பட்டு வருவதைக் கண்டு வருகிறோம். வீட்டு தோட்டங்களும் தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் ஏற்படும் பசுமைக் குறைவைக் களையும் பொருட்டு பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் மரங்களை நட்டு, பராமரிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கோருமாறு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.\nமரம் வளர்ப்பதால் நாம் பசுமை பெறுவோம்... நோயிலிருந்து தடுப்பும் பெறுவோம்... இதனால் நிலத்தடி நீரும் சுத்தம் பெறும்... சுகாதாரமும் கிடைக்கும்.\nசமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த சமுதாய சேவகர் சகோதரர் ஹாஜி ஷாஹுல் ஹமீத் என்ற எஸ்.கே. அவர்களது மஃக்ஃபிரத்திற்காக துஆ செய்தும், இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஅவர்களது சமுதாயப் பணி பாராட்டுக்குரியது. அவற்றை இறைவன் அங்கீகரிப்பானாக, ஆமீன்.\nஇவ்வாறு கூட்டத்தின் நிகழ்முறைகள் அமைந்திருந்தது. ஹாஜி பி.எம்.எஸ்.முஹ்ஸின் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேரவை செயலாளர் நன்றி தெரி���ித்தார்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nசிறந்த சிந்தனையாளரும், பொதுநல ஊழியரும், சுயநலமற்றவருமான பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் M.L.ஷாஹுல் ஹமீத் (S.K.) அவர்கள், கடந்த 12.01.2011 அன்று காலை 11.20 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா மறுநாள் 13.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் கபீர் (மர்ஹூம் அவர்களின் சிறிய தந்தை)\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.யூஸுஃப் ஸாஹிப் - சாபு (சிறிய தந்தை)\nஅல்ஹாஜ் N.S.நூஹ் ஹமீத் B.Com. (மாமா)\nஅல்ஹாஜ் M.H.முஹம்மத் சுலைமான் (மச்சான்)\nஜனாப் M.H.செய்யித் அஹ்மத் கபீர் (மச்சான்)\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் B.Com. (மச்சான்)\nஅல்ஹாஜ் M.L.செய்யித் இப்றாஹீம் (S.K.) (தம்பி)\nஅல்ஹாஜ் T.M.K.முத்து செய்யித் அஹ்மத் (சகளை)\nகம்பல்பக்ஷ் அல்ஹாஜ் S.பாக்கர் ஸாஹிப் B.Sc. (சகளை)\nஅல்ஹாஜ் M.S.நூஹ் ஸாஹிப் B.Sc. (மைத்துனர்)\nமவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (மைத்துனர்)\nஜனாப் S.H.ஷமீமுல் இஸ்லாம் (S.K.) M.A., M.Phil. (மகன்)\nஅல்ஹாஃபிழ் S.H.நஸீமுல் இஸ்லாம் முஹம்மத் ஸாலிஹ் (SK ஸாலிஹ்) (மகன்)\nஜனாப் M.L.அப்துர்ரஷீத் (அவ்லியா) (மருமகன்)\nஜனாப் M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ (மருமகன்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. மரம் வளர்ப்போம் - பசுமை பெறுவோம்\nஹாங்காங் ஐக்கியப் பேரவையின் செயல்திட்டங்கள் , நிதி உதவிகள் எல்லாம் பாராட்டுக்குரியது.\nCFFC - க்கு பேரவையின் முழு ஒத்துழைப்பு அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\n\" மரம் வளர்ப்போம் - பசுமை பெறுவோம் \" என்று மரம் வளர்ப்பதற்கு நகர்மன்றத்தை வலியுறுத்த இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல்.\nபொதுவாக மரம் வளர்ப்பதால் பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதைக் காரணம் காட்டி நம் முன்னோர்கள் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினார்கள்.\nஆனால் இன்று மரங்கள் வளர்ப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கிறதோ இல்லையோ தீமைகள் ஒழிந்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஆகவே மக்கள் அனைவரும் மரங்களை அழிப்பதைத் தவிர்த்து , மரங்களை வளர்ப்பதை ஊக்கப்படுத்தி அசுத்தக் காற்றை தவிர்த்து, நோய்களை நீக்கி, சுகாதாரத்தை பெறுவோமாக. வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப்.09 ஐக்கியப் பேரவை அவசரக் கூட்ட விபரங்கள்\nஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்\nபிப்ரவரி 27 அன்று பொதுக்குழு கூட்டம், CFFC க்கு உதவி மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு\nநக்வாவின் கலிஃபோர்னியா வாழ் காயலர்கள் சந்திப்பு\nநியாயவிலைக் கடை விவாகரம்: தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் தலையீட்டில் சரிசெய்யப்பட்டது\nபுதுப்பள்ளி இடத்தில புதிய கார் செட்கள் திறப்பு\nபுற்றுநோய் ஆய்விற்காக மலர் வெளியீட்டின் மூலம் ஈட்டப்பட்ட தொகையிலிருந்து ரூ.50,000 முதற்கட்ட ஒதுக்கீடு ரியாத் கா��ிர் பைத்துல்மால் தீர்மானம் ரியாத் காஹிர் பைத்துல்மால் தீர்மானம்\n அமீரக கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\n நகர மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஜித்தா கா.ந.ம. வேண்டுகோள் \nபுற்று நோய் நிபுணர்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் அமலுக்கு வந்தது\nகாயலர்களுக்கு CFFCயின் தாழ்மையான வேண்டுகோள்\nநாளை (12/01) புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் கலந்தாலோசனையையடுத்து முன்னேற்பாடுகள் துவக்கம்\nஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் மூன்றாமிடம்\nமக்கள்தொகை கணக்கெடுப்பு 2011: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இல்லத்தில் கணக்கெடுப்பு\nநகராட்சிக்கு புதிய ஆணையாளர் தற்காலிகமாக நியமனம்\nசனிக்கிழமை (பிப்ரவரி 12) நியாய விலை கடைகளுக்கு விடுமுறை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-09-18T23:52:23Z", "digest": "sha1:HLRNQ35CA3IJZCAHDTHKGEHTB7BT3JFB", "length": 21103, "nlines": 154, "source_domain": "lankasee.com", "title": "நீங்கள் 7ம் எண்ணில் பிறந்தவரா? | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள��ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nநீங்கள் 7ம் எண்ணில் பிறந்தவரா\non: செப்டம்பர் 08, 2019\nஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 7 ம் எண்ணிற்கு உண்டு.\n7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள்.\nஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும்.\nஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் S, Q ஆகியவை.\nஅந்தவகையில் 7எண்ணில் பிறந்தவர்களுக்கான வாழ்க்கை ரகசியங்களை தற்போது இங்கு பார்ப்போம்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது.\nதெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.\nசில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள்.\nதன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும்.\nபல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள்.\nஇதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.\nவாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது.\nகற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள்.\nகற்பனை சக்தி அதிக��் பெற்றதால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள்.\nவெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.\nஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஇளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும்.\nஉடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும்.\nமெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும்.\nஇவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.\nஎந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.\nஅமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள்.\nஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும்.\nதாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு.\nஇவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும்.\nஇவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள்.\nபொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர்.\nநிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள்.\nதிரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள்.\nகடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும்.\nஉத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள்.\nபிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.\n1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.\nஅதிர்ஷ்ட திகதிகள் – 7,16,25\nஅதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி\nகேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது.\nகணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.\nஃபேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கம் இணையத்தில் வெளியானது\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்பட��கிறதா\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்\nஉங்க முதல் எழுத்து Aயில் ஆரம்பிக்கின்றதா\nசின்ன சின்ன சண்டைகளுக்கும் பிரேக்கப்.\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-19T00:47:54Z", "digest": "sha1:BTSMSXHTI3ZPKBY2HM4HPIKHFD46WTCM", "length": 10229, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "கவின் செய்த மோசமான செயல்! குழப்பத்தில் லாஸ்லியா..!! | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nகவின் செய்த மோசமான செயல்\non: செப்டம்பர் 11, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே காதல் விசயத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். அவருக்கு ஆர்மி வைத்து ரசிகர்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள்.\nஅவர் மீது அபிராமிக்கு காதல், பின் சாக்‌ஷிக்கு காதல். ஆனால் அவரோ பிளே பாய் போல சுற்றி வந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. கடைசியில் அபிராமி, சாக்‌ஷி இருவரும் கவினால் மன விரக்தி அட��ந்ததே மிச்சம்.\nஆனால் கவினின் கண்கள் லாஸ்லியா மிது தான் உள்ளது. காதல் கொக்கியும் போட்டுவிட்டார். நல்ல பெயர் எடுத்து வந்த லாஸ்லியாவும் கடைசியில் இந்த சர்ச்சையில் சிக்கினார்.\nஇதற்கிடையில் சேரன், லாஸ்லியா இடையில் அப்பா மகள் செண்டிமெண்ட் உறவு இதனால் ஒருகட்டத்தில் மனக்கசப்பானது.\nசேரனும் சீக்ரட் ரூம் போகும் முன் காதல் பற்றி உள்ளே பேசவேண்டாம், வெளியே பார்த்துக்கொள்ளலாம். போட்டியில் கவனம் செலுத்துங்கள் என அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறியிருந்தார்.\nஇந்நிலையில் வெளியே சென்ற சேரன் இதுகுறித்து கவினை எச்சரித்து கேள்விகேட்க அதற்கு கவின் காதல் விசயம் நிகழ்ச்சியை பாதிக்காது என பதில் கூறினார்.\nபின்னர் லாஸ்லியாவிடம் தனியே பேசுகையில் சேரன் உள்ளே இருந்த போது பேசினார், இவ்விசயத்தில் நானும் என் நண்பர்களும், நீயும் உன் குடும்பத்தினரும் பேசி முடிவெடுப்போம், இப்படியே போனால் அது எப்படி என சேரனை வெட்டி விடு்வது போல பேசினார்.\nஇது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. அதே வேளையில் லாஸ்லியாவை கவின் திரும்ப திரும்ப பேசி குழப்பி விடுகிறார் என முகம் சுளிப்படைந்துள்ளார்.\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nசீமானுடன் இணைந்த பிரபல நடிகர்கள், இளம் நடிகை\nவிருது விழாவில் பேட்ட நடிகை மாளவிகா முகம் சுளிக்கவைத்த மோசமான உடை.\nதளபதி 64ல் இணையும் பேட்ட பட ஹீரோயின்\nதர்ஷனின் உண்மை முகம் இன்று வெளிவந்தது.. பிக்பாஸில் என்ன நடந்தது\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/05/06/879/", "date_download": "2019-09-19T00:03:14Z", "digest": "sha1:JWCVIPZDWGTBAY6SFNZA3ITM7YDROWAA", "length": 6802, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்! - NewJaffna", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்\nஇலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.\nநீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் நாளை காலை வரையில் பொலிஸ் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் →\nஎழுக தமிழிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல நானும் தமிழன்தான்\nயாழில் வீடொன்றின் மீது வாள்வெட்டு குழுவினர் தாக்குதல்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nigalkalam.com/india-news/article/view/417.html", "date_download": "2019-09-19T00:39:55Z", "digest": "sha1:2WM3BDPATWSD2BTD5ZMLQFNTEBLAC24L", "length": 10397, "nlines": 98, "source_domain": "nigalkalam.com", "title": "காட்டுக்குள் மோடி! , India News", "raw_content": "\nபாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவி���ம்\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு\nசென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை\nடிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஓபாமா முதல் தற்போதைய இந்திய பிரதமர் மோடி வரை பியர்ஸ் கிரில்ஸ் உடன் யாரும் செல்லாத இடங்களுக்குச் சென்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர்ஸ் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை வேட்டையாடி உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.\nயாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்தும், அருவியில் குதித்து, மலைகளில் ஏறி என பார்ப் பவர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்பவர். அந்நிகழ்ச்சியில் வரும் பியர்ஸ் கிரில்ஸ் உடன் மோடி காட்டுக்குள் பயணம் செய்யும் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.\nபிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பியர்ஸ் கிரில்ஸ் கூறுகையில் “சில ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமாவை அலாஸ்காவுக்கு அழைத்துச் செல்லும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப் போன்றது தான் தற்போது இந்திய பிரதமருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், இருவருமே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே ஒபாமா மற்றும் மோடியுடன் பயணம் செய்துள்ளேன்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப் பூங்காவில் காட்டுக்குள் சென்றோம். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். தைரியமாகவும் இருந்தார். அவரை அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம்.\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பார்கள். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார். பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது.\nபிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது எனறார்.\nஇணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...\nசெட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...\nடிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...\nகுடும்பக் கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்\nஅம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....\nஇதெல்லாம் இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு வாங்குங்க...\nஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...\nபேனர் விழுந்து விபத்து- இளம்பெண் உயிரிழப்பு\nசி சி டி வி பொருத்தியாச்சி இனி விதிகளை மீறுவோர்க்கு .....\nகனமழை.. தமிழகத்திற்கு வானிலை மையம் எச்சரிக்கை\nஅமித்ஷா பிளானை லீக் செய்த ஹெச்.ராஜா,\nஇணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\n\"நிகழ்காலம்\" புலனாய்வில் திடுக்கிடும் \"கிளுகிளு\" தகவல்கள்..\nபலான சி.டி. வீடியோக்களில் பிரபல தமிழ் நடிகைகள்... மார்பிங்கா\nஅக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி\nஇணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nகுடும்பக் கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்\nஇதெல்லாம் இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு வாங்குங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?tag=nerkonda-paarvai-movie-review", "date_download": "2019-09-19T00:57:02Z", "digest": "sha1:P3D7CTSCTABYLG3YJDZI3VID3COJ6347", "length": 4967, "nlines": 85, "source_domain": "www.b4umedia.in", "title": "Nerkonda Paarvai Movie Review – B4 U Media", "raw_content": "\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\n“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\nபிரதமருடன் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் பிரதமர் சந்திப்புபுதுதில்லி, செப்டம்பர் 10, 2019,\nமத்திய அரசின் 100 நாள் சாதனை மலரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வெளியிடு. (10.09.2019)\nஅமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (செப். 10)சென்னை திரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/yennai-2/", "date_download": "2019-09-19T00:50:05Z", "digest": "sha1:PD75RADNCDQ76GNFBP2LL7IPIKYWVBSO", "length": 3951, "nlines": 83, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsYennai", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_5.html", "date_download": "2019-09-18T23:56:22Z", "digest": "sha1:WYTXMN2DXPA57HU2S5XXVKSTXOU4GTXH", "length": 5181, "nlines": 171, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nஅவள் ஒரு கேள்விக்குறி - 4\nஉன்னிடம் மயங்குகிறேன் - பாகம் 5\nஇரண்டாம் மாடி அறை எண் பத்து\nஉன்னிடம் மயங்குகிறேன் - பாகம் 4\nகொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 6\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/10-facts-about-saturn/", "date_download": "2019-09-19T00:42:14Z", "digest": "sha1:35YO47Y4TXTEKX3G2EIWM6R4I4UEULQB", "length": 13058, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "சனியைப் பற்றி 10 விடயங்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் சனியைப் பற்றி 10 விடயங்கள்\nசனியைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.\nசனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.\nவியாழனைப்போல சனியும் ஒரு வாயு அரக்கனாகும். பாறைகளால் ஆன மேற்பரப்பு அற்ற வெறும் வாயுக்கோள்.\nசனியின் மேற்பரப்பு ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. சனியின் மையப்பகுதியில் வியாழனைப்போலவே பாறையால் ஆன கோளம் ஒன்று இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசனிக்கு உறுதிசெய்யப்பட்ட 53 துணைக்கோள்களும், உறுதிசெய்யப்படாத 9 துணைக்கோள்களும் உண்டு.\nசூரியத்தொகுதியிலேயே மிக அழகான, பெரிய வளையங்களைக் கொண்டுள்ள கோள் சனி மட்டுமே. இந்த வளையங்களில் பல்வேறு பிரிவுகளும், இடைவெளிகளும் இருக்கின்றன.\nசனியின் வளையங்கள், பனிக்கட்டித் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வளையங்களின் சராசரித் தடிப்பு வெறும் 10 மீட்டர்கள்தான்.\nசனிக்கு இதுவரை 5 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2004 இல் இருந்து, கசினி விண்கலம், சனியையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக்கோள்களை ஆராய்ந்துவருகிறது.\nநாமறிந்து சனியில் உயிர்வாழத்தேவையான காரணிகள் இல்லை. அனால் சில சனியின் துணைக்கோள்களில் திரவமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு உயிர் தோன்றுவதற்கான காரணியாக இருக்கலாம்.\nசனியின் காந்தப்புலமானது பூமியின் காந்தப்புலத்தைப் போல 578 அதிகமானது.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/11/water-found-on-a-planet-179-lightyears-away/", "date_download": "2019-09-19T00:35:12Z", "digest": "sha1:UPSCPYTIDJ2DLGQ5X4EJDNBUERQFY6RZ", "length": 15444, "nlines": 192, "source_domain": "parimaanam.net", "title": "179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்! — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் 179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்\n179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்\nசுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.\nHR 8799 எனும் விண்மீனைச் சுற்றி HR 8799 b, c, d, e என நான்கு கோள்கள் சுற்றிவருவதை நாம் அவதானிக்கிறோம். நமது சூரியனைப் போலல்லாமல் இந்த விண்மீன் வெறும் 30 மில்லியன் ஆண்டுகளே வயதானது. எனவே இதனைச் சுற்றி பல்வேறுபட்ட செயற்பாடுகள் இன்னும் இடம்பெற்றுக்கொண்டே இருகின்றன.\nஒரு விண்மீனைச் சுற்றி கோள்கள் கண்டறியப்படும் போது அவற்றுக்கு அந்த விண்மீனின் பெயரோடு சேர்த்து ஆங்கில எழுத்தின் இரண்டாவது எழுத்தில் இருந்து பெயர்வைக்கப்படும். எனவே HR 8799 ஐ சுற்றிவரும் முதலாவது கண்டறியப்பட்ட கோளிற்கு HR 8799 b என்றும், அடுத்ததாக கண்டறியப்பட்ட கோளிற்கு HR 8799 c என்றும் பெயர் வைக்கப்படும்.\n2008 இல் விஞ்ஞானிகள் HR 8799 ஐச் சுற்றிவரும் மூன்று கோள்களை கண்டறிகின்றனர். முறையே இவற்றுக்கு HR 8799 b, c, d என பெயர் வைக்கப்படுகிறது. 2010 இல் இன்னும் ஒரு கோள் புதிதாக கண்டறியப்படுகிறது; இதற்கு HR 8799 e என பெயரிடப்படுகிறது.\nதற்ப��தைய நீர் சம்பந்தமான கண்டுபிடிப்பு HR 8799 c கோளைப் பற்றியது. நமது வியாழனைப் போல ஏழு மடங்கு திணிவான இந்தக் கோள் அதன் தாய் விண்மீனை ஒவ்வொரு 200 வருடத்திற்கு ஒருமுறை சுற்றிவருகிறது. தற்போதைய நேரடி அவதானிப்பு இந்தக் கோளின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும் அதேவேளை பெரும்பாலும் இப்படியான கோள்களில் காணப்படும் மீதேன் இங்கு இல்லாததையும் அவதானிக்ககூடியவாறு இருக்கிறது.\nஇதற்கு முன்னர் பல கோள்கள் நேரடியாக தொலைநோக்கி கொண்டு படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், முதன் முதலில் கோள் தொகுதியும் படம்பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.\nபுதிய adaptive optics தொழில்நுட்பத்தை பயன்படுத்தியால் இந்த நேரடி அவதானிப்பு சாத்தியமாகியுள்ளது.\nஎன்னதான் நீர் இருப்பது தெரிந்தாலும், இந்த தொகுதியில் இருக்கும் ஒரு கோளும் நமது சூரியத்தொகுதியில் இருக்கும் கோள்களைப் போலன்று என்று இதனை அவதானித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறனர்.\nஎதிர்கால தொலைநோக்கிகள் இன்னும் துல்லியமாக கோள்களை படம்பிடிக்க உதவுவதுடன் அந்தக் கோள்களின் கட்டமைப்பு, வளிமண்டலம் மற்றும் இயக்கமுறைகளையும் தெளிவாக அவதானிக்க உதவும்.\n⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/12/johannes-kepler-birthday/", "date_download": "2019-09-19T00:33:21Z", "digest": "sha1:FIQCUPXKXYKXXZNUXNGLKLFE2J7Y56PL", "length": 19967, "nlines": 203, "source_domain": "parimaanam.net", "title": "ஜொகான்னஸ் கெப்லர் - விண்ணியலின் தந்தை — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் ஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nநேற்று (27/12/2018) ஜொகான்னஸ் கெப்லரின் 447 ஆவது பிறந்த தினம். விண்ணியலில் மறக்கமுடியா ஒரு பெயர் கெப்லர். வானவியலின் தந்தை என்றே செல்லமாக அழைக்கப்படும் இவர் கோள்களின் இயக்கவிதிகள் பற்றி ஆய்வு செய்துள்ளார். இன்று முக்கியமான மூன்று கோள்களின் இயக்கவிதிகள், ‘கெப்லரின் இயக்கவிதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன. பிறவிண்மீன் கோள்களை தேடும் நாசாவின் விண்கலத்திற்கும் கெப்லர் திட்டம் என்றே பெயரிட்டுள்ளனர்.\nஜொகான்னஸ் கெப்லர் (Johannes Kepler) டிசம்பர் 27, 1571 இல் பிறந்த ஜேர்மனிய விண்ணியலாளர், கணிதவியலாளர் மற்றும் சோதிடர் என பல முகங்களைக் கொண்டவர் 17ம் நூற்றாண்டின் விஞ்ஞானப் புரட்சியில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.\nமேலே கூறியது போல கோள்களைப் பற்றியும் அவற்றின் இயக்கமுறைகள் பற்றியும் முதன்முதலில் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை செய்தவர் இவர்தான்.\nநிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் முதன்முதலில் அறிவித்த சூரியனை மையமாகக் கொண்ட சூரியத் தொகுதி, அதாவது சூரியன் + கோள்கள் உள்ளடங்கிய தொகுதியின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், அதனைச் சுற்றியே கோள்கள் வலம்வருவதாகவும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கருதுகோளை வெளியிட்டார். ஆனால் அவரது மாதிரியில் சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் வட்டவடிவில் சுற்றிவந்தன.\nஅக்காலத்தில் இது ஒரு முரண்பட்ட கருத்தாக இருந்தது. காரணம் அக்காலத்தில் பூமியை மையமாகக் கொண்டே சூரிய சந்திரன் உட்பட ஏனைய கோள்கள் வலம்வருகின்றன என்கிற கோட்பாட்டை ஆட்சி அதிகாரத்தில் இருந்த அல்லது ஆட்சியில் செல்வாக்குச் செலுத்திய சமையச் சபைகள் ஏற்றுக்கொண்டிருந்தன. இதற்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டனர்.\nஎப்படியிருந்தும், நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தொடங்கிவைத்த ‘கோப்பர்னிக்கஸ் புரட்சி’ வெற்றிகரமாக சமையவாதிகளின் பிடியில் இருந்து விஞ்ஞானத்தை மீட்டெடுத்தது எனலாம்.\nகோப்பர்னிக்கஸ் முன்வைத்த சூரியனை மையமாகக்கொண்ட சூரியத்தொகுதிக் கோட்பாட்டை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு கெப்லர் தனது ஆய்வை முன்னெடுத்தார்.\nகோப்பர்னிக்கஸ் கூறிய கருத்தில் இருந்த்யு பின்வரும் கருதுகோள்களை சரியெனக் கருதினார் கெப்லர்.\nசூரியன் கோள்களின் மையத்தில் இருக்கிறது.\nகோள்கள் சூரியனைச் சுற்றிப் பயணிக்கும் வேகம் மாறிலி.\nஅந்தக் கருதுகோள்களில் இருந்து தொடங்கி நிறைய அவதானிப்புகள், வேறு பலர் அவதானித்த குறிப்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அவர் உருவாகிய கணித மாதிரியில் (mathametical model) இருந்து வெளிப்படையான பின்வரும் முடிவுகளுக்கு வந்தார்.\nகோள்கள் வட்டப்பாதையில் சுற்றவில்லை, மாறாக நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றன.\nசூரியன் மையத்தில் இல்லை, மாறாக நீள்வட்டப் பாதையில் ஒரு குவியப் புள்ளியில் இருக்கிறது.\nகோள்களின் நேர்கோட்டு வேகமோ, அல்லது திசை வேகமோ மாறிலி அல்ல.\nடைக்கோ பிராகி எனும் டேனிய வானியலாளரின் அவதானிப்புக் குறிப்புகளைக் கொண்டு கோள்களின் இயக்கம் பற்றி எந்தவொரு நேரடி தொலைநோக்கி அவதானிப்புகளும் இன்றி மூன்று விதிகளை கெப்லர் உருவாக்கினார்.\nசுற்றுகைக்கான விதி – எல்லாக் கோள்களும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன. சூரியன் நீள்வட்டப் பாதையின் ஒரு குவிய மையத்தில் இருகின்றது.\nஇடத்திற்காக விதி – சூரியனையும் கோள் ஒன்றையும் இணைக்கும் கோடு, சம காலத்தில் சம பரப்பை தடவிச் செல்லும்.\nகாலத்திற்கான விதி – ஒரு கோளின் சுற்றுகைக்காலத்திற்கான வர்க்கம் (square) அதன் நீள்வட்டப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் (semi-major axis) அளவின் கணத்திற்கு (cube) நேர்விகித சமனாகும்.\n1609 இல் கெப்லர் தனது முதவாது, மற்றும் இரண்டாவது விதிகளை பிரசுரித்தார். பின்னர் 1619 இல் மூன்றாவது விதியையும் பிரசுரித்தார்.\nஇவரது கோள்களின் இயக்கம் பற்றிய கோட்பாடுகள் அவர் பின்னே தடம் பிடித்து வந்த சார் ஐசாக் நியுட்டன் போன்ற மாபெரும் கணித மேதைகள் / இயற்பியலாளர்கள் உருவாக்கிய கோட்பாடுகளில் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது எனலாம்.\nகலிலியோ கலிலி தான் விஞ்ஞானத்தின், அவதானிப்பு விண்ணியலின் தந்தை என்று நாம் கருதுகிறோம், ஆனால் விண்ணியல் போன்ற மாபெரும் விஞ்ஞானத் துறைக்கு ஒரு தந்தை மட்டுமே இருக்கவேண்டியதில்லை. நிச்சயம் விண்ணியலின் பாதையில் கணித மாதிரிகளை நுழைத்து விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை ஜொகான்னஸ் கெப்லருக்கு உண்டு\n⚡ தகவல் பயனுள்ளதாக இர���ந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:57:15Z", "digest": "sha1:4TTQIJQAJSC5F5EXFYVEVOB6TZKFXPT4", "length": 9758, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராஜா தாகீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிந்துவின் மூன்றாவது மற்றும் இறுதி மன்னர்\nசிந்து இராச்சியம் உமையா கலீபகத்துடன் இணைக்கப்பட்டது\n(தற்கால் சிந்துவின் ரோக்கிரி பகுதி, பாகிஸ்தான்)\nகி பி 712 (வயது 51)\nரோர் பகுதி, சிந்து ஆறு\n(தற்கால நவாப்ஷா அருகில், பாகிஸ்தான்)\nகி பி 700-இல் இராஜா தாகீர் சென் காலத்திய சிந்து இராச்சியத்தின் பரப்பளவை காட்டும் வரைபடம்\nஇராஜா தாகீர் சென் (சிந்தி: راجا ڏاھر; சமக்கிருதம்: राजा दाहिर, கி பி 661 – 712) தற்கால சிந்துவை, கி பி 679 முதல் 712 முடிய ஆண்ட பிராமண அரச குல இறுதி இந்து மன்னராவார்.[1]ராஜா சாச் - ராணி சுகாநதி இணையருக்குப் பிறந்தவர். ராஜா சாச்சின் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த இவரது சித்தப்பா சந்திரனின் மறைவிற்குப் பிறகு ராஜா தாகீர் சிந்துவின் மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டார். இவர் ஆண்ட புஷ்கர்ணா இராச்சியத்தில், தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் பகுதிகள், ஈரானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும், ஆப்கானித்தானின் பகுதிகளும் அடங்கியிருந்தன.\nஇந்தியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது உமையா கலீபகத்தின் அரபுப் படைத்தலைவர் முகமது பின் காசிம் என்பவரால் ராஜா தாகீர் சிறை பிடிக்கப்பட்டு,[2] பின்னர் ராஜா தாகீரின் தலை கொய்யப்பட்டு, உமையா கலீபகத்தின் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போரின் முடிவில் பெரும்பாலான அரச குடும்ப பெண்டிர் அரபு போர் வீரர்களிடமிருந்து தங்களின் கற்பை காத்துக் கொள்ள, கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு மாண்டனர்.[2]\nசிந்து மீதான அரபியர்கள் படையெடுப்புகள் குறித்து விளக்கும் பாரசீக மொழி நூலான சாச் நாமாவில் பிராமண அரச குலம் ஆண்ட சிந்து பகுதிகளையும், சிந்துவில் நடந்த அரேபியர்களின் ஆக்கிரமிப்புகளை விளக்குகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/big-boss-season-3-male-candidate-can-win-the-title-bose-venkat-062306.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T23:54:44Z", "digest": "sha1:SGNLVH75HTTYXPQYVAVJLIFBCIXXTEYG", "length": 20069, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் 1ல் ஓவியா பாவம்... இந்த சீசன்ல ஆண்தான் ஜெயிப்பார் - கணித்த போஸ் வெங்கட் | Big Boss Season 3 Male Candidate can win the title-Bose Venkat - Tamil Filmibeat", "raw_content": "\nகவினால் கடுப்பான தர்ஷன்: பாய்ஸ் கேங்கில் மோதல்\n10 min ago 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\n37 min ago ஒத்த செருப்பு சைஸ் 7 : பார்த்திபனுக்கு குவியும் பாராட்டு - தேசிய விருது ஏக்கத்தை போக்கும்\n1 hr ago முதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\n1 hr ago \"விஜய் 65.. நானும், என் கதையும் காத்திருக்கிறோம்..\" பேரரசு உருக்கமான அறிக்கை\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nSports IND vs SA : 2வது டி20யில் டாஸ் வென்ற கோலி.. இந்திய அணியில் இடம் பெற்ற நான்கு ஆல்-ரவுண்டர்கள் யார்\nNews நவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்ற��ம் எப்படி அடைவது\nபிக்பாஸ் 1ல் ஓவியா பாவம்... இந்த சீசன்ல ஆண்தான் ஜெயிப்பார் - கணித்த போஸ் வெங்கட்\nBigg boss-ல ஜெயிக்க போவது யாரு தெரியுமா\nசென்னை: பிக்பாஸ் 1ல் ஓவியா அழுதாலே நமக்கு பாவமா இருக்கும். ஆனா இப்ப இருக்குறவங்க கிட்ட உண்மை இல்லே. இப்போ நடந்துட்டு வர்ற பிக்பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3ல நிச்சயமாக ஆம்பளைங்கதான் ஜெயிப்பாங்கன்னு நம்ம போஸ் வெங்கட் கருத்து சொல்லி இருக்காரு.\nபிக் பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3 பத்தி கன்னி மாடம் படத்தோட டைரக்டர் போஸ் வெங்கட் வெளிப்படையா கருத்து சொல்லியிருக்காரு. என்ன சொன்னாருன்னு பாக்கலாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லோரும் எந்த கண்ணோட்டத்தோடு பாக்குறாங்கன்னு தெரியலை. நான் பிக் பாஸுக்கு வீட்டுக்குள்ளாற போனால், நான் யாருன்னு முழுசா எல்லாருக்கும் தெரியும். நான் யாருன்னு மத்தவங்க தெரிஞ்சுக்கிறதுக்காக வேணும்னா நான் பிக் பாஸுக்கு போகலாம். நம்மள பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கணுன்னு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியவே நடத்துறாங்க.\nஇதுக்கு மேல எனக்கு ஒண்ணுமில்லே, எனக்கு எதிர்காலமே இல்லைன்னா நிச்சயமா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகலாம். நான் அரசியல்ல பெரிய ஆளா வரணும்னு ஆசை. அரசியல்ல பெரிய பொறுப்புக்கு வரணும், நான் வளர்ந்த பகுதிக்கு பெருசா ஏதாவது செய்யணும்னு நான் ஆசைப்படுகிறேன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில என்ன நடக்குதுன்னா அடுத்தவங்கள போட்டுக்கொடுத்து, பின்னாடி அவங்கள சேத்து வைக்கிறது தான். ரெண்டு பேரு பேசுற நெகட்டிவான விசயங்களை மட்டுமே காட்டுறாங்க. பாசிட்டிவா பேசுறத காட்டாம கட் பண்ணிடறாங்க.\nநாட்டுல இப்ப அரசியல்வாதிங்க அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு கட்சிக்காரங்களையும் மோதவிட்டு பின்னாடி அவங்கள கஷ்டப்பட்டு சேத்துவைப்பாங்க. சப்போஸ் அவங்க ரெண்டு பேரும் சேராம போய்ட்டாங்கன்னா அப்போ பழி நம்ம மேல விழுந்துரும்.\nஇப்போ நடங்துக்கிட்டு இருக்குற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3யில், போட்டியாளர்களில் சாண்டி எப்பவும் போல ஜாலியா இருக்கான். அவன் எப்பவுமே இப்படித்தான். அவனுக்கு வேற எதுவும் தெரியாது. சாண்டிக்கு கோல்மூட்டி விடுறதுக்கு தெரியாது. நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே நம்மள பத்தி பக்கத்துல இருக்குறவங்க கிட்டே போட்டுக்கொடுத்துடுவான். இதத் தவிர அவனுக்க�� ஒண்ணும் தெரியாது, பாவம் சின்னப் பையன். இதைத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் பண்றான்.\nசேரனைப் பத்தி எனக்கு பெர்சனலா நல்லா தெரியும். அவர் நிச்சயமா தாக்குபிடிப்பார். ஆனா சரவணன் அப்பிடி கிடையாது. அவருக்கு அவசரப்புத்தி, முன்கோபம் ஜாஸ்தி. அதனால தான் வெளியில வந்துட்டார். அதேபோல், மலேசியாவுல இருந்து வந்திருக்குற முகென். அவர் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது. நிச்சயமா அவர் சாதிப்பார்னு எனக்கு தோனுது.\nலேடீஸ்ல மதுமிதா அப்பிடியே தான் இருக்காங்க. பெருசா யாரும் அட்ராக்ட் பண்ணலை. அதே மாதிரிதான் லஸ்லியா. வந்த புதுசுலெ எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க. ஆனா நம்ம ஒவியா இம்ப்ரஸ் பண்ணுன மாதிரி இவங்க இம்ப்ரஸ் பண்ணலை. ஓவியாவோட நடவடிக்கையில ஒரு உண்மை இருந்துச்சி. அவங்க அழுதாலே நமக்கு பாவமா இருக்கும். அவங்க நடவடிக்கைல ஒரு துளி கூட பொய் கெடையாது. அதே மாதிரி ஓவியா பந்தாவா காட்டிக்கணும்னு நெனைக்கவே இல்லை.\nநான் இப்பிடித்தான் இருப்பேன். புடிச்சா வச்சிக்கோ, இல்லாங்காட்டி எனக்கொண்ணும் கவலை இல்லன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. அப்பிடி இருக்குறவங்க மேல தான் பெரிய மரியாதையே வரும். அந்த ரியாலிட்டி இந்த சீசன்ல இருக்குறவங்க கிட்ட கிடையாது. எனக்கு தெரிஞ்சவரை பிக் பாஸ் சீகன் 3யில நிச்சயமா பாய்ஸ்தான் வின் பண்ணுவாங்கன்னு தோணுதுன்னு சொல்லி நம்ம போஸ் வெங்கட் முடித்துக்கொண்டார்.\nவந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\nபிக்பாஸ் டைட்டில வின் பண்ண போறது யார் நடிகர் போஸ் வெங்கட் சொல்றத கேளுங்க\nகன்னிமாடத்தின் முதுகெலும்பே ஹீரோயின்தான் - போஸ் வெங்கட்\n“கன்னிமாடம்”... இயக்குநராக மாறிய பிரபல நடிகர்\nகாதலின்னா இப்படி இருக்கனும்.. காதலனை தயாரிப்பாளராக்கி அழகுபார்க்கும் நம்பர் நடிகை\nமுத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nகணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் யூகி சேது\nரோஜா எடுத்த மணிரத்னத்திற்கு ரோஸ் கொடுத்த அதிதி ராவ் - கலாய்த்த மணிரத்னம்\nமணிரத்னம் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம் - அழகம் பெருமாள்\nதமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nகல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா ���ெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nதவறு எங்கு நடக்கிறதோ அங்கு எம்.ஜி.ஆர் தலையிட்டு சரி செய்வார் - எஸ்.பி.முத்துராமன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு சீன் இருக்க கூடாது.. மாத்துங்க.. கண்டிப்பாக சொன்ன அஜித்.. தல 60 படத்தில் நடந்த டிவிஸ்ட்\nபிக்பாஸ் டைட்டில் இவருக்குதான்னு என் மனசு சொல்லுது.. அவரு கொத்திக்கிட்டு போகப்போறாரு..நடிகர் கணிப்பு\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பட்டையை கிளப்பும் உனக்காக பிகில் பாடல்-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 2 : Day 87 : Ticket to finale : விறுவிறுப்பாக போட்டியில் கலக்கும் கவின்-வீடியோ\nபிகில் பட குழு மேல் கோபத்தில் இருக்கும் நயன்தாரா-வீடியோ\nBigil Songs : Unakaga Single : பிகில் படத்திலிருந்து \"உனக்காக\" பாடல்-வீடியோ\nகாதலனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய சூப்பர்ஸ்டார் நயன்தாரா-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-06-12-2017/", "date_download": "2019-09-19T00:27:07Z", "digest": "sha1:KRCP3NQW3AOYOWHKCKKLSJ63HVK4QJRH", "length": 23669, "nlines": 444, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் பரப்புரைத் திட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வ���.க.நகர்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 05, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி\nவருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017\n(வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.\nஆறாம் நாளான 06-12-2017 (புதன்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:\nநேரம்: காலை 08:30 மணி முதல் 12 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு\nஇடம்: 39வது வட்டம், மார்கெட் பாரம், பூண்டி தங்கம்மாள் தெரு, தேசிய நகர்\nநேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் 5 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு\nஇடம்: 39வது வட்டம், நாகூரான் தோட்டம்\nநேரம்: மாலை 06 மணிக்கு தெருமுனைக்கூட்டம்\nஇடம்: 39வது வட்டம், நாகூரான் தோட்டம் சந்திப்பு\nதேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nசுற்றறிக்கை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிக்குழு மாவட்டவாரியாக அமைத்தல் தொடர்பாக\nஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: 05-12-2017 ஐந்தாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம…\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாந��…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/29573-samayapuram-mariamman-history-and-miracles.html", "date_download": "2019-09-19T01:01:49Z", "digest": "sha1:4YOBLKSJYKN5POZ5NXD5JUSFSQNCRSC3", "length": 23041, "nlines": 154, "source_domain": "www.newstm.in", "title": "தை வெள்ளி: பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் | Samayapuram Mariamman History And Miracles", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதை வெள்ளி: பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்\nஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுர நாயகி, சாம்பிராணி வாசகி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, கெளமாரி, சீதளா தேவி, கண்ணபுரத்தாள், மகமாயி இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள். ஆயி மகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள் அன்னை சமயபுரம் மாரியம்மன் ஆலயம், இந்த கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்டதையும், தகுதியுடையவர்களுக்கு அவர்கள் கேட்காததையும் கொடுக்கும் கற்பக விருக்ஷமாக விளங்குகிறது.\nஇன்றைய தேதியில், தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சக்தி பீடமாகக் கருதப்படும் சமயபுரம் அன்னை மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டு, மாரியம்மன் கோவில்களுக்கெல்லாம் தலைமைப் பீடமாகவும் கருதப்படுகிறது.\nதிருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத��தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோவில்.\nஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்த சமயபுரம் மாரியம்மன், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் உக்கிரமாக கட்சியளித்தாளாம். அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், அந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர். அந்த இடம்தான் தற்போதைய இனாம் சமயபுரம் எனப்படுகிறது.\nஅவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டில் இருந்த ஓலைக் கொட்டகை ஒன்றில் அம்மனை வைத்துவிட்டுச் சென்றனர். அதன் காரணமாகவே அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.\nஇதே சமயம், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்ட சமயம், அங்கிருந்த மாரியம்மனை கண்டு வழிபட்டார். போரில் தான் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார் என்கிறது வரலாறு.\nஇன்றும் இந்த விபரம் அறிந்த மக்கள் இனாம் சமயபுரம் சென்று ஆதி மாரியம்மனைத் தரிசித்த பின்னரே கண்ணனூர் வந்து சமயபுரம் மாரியம்மனைத் தரிசிக்கின்றனர்.\nஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள்\nகிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூன்று திருச்சுற்றுகளும், முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றும் உள்ளது. வேறு எங்கும் இல்லாதபடி, இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்களைக் காணலாம். இதற்குப் பின்னணியிலும் ஒரு கதை உண்டு.\nஅம்மன் மிகவும் உக்கிரத்துடனும் கோரைப் பற்களுடனும் இருந்ததால், அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க காஞ்சி பரமாசாரியாரின் ஆலோசனைப்படி, கோயில் நுழைவாயிலின் வலப்புறம் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்ததோடு அம்மனின் மூல விக்ரஹத்தின் கோரைப் பற்களையும் அகற்றியதாக சொல்லபடுகிறது.\nமக்களின் வெம்மை நோயை தீர்க்கும் அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக அம்மனின் கருவறையைச் சுற்றி எப்போத��ம் நீர் நிறைந்திருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளனர். மாரியாய் தங்கள் மீது கருணை பொழியும் மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் அம்பாளின் கருவறையும், கருவறை விமானமும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்யப்பட்டு மீண்டும் பீடத்தில் அமர்த்தப்படும் அம்மனுக்கு, மற்ற மாரியம்மன் கோயில்கள் போல் இல்லாமல் சிவாசாரியார்களே வழிபாடுகள் செய்கின்றனர்.\nகருவறையில் அம்மன் திவ்ய அலங்காரங்களுடன் சுகாசனக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். தன் குழந்தைகளைக் காக்க, எட்டுத் திருக்கரங்களுடன் காணப்படும் அம்பாளின் தலைக்கு மேலே, ஐந்து தலை நாகம் படம் விரித்துக்கொண்டு காணப்படுகிறது. இடக்காலை மடித்தும், தொங்க விடப்பட்ட வலக்காலின் கீழே அசுரர்களின் தலைகளும் காணப்படுகின்றன. கைகளில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்திக்கொண்டு நெற்றியில் திருநீறு பளபளக்க, அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, பட்டு வண்ண நெற்றியில் குங்குமமும் அணிந்து, மூக்குத்தியும் தோடுகளும் ஜொலி ஜொலிக்க சிங்காரமாக அவள் வீற்றிருக்கும் அழகை காண்போருக்கு, வேண்டுதல்கள் மறந்து போய், அவளை காணும் பாக்கியமே போதும் என்கிற ஏகாந்த நிலைக்கு வந்து விடுவர். 27 நக்ஷத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள்ளே அடக்கிய அம்பாள், 27 யந்திரங்களானத் திருமேனிப் பிரதிஷ்டையில் அருளாட்சி செய்கிறாள். மூலிகைகளால் ஆன மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ விக்ரஹத்துக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.\nஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகாதேவிதான் மாரியம்மன் என்றும், மன்மதனை எரித்த சிவன் வெளியிட்ட வெப்ப அனல் தாங்காமல் தவித்த மூவுலக மக்களுக்காக, உமையன்னை அந்த வெப்பத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டு காப்பாற்றியதாகவும் செய்திகள் உண்டு. மேலும் வசுதேவர் தேவகியின் எட்டாம் குழந்தையான கண்ணனைக் காப்பாற்ற சிறைக்கு மாற்றப்பட்ட நந்தகோபனின் பெண் குழந்தையான யோக மாயாவே இந்த மாரியம்மன் என்கின்றனர் சிலர்.\nஅம்மனின் கொலுசு சொல்லும் அற்புதம்\nதன் மக்களின் நலனை அறியவும் அவர்களை காக்கவும், அம்பாள் தினம் இரவு உலா வருவதாகவும், அப்படி அவள் நடந்து வரும் போது எழும் அம்மனின் கொலுசுச் சப்தத்தை, கோய���லின் முன் மண்டபத்தில் உறங்குபவர் பலர் கேட்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.\nதன் குழந்தைகளுக்காக அம்பிகை இருக்கும் விரதம்\nஇங்கு அம்பாள் தன் பிள்ளைகளுக்காக மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை, தானே விரதம் இருக்கிறாள். விரதக் காலத்தின்போது, தினம் சாயங்காலம் ஒருவேளை மட்டும் இளநீர், மோர், பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. ஊர்மக்களும் அச்சமயம் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள். விரத முடிவில் புகழ்ப்பெற்ற பூச்சொரிதல் திருவிழா நடைபெறும்.தங்களின் உடல் வெப்பத்தைத் தான் வாங்கிக் கொண்டு, தங்களைக் காத்து ரக்ஷிக்கும் அம்பாளுக்கு பக்தர்கள் பூமாரி பொழிந்து அவளின் மனதையும் திருமேனியையும் குளிர்விப்பதாக ஐதீகம்.\nமேலும் அப்போது நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது, திருவானைக்கா ஜம்புகேஸ்வரரும் அம்மனுக்குச் சீர் வரிசை அனுப்பி வைப்பார். தன் அண்ணன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்தும் தைப் பூச திருவிழாவின் போது சீர்வரிசை பெற்றுக் கொள்வதால், அண்ணனிடமும், ஈசனிடமும் சீர் வரிசை பெறும் அம்மன் இவள் ஒருத்திதான் என்று சிலாகிக்கின்றனர் அவள் அடியவர்கள்.\nதை வெள்ளித் திருநாளில், சௌபாக்கியத்தை தந்திடும் அன்னை சமயபுர மாரியம்மனை உளமார நினைத்து வணங்குவோம்.\nமாரி திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்\nபாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான் பெறுவர்\nநாடித் துதிப்போரும் நற்கதியைத் தான் அடைவார்\nஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஓடி\nமூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்\nமங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு\nஎங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக���கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் கிடைத்த உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-amp-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-cob-2000w.html", "date_download": "2019-09-19T00:15:41Z", "digest": "sha1:LBZ56LFJLOP5VTZXZKEJJCEMAD6X4NI7", "length": 40778, "nlines": 486, "source_domain": "www.philizon.com", "title": "காய்கறி Amp பூக்கும் Cob 2000w", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > காய்கறி Amp பூக்கும் Cob 2000w (Total 24 Products for காய்கறி Amp பூக்கும் Cob 2000w)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறி Amp பூக்கும் Cob 2000w\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான காய்கறி Amp பூக்கும் Cob 2000w உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை காய்கறி Amp பூக்கும் Cob 2000w, சீனாவில் இருந்து காய்கறி Amp பூக்கும் Cob 2000w முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000w COB LED விமர்சனங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அ��ைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச���சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை , குறிப்பாக...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\nPhlizon 2000w COB LED விமர்சனங்கள் தரம், திறன்கள் மற்றும் பயனர் பதிலைப் பார்க்கும்போது, ​​பிளைசன் 2000W COB எல்.ஈ.டி ஒரு மிகப்பெரிய வளர்ந்து வரும் அனுபவத்திற்காக ஒளியை வளர்க்க பரிந்துரைக்கிறோம். பிளைசோன் நன்கு அறியப்பட்ட எல்.ஈ.டி வளரும் ஒளி...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி Amp பூக்கும் Cob 2000w காய்கறி & பூக்கும் COB 2000W LED காய்கறி விளக்குகள் காய்கறிகள் வளரும் கடல் கருவி LED விளக்குகள் காய்கறிகள் லைட் க்ரோ லைட் COB LED க்ரோ விளக்குகள் 1000W சிறந்த COB க்ரோ விளக்குகள் 1000W\nகாய்கறி Amp பூக்கும் Cob 2000w காய்கறி & பூக்கும் COB 2000W LED காய்கறி விளக்குகள் காய்கறிகள் வளரும் கடல் கருவி LED விளக்குகள் காய்கறிகள் லைட் க்ரோ லைட் COB LED க்ரோ விளக்குகள் 1000W சிறந்த COB க்ரோ விளக்குகள் 1000W\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/09/vivo-v17-pro-tamil-Specifications.html", "date_download": "2019-09-19T01:07:11Z", "digest": "sha1:OLBKOGWUZRPQEMD5HT7WLXTLLDZA4VKH", "length": 3190, "nlines": 67, "source_domain": "www.rtt24x7.com", "title": "Vivo V17 Pro Tamil - வருகிறது புதிய ஸ்மார்ட்போன் ! Vivo V17 Pro Specifications, Launch date in india", "raw_content": "\nVivo V17 Pro Tamil - வருகிறது புதிய ஸ்மார்ட்போன் \nVivo V17 Pro Tamil - வருகிறது புதிய ஸ்மார்ட்போன் \nவிவோ தரப்பிலிருந்து அதிக Mobile இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் 4 பின்பக்க கேமராக்கள் மற்றும் பாப்-அப் செல்பி கேமரா உள்ள ஸ்மார்ட் போன் அதிக அளவில் இந்திய சந்தையில் வருகின்றது.\nஇதை கருத்தில் கொண்டு விவோ தரப்பில் Vivo v17 Pro என்கிற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது , Vivo v17 Pro சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3109", "date_download": "2019-09-19T00:21:40Z", "digest": "sha1:J2JKE2OUAG2CG6BLXJK4IXNTYGTYUD4X", "length": 12979, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மாபெரும் கண்டுபிடிப்பு : புவி ஈர்ப்பு அலையை உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள் | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\nமாபெரும் கண்டுபிடிப்பு : புவி ஈர்ப்பு அலையை உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்\nமாபெரும் கண்டுபிடிப்பு : புவி ஈர்ப்பு அலையை உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்\nபுகழ்பெற்ற விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து தெரிவித்த புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.\nகடந்த 1915ஆம் ஆண்டு விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்திருந்தார்.\nவிஞ்ஞானி ஐன்ஸ்டின் கண்டுபிடித்து வெளியிட்ட கோட்பாட்டை தற்போதைய விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.\nவான்வெளியில் 'பிளாக் ஹோல்' என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர்.\nதற்போது அதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய சர்வதேச விஞ்ஞானிகளுடன் இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வந்தனர்.\nகடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற இடத்தில் 'லிகோ டிடேக்டர்ஸ்' என்ற கருவி மூலம் புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nமேலும் இரு பிளாக் ஹோல்கள் மோதிக்கொள்ளும் போது மாற்றங்களையும் இந்த விஞ்ஞானிகள் குழு கண��டறிந்துள்ளது. அப்போது நிகழும் சப்தத்தை இந்த குழு பதிவு செய்துள்ளது.\nபுவிஈர்ப்பு அலைகளை கண்டுபிடிப்பதில் இந்திய விஞ்ஞானிகளும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.\nபுனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானவியல் பல்கலைக்கழகத்தில் இந்திய விஞ்ஞானிகள் இது குறித்த அறிவிப்பை முறைப்படி அறிவிக்கவுள்ளனர்.\nஇந்த விழாவில் கஸ்துரி ரங்கன் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் ஆற்றிய இந்த சேவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஎன்ற கருத்து பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. புவி ஈர்ப்பு அலைகள் இருந்தால் 'பிளாக் ஹோல்' பற்றிய மர்மமும் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடிப்பு புவி ஈர்ப்பு அலை வான்வெளி\nபெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் - அவதானம்\nஇன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.\n2019-09-17 15:14:56 ஸ்மார்ட் போன்கள் மினி உலகம் Smart phones\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்\nஸ்மாரட் போன்களில் செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் செயலிகள் சில வேளை எமக்கு அவசியமற்றதாகலாம்.\n2019-09-16 16:46:37 கூகுள் பிளே ஸ்டோர் செயலிகள் ஸ்மாரட் போன்கள்\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-09-16 16:38:06 சீரற்ற காலநிலை நுவரெலியா அதிக மழைவீழ்ச்சி பதிவு\nதாமரைக் கோபுர பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட தொழிற்நுட்ப பொறுப்புகள் SLT வசம்\nஇந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான அதன் சிறப்பையும் சிரேஷ்டத்துவத்தையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் விதத்தில் தெற்காசியாவின் மிக உயரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இம் மாதம் 16ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள தாமரைக் கோபுரத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கு நிறுவனமாக ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நியமிக்கப்பட்டுள்ளது.\n2019-09-12 17:21:07 தாமரைக் கோபுரம் பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் தொழிற்நுட்ப பொறுப்புகள்\nகண்டுபிடிக்கப்பட்டது நீர் நிறைந்த கோள்\nமனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2019-09-12 12:17:07 விஞ்ஞானி லண்டன் பல்கலைகழகம்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2018/08/15-2.html", "date_download": "2019-09-19T00:45:02Z", "digest": "sha1:4NGAONLISQQ4YQVG5KNU7CDRVF4RTKYQ", "length": 12204, "nlines": 79, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் - 2 (Those 15 days)", "raw_content": "\nHomeThose 15 daysஅந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் - 2 (Those 15 days)\nஅந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் - 2 (Those 15 days)\nநேருவின் வீடு பரபரப்பாக இருந்தது. ஆட்சி அதிகாரம் மாறுவதற்கு 13 நாட்களே இருந்தன. சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும், எது தேசிய கீதமாக அறிவிப்பது முதற்கொண்டு நேரு என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை விவாதிக்கப்பட்டு வந்தது.\nசுதந்திரத்திற்கு முன்பு பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய மாபெரும் பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டிருந்தார், இதற்காக அவர் திறமை வாய்ந்த V.K. மேனன் என்பவரை பணியிலமர்த்தினார். பிரிட்டிஷ் அதிகாரி பேட்ரிக் என்பவருக்கு மேனன் எழுதிய கடித்ததில் \"பெரிய சமஸ்தானங்களான மைசூர், பரோடா, குவாலியர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்ப்பூர் ஆகியவை இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. போபால், ஹைதராபாத், இந்தூர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை\" என்று குறிப்பிட்டார். உண்மையில் இந்த மூன்று சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைவதை முதலில் விரும்பவில்லை. இன்னும் சொல்ல போனால் போபால் சமஸ்தானத்தின் நவாப் ஹமீதுல்லாஹ், \"நீங்கள் கூறியது சரியே, போபாலில் 80% ஹிந்துக்கள் இருக்கிறார்கள், எங்களை சுற்றியும் ஹிந்து சமஸ்தானங்களே உள்ளன, ��ங்களுக்கு உதவக்கூடிய நிலையில் பாகிஸ்தான் இல்லை\" என எழுதினார்.\nகுடியரசு தலைவராக பொறுப்பேற்கவிருந்த ராஜேந்திர பிரசாத், பாதுகாப்பு துறை அமைச்சர் சர்தார் பல்தேவ் சிங் க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ராணுவத்தினரும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.\nஐக்கிய மாகாணம் (இன்றைய உத்திரபிரதேசம்), ஹிந்து மஹாசபா கட்சி, மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசிடம் 10 கோரிக்கைகளை வைத்தது. ஆனால், அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள் எனக்கூறி ஹிந்து மகாசபா பொறுப்பாளர்களை' அரசு கைது செய்தது.\nமறுபுறம் நாகாலாந்தில் வேறொரு பிரச்சனை முளைத்தது. நாகா பழங்குடியின மக்கள், தாங்கள் சுதந்திர பிரதேசமாக இருக்க விரும்புவதாகவும், தனி அரசு அமைத்துக்கொள்வதாகவும், ஆகஸ்ட் 15 கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள விருப்பமில்லை எனவும் தெரிவித்தனர். இவ்வாறு நாடு முழுக்க மலையளவு பிரச்சனைகள் இருந்தன.\nசிந்து, பலூச்சிஸ்தான், வங்காள மாகாணங்களை இணைப்பதில் சிக்கல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் அமைச்சரவையில் இணையுமாறு சர்தார் படேலுக்கு நேரு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சர்தார் படேலின் முழு கவனமும் மாகாணங்களை ஒருங்கிணைப்பதிலும் கை மீறி சென்றுக்கொண்டிருந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதிலும் இருந்தது.\nஇவ்வளவு பிரச்சனைகள் நாட்டின் முன்னே இருந்த பொழுது, இவைகள் பற்றி சிறிதும் கவலைக்கொள்ளாது சில இடதுசாரி சிந்தனை கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். காங்கிரஸ் ஆட்சி பீடம் ஏறப்போகிறது, ஆனால் தங்கள் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்று யோசித்த துளசிதாஸ் ஜாதவ், தத்தா தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்கள் உழைப்பாளர்கள் விவசாயிகள் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். நாடு கொந்தளித்து கொண்டிருக்கும் வேளையில் சுயநலமாக சிந்தித்து துவங்கிய இந்த அமைப்பு, பின்னர் பல்வேறு பிரிவுகளாக உடைந்து, கம்யூனிஸ்ட் கட்சியோடு சங்கமமானது.\nஆங்கிலோ இந்தியர்களுக்குள் ஒரு கவலை குடிக்கொண்டது, அதாவது அவர்கள் நிலை என்ன ஆகும் என்று சென்னை மாகாணத்தின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் T.S.S. ராஜன் ஆங்கிலோ இந்தியர்கள் இங்குள்ள சமூகத்தவருடன் தொடர்ந்து வாழ்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று உறுதி தந்தார்.\nபுனேவில் ஏற்பாடு செ���்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய சாவர்க்கர் \"நாமெல்லாம் ஹிந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். தேசத்தை துண்டாக்க முடிவு செய்தது காங்கிரஸ் என்றாலும், பொதுமக்களும் ஒருவகையில் பொறுப்பு. தேசத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றதற்கு காரணம், பொதுமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வருவதே\" என்று பேசினார்/\nமறுபுறம் காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் மனைவி பேகம் அக்பர் ஜஹான் காந்தியை சந்தித்தார். (தேசிய மாநாடு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவின் தாத்தா தான் இந்த ஷேக் அப்துல்லா). அவருடன் தேசிய மாநாடு கட்சி தலைவர்களும் இருந்தனர். தனது கணவரை விடுதலை செய்ய, காஷ்மீர் மன்னரிடம் வலியுறுத்துமாறு காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டார்.\nலாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், சிட்டாகோங், டாக்கா, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் ஹிந்து முஸ்லீம் இடையே சிறு சிறு மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால் இரவில் பல இடங்கள் தீப்பிழம்பாக காட்சியளித்தது\nசேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாற்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழா\nசேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாற்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamilcinema-cinema/", "date_download": "2019-09-19T00:00:56Z", "digest": "sha1:NGRNWEZSRMANKKGZ6SXVS3YKBJBS4ABR", "length": 7932, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "tamilcinema.cinema Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாட���் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபில்லா பட சாதனையை முறையடிக்குமா காலா..\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித் ஆகியோர் உள்ளனர். இதில் அஜித் படங்களில் பில்லா-2 படம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=154", "date_download": "2019-09-19T00:00:19Z", "digest": "sha1:3EIYE2RSJND7WJC7NHJTFQFBVYDIMVOF", "length": 16549, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nவானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது என்ற நினைப்பை, அவர் கடந்து சென்றுவிட்டார், நமக்காக வாழ்ந்த நினைவாக,அவரது நிறைவான எழுத்து முழு நம்பிக்கையுடன் நம்மிடையே உலா வருகின்றது. [Read More]\nஈரானியக் கவிதை. வாடகை வீடு.\nஅலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. உடலை சாய்க்க மர நாற்காலியை தேடும் கண்களில் தெரிவது குவிந்து போன துணிகளின் கூட்டம். கவிதை எழுத எந்த வீட்டை தேட எல்லா வீடுகளிலும் குப்பைகள்தான் மிச்சம் தமிழில்;- ஜெயானந்தன்\t[Read More]\nகடைச���யாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான் ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே ஒத்துழைக்காமல், முதுமையின் தள்ளாட்டாத்தில்தான் இருந்தார். அசோகமித்திரன், ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.அவரது\t[Read More]\nகல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)\nசமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும் பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும், எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும்\t[Read More]\nபுனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.\nபுனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம். ஓமந்தூரர் முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். தீடீரென்று, அரசியல் வானில், மன்னார்குடி மங்காத்தா என்ற துர்நட்சத்திரம் ஒன்று தோன்றி, ஒரு\t[Read More]\nஇந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, பொங்கி எழுந்தார். உண்மைகளை போட்டுடைத்தார். போயஸ் தோட்டத்து உண்மைகளை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவரை, அந்த கூட்டத்துட ன் அங்கமாக இருந்தவர், அவரது பதவிக்கு பங்கம் வந்த போது, பொங்கி எழுந்துள்ளார்.\t[Read More]\nபுத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.\nஇரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்த��் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த\t[Read More]\nஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..\nஇரா.ஜெயானந்தன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட களத்தில் இறங்கி, ஒற்றுமை உணவுர்வுடன், “ஜல்லிக்கட்டு என்ற, அடையாளத்தை அடைவதற்கு கூடியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு செழிப்பான, அரசியல் பார்வை கிடைக்கலாம் என எண்ண தோன்றுகிறது. “இந்தி எதிர்ப்பு” என்ற ஒரு மொழிக்கொள்கையை, கையில்\t[Read More]\nஇருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.\nஇருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். விலை ; ரூ 170/= தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள், பன்புகப்பார்வையுடன், மரபுகளை தாண்டி, புதிய தடங்களை தேடி செல்கின்றனர். இதற்கு, கணனி உதவியும், தொழில் நுட்ப அறிவும் அவர்களுக்கு கைக் கொடுகின்றது. இவர்கள், எந்த இலக்கிய குருப்பில்\t[Read More]\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\n“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர். அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும் மதிப்பளித்தவர்.தனது, 17வது வயதில், டி,கே.சண்முகம் நாடக சபாவில் சேர்ந்து, நாடக\t[Read More]\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nவணக்கம். இந்த இணைப்பை தங்கள் திண்ணையில்\t[Read More]\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு\t[Read More]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த\t[Read More]\nகௌசல்யா ரங்கநாதன் ……….மூன்று\t[Read More]\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nகு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க்\t[Read More]\n“மாயோன் மேய காடுறை\t[Read More]\nஎன் தாய்���ிலத்தைக் காணவில்லை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490618", "date_download": "2019-09-19T01:49:48Z", "digest": "sha1:7YBPRZAGOLOGNX2GVI64SOSKVKBUKYWV", "length": 7060, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "களவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் | Removal of the interim ban imposed on the film kalavani-2 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகளவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்\nசென்னை: சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. களவாணி-2 படத்தை வெளியிடும் உரிமையை பல நிறுவனங்களுக்கு வழங்கி ஒப்பந்த விதிகளை மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது.\nகளவாணி-2 திரைப்படத்துக்கு இடைக்கால தடை நீக்கம்\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசெப்-19: பெட்ரோல் விலை ரூ.75.56, டீசல் விலை ரூ.69.77\nதாம்பரத்தில் போலி பஸ் பாஸ் விற்பனை: நெட் சென்டர் உரிமையாளர் கைது\nகம்பெனிக்குள் புகுந்து திருடிய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது\nசிறுமிக்கு தொல்லை எலக்ட்ரீஷியன் கைது\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்\nபடகு கவிழ்ந்த விபத்தில் பலி 34 ஆக உயர்வு\nஇரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை\nஇரண்டாவது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி\nசெப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு\nபுதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுப்பு\nமெடிக்க��் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/power-supply-to-the-vikram-lander-battery-has-started-023080.html", "date_download": "2019-09-19T00:28:48Z", "digest": "sha1:7KG5P4OZKIF6NPWBAHJCV7NDKEWGOGEA", "length": 19561, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:சேருகிறது.! | Power Supply to the Vikram Lander Battery has started - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n3 hrs ago விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\n12 hrs ago இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\n13 hrs ago ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n16 hrs ago 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..\nMovies ஜெனிபர் லோபஸ் பிள்ளைகளும்... அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் பிள்ளைகளும் இனி சேர்ந்து விளையாடுவாங்க\nNews இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nAutomobiles பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.\nநிலவின் தென்துருவ தரையில் மோதிக் கிடந்த விக்ரம் லேண்டருக��கு சோலார் தடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகின்றது. பிரக்யான் ரோவை இயக்கும் முயற்சியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரோவுக்கு நாசா முக்கிய விஷயத்தையும் கூறியுள்ளது.\nஇஸ்ரோவுன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nவிக்ரேம் லேண்டர் உடன் தொடர்பு நேற்று முன்தினம் அதிகாலை 1.58 மணிக்கு துண்டிக்கப்பட்டது. லேண்டர் எங்கு இருக்கின்றது எப்படி இருக்கின்றது என்றும் விஞ்ஞானிகள் தீவிரமாக தேடினர்.\n500 மீ தள்ளி தரையிறங்கியது\nநிலவில் 2.1 கி.மீ இருக்கும் போது, மிஸ்ஸிங் ஆன லேண்டர் விக்ரம் தரையிறங்க வேண்டிய இடத்தில் 500 மீட்டர் தள்ளி தரையிறங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சந்திராயன்-2 ஆர்பிட்டரில் உள்ள சக்தி வாயந்த தெர்மல் இம்மேஜிங் முறையால், கடும் பகல்-இரவு நேரங்களிலும் தெளிவாக காண முடியும்.\nமலிவு விலை: 40இன்ச் சியோமி முதல் பால்கான் வரை கிடைக்கும் டிவிகள்.\n36 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு\nலேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என்று இஸ்ரோ கூறியிருந்தது. ஆனால் வெறும் 36 மணி நேரத்தில் கண்டுபிடித்து அசத்தியது. ரோவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இஸ்ரோவின் சாதனையாக பார்க்கப்படுகின்றது.\nபாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட தலதளபதி ரசிகர்கள்.\nநிலவின் தென் துருவத்தில், மான்சினஸ்-சி, சிம்பலீலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே நிலவின் தரையில் மோதிக் கிடந்தது விக்ரம் லேண்டர்.\nஅங்கு அதிவேகமாக தரையிறங்கியதால், லேண்டர் உடைந்தா அல்லது நல்ல நிலையில் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை.\nநிலவில் ஜெல் போன்ற பொருளை கண்டுபிடித்த சீனாவின் சேன்ஜ் 4 லேண்டர்\nலேண்டர் பேட்டரிக்கு மின் சப்ளை\nஇந்நிலையில் லேண்டரின் உள்ள சோலார் தகடுகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகின்றது. இதை அதில் பொறுத்தியுள்ள கருவிகள் பேட்டரிக்கு கடத்தி வருகின்றன.\nஇந்நலையில் விடுப்பட்ட தகவல் தொடர்பை மீட்பதில் குறைந்த வாய்புகளே உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபெங்களூர் இஸ்ரோ தலைமை செயலகத்தில் இருந்து, விக்ரேண்டருக்கு சமிக்கைகள் அனுப்படும். இதற்கு பதில் கிடைக்கவில்லையானால், விக்ரம் லேண்டரில் இருக்கும் அவசரர கால மாற்று கருவிகளை இயக்க முயற்சி நடக்கும். இதுவும் பயனளிக்காவிட்டால், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருக்கு சமிக்கை அனுப்படும். பிறகு, விக்ரம் ரோவரில் இருக்கும் பிரக்யான் ரோவருடன் தொடர்பு ஏற்படுத்தவும் இஸ்ரோ வேகமாக செயல்பட்டு வருகின்றது.\n36மணி நேரத்தில் கண்டுபிடிப்பு: லேண்டர் உயிர்பிக்கும் வேலையில் இஸ்ரோ-சிவன் மகிழ்ச்சி.\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இஸ்ரோவின் அனைத்து முயற்சிக்கும் நாசா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா விண்வெளி சாதனை படைக்கும் என்றும் கூறியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அழைப்பு விடுத்துள்ளது நாசா.\nவிக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nஇஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nநாசா ஹலோ மெசேஜ்க்கு விக்ரம் லேண்டர் ரியாக்க்ஷன்\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதடைக்கல்லை படிக்கல்லாக்கி சந்திராயன்-2யிலும் மாபெரும் சாதனை செய்த சிவன்.\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nசிக்னல் மீறலுக்கு அபராதம் இல்லை-விக்ரம் லேண்டருக்கு போலீசார் டுவீட்.\nபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மோசடிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கியது புதிய ஏடிஎம் சேவை\nஇந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81779", "date_download": "2019-09-18T23:54:06Z", "digest": "sha1:L7CSFJWDYP4EM7E7JAKBGIUHMOLFNY7Q", "length": 8557, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை உரைகள்: அனைத்தும்…", "raw_content": "\n« ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nகீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.\nகோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு\nகீதை உரை: கடிதங்கள் 7\nஊட்டி காவிய முகாம் (2011) – 3\nஊட்டி காவிய முகாம் (2011) – 2\nTags: ஒலிப்பதிவு, கீதை உரைகள், கீதைப்பேருரை\nகீதை உரை: கடிதங்கள் 7\n[…] கீதை உரைகள் அனைத்தும் […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 45\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 5\nதருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)\nஅறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரய���கை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/215750?ref=home-feed", "date_download": "2019-09-18T23:52:36Z", "digest": "sha1:DFGN4DPDUSJXUSLXQ462YTRZTRKZBVVM", "length": 7534, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பசுமாடு திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பசுமாடு திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது\nவவுனியாவில் பசுமாடு திருட்டுபோயுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nவவுனியா, மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பட்டியிலிருந்து பசுமாடு ஒன்று திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபசு மாட்டை கடந்த இரு தினங்களாக எங்கு தேடியும் காணாத நிலையில் அடையாளந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தததோடு, தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9375", "date_download": "2019-09-19T00:23:09Z", "digest": "sha1:JE6POOGUX7AHAA47JMP3NDLVZGU6Z7AT", "length": 10110, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜேர்மனியில் கத்திக்குத்து;கர்ப்பிணிப்பெண் பலி, இருவர் காயம், தாக்குதலை மேற்கொண்ட சிரிய பிரஜை கைது ( காணொளி இணைப்பு ) | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\nஜேர்மனியில் கத்திக்குத்து;கர்ப்பிணிப்பெண் பலி, இருவர் காயம், தாக்குதலை மேற்கொண்ட சிரிய பிரஜை கைது ( காணொளி இணைப்பு )\nஜேர்மனியில் கத்திக்குத்து;கர்ப்பிணிப்பெண் பலி, இருவர் காயம், தாக்குதலை மேற்கொண்ட சிரிய பிரஜை கைது ( காணொளி இணைப்பு )\nஜேர்மனியின் தென்மேற்கு நகரான ரோய்ட்லிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு கத்திக்குத்தை மேற்கொண்டவர் 21 வயதுடைய சிரியநாட்டு புகலிடக்கோரிக்கையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.\nகத்திக்குத்தை மேற்கொண்டு விட்டு தப்பியோடுகையில் குறித்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஜேர்மனி தற்கொலை தாக்குதல் கத்திக்குத்து கர்ப்பிணிப்பெண் பலி காயம் பெண் சிரியா புகலிடக்கோரிக்கையாளர்\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nமலேசியா எங்கும் உள்ள 14 குடிவரவுத் தடுப்பு மையங்களில் 9,532 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-09-18 22:36:13 மலேசியா தடுப்புக் காவல் 9\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\nலைபீரிய தலைநகர் மன்ரோவியாவை அணிமித்த பகுதியில் உள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 23 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து திருநீறு : படையெடுக்கும் பக்தர்கள்\nவவுனியா உக்கிளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து திருநீறு கொட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்குப் பாபா பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.\n2019-09-18 17:45:23 வவுனியா உக்கிளாங்குளம் சாய்பாபா\nஇந்தியாவில் மீண்டும் கிளம்பும் மொழிப்பிரச்சினை : அமித் ஷாவின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்\nமத்திய உள்துறை அமைச்சரும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா கடந்த சனிக்கிழமை இந்தி பற்றியும், இந்திய மொழிகள் பற்றியும் தெரிவித்த கருத்துக்கள் பெரியதொரு சர்ச்சையை மூளவைத்திருக்கின்றன.\n2019-09-18 16:50:53 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய மொழிகள்\nஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த்\nஎந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. ஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n2019-09-18 16:30:31 ஹிந்தி ரஜினிகாந்த் மொழி\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-09-19T00:35:43Z", "digest": "sha1:GLVLRGTFLD2U32NM2QMLZOICCZA6KTNR", "length": 11703, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "வட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு இடம்பெற்று வருவதாக தகவல்! | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபத�� தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு இடம்பெற்று வருவதாக தகவல்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு இடம்பெற்று வருவதாக தகவல்\nவட மாநிலங்களில், மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.\nகாஷ்மீர், ஒடிஷா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்ரா, தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களிலுள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.\nபெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.\nமணிப்பூர் தலைநகர் இம்பாலில், அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.\nகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முன்ஷிபாக் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவர் மகன் உமர் அப்துல்லா ஆகியோர் வாக்களித்தனர்.\nகர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவர் மனைவியுடன் வாக்களித்தார். உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், பதேப்பூர் சிக்ரியில் வாக்களித்தார்.\nபல தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. ஒடிஷாவில் போலங்கிர் மக்களவைத் தொகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் நடிகை ஹேமாமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியில், வாக்குப்பதிவு மையங்களில் அதிகாலை முதலே வாக்காளர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிட\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nலைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள\nதகவல் அறியும் உரிமைக்கு வலுச்சேர்க்க ‘தகவல் மாதம்’ பிரகடனம்\nசர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி\nநாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் கட்டாரில் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdn.ustraveldocs.com/lk_tr/lk-main-terms-conditions.asp", "date_download": "2019-09-19T00:46:50Z", "digest": "sha1:65QSOPQGA2FO4DOZATCUQ23DA2MDT5GN", "length": 29245, "nlines": 142, "source_domain": "cdn.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | எங்���ளைத் தொடர்பு கொள்ளுங்கள் - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்\nதகவல் பயன்பாடு மற்றும் சேகரிப்பு\nநடைமுறைகள் மற்றும் கட்டணம் மாற்றங்கள்\nபயன்பாட்டு மற்றும் தகவல் சேகரிப்பு\nஐக்கிய அமெரிக்க (U.S.) மாநில திணைக்களம் (DoS) CGI உடன் சேர்ந்து அமெரிக்கா விசா விண்ணப்பத்துடன் தொடர்புடைய பொதுவான தகவல் மற்றும் நிர்வாக சேவைகள் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. விண்ணப்பங்களை சேகரித்தல், தூதரகம் அல்லது துணைத்தூதரகத்தில் நியமனங்களை திட்டமிடுவதில் உதவுதல், மற்றும் விண்ணப்பதாரர்களை அழைப்பு மையத்தின் மூலம் ஆதரவளித்தல் மற்றும் ஆவண விநியோகம் போன்ற சேவைகளை CGI வழங்குகிறது. இந்த சேவைகளை வழங்கும்பொருட்டு, CGI வரையறுக்கப்படாத தனிப்பட்ட தகவல்களான: பெயர், முகவரி, பிறந்ததேதி, கடவுச்சீட்டுஎண், இணைய நெறிமுறை (IP) முகவரி, மற்றும் அனைத்து தரவு புள்ளிகளையும் சேகரிக்கிறது. DoS உடன் CGI ஒப்பந்தத்திற்கு இணங்க இந்த சேவை மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவின் கணினி அமைப்புகளில் பராமரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது,\nMRV க்கான கட்டணம் திரும்பப்பெற இயலாது மற்றும் கட்டணம் திகதியிலிருந்து ஓராண்டுக்குள் ஒரு சந்திப்பு திட்டமிட பயன்படுத்தப்படலாம்.\nMRV க்கான கட்டணம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியமனத்தை மட்டுமே மறு அட்டவணை படுத்த பயன்படுத்தப்படலாம். ஒருமுறை ஒரு சுயவிவரத்தை குறித்துள்ளது அல்லது ஆரம்ப சந்திப்பிற்க்கு பயன்படுத்தப்பட்டால், MRV க்கான கட்டணம் மற்றொரு விண்ணப்பதாரருக்கு இடமாற்றம் செய்ய முடியாது.\nஅனைத்து பணம் கட்ட��ம், உள்ளூர் நாணயங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் பணம் எங்கு கட்டப்பட்டதொ அன் நாட்டில் மட்டுமே நியமனங்கள் திட்டமிடப்பட செல்லுபடியாகும். MRV க்கான பணம் கட்டணம் ஒரு நாட்டுக்கு வெளியே செய்யப்பட்டதாயின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு மாற்றப்பட முடியாது.இது போன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர் அவன் / அவள் விண்ணப்பிக்க விரும்பும் இடத்திலே , நாட்டில் ஒரு புதிய MRV க்கான கட்டணம் வாங்க வேண்டும்.\nஒரு கலாவதியான கொடுப்பனவு சீட்டை பயன்படுத்தி, அல்லது கட்டண வசூலிப்பு முறைகள் மூலம் அல்லது எங்கள் இணையத்தளங்களில் வங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் / எனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்,\nகுறிப்பிடப்படாத விற்பனையாளர்கள் மூலம் மேட்கொள்ளப்படும் கட்டணங்களால் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம்.\no கட்டணச் செயல்படுத்தளில் தாமதம்\no முழு கட்டணத்தை அடைய மற்றொரு கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்.\no கட்டண செயலாக்கல் சிக்கல்களினால் கட்டணத்தை செலுத்த மீண்டும் கோரப்படும்.\nநடைமுறைகள் மற்றும் கட்டணம் மாற்றங்கள்\nU.S. தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவாளர் வீசாக்களின் நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் CGI இன் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. நடைமுறைகளில் அல்லது கட்டண அதிகரித்தலுக்கான எந்த விதமான மாற்றத்திற்கும் CGI பொறுப்பு ஏற்காது.\nஎங்கள் அழைப்புமையம், U.S. தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் வழிமுறைகளுக்கு ஏற்ப பொது தகவல்களை வழங்குகிறது.\nஅழைப்புமையம் முகவர் DS -160 / 260 விண்ணப்பபடிவங்கள் நிரப்ப உதவி வழங்க முடியாது. மேலும் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய விசாவர்க்கத்தின் மீதும் விண்ணப்பதாரர்களுக்கு ஆலோசனை கூற முடியாது, அல்லது விண்ணப்பதாரர் நேர்காணலின்போது முன்வைக்க வேண்டிய குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கூற முடியாது.\nசேவை ஆதரவிற்கு இணங்க அனைத்து தொலைபேசி அழைப்புகளும் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் இந்த நடைமுறைப் பற்றி தொடக்கத்தில் தொடர்புகொள்ளும் போதே அதன்நோக்கம் அறிவிக்கப்படும்\nவிண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட தொடர்புத் தகவல்களான தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது அரட்டை மூலம் அழைப்பு மையத்தை அணுகலாம்.\nCGI இந்த வலைத்தளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை பின்வரும் நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறது:\nவிண்ணப்பதாரரின் விசாரணைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு கையாளுதல் / பதிலலித்தல்.\nவீசா விண்ணப்பங்கள் மற்றும் நியமனங்கள் சேவைகளை செயலாக்க கோரிக்கைகள்.\nஎந்த ஒரு விண்ணப்பதாரரினாலும் வழங்கப்படுகின்ற தகவல்களின் நம்பகத்தன்மைக்கும் துல்லியதிற்கும் CGI பொறுப்புஅல்ல, மற்றும் CGI யினால் வழங்கப்படும் தகவல் அனைத்தும் துல்லியமானதா என்பதை உறுதி செய்வது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும்.\nஒரு அவசர சந்திப்பு கோரிக்கையை விண்ணப்பதாரரின் ஆன்லைன் சுயவிவரத்தின் வழியாக மட்டுமே கோர முடியும்; விண்ணப்பதாரர் தனிப்பட்ட முறையில் அல்லது விண்ணப்பதாரரின் சார்பாக அவரின் பிரதிநிதி இக்கோரிக்கையை கோரலாம்.ஒரு விண்ணப்பத்திற்கு ஒரு முறை மட்டுமே அவசரசந்திப்பை கோர முடியும்.\nஅவசர கோரிக்கைகள் தூதரகத்தின் மற்றும் துணைத்தூதரகத்தின் ஒப்புதலிற்க்கு உட்பட்டவையாகும். ஒரு அவசர சந்திப்பு கோரும் முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் பயணத்தின் உடனடி நோக்கத்தை நிரூபிப்பதற்க்கான ஆவணசான்றுகளை சமர்ப்பித்து உறுதி செய்தல் வேண்டும்.\nஒரு அவசரகோரிக்கைக்குள் அடங்கும் நிகழ்வுகள் என கருதபடுபவை, அவசர மருத்துவ பாதுகாப்பு அல்லது ஒரு உறவினரின் அல்லது முதலாளி உடன் செல்பவர்; இறுதிசடங்கு / மரணம்; அவசர வணிக பயணம்; அல்லது மாணவர்கள் அல்லது பரிமாற்ற பார்வையாளர்கள். தயவு செய்து எங்கள் வலைத்தளத்தின்---- துரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள் கவனமாக பின்பற்றவும்.\nஒரு குழு நியமனம் கோரிக்கை ஒரு குழு ஒருங்கிணைப்பாளரின் ஆன்லைன் சுயவிவரத்தின்வழியாக மட்டுமே கோர முடியும். மற்றும் இக்கோரிக்கை தூதரகத்தின் / துணைத்தூதரகத்தின் ஒப்புதலிற்க்கு உட்பட்டவை\nஅக்கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டபின், குழு ஒருங்கிணைப்பாளர் குழுநியமனத்தை திட்டமிடலாம், ஆனாலும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் அவர்களுடைய DS -160 படிவத்தை தனித்தனியாக முடித்து விசா கட்டணத்தை செலுத்த வேண்டும். குழு திட்டமிடலின் நேர அமைப்பு குறைவாக உள்ளதால் குழு ஒருங்கிணைப்���ாளருக்கு அறிவிக்கப்பட்ட காலாவதி திகதியை சரிபார்க்க மறந்துவிடாதீர்கள்\nவிண்ணப்பதாரர் திட்டமிடல் பணியின்போது தேர்வுசெய்த இடத்தின் அடிப்படையில் கடவுச்சீட்டை சேகரிக்கலாம். விநியோக முகவரி மற்றும் விசா எடுக்கும் இடம் நியமனத் திகதியின் 11:59 மணிவரை மட்டுமே மாற்றமுடியும். இந்த மாற்றத்தை www.ustraveldocs.com வலைத்தளத்தில் விண்ணப்பதாரரின் சுயவிவரத்தில் செய்ய முடியும்.\n14 நாட்களுக்குள் சேகரிக்கப்படாத கடவுச்சீட்டுக்கள் அந்தந்த U.S. தூதரகத்திற்கு / துணைத்தூதரகத்திற்க்கு திருப்பி அனுப்பப்படும். பின்னர், விண்ணப்பதாரர்கள் U.S. தூதரகத்தில் / துணைத்தூதரகத்தில் இருந்து நேரடியாக தங்கள் கடவுச்சீட்டை / ஆவணங்களை எடுக்க வேண்டும்.\nகடவுச்சீட்டை சேகரிக்க விண்ணப்பதாரர்தங்கள் தங்களது அசல், அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரரின் பிரதிநிதிகள் கடவுச்சீட்டை சேகரிப்பதாயின் அவர்கள் தங்களுடைய அசல், அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் ஒரு நகல், மற்றும் விண்ணப்பதாரரின் அங்கீகார கடிதம் போன்றவற்றை முன் வைத்தல் வேண்டும். குழுக்களுக்கு, குழுவில் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சேர்த்து ஒரு அங்கீகார கடிதம் போதுமானது.\nவிண்ணப்பதாரர் தனது சொந்த ஆபத்தில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் கடவுச்சீட்டை சேகரிப்பதில் இருந்து தடுக்க அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.\nவீசா வெளியிடவோ அல்லது மறுக்கும் முடிவு தூதரகம் அல்லது துணைத் தூதரகம் மட்டுமே செய்யப்படுகிறது. CGI ஒரு விண்ணப்பத்தின் முடிவு மீது எந்த பங்கு அல்லது செல்வாக்கு மற்றும் எந்த மதிப்பிடிலும் ஆலோசனை வழங்க முடியாது.\nஇணையம் என்பது உலகளாவிய சூழல் என்பதால், இணையத்தை பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்கள் நடைமுறைப்படுத்தும் அவசியம் சர்வதேச அளவிலான தகவல்கள் பரிமாற்றத்தில் ஈடுபடுத்துகிறது. இந்த வலைத்தளத்தை உலாவுவதன் மூலமும் CGI உடன் மின்னணு முறையில் தொடர்பு கொள்வதன் மூலமும் விண்ணப்பதாரர்கள் இதை புரிந்துகொண்டு இதே பாணியில் CGI ஐ தனிப்பட்ட முறையில் செயலாக்க ஒப்புக்கொள்கிறார்கள்.\nCGI வலைத்தளமானது CGI கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள மற்ற வலைத��தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும், மேலும் இந்த தனியுரிமைக் கொள்கையினால் மூடப்பட்டிருக்காது.வழங்கப்பட்ட இணைப்புகளை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் பிற தளங்களுக்குள் அணுகினால், அந்த தளங்களின் இயக்கிகள் விண்ணப்பதாரர் தகவலை சேகரிக்கலாம்.அவர்கள் இந்த தகவலை தங்கள் தனியுரிமைக் கொள்கைகளுக்கு இணங்கிப் பயன்படுத்தலாம், இது CGI இன் வேறுபாட்டில் இருக்கலாம்.CGI, எங்கள் அலுவலர்கள், ஊழியர்கள் அல்லது முகவர்கள் எந்தவொரு வலைத்தளத்திற்கும் அல்லது அவற்றில் உள்ள எந்தவொரு தகவலுக்கும் எந்தவொரு பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை, அவற்றில் எதுவுமே CGI அல்லது அதனின் கூட்டாளர்களால் சரிபார்க்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை.\nஇந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கங்களை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் மற்றும் விண்ணப்பதாரர்கள் பயன்பாடு நேரத்தில் பொருந்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nமேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-09-19T00:29:22Z", "digest": "sha1:GUBFE3F5TYYHXHCWYFNZIPVVKE523YWT", "length": 21009, "nlines": 129, "source_domain": "lankasee.com", "title": "விடுதலைப் புலிகளின் சிறையில�� சிங்கள போராளிகள்..? | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nவிடுதலைப் புலிகளின் சிறையில் சிங்கள போராளிகள்..\nசர்வதேச சமூகத்தின் மீது சவேந்திர சில்வாவுக்கு பயம் இல்லாமல் போனதாலேயே தமிழர் காணிகளை விடுவிக்க முடியாது என கூறுகின்றார், என ஈழ மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச காணாமல் போனோர் தினம் உலகம் முழுவதும் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇலங்கையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சண் மாஸ்டர் இவ்வாறு தெரிவித்தார்.\nசர்வதேச காணாமல் போனோர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. காணாமல் ஆக்கப்படுவதை கண்டித்து உலகமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்கள் மத்தியில் மனித நேயத்துடன் நடந்துகொள்ளவே இத்தினம் ஐ.நாவால் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஈழ தமிழர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் காணாமல் போனோரை மீட்டெடுக்க வேண்டி அனைத்து மக்களும் உறுதிபூண வேண்டும்.\nஇலங்கை அரசினால் போரை வெற்றி கொள்ள பயன்படுத்தப்பட்ட ஆயுதம் காணாமல் ஆக்கப்படுதலே. முப்படையினரையும் பயன்படுத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஅவர்களை மீட்டெடுக்க அவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம�� ஆயிரம் நாட்களை நெருங்குகின்றது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும்.\n2013இல் மஹிந்த ராஜபக்ஷவால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோர் விசராணை பரணகம ஆணைக்குழுவில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇத்தகைய உள்ளக விசாரணையினால் எதுவும் நடக்க போவதில்லை, இலங்கை அரசால் ஒரு போதும் தம் உறவுகளுக்கு நீதி கிடைக்காது என அறிந்தும் அவர்கள் ஆணைக்குழுக்களில் முறைப்பாடுகளை மேற்கொள்வது, தம் உறவுகளை தேடுவதில் தாம் எப்போதும் உறுதியாக இருக்கிறார்கள், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தம் உறவுகளை தேடுவதில் பின்வாங்கப்போவதில்லை எப்பொழுதும் அவர்களுக்காக போராடுவோம், தமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்பதை சர்வதேசம், மற்றும் இலங்கை அரசிற்கு தெரியப்படுத்தவே ஆகும்.\nஅவர்கள் எதிர்பார்த்த நீதி பன்னாட்டு நீதி விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதி மன்ற விசாரணைகள் மூலம் கிடைக்கும் என்பது அவர்களின் மாறாத ஒரே நம்பிக்கை.\nஆனால் இவ்விடயத்தில் ஐ.நா காலத்தை நீடிக்கின்றது. இலங்கை அரசும் காலத்தை இழுத்தடிக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.\nபுதிய அரசில் இது மாறும் என்ற நம்பிக்கை அதிகரித்திருந்த நிலையில் அது பொய்யாகி நல்லாட்சி என அழைக்கப்படும் இந்த அரசமைப்பில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nதமிழர்களின் வாக்குளை பெற்று ஆட்சியமைத்த இந்த அரசு இன்று தமிழர்களையே குறிவைத்து செயற்ப்படுகின்றது. அவர்களை நல்லாட்சி என்ற ஒற்றை சொல்லைவைத்து ஏமாற்றியுள்ளனர்.\nஇந்த நாட்டில் இன்னும் நல்லாட்சி என்ற சொல்லை தமிழர் மட்டும் தமிழ் ஊடகங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பதே சிங்கள அரசு கண்ட பாரிய வெற்றி.\nமைத்திரி, மஹிந்த, ரணில் தமது அரசியல் சுயலாபத்திற்காக தமிழர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் தமிழர் நலனிற்கு உழைக்கும் மனித உரிமைகள் அமைப்பும் தமிழ் உறவுகளும் தோற்றுப்போயுள்ளனர்.\nதமிழ் தலைமைகளின் பொறுப்பில்லாத செயற்பாடே இவ்வாறான செயற்பாடுகளாக்கு காரணமாய் அமைகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா முன்னிலையில், ரணில் காணாமல் போனவர்கள் என்று யாருமே இந்த நாட்டில் இல்லை என கூறுமளவிற்கு தமிழ் தலைமைகளை செயற்பாடு இருக்கின்றது.\nத.தே.கூ. முள்ளிவாய்க்கால், மற்றும் மாவீரர்களை வைத்து அரசியல் செய்கின்றனர். இவற்றை சொல்லி வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி கண்டதும் சிங்கள அரசுக்கு சார்பாக செயற்படுகின்றது.\nதமக்கு சார்பான அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்திய அவர்கள் தம் இனம் சார்ந்த உரிமைகளுக்காக ஒரு எழுத்துமூலமான உறுதிப்பாட்டை பெறவில்லை. அவர்கள் தமது சுயலாபத்திற்காக தமிழர் வாக்குகளை பயன்படுத்துகின்றனர்.\nமைத்திரியை நெல்சன் மண்டேலா என சம்பந்தன் வர்ணித்தார். நெல்சன் மண்டேலா ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி ஏன் ஒரு ஊடக சந்திப்பை கூட சம்பந்தன் செய்யவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருநாள் சபையில் வெளிநடப்பு செய்ய வேண்டும். சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு நிற உடை அணிய வேண்டும், சத்தியாகிரக போராட்டம் மேற்கொள்ள வேண்டும்.\nஇதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது என தமிழ் உறவுகளால் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பினர் எதற்கும் ஆதரவளிக்கவில்லை.\nசவேந்திர சில்வா நியமனம் மற்றும் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை இன்னும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடும் தாமும் காணாமல் ஆக்கப்படலாம் என்ற அச்சமே அது. சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பவே சிங்களவர்கள் காணாமல் போனார்கள் என கூறுகின்றனர்.\nபோரில் இறந்த இராணுவத்தின் உடலங்களை பொறுப்பேற்றால் சிங்கள மக்கள் இராணுவத்தில் இணைய அச்சம் கொள்வார்கள் என மறுத்தனர்.\nஇதனால் விடுதலைப் புலிகள் அவற்றை தகனம் செய்தனர். இலங்கை அரசு அவர்கள் புலிகளின் சிறையில் உள்ளனர் என கூறி அவர்களின் உறவுகளை நம்ப வைத்தனர். இதனையே தற்போது சிங்களவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என சர்வதேசத்திற்கு திசை திருப்பிவிட்டுள்ளனர்.\nசவேந்திர சில்வா மீது இரசாயன ஆயுத பயன்பாடு, பாலியல் குற்றம், ஆட்கடத்தல் என பல குற்றச்சாட்டுகளை ஐ.நா முன்வைத்துள்ளது.\nஆனால் இவர் உள்ளிட்ட போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு இலங��கை அரசு பல பதவிகள் வழங்கியுள்ளது. மைத்திரி பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துள்ளார்.\nஇலங்கை மீது தொடர்ந்து பன்னாட்டு விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nபரிதாபமாக உயிரிழந்த 24 பேர்.. அதிவேக பயணத்தில் நேர்ந்த சோகம்.\nவாய் பேச முடியாத ஒரு தாய், அவமதித்த ஹொட்டல் ஊழியர்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/12/3758/", "date_download": "2019-09-19T00:46:17Z", "digest": "sha1:HLQ6YHDNHI7SQIQV24YUTTZW4EVBEROL", "length": 14299, "nlines": 92, "source_domain": "newjaffna.com", "title": "கூர்கா திரைவிமர்சனம் - NewJaffna", "raw_content": "\nகூர்கா என்ற சொல்லை நாம் கேட்காமல் இருந்திருக்க மாட்டோம். காவலாளியாக இரவு நேரத்தில் உலாவந்து கொண்டுருக்கும் கூர்க்கர் இன மக்கள் இன்னும் பாரம்பரியமான அதே தொழிலை தான் செய்து வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது. சரி., இந்த கூர்கா எப்படிப்பட்டவர் என தெரிந்துகொள்ளலாம்.\nகதைப்படி யோகி பாபு கூர்கா வம்சம்த்தை சேர்ந்தவர். இவருக்கு போலிஸ் ஆக வேண்டும் ஆசை. இதற்காக என்னென்னவோ செய்கிறார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை. வேண்டா வெறுப்பாக செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக பெண் அமெரிக்க தூதரை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கி அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்னர் என்ன\nஒரு நாள் தீவிரவாத செயலில் ஒரு கும்பல் ஈடுபட பெரிய ஷாப்பிங் மாலில் இவர் சிக்கிக்கொள்கிறார். அங்கிருந்த மக்களும் மாட்டிகொண்டு தவிக்கிறார்கள். அங்கு வரும் யோகிபாபுவும் இதை அறிந்துகொண்டார்.\nதான் உயிராக நினைக்கு அந்த பெண்ணை காப்பாற்ற இவர் களத்தில் இறங்குகிறார். அந்த கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன, அந்த பெண் தூதருக்கு என்ன தொடர்பு, மக்கள் காப்பாற்றப்பட்டார்களா, யோகி பாபு என்ன செய்தார் என்பதே இந்த கூர்க்கா.\nஇரவில் விசல் சத்தம் கேட்காமல் நாம் இருந்திருக்க மாட்டோம். நாம் நிம்மதியாக உறங்க தங்கள் தூக்கத்தை தொலைக்கும் கூர்க்கா மக்களை சமூகத்தில் நாம் மனிதராக மதிப்பதில்லை. கூர்க்கர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ராணுவ வீரர்களுக்கு இணையாக பலம் பெற்றவர்கள். நாட்டின் பல பகுதிகளிலும் பிரிந்து வாழ்ந்தாலும் தன் பாரம்பரிய தொழிலை செய்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல் டிப்ஸ் வாங்க வரும் சாதாரண மக்கள் என நம்மில் பலரும் நினைக்கிறோம்.\nஇந்நிலையில் கூர்காவாக வரும் யோகி பாபு ஒரு சீரியஸ் ஆன நபர் போல இல்லாமல் வழக்கமான தன்னுடைய காமெடி, கவுண்டர், பாடி லாங்குவேஜ் என கலந்து அந்த கூர்க்காவாக மாறியுள்ளார். ஒரு சாதாரண கூர்க்காவாலும் சமூகத்திற்கு நல்ல காவலாளியாக இருக்க முடியும், அவர்கள் மதிக்கப்படவேண்டும் என அவர் படத்தில் சொல்லியிருக்கிறார்.\nஅவரின் மனம் ஈர்த்த இளம் பெண் அமெரிக்க தூதரை யோகி பாபு காதலிக்கு விதம் எண்டெர்டெயின்மெண்ட் ஆன ஸ்டைல். பிறகு என்ன ஒரே காதல் கனவு தான்.\nசினிமாவில் ஒரு நேரத்தில் காமெடியில் முக்கிய நடிகராக இருந்த சார்லியை நீண்ட நாட்கள் கழித்து படத்தில் பார்த்தது மகிழ்ச்சி யோகிபாபுவுக்கு நண்பராக வரும் இவரும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளை மக்களின் கவனம் ஈர்க்கிறது. லவ் காட்சிகள் குறைவு ஆனாலும் சிரிப்பும் தான். படத்தில் அவர்கள் தவிர ஆடுகளம் நரேன், மனோ பாலா, தேவ தர்ஷினி என வேறு சிலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் சாம் ஆண்டன் ஏற்கனவே டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு என கவனம் ஈர்த்த படங்களை இயக்கியவர் யோகிபாபுவை ஒரு வித்தியாசமான ஹீரோவாக காட்டியிருக்கிறார்.\nபடத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் விறுவிறுப்பு. தியேட்டரில் படம் பார்க்கவந்தவர்களை சிரிக்கவைத்துவிடுகிறது.\nஅஜித், விஜய், விஷால், சிம்பு, தனுஷ், ரஜினி என பலரின் நடிகர்களின் முக்கிய விசயங்களை பெர்ஃபார்மன்ஸ்ல் கொண்டு வந்து அனைத��து ரசிகர்களையும் ஈர்க்கிறார்.\nமேலும் அரசியல் சர்ச்சை, பாலியல் சர்ச்சைக்குரிய முக்கிய நபர்கள், டிவி சானல் என பலரையும் உள்ளே இழுத்து விட்டு ஆட்டம் காட்டுகிறார்கள்.\nபடத்தில் வில்லனாக மாறும் ஒரு ராணு வீரரின் பின்னாலும் ஒரு முக்கிய விசயத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களையும் விட்டுக்கொடுக்கவில்லை.\nதர்ம பிரபுவில் விட்டதை கூர்க்காவில் பிடித்துவிட்டார்.\nகாமெடி, கவுண்டர் வசனங்கள் சிரிப்புக்கு கியாரண்டி.\nகூர்க்கா, ராணுவ மக்கள் பற்றி நல்ல சோசியல் மெசேஜ்.\nமுதல் பாதி மெதுவாக நகர்வது போல தெரிந்தாலும் இரண்டாம் பாதி வேகமாக நகர்ந்து விடுகிறது.\nமொத்தத்தில் கூர்கா படம் மக்களின் மனம் கவரும். கூர்க்கா காவலாளிகள் மீதான அன்பு பெருகும்.\n← விஜய்யின் பிகில் படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்- ரசிகர்களே டிரண்ட் செய்ய தயாரா\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா- புகைப்படம் இதோ →\nதெளிவாக எஸ்கேப் ஆன லாஸ்லியா- ஆனால் இன்று\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறி���்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-09-19T00:51:19Z", "digest": "sha1:TQCQVLEQ7CYVWELOFKD37Z5KE34UFXSG", "length": 28746, "nlines": 130, "source_domain": "tamilbc.ca", "title": "காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள் – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nகாதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்\nகுரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.\nஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.\nஇவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.\nஇவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.\nஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.\nமனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.\nஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.\nமூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12-ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.\nநான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.\nஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும்.\nஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.\n12-ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.\nசனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகு-சனி, சுக்கிரன்-கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.\nஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏ���ாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nஅதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.\n‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்\nஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.\nகூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.\nஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது\nபள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது. இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓர���வு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது. இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5-ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.\nசெவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா\nதிருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகு-கேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12-ல் இருந்தால் தோஷம். ராகு-கேது லக்னம், 2, 7, 8-ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8-ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8-ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள்.\nராகு-கேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகு-கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.\nகுரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6745", "date_download": "2019-09-19T01:43:16Z", "digest": "sha1:YKQP3KHI5S5YKUZFMPWDT6XTPKQUY6ZH", "length": 4809, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நண்டு பொடி மாஸ் | Crab powder mass - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nவேக வைத்த நண்டு சதையை எடுத்துக் கொள்ளவும்- 200 கிராம்.வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, க.எண்ணெய் – 700 மிலி, சீரகம் , சீரகத்தூள், மிளகுத்தூள் –- 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு நண்டை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32537/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T23:46:43Z", "digest": "sha1:LETCXPYE442VZLOW35QYCMBIXGLWFKLY", "length": 13462, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாடு திரும்பும் தமிழர்களுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வு வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome நாடு திரும்பும் தமிழர்களுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வு வேண்டும்\nநாடு திரும்பும் தமிழர்களுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வு வேண்டும்\nவசதி வாய்ப்பு இன்மையால் தாயகம் திரும்ப விருப்பமுள்ள பலருக்கு அச்சம்\nவிசேட செயற்றிட்ட பொதியொன்றை அரசு வழங்க வேண்டும்\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்ப ஆவலாகவிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வுப்பொதியொன்றை வழங்கி அவர்கள் நாட்டுக்கு வருவதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டுமென குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்ப பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழர்கள் தயாராக இருக்கின்ற போதும், இங்கு நாடு திரும்பிய பின்னர் வாழ்வதற்கான இடம், வாழ்வாதாரம் இன்மையால் மீண்டும் திரும்பிச் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது. ஏற்கனவே நாடு திரும்பி கஷ்டப்படுபவர்கள் இந்தியாவிலிருப்பவர்களுக்கு தொலைபேசியில் நிலைமைகளைக் கூறுகின்றனர்.\nஇந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கீழான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவின் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தமது தாயகம் திரும்ப விரும்புகின்றார்கள். ஆனால் அவ்வாறு திரும்பியவர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் இங்கு முதலில் வந்தவர்கள் வரவிரும்புகின்றவர்களை வரவேண்டாமெனத்தடுக்கின்றனர். எனவே இலங்கை திரும்பும் அகதிகளுக்கு வீட்டு வசதிகளுடன் அவர்களுக்கான சுயதொழில் வசதிகளையும் அரசு செய்துகொடுக்க வேண்டும்.அத்துடன் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்ப பலர் விரும்புகின்றபோதும் அவர்கள் படகுகள்மூலம��� தமிழகம் சென்றதால் அவர்களிடம் கடவுச் சீட்டுக்கள் இல்லை. அதனால் அவர்கள் இலங்கைக்கு விமானம் மூலம் திரும்ப இந்திய ரூபாவில் 40,000ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரை செலவிடவேண்டியுள்ளது.எனவே இவ்விடயத்தில் இந்திய அரசுடன் பிரதமர் தொடர்பு கொண்டு மாற்று வழிகளை செய்யவேண்டும்.\nதமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்கள் பல வருடங்களாக அங்கு வாழ்கின்றனர். அவர்கள் விமானம் மூலம் இலங்கை திரும்பும்போது குறிப்பிட்ட கிலோ அளவு பொருட்களையே கொண்டுவரமுடியும். இதனாலும் பலர் இலங்கை திரும்ப தயங்குகின்றனர். எனவே இவர்கள் இலங்கை திரும்ப தலைமன்னார்- இராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையொன்றை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்க��மம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/gaja-storm", "date_download": "2019-09-19T00:39:07Z", "digest": "sha1:K2NRR46SFCDYALGLNIYTQ5JOIDCME52D", "length": 22904, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கஜா புயல் - News", "raw_content": "\nகஜா புயல் நிவாரணம் உள்பட எந்த உதவியும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யவில்லை - தம்பித்துரை\nகஜா புயல் நிவாரணம் உள்பட எந்த உதவியும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யவில்லை என்று துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். #GajaCyclone #ThambiDurai\nதென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #MaduraiHCBench\nஅரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின் போது உயிர் சேதம் குறைவு- முதல்வர் பழனிசாமி தகவல்\nகஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami\nகஜா புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் ரூ.1½ லட்சமாக உயர்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் ரூ.173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan\nகஜா புயல் பாதிப்பு- வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nபட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone\n100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்- கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில் 1¼ லட்சம் பேர் விண்ணப்பம்\nகஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர 1¼ லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். #GajaCyclone\nகஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்\nகஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #ArjunSampath\nபோதிய நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்துக்கு தரவில்லை- மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்\nமாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. #GajaCycloneRelief #HCMaduraiBench\nகஜா புயல் நிவாரணத்துக்கு போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் - ரூ.13 கோடியே 15 லட்சம் வழங்கப்பட்டது\nகஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். #GajaStorm #EdappadiPalanisamy\nவருகிற 20-ந்தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் பெறும் - ஓ.எஸ்.மணியன் உறுதி\nவருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். #Gajastorm\nகஜா புயல் பாதிப்புகளுக்கு முழுமையாக உதவி வழங்காதது ஏன்- மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nகஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக நிதி வழங்காதது ஏன் என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டனர். #GajaCyclone #HCMaduraiBench\nநிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு\nகஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க கோரி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்தினார்கள். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs\nகஜா புயல் பாதிப்பு - இந்திய கம்யூனிஸ்டு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nகஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியது. GajaCyclone #GajaCycloneRelief #CPI\nபுயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nகஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief\nபுயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவ��ளுடன் பாய்ந்த வாலிபர்\nபுயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone\nகஜா புயல் பாதித்த மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் - சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் வழங்கியது\nகஜா புயலால் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. #GajaCyclone #SupremeCourt\nகஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு 2வது கட்டமாக ரூ.353 கோடி நிவாரணம் ஒதுக்கீடு\nகஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief\nரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தரும் லாரன்ஸ்\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித் தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். #GajaCyclone #RaghavaLawrence\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா பட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான் ஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம் 3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nசெப்டம்பர் 18, 2019 20:19\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன்\nசெப்டம்பர் 18, 2019 19:57\nரிஷப் பந்த் ‘பயமின்மை - கவனக்குறைவு’ வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்: பயிற்சியாளர் ரதோர்\nசெப்டம்பர் 18, 2019 18:20\nதவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன் சிங்\nசெப்டம்பர் 18, 2019 16:28\nஇந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது - ப.சிதம்பரம்\nசெப்டம்பர் 18, 2019 16:27\nஇ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/08/31494/", "date_download": "2019-09-19T00:19:33Z", "digest": "sha1:IDGQY7RTA7WP5C6XOAV77XZRY3DTMM3P", "length": 12957, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "*🅱REAKING NOW* *நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய மசோதா நிராகரிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News *🅱REAKING NOW* *நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய மசோதா...\n*🅱REAKING NOW* *நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய மசோதா நிராகரிப்பு.\n*இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக சார்பு செயலர் தகவல்*\n*2 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவை நிராகரித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது*\n*மசோதா பெறப்பட்ட நிராகரிக்கப்பட்ட தேதிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு*\n*நீட் விலக்கு மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கக்கோரிய வழக்கில் உத்தரவு*\n*கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு*\nNext articleFlash News : பள்ளிக் கல்வித்துறைக்கு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு அறிக்கை வெளியீடு. நாள் :08.07.2019.\nFlash News:மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. ( காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம்...\nFlash News: செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளியில் வகுப்பு நடத்த அற��வுறுத்தல் காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புக்கள்.\nFlash News:10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்\nஅரசு பணியில் சேருவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்றமைக்கு துறை முன் அனுமதி பெற வேண்டுமா...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது.\nமறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்\nஅரசு பணியில் சேருவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்றமைக்கு துறை முன் அனுமதி பெற வேண்டுமா...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆதார் கார்டில் தெளிவாக இல்லாத புகைப்படத்தை மாற்றுவதற்கு புதிய ஏற்பாடு: உள்ளே லிங்க்.\nHow to Change Aadhaar Card Photo Online-Offline.ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை. அதற்குப் பதிலாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/374/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-19T00:04:52Z", "digest": "sha1:MPBJRHYLTJF3HV4BBE6K5FUPLXXTXFH7", "length": 6945, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "ஹோலி பண்டிகை தமிழ் வாழ்த்து அட்டைகள் | Holi Pandigai Tamil Greeting Cards", "raw_content": "\nஹோலி பண்டிகை தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹோலி பண்டிகை தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅன்புத் தோழிக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/05/what-is-a-satellite-galaxy/", "date_download": "2019-09-19T00:32:22Z", "digest": "sha1:IQXWEQDR7FVOTWK2W763QNVMNBET5ZFT", "length": 24759, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "துணை விண்மீன் பேரடை என்றால் என்ன? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் துணை விண்மீன் பேரடை என்றால் என்ன\nதுணை விண்மீன் பேரடை என்றால் என்ன\nவிண்மீன் பேரடை என்றால் என்னவென்று பரிமாணத்தை வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அனேகமாக தாரை தப்பட்டைகள் கிழியும் அளவிற்கு விண்மீன் பேரடை என்கிற சொல் இந்த தளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இருந்தாலும், கட்டுரையின் நோக்கத்திற்காக விண்மீன் பேரடை என்றால் என்ன என்று கூறிவிடுகிறேன்.\nஎமது சூரியனைச் மையமாகக் கொண்டே பூமி உட்பட ஏனைய கோள்கள் மற்றும், துணைக்கோள்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள் என்று பல சுற்றிவருகின்றன. நமது சூரியன் விண்வெளியில் தனியாக இல்லை. பால்வீதி எனும் பல நூறு பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு தொகுதியில் எமது சூரியனும் ஒன்று. அப்போ இந்த பால்வீதி என்றால் என்ன\n‘யாருயா வீதில பாலை கொட்டினது’ என்று நாம் கேட்கலாம். ஆதிகாலத்தில் இரவுவானை அவதானித்த ஆர்வலர்கள், வெள்ளைவெளேர் என இரவு வானம் பூராக விரிந்திருந்த ஒரு கட்டமைப்பைப் பார்த்து பால் போல வெண்மை வீதிபோல நீண்டு இருப்பதால் பால்வீதி (Milky Way) எனப்பெயரிட்டனர். எனவே எந்த ஏலியனும் வானில் பாலைக் கொட்டவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்\nவெள்ளையாக அப்படியே நீண்டு இருந்தது உண்மையில் பல பில்லியன் கணக்கான விண்மீன்கள் தான். அதாவது நமது சூரியனைப் போன்றவை. ஆனால் வெறும் கண்களுக்கு அவை புள்ளிகளாக கூட தெரிவதில்லை. அதானால் தான் அவற்றைப் பார்க்கும் போது பால்போல ஒரே கட்டமைப்பாக தெரியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்போ நீங்கள் இரவுவானை அவதானித்தால் நிச்சயம் பால்வீதியை பார்க்க முடியாது. காரணம் ஒளிமசடைவு. நமது தெரு விளக்குகளும், இரவு விளக்குகளும் சேர்ந்து மெல்லிய பால்வீதியை மறைத்துவிட்டன. கிராமப்புறத்தில் இருந்தால், அதிர்ஷ்டசாலி நீங்கள் இப்போ நீங்கள் இரவுவானை அவதானித்தால் நிச்சயம் பால்வீதியை பார்க்க முடியாது. காரணம் ஒளிமசடைவு. நமது தெரு விளக்குகளும், இரவு விளக்குகளும் சேர்ந்து மெல்லிய பால்வீதியை மறைத்துவிட்டன. கிராமப்புறத்தில் இருந்தால், அதிர்ஷ்டசாலி நீங்கள் அங்கேயும் தெருவிளக்குகள் நிரம்பி இருந்தால் துரதிஷ்டசாலி நீங்கள் – சாரி.\nபெரிய மகிலன் முகிலும், சிறிய மகிலன் முகிலும்\nவிண்மீன் பேரடைகளின் அளவையும் வடிவத்தையும் பொறுத்து இதனை பல வகைகளாக பிரிக்கின்றனர். வடிவ வகையில் பார்த்தால், ஒன்று சுருள் விண்மீன் பேரடை (spiral galaxies) – நமது பால்வீதி இதற்கு உதாரணம். அடுத்தது நீள்வட்ட விண்மீன் பேரடை (elliptical galaxies) – இதற்கு நல்ல உதாரனம பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் பேரடையான அன்றோமீடா. அடுத்த வகை ஒழுங்கற்ற வடிவமுடை விண்மீன் பேரடைகள் (irregular galaxies) – இவற்றுக்கு இதுதான் வடிவம் என்பதுபோல இல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கும். இதற்கு உதாரணம் பெரிய மகிலன் முகில். முகில் என்று பெயரிட்டுள்ளனரே தவிர இது முகில் இல்லை. இவரைப் பற்றிக் கீழே பார்க்கப்போகிறோம்.\nஅளவு அடிப்படையில் பார்த்தால் சாதாரண விண்மீன் பேரடையில் நூறு பில்லியன் தொடக்கம் சில ட்ரில்லியன் விண்மீன்கள் வரைக் காணப்படலாம். நமது பால்வீதியில் அண்ணளவாக 200 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடுகின்றனர். அதுவே அருகில் இருக்கும் அன்றோமீடா விண்மீன் பேரடையில் ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் பில்லியன்) வரையான விண்மீன்கள் இருக்கலாம்\nஅளவு அடிப்படையில் அடுத்தவகை குறள்விண்மீன் பேரடைகள் (dwarf galaxies). இவற்றில் 100 மில்லியன் தொடக்கம் சில பல பில்லியன் விண்மீன்கள் இருக்கக்கூடும். எனவே அளவில் இவை விண்மீன் பேரடைகளை விடச் சிறியவை. குறள்விண்மீன் பேரடையிலும் பல வகைகளை விண்ணியலாளர்கள் இனங்கண்டுள்ளனர். பொதுவாக இவற்றின் தோற்றமும் வாழ்க்கைக் கோலமும் அவற்றுக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளுடன் இவற்றின் இடைவினைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.\nசரி, நாம் கட்டுரையின் விடயத்திற்கு வருவோம். து���ை விண்மீன் பேரடைகள் என்றால் என்ன தனக்கு அருகில் இருக்கும் பாரிய விண்மீன் பேரடையின் ஈர்ப்புவிசையால் கட்டுப்பாட்டு அதனைச் சுற்றிவரும் விண்மீன் பேரடையே துணை விண்மீன் பேரடை எனப்படுகிறது.\nஅன்றோமீடாவும் அதன் இரண்டு துணை விண்மீன் பேரடைகள் M32, M110.\nஇவை தனது தாய் விண்மீன் பேரடையை சுற்றும் போது, இதன் ஈர்புவிசையும் தாய் விண்மீன் பேரடை மீது பாய்வதால், இரண்டும் இரண்டுக்கும் பொதுவான திணிவு மையத்தை அடிப்படையாக வைத்து சுற்றும். விண்மீன் பேரடை என்பது ஒரு தனிப் பொருள் அல்ல. அது விண்மீன்கள், கோள்கள் தூசு துணிக்கைகள் என்று ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்படாத வஸ்துக்களால் உருவான ஒன்று. அப்படி இருப்பினும் விண்மீன் பேரடைகளுக்கு சராசரி திணிவு மையப்புள்ளி உண்டு. விண்மீன் பேரடைகள், குறிப்பாக சுருள் விண்மீன் பேரடைகளில் உள்ள விண்மீன்கள் அவற்றின் மையத்தையே (galactic center) சுற்றி வருகின்றன.\nபல விண்மீன் பேரடைகளுக்கு துணை விண்மீன் பேரடைகள் இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். எமது பால்வீதிக்கும் பல துணை விண்மீன் பேரடைகள் உண்டு. பால்வீதியில் இருந்து 1.4 மில்லியன் ஒளியாண்டு எல்லையினுள் 59 சிறிய விண்மீன் பேரடைகள் உண்டு. ஆனால் இவை எல்லாமே நமது பால்வீதியை சுற்றிவருகிறது என்று கூறிவிடமுடியாது.\nபெரிய மகிலன் முகில் மற்றும் சிறிய மகிலன் முகில் என அழைக்கப்படும் இரண்டு குறள்விண்மீன் பேரடைகளை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதில் பெரிய மகிலன் முகில் அண்ணளவாக பால்வீதியின் மையத்தில் இருந்து 163,000 ஒளியாண்டுகள் தொலைவில் சுற்றிவருகிறது. இதன் விட்டம் அண்ணளவாக 14,000 ஒளியாண்டுகள். இருபது பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை கொண்டுள்ள பெரிய மகிலன் முகில், Local Group என அழைக்கப்படும் பால்வீதிக்கு அருகில் இருக்கும் 54 இற்கும் அதிகமான விண்மீன் பேரடைகளின் தொகுதில் இருக்கும் நான்காவது பெரிய விண்மீன் பேரடை ஆகும்.\nஅடுத்தது சிறிய மகிலன் முகில். இது பால்வீதியில் இருந்து 200,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இதன் விட்டம் அண்ணளவாக 7000 ஒளியாண்டுகள். இதில் பல நூறு மில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர். சிறிய மகிலன் முகில் ஒழுங்கற்ற வடிவமுடை விண்மீன் பேரடையாகும். ஆனால் பெரிய மகிலன் முகில் நடுவில் பட்டிபோன்ற அமைப்புக் கொண்ட ஒரு சுருள் விண்மீன் பேரடை. ஆனால் தற்போது இதன் அமைப்பை அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் பால்வீதியின் ஈர்புவிசையும், சிறிய மகிலன் முகிலின் ஈர்புவிசையும் சேர்ந்து பெரிய மகிலன் முகிலின் கட்டமைப்பை சீரழித்துவிட்டதே ஆகும்.\nமுதலில் இரு மகிலன் முகில்களும் பால்வீதியையே சுற்றி வருகிறது என்று கருதினாலும், 2006 இல் ஹபிள் தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பெரிய மகிலன் முகில் பயணிக்கும் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இது பால்வீதியை சுற்றிவரவில்லை என்று புலனாகிறது.\nஇவ்விரண்டு பேரடைகளையும் தவிர்த்தாலும், இவற்றைவிட இன்னும் அருகில், அதாவது வெறும் 50,000 ஒளியாண்டுகள் தொலைவில் சஜிட்டேரியஸ் குறள்க்கோல விண்மீன் பேரடை (Sagittarius Dwarf Spheroidal Galaxy) பால்வீதியை சுற்றிவருகிறது. இதனது சாதனையையும் முறியடிக்கும் வகையில் வெறும் 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் கனிஸ் மேஜர் குறள்விண்மீன் பேரடை பால்வீதியை சுற்றுகிறது.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/wife-slash/4282088.html", "date_download": "2019-09-19T00:32:39Z", "digest": "sha1:SDEJMEHVMV6PIT3AAULPJNK4IJ4O4GPH", "length": 4992, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கணவரைக் கத்தியால் தாக்கிய மனைவிக்குச் சிறைத் தண்டனை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகணவரைக் கத்தியால் தாக்கிய மனைவிக்குச் சிறைத் தண்டனை\nகணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து கத்தியைக் கொண்டு அவரைத் தாக்கிய மனைவிக்கு 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசீனாவைச் சேர்ந்த அந்த 29 வயது மாது, 50 வயது சிங்கப்பூரரைக் கடந்த 2016ஆம் ஆண்டு மணமுடித்தார்.\nகடந்த ஓராண்டாக தம்பதி இடையே அடிக்கடி கருத்துவேற்றுமை உருவாகி மனைவி, கணவரைத் துன்புறுத்திய��ாகக் கூறப்படுகிறது. சென்ற செப்டம்பர் மாதம் வாக்குவாதம் முற்றி மாது, கணவரை 15 செண்டிமீட்டர் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார்.\nமற்றொரு சந்தர்ப்பத்தில், கணவர் தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தித் தங்கள் ஒரு வயதுக் குழந்தையைக் கன்னத்தில் அறைந்து அதைப் படம்பிடித்து அவர் தமது கணவருக்கு அனுப்பினார்.\nபலமுறை தமது மனைவியின் துன்புறுத்தல்களைப் பொறுத்துக்கொண்ட கணவர், பிள்ளையின் கன்னம் சிவந்து வீங்கியிருப்பதைக் கண்டு பொறுமையிழந்தார்.\nஉடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொண்ட கணவர், மனைவி மீது புகார் கொடுத்தார்.\nஆபத்தான ஆயுதத்தால் பிறருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு 7ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/swiss-women-to-march/4294734.html", "date_download": "2019-09-18T23:55:42Z", "digest": "sha1:6D3ZS7HSADOG2LQOSFAUE6D4WGZDTBV7", "length": 4782, "nlines": 73, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சுவிட்ஸர்லந்து: சம ஊதியம் கோரி பெண்கள் அணிவகுப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசுவிட்ஸர்லந்து: சம ஊதியம் கோரி பெண்கள் அணிவகுப்பு\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nசுவிட்ஸர்லந்தில் பெண்கள் சம ஊதியம் பெறுவதை வலியுறுத்தி இன்று (ஜூன் 14) அணிவகுப்பு நடத்தவுள்ளனர்.\nசுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nதற்போது சுவிட்ஸர்லந்தில் பெண்கள் ஆண்களைவிட சுமார் 20 விழுக்காடு குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.\nஒரே வேலையைப் பார்க்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கொடுக்கப்படும் ஊதியத்தில் 8 விழுக்காடு வரை வேறுபாடு உள்ளது.\nபெண்களுக்கு நடக்கும் வன்முறையை எதிர்ப்பது, சமத்துவம் வேண்டுவது ஆகியவை வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்.\nபெண்கள் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த���ிருக்கின்றனர்.\nஅவர்கள் நீண்ட மதிய இடைவேளையும் எடுத்துக்கொள்வவிருக்கின்றனர்.\nஅந்நாட்டு ஊடகம் நடத்திய கருத்தாய்வு முடிவுகள்படி 63.5 விழுக்காடு மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவிட்ஸர்லந்து நாடாளுமன்றமும் 15 நிமிட இடைவேளை எடுக்கவுள்ளது.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/30/india-we-bring-back-money-from-swiss-banks.html", "date_download": "2019-09-18T23:52:08Z", "digest": "sha1:PAIM3G44JUVUJGWJVING4FATPQ3W5INJ", "length": 18717, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 72 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளிக் கொண்டு வரப்படும்-அத்வானி | We bring back money from Swiss banks says Advani, ரூ. 72 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளிக் கொண்டு வரப்படும்-அத்வானி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஉள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள்- ஜிஓ வெளியீடு\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 72 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளிக் கொண்டு வரப்படும்-அத்வானி\nடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி வெளி கொண்டு வரப்படும். தற்போது 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும் இதை வலியுறுத்த வேண்டும் என பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்தால், வெளிநாட்டில் ரகசியமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை வெளி கொண்டு வருவோம். இதன்மூலம் இந்தியாவை வளமையான, செழிப்பான நாடாக மாற்ற முடியும்.\nசுவீஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ரூ. 72 லட்சத்து 80 ஆயிரம் கோடியை வெளி கொண்டு வருவோம். இது தான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். இது தொடர்பாக பாஜக துவக்கப்பட்ட நாளான வரும் ஏப்ரல் 6ம் தேதி மக்களிடம் கருத்து கேட்கப்படும்.\nஇது தொடர்பாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைக்க வேண்டும். தற்பேது ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றுள்ள பிரதமர் கறுப்பு பணத்தை வெளி கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த பணத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஏழை விவசாயிகள் அனைவரின் கடனையும் அடைக்க முடியும். நாடு முழுவதும் தேவையான அளவு சாலை வசதிகள் செய்ய முடியும். கிராமங்களில் இருக்கும் 6 லட்சம் ஏழை இந்தியர்களுக்கு தலா ரூ 4 கோடி வழங்க முடியும்.\nஇந்த பணம் தொழிலதிபர்கள், திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், போதை மருந்து கடத்தல் கும்பல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் ஆயுத பேரம் உள்ளிட்ட தரகு வேலை செய்கிறவர்கள் ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளது.\nதாங��கள் முறைகேடாகச் சம்பாதிக்கும் தொகையை அங்கே கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். இந்த பணத்தைத்தான் பயங்கரவாதிகளின் செலவுகளுக்கும் பலர் அள்ளித்தருகிறார்கள். எனவே இந்த கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வது தேசியக் கடமையாகும். இதைச் செய்வதன் மூலம் இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்து நாட்டைச் சுரண்டியவர்கள் யார் என்று மக்களுக்கு அறிவிக்க முடியும்.\nஇந்த வங்கிக் கணக்கு விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதற்கு மேலை நாடுகளில் தனிச்சட்டமே இயற்றப் பட்டிருந்தாலும் சமீப காலமாக சமூக ஒழுக்கத்துக்கான அமைப்புகள் அந்த ரகசியம் காப்பது என்ற சலுகையை சமூகவிரோதிகள் தவறாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅமெரிக்காவில் திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் வெளிநாட்டு வங்கிகள் மூலம்தான் பணம் தரப்பட்டது, அல் கொய்தா போன்ற பயங்கரவாதிகளுக்கு இதுதான் மிகவும் பயன்படுகிறது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றார் அத்வானி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூரில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. செல்பி.. அசத்தும் ஸ்டாலின்\nவாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன்... பிரியங்கா காந்தி சொல்கிறார்\nடீ குடிச்சு.. செல்பி எடுத்து.. மனுக்களை வாங்கி.. சூலூரில் கலக்கிய ஸ்டாலின்\nநானும் விவசாயிதான்.. முருங்கைக்காய் விலை எப்படிப்பா.. மதுரையை கலகலக்க வைத்த எடப்பாடியார்\nதறி நெய்து.. சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து.. ஸ்டாலின் அசத்தல் பிரச்சாரம்\nவேலைவாய்ப்பு, கல்வி & ஆரோக்கிய பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன... பிரியங்கா காந்தி பேச்சு\nநாளை மறுநாள் 4-வது கட்ட தேர்தல்... இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மோடி, ராகுல் அனல் பேச்சு\nமுதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு ரெடி.. ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் ஓய்ந்தது பிரச்சாரம்\nடண்டணக்கா.. டண்டணக்கா.. நீ குத்துப் பாட்டுக்கு ஆடுக்கா.. தேர்தல் முடியும் வரை நாங்க ரொம்ப பிசி\nஅன்புமணி பகீர் பேச்சு.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்.. பாய்கிறது வழக்கு.. கலெக்டர் உத்தரவு\nபெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்… பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது\nமகன்களுக்காக பாடுபடும் அப்பாக்கள்.. தொகுதிக்குள்ளேயே முடங்கி போன தலைவர்கள்.. இது விசித்திர தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/sonbhadra", "date_download": "2019-09-19T00:15:31Z", "digest": "sha1:LTS42OYWCUW5GQMXC3W7BF4GEOJHY5EO", "length": 7607, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Sonbhadra\nஉ.பியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2 உண்டு உறைவிடப்பள்ளி - அரசு அறிக்கை\n“சோன்பத்ரா மாவட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான இரண்டு குடியிருப்பு பள்ளிகளை நிர்மாணிக்க மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு எல்லா வழிகளிலும் உதவும்: துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத்\nவிவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24பேர் காயமடைந்தனர்.\n’இங்கிருந்து செல்ல மாட்டேன்’: விடிய விடிய இருட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி\nமூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நள்ளிரவு 1.15 மணி அளவில் தன்னை சந்தித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகளை பிரியங்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉ.பி-யில் 10 பேர் சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க பிரியங்காவுக்கு ‘தடை’\nநிலப் பிரச்னையால் சோன்பத்ரா கிராமத்தில் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர்\nஉ.பியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2 உண்டு உறைவிடப்பள்ளி - அரசு அறிக்கை\n“சோன்பத்ரா மாவட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான இரண்டு குடியிருப்பு பள்ளிகளை நிர்மாணிக்க மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு எல்லா வழிகளிலும் உதவும்: துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத்\nவிவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24பேர் காயமடைந்தனர்.\n’இங்கிருந்து செல்ல மாட்டேன்’: விடிய விடிய இருட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி\nமூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நள்ளிரவு 1.15 மணி அளவில் தன்னை சந்தித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகளை பிரியங்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉ.பி-யில் 10 பேர் சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க பிரியங்காவுக்கு ‘தடை’\nநிலப் பிரச்னையால் சோன்பத்ரா கிராமத்தில் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60523-pon-manickavel-can-continue-his-job-for-investigating-idol-scam-cases.html", "date_download": "2019-09-19T00:51:35Z", "digest": "sha1:QEOUPS3O7KLUCTWAGHDG74GMRDC6TTQK", "length": 10926, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சிலைக்கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் | Pon Manickavel can continue his job for investigating Idol scam cases", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசிலைக்கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்\nசிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது சரிதான் என்றும் கூறியுள்ளது.\nதமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரித்து வந்தார். அவரது அதிரடி நடவடிக்கைகளால் காணாமல் போன பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் சில முக்கிய புள்ளிகள் மாட்டியதையடுத்து, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.\nஇதனை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டியதையடுத்து, தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத்தடை விதித்ததுடன், பொன்.மாணிக்கவேலுக்கு ஒரு வருடன் பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.\nதொடர்ந்து, இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையில் இருந்த வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nநீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது சரிதான் என்று கூறியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nதேர்வெழுதும் மாணவனின் நிலையில் இருந்தேன்: பிருத்விராஜ்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅயோத்தி வழக்கு: விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு\nபரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல்\nநீதி தேவதை கண் விழிக்க வேண்டிய நேரம் இது\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n4. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n5. தங்கம் விலை குறைந்தது\n6. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயி���் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/pursuit-of-happiness/", "date_download": "2019-09-18T23:56:46Z", "digest": "sha1:VJ2U5WRYUH736SLBRTD6HK7HUR5O5OEG", "length": 4903, "nlines": 50, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஏன் நாம் மகிழ்ச்சியை விரும்புகிறோம்?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஏன் நாம் மகிழ்ச்சியை விரும்புகிறோம்\n‘நீடித்த மகிழ்ச்சி அடைவது பற்றி நாம் ஆராய்வதற்கு முன், நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க ஏங்குகிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா இதற்கான எளிய பதில், “மகிழ்ச்சியாக இருப்பது நன்றாக உள்ளது” என்கிற உணர்வு ஏற்படுவதால் ஆகும்.’\nஇருப்பினும் இதன் உண்மையான காரணம் என்னவென்றால், நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பது ஆத்மா ஆகும். ஆத்மா என்பது நம்முள் இருக்கும் இறை தத்துவம், அத்துடன் இறைவனின் குணங்களில் ஒன்று நிரந்தர ஆனந்தம் ஆகும். வேறு எதிலும் சார்ந்திருக்காத உயர் நிலை மகிழ்ச்சியே ஆனந்தம் எனப்படும். இத்தகைய உயர்நிலை மகிழ்ச்சி (அதாவது ஆனந்தம்) இருக்கிறது என்பதனை நாம் உள்ளூர அறிந்திருப்பதனால் இந்த இயல்பான ஆனந்தத்தினை கண்டறிய போராடுகிறோம்.\nஆனால் நாம் ஒரு பெரிய தவறு செய்கிறோம். நம்முள் இருக்கும் ஆனந்ததை உணர முயலுவதற்கு பதிலாக நாம் இந்த மகிழ்ச்சியை வெளியே தேடுகிறோம்.\nஒரு நபர் வேடிக்கையாக கூறினார், “நமது கண்விழியை இறைவன் வெளிநோக்கி படைத்தது துரதிஷ்டவசமானது ஏனென்றால் நாம் முடிவற்ற மகிழ்ச்சியினை நம்முள் தேடிதான் கண்டுபிடிக்க வேண்டும்.”\nஅதனால்தான் நாம் வெளியுலகில் பார்க்கும் எல்லாவற்றாலும் கவர்ந்திழுக்கப்பட்டு, சரியாக சொல்லவேண்டும் என்றால் பார்க்கும் எல்லாவற்றிலும் சிக்கிக்கொள்கிறோம்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A/", "date_download": "2019-09-19T01:07:24Z", "digest": "sha1:HMIILN5CUXHA7BK6DTJPNQRDQGVIKZJR", "length": 8350, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "தமிழின் முதல் கைப்பேசி ஊடகம்; உங்கள் உள்ளங்கைகளில் தமிழ்ச��� செய்திகள். இப்போது - எழுவோம். ஒன்றாக. - Ippodhu", "raw_content": "\nதமிழின் முதல் கைப்பேசி ஊடகம்; உங்கள் உள்ளங்கைகளில் தமிழ்ச் செய்திகள். இப்போது – எழுவோம். ஒன்றாக.\nNext articleமக்களின் பணம் 1 லட்சத்து 718 கோடி ரூபாய் மோசடி : ரிசர்வ் வங்கி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n9 கோடீஸ்வரர்களிடம் இந்தியாவின் 50% சொத்துகள்; ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறி வருகிறார்கள் – ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஜெருசலேம் விற்பனைக்கு அல்ல; நீங்கள் மத்தியஸ்தரா – ஐ.நாவில் டிரம்பை விளாசிய பாலஸ்தீன அதிபர்\nபின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா மாணவர்களின் திறன் எப்படி மதிப்பிடப்படுகிறது\nஉத்தரப் பிரதேசத்தில் மாட்டின் பெயரால் மற்றுமொரு கொலை\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு ; பிரக்யா தாக்கூரை விடுவிக்க தேசிய புலனாய்வு முகமை(NIA) என்னவெல்லாம் செய்கிறது Scroll.in இன் சிறப்பு செய்தி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-09-19T00:46:15Z", "digest": "sha1:7FATX4REM2ADTUA4MQC7LWQWVNX5UMSI", "length": 8702, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nபிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி\non: செப்டம்பர் 11, 2019\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த ​பேச்சுவார்த்தை நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்வதற்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.\nஇந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட இருந்த நிலையில், நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் கான்ஸ்டபில் பலி\nசமையலில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%2C%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-19T00:36:42Z", "digest": "sha1:MVZKCVNWVBI2W5LIPCRB6WBENGNKPAWV", "length": 10276, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 28 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nஉயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nசுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nவளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக்காடுகள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nவீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nமறுசுழற்சி (Recycle) பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஉயிர் மருத்துவ கழிவு மேலாண்மை\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / … / கழிவு மேலாண்மை / மருத்துவக் கழிவுகள் மேலாண்மை\nதிடக்கழிவு மேலாண்மை பற்றிய தகவல்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை\nகாலநிலை மாற்றம் பற்றிய தகவல்கள்\nகாலநிலை மாற்றம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம்\nகாற்று வெளி மாசுபாடு என்பது பற்றிய சுருக்கம்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு\nமண் மாசடைதல் பற்றிய தகவல்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் ���கவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=935664", "date_download": "2019-09-19T01:42:13Z", "digest": "sha1:WQ4OUS24UMFYDHLJC7UH74I2OEB5HKDI", "length": 6617, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி பழங்கள் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nவிலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி பழங்கள்\nஅரூர், மே 22: அரூர் பகுதியில், விலை வீழ்ச்சியால் சாலையோரம் பப்பாளி பழங்களை விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு கிலோ ₹6க்கு வாங்கி அங்கு கிலோ ₹25 முதல் விற்பனை செய்து வந்தனர். தற்போது விலை மிகவும் குறைந்து விட்டதுடன், வெயிலுக்கு பழம் ஒரு நாள் கூட தாங்குவது இல்லை. மேலும், பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாவது இல்லை என்பதால், சில தோட்டங்களில் பறிக்கப்படாமல் உள்ளதுடன் பழங்கள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நடப்பாண்டில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், பப்பாளி பழங்கள் மரங்களிலேேய அழுகி வருகிறது. மேலும், பறிப்பு கூலி கிடைக்கவில்லை. எனவே, பல்வேறு பகுதிகளில் பறித்த பப்பாளி பழங்கள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதை கால்நடைகள் உண்டு செல்கின்றன என்றனர்.\nவேலை பளுவை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல், பழம் ஏற்றிச்சென்ற பிக்கப் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி\nதொட்டம்பட்டியில் ரயில்வே சுரங்க பாலத்தில் குளம்போல் தேங்கும் மழைநீர்\nகாரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு\nபாலக்கோடு சாலையில் பட்டுப்போன புளியமரம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப��படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/195921", "date_download": "2019-09-19T00:15:41Z", "digest": "sha1:ZPOENKIRBSQR4GNIHXWLWCFR2FTLKQ4E", "length": 21006, "nlines": 469, "source_domain": "www.theevakam.com", "title": "கோயில் அம்மன் தாலியையும் விட்ட வைக்காத காவாலிகள்..!!! | www.theevakam.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பிரியா நடேசலிங்கம் தம்பதியினர் நாடுகடத்தப்படுவரா\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் பெண்களா நீங்கள்\nகழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nHome இலங்கைச் செய்திகள் கோயில் அம்மன் தாலியையும் விட்ட வைக்காத காவாலிகள்..\nகோயில் அம்மன் தாலியையும் விட்ட வைக்காத காவாலிகள்..\nகொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் அம்மன் ஆலயத்தை உடைத்து இரு அம்மன் சிலைகளில் காணப்பட்ட தாலிகள் களவாடப்பட்டுள்ளது.\nநேற்று அதிகாலை கோயில் அர்ச்சகர் கோயிலை திறக்கும் போதே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் உண்டியலில் இடப்பட்டிருந்த நாணயத்தாள்களும் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் திம்புள பத்தனை பொலிசாருக்கு முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளனர்.\nமேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார�� முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇளம் யுவதியை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற முதியவருக்கு நேர்ந்தகதி\nவர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனை சந்திக்க இலங்கை பறந்த கனிமொழி\nஸ்ரீலங்காவுக்கு திடீரென நுழைந்த முக்கிய நாடொன்றின் வெளியுறவு அமைச்சர்\nஅரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..\nகிழக்கு இளைஞர்களிற்கு பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையை சீனா ஆக்கிரமித்தது எப்படி உண்மையை அம்பலப்படுத்திய பெளத்த தேரர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு\nமுடங்கி போன தமிழர் தரப்பு இது வரை சாதித்தது என்ன\nசிறைச்சாலையில் நபர் ஒருவர் மேற்கொண்ட பாதக முடிவு\nதிடீர் விலை மாற்றத்திற்குள்ளான பொருட்கள்\nவடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத அகழ்வுப் பணி\nஇலங்கையர்களின் வலையமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது\nகிளிநொச்சி பாடசாலை மாணவன் தேனுஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8", "date_download": "2019-09-19T00:11:05Z", "digest": "sha1:2MGZLZ7SV72UFYJTYC77AIX6KT2457H2", "length": 8542, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்\nஇயற்கை வேளாண் அறிஞரும் தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தை பரப்பிய Dr நம்மாழ்வார் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nDr நம்மாழ்வார் அவர்கள் தமிழகத்தில் இட்டுள்ள இயற்கை விவசாயம் என்ற விதை நன்றாக செழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நம்புகிறோம்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.\nஅப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.\nதொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல.\nஇயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்.\nஉடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged நம்மாழ்வார்\n← கரும்பு தோகை இயற்கை உரம\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/electron-eating-bacteria/", "date_download": "2019-09-19T00:35:41Z", "digest": "sha1:YGM6ZD6PBRKSWAHSYTX56WPNHWQYTUVP", "length": 17192, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு உயிரியல் இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள்\nஎன்னடா புதுக்கதையா இருக்கு என்று நீங்கள் சிந்திக்கலாம் நாம் உண்ணும் உணவு நமக்கு சக்தியை தருகிறது. எல்லா உயிரினங்களும் ஏதோவொரு வகையில் சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன, பொதுவாக எல்லாமே உணவுதான், இறுதியில் அது சக்திதான். ஆனால் இங்கு நடைபெறுவது கொஞ்சம் விசித்திரமானது.\nஇந்த வகை பாக்டீரியாக்கள், சக்தியை அதனது அடிப்படை அமைப்பில் இருந்தே பெற்றுக்கொள்கிறது, அதுதான் இலத்திரன்கள் (electrons) இவை பாறைகளில் இருந்தும் கனிமங்களில் இருந்தும் இலத்திரன்களை பிரித்தெடுத்து உண்கின்றன. ஏற்கனவே இரு வேறுபட்ட பாக்டீரியாக்களைப் பற்றி ஆய்வாளர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது உயிரியலாளர்கள் பாறைகளுக்கும், சேற்றுக்கும் சிறியளவு மின்சாராத்தை பாச்சுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்களை கவரமுடியும் என கண்டறிந்துள்ளனர்.\nஅது மட்டுமல்லாது, வெறும் மின்கல மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி, இவர்கள் இந்த பாக்டீரியாக்களை ஆய்வுகூடத்தில் வளர்த்துள்ளனர். இவை மின்சாரத்தை உண்டு, மின்சாரத்தை கழிவாகவும் வெளியேற்றுகின்றன\nGeobacter என்கிற ஒருவகை பக்டீரியா. படம்: Derek Lovley/SPL\nஇலத்திரன்களை உண்ணும் உயிரினமா என்று நீங்கள் சிந்தித்தால், இதுவொன்றும் அப்படியான பெரிய விந்தை அல்ல என்று கூறலாம், ஏனெனில் உங்கள் உடம்பும் இலத்திரன்களில் இருந்துதான் சக்தியைப் பெற்றுக்கொள்கிறது. நாம் உண்ணும் பதார்த்தங்களில், குறிப்பாக கார்போஹைட்ரேட்டில் இருக்கும் மேலதிக இலத்திரன்களை, நாம் சுவாசிக்கும் பிரானவாயுவிற்கு கடத்தப்படுகிறது. எமது கலங்கள், உணவில் இருக்கும் மூலக்கூறுகளை உடைத்து, அதில் இருக்கும் இலத்திரன்களை இலகுவாக உடலினுள் பயணிக்க வைக்கிறது. இவற்றை நாம் சுவாசிக்கும் பிராணவாயு ‘லபக்’ என்று பிடித்துக்கொள்கிறது. ஆனால் நம் உடலில் இது மிகச்சிக்கலான ஒரு செயற்பாடாக இருக்கிறது.\nஎமது உடலில் ATP என்ற ஒரு மூலக்கூற்றை கல��்கள் உருவாக்கின்றன, இவை பொதுவாக எல்லா உயிரினங்களிலும் சக்தியை சேமிக்கும் தொகுதியாக தொழிற்படுகிறது. இந்த ATP ஐ உருவாக்குவதில் இலத்திரனின் பங்களிப்பு மிக முக்கியம். எப்படியிருப்பினும், பொதுவாக உயிரினங்களில் இலத்திரன் தனியாக கடத்தப்படாமல், மூலக்கூறுகளாக மாற்றப்பட்டே கடத்தப்படுகின்றன.\nஅனால் இந்த இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள், மூலக்கூறுகளாக இலத்திரனை மாற்றாமல், அதன் அடிப்படை அமைப்பான இலத்திரன்களாகவே இவற்றை தமது கலங்களில் பரிமாறுகின்றன. இந்த முறைமை வேறு எந்த உயிரினத்திலும் இல்லாததொன்றாகும்.\nகீழே உள்ள வீடியோவில் இந்த பக்டீரியாக்கள் எப்படி மின் கம்பி போன்ற அமைப்புக்களை உருவாக்கி தங்களுக்குள் இலத்திரன்களை பரிமாற்றிக்கொள்கின்றன என்று பார்க்கலாம்.\nஇதுமட்டுமல்லாது இப்படியான பக்டீரியா வகைகளை ஆய்வுசெய்த உயிரியலாளர் நீல்சன், இன்னும் நமக்குத் தெரியாத, நாம் அறியாத நுண்ணுயிர் உலகம் இருக்கிறது என்கிறார்.\nஇதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த வகை மின்சார பாக்டீரியாக்களை என்ன மாதிரியாக பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.\nஎப்படியோ, இந்த உலகில் இருக்கும் உயிர்ப்பல்வகைமை என்றுமே ஆச்சர்யங்கள் நிறைந்ததாக இருகின்றது\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nமனித ஜினோமில் புதிய ஆய்வு – செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த இனம்புரியா மனித மூதாதேயர்\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T01:03:03Z", "digest": "sha1:MSBGVHSOWKQMJWVT7SJ3J5HJSCESL5FO", "length": 12358, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலஸங்கட்டிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலஸங்கட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்று மூன்றாவது கரணமாகும்.\nகால்களைத் தோலாபாதமாக இருமருங்கும் வளைத்து வைத்து கைகளைப் பதாகை முத்திரையாகப் பிடித்து, கீழ் நோக்கி இரண்டையும் சேர்த்துப் பிடித்து நின்று,இடது கையை இடுப்பிலும் வலது கையை ஹம்சபட்சமாகவும் பிடித்துச் சுழன்று ஆடுவது தலஸங்கட்டிதம் என்று அழைக்கப்படுகிறது.\nநாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\nபரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-cyber-warriors-hacked-abhm-website/", "date_download": "2019-09-19T00:52:33Z", "digest": "sha1:5WRLGJ4FAZQIDJQRF53HU4NZFBTOCVCO", "length": 11472, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்து மகாசபா அதிகாரப்பூர்வ இணையம் முடக்கம் - Kerala Cyber Warriors Hacked ABHM website", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nசுவையான மாட்டிறைச்சி சமையல் செய்முறைக்கு இந்து மகாசபையின் இணையத்தை பாருங்கள்\nகேரள வெள்ளம் குறித்து சர்ச்சையான வகையில் மகாசபையின் தலைவர் பேசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விபரீதம்\nஇந்து மகாசபா இணையம் : அகில இந்திய இந்து மகாசபாவின் இணையதளம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட இணைய தளத்தில் கேரள நாட்டு ஸ்டைலில் எப்படி மாட்டிறைச்சி சமைப்பது என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள் கேரளவை சேர்ந்த கேரளா சைபர் வாரியர்ஸ் என்ற ஹேக்கிங் டீம்.\nநூறாண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டு 14 மாவட்டமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் 14 லட்சம் நபர்கள் இந்த வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்து மகாசபா தலைவரின் சர்ச்சை பேச்சு\n300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணியு��் கட்டுமானப் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அகில பாரதிய இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ராபாணி கேரள வெள்ளம் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்தார்.\n“மாட்டிறைச்சி உண்பவர்களால் தான் இப்படி மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு அதில் மக்கள் இறந்துவிட்டனர். மாட்டிறைச்சியை உண்பவர்கள் தவிர்த்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.\nஅதன் விளைவாக கேரளாவை சேர்ந்த கேரளா சைபர் வாரியர்ஸ் என்ற ஹேக்கிங் டீம் அகில பாரதிய இந்து மகாசபா இணையத்தினை முடக்கி அதில் சுவையான கேரளா ஸ்டைல் மாட்டிறைச்சி சமைத்து உண்பது எப்படி என்று பதிவு செய்துள்ளனர். மேலும் மாட்டிறைச்சி உண்பவர்கள் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்ட சக்ரபாணிக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.\nபூச்சி மசாலா இல்லை; ஆச்சி மசாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை\nசபரிமலையில் புதிய மாற்றம் வர போகிறதா\nதொழிற்சங்க போராட்டம் எதிரொலி – பாதிக்கப்பட்ட கிளைகளை மூடுகிறது முத்தூட் பைனான்ஸ்\nகடற்படை அதிகாரி திருமணத்தன்று தண்டால் எடுத்த வீடியோ வைரல்\nராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன\n“ராஜினாமா பற்றி முடிவு எடுக்கவில்லை… கொடுக்கப்பட்ட பொறுப்பினை தொடரவும்”- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்\nகேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஆணவக் கொலை… 10 பேருக்கு இரட்டை ஆயுள்…\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nதீவிர காதலால் பெண் பார்க்க வந்த நபர்… நயன்தாரா அம்மா கேட்ட கேள்வி\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nபணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\nவாடிக்கையாளர் சேவை மையங்களிலும் இதே முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அம��ச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jiogrouptalk-mobile-app-launched-allows-users-to-make-group-conference-calls-via-volte/", "date_download": "2019-09-19T00:49:14Z", "digest": "sha1:7ALNF5TKQNZNOPZJFHNXFCB4LMA5S6LI", "length": 12011, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance JioGroupTalk Mobile App Launched, Allows Users to Make Group Conference Calls via VoLTE - ஒரே நேரத்தில் 10 நண்பர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச வேண்டுமா ? ஜியோவின் புதிய ஆப்!", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nஒரே நேரத்தில் 10 நண்பர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச வேண்டுமா \nReliance JioGroupTalk Mobile App Launched : க்ரூப் ம்யூட், ரீகனெட் கால் என சிறப்பு அம்சங்களையும் இந்த செயலி வழங்குகிறது.\nReliance JioGroupTalk Mobile App Launched : இரண்டு வருடங்களுக்கு மாஸாகா மக்களை வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ. குறைவான கட்டணம், நிறைய சலுகைகள், எக்கச்சக்க செயலிகள் என்று அனைவரையும் அசத்தியது ஜியோ. தற்போது, கான்ஃபிரன்ஸ் காலிற்காக புதியதாக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.\nரிலையன்ஸ் ஜியோக்ரூப் டாக் என்ற பெயரில் அந்த செயலி உருவாகியுள்ளது. அதனை எப்படி உபயோகம் செய்வது என்று விளக்குகிறது இந்த கட்டுரை.\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து முதலில் ஜியோ க்ரூப் டாக் செயலியை டவுன்லோடு செய்யவும்.\nஇதனை பயன்படுத்த உங்களின் ஜியோ எண்ணை அளிக்கவும்.பின்பு உங்களுக்கு ஒரு ஓ.டி.பி வரும். அதனை உள்ளீடாக கொடுத்து லாக் இன் செய்து இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.\nஆனால் தற்போது லிமிட்டட் எம்ப்ளாயி ட்ரயலில் இருக்கிறது. மிகவிரைவில் மற்றவர்களுக்கு இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஜியோடாக் மூலமாக ஒரே நேரத்தில் 10 நபர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.\n10 நபர்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்யவும். பின்பு கால் செய்தால் ஒவ்வொருவராக அழைப்பில் இணைவார்கள்.\nஇந்த செயலி மூலமாக எச்.டி வாய்ஸ் காலும் பேசிக்கொள்ள இயலும்.\nVoLTE நெட்வொர்க்குடன் கூடிய ஜியோ சிம் கார்டில், இண்டெர்நெட் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு அதன் பின்பு அழைக்கவும்.\nக்ரூப் ம்யூட், ரீகனெட் கால் என சிறப்பு அம்சங்களையும் இந்த செயலி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : ஏர்டெல் Vs வோடபோன் Vs ஜியோ : ரூ.100க்குள் சிறந்த டேட்டா டாப் அப் ப்ளான்கள் எது \nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\nஇன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்க – இந்த செய்தி உங்களுக்காகத்தான்…\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் இவ்வளவா\nஜியோவின் ஆண்டு விழா… எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்\nஒரே இணைப்பில் டி.வி, போன், இண்டர்நெட்… ஜியோவின் சூப்பர் ஐடியா….\nஉலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஏற்றுக் கொண்டது சீனா\nவீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம்…\nTNPSC EXAM : இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா\nTNPSC Recuritment 2019: ஆர்வமுள்ளவர்கள் டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான tnpsc.gov.in சென்று பார்வையிடலாம்.\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nTNTET paper I Scorecard : Http://www.trb.tn.nic.in என்ற வலைத்தளத்திற்கு சென்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்திடலாம்.\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்ல���ில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/polish/lesson-4771601200", "date_download": "2019-09-18T23:57:48Z", "digest": "sha1:24EICGDLFLJPZY534JGSV6HZA2VLHH5N", "length": 2050, "nlines": 101, "source_domain": "www.internetpolyglot.com", "title": "எண்கள் - 數字 | Szczegóły Lekcji (Tamil - Chiński) - Internet Polyglot", "raw_content": "\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一, 二, 三... 千萬, 億萬\n0 0 அறுபது 六十\n0 0 ஆயிரம் 千\n0 0 இரண்டாவது 第二\n0 0 இரண்டு 二\n0 0 இருபது 二十\n0 0 இலக்கம் 數字\n0 0 எட்டு 八\n0 0 எண் முறைப் பெயர் 順序數\n0 0 எண்பது 八十\n0 0 எழுபது 七十\n0 0 ஐந்து 五\n0 0 ஐம்பது 五十\n0 0 ஒன்பது 九\n0 0 ஒன்று 一\n0 0 தொண்ணூறு 九十\n0 0 நான்கு 四\n0 0 நாற்பது 四十\n0 0 நூறு 百\n0 0 நூறு கோடி 十億\n0 0 பதினொன்று 十一\n0 0 பதிமூன்று 十三\n0 0 பத்து 十\n0 0 பத்து லட்சம் 百萬\n0 0 பன்னிரண்டு 十二\n0 0 முதலாவது 第一\n0 0 முப்பது 三十\n0 0 மூன்றாவது 第三\n0 0 மூன்று 三\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/07/08/vignesh-shivan-2/", "date_download": "2019-09-19T00:12:21Z", "digest": "sha1:2AQM7KFG7DWFPP76PXTZZ2EMJTJXIHF5", "length": 4809, "nlines": 60, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "சிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema சிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ\nசிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ\nமுன்னணி இயக்குனர் மற்றும் டாப் ஹீரோயின் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன். அவர் நயன்தாராவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.\nஅந்த போட்டோக்கள் அதிக அளவில் வைரலாகும். ஆனால் தற்போது விக்னேஷ் சிவனின��� வேறொரு வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அவர் செய்த பாட்டில் கேப் சாலேஞ்சு தான் அது.\nகாலால் பாட்டிலை திறக்க முயற்சித்த அவர், காலை மேலே தூக்க முடியாமல் திணறி பின்னர் அதை தன் கையாலேயே திறந்துவிடுகிறார்.\nகொழு கொழுவென்று இருந்த அர்ஜூன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டேவா இப்படி மாறிவிட்டார்\n லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை\nAugust 9, 2019சாலிகிராமத்தில் எக்மோர் ஸ்டேஷன் – டப்பிங்கில் ‘பிகில்’ விஜய்\nAugust 9, 2019ரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட்\nAugust 8, 201925 காட்சிகள் நீக்கம் – மறுதணிக்கைக்கு அனுப்பும் `பாரிஸ் பாரிஸ்’ படக்குழு\nAugust 8, 2019தமிழில் டப் ஆகும் சமந்தாவின் ‘ஓ பேபி’ – படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்\nAugust 2, 201925 வேடங்களில் நடிக்கவிருக்கும் விக்ரம்\nAugust 2, 2019சிறுத்தை சிவா இல்லை.. சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chief-minister-palanisamy-will-continue-the-state-visit/", "date_download": "2019-09-19T00:54:40Z", "digest": "sha1:P5YO2LJBW7LU4VK42RJG6Q6UCWMLPNPF", "length": 11973, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசு முறைப் பயணம் இனியும் தொடரும்-முதலமைச்சர் பழனிசாமி | Dinasuvadu Tamil", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-���ாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nஅரசு முறைப் பயணம் இனியும் தொடரும்-முதலமைச்சர் பழனிசாமி\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஅரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பினார்.அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்க்கு வர உள்ளன.கிங்ஸ் மருத்துவமனை கிளை சென்னைக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nஅரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கபட்டுள்ளது.40 க்கும் மேற்ப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.\nபுதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் . எரிச்சல், பொறாமையால் தான் எதிர்ப்புக் குரல் வருகிறது.வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்சியை தந்தது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம்.அரசு முறைப் பயணம் மேலும் தொடரும் என்றும் தெரிவித்தார்.\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nதோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது : நடிகை பிரியங்கா சோப்ரா\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியை கைது செய்ய இடைக்கால தடை \n'லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை' - இஸ்ரோ அதிரடி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/postponement-of-teacher-workplace-consultation-high-court-order/", "date_download": "2019-09-19T00:03:38Z", "digest": "sha1:V2Q2XXON5VMZWJZIBX354R2SGQV24D5Y", "length": 10719, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் ஆணை! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் ஆணை\nசென்னையில் நாளை நடைபெறவிருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களுக்கான கலந்தவை ஒத்திவைக்ககோரி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ���லந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணையையும் தடை செய்வதாக அறிவித்துள்ளது.\nஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணி மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு நாளைய தினம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்து கலந்தாய்வு நடத்துவதற்கான தனி அரசாணையையும் வெளியிட்டது.\nஇந்நிலையில், தற்போது திடீரென கலந்தாய்வு ஒத்திவைக்க படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் சந்திப்பு\nமீண்டும் ஹிந்தி அழிப்பு போராட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் 22 பேர் அதிரடி கைது\nஅடேங்கப்பா அட்டகாசமான புகைப்படத்தை வெளிட்ட திஷா பதானி\nவரலாற்றில் இன்று: முக்கிய நிகழ்வுகள்\n2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஓட்டுரிமை கட் - மத்திய அமைச்சர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/teachers-exam/", "date_download": "2019-09-19T00:45:32Z", "digest": "sha1:X2T55UMJZFKL7HRJLLHZX4O4BB34QUNK", "length": 8002, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "teachers exam Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக��க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nதேர்வெழுதிய 3,73,799 பேரில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி 99% ஆசிரியர்கள் பெயில்\nஇரண்டாம் தாளில் தேர்வெழுதிய 3,73,799 பேரில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி 99% ஆசிரியர்கள் பெயில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/08/20/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-18T23:57:07Z", "digest": "sha1:252325SGNW3R74A6FPQ42UWBY3HHKGNU", "length": 8727, "nlines": 433, "source_domain": "blog.scribblers.in", "title": "கணக்கு அறிந்தவர்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » கணக்கு அறிந்தவர்\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி\nகணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்\nகணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. – (திருமந்திரம் – 316)\nநன்கு கல்வி கற்றவர்களே இறைவனைக் காணும் வழி தெரிந்தவர் ஆவார்கள். அவ்வாறு வழி தெரிந்தவர்களால், இறைவனின் தன்மையை உணர முடியும். அவர்களுக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும், அந்த இறைவன் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் உணர்வார்கள்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ நோக்கம் உயர்ந்து இருக்க வேண்டும்\nமூடரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை ›\nOne thought on “கணக்கு அறிந்தவர்\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அம���த்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/12/dark-mystery-of-huge-explosive/", "date_download": "2019-09-19T00:43:57Z", "digest": "sha1:WZFQRTN6OAHX6DN2K7PC5NNYUB6XCFI5", "length": 16043, "nlines": 186, "source_domain": "parimaanam.net", "title": "வெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் வெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி\nவெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி\n2015 இல் ஒரு விண்மீன் தனது வாழ்வுக் காலத்தை முடித்துக் கொண்டு உக்கிரமான சுப்பர்நோவாவாக வெடித்துச் சிதறியதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதுவரை அவதானித்த சுப்பர்நோவாக்களை விட மிகப்பிரகாசமான வெடிப்பு. நமது பால்வீதியை விட 20 மடங்கு பிரகாசமாக இருந்தது அந்த வெடிப்பு. 100 பில்லியன் விண்மீன்களை விடப் பிரகாசமாக ஒரே தடவையில் வெடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று; சுப்பர்நோவா ஒன்றால் உருவாக்கக் கூடிய சக்தியை விட இது பலமடங்கு அதிகம்.\nஆனால் இது உண்மையாக இருந்தால், நிச்சயம் விசித்திரமான ஒரு விடையம் தான்.\nநல்ல விஞ்ஞான முறை என்பது பல புதிய விடயங்களை ஆய்வு செய்வதும், அதே நேரத்தில் பிழைகளை விடுவதும் தான். ஆனால் விட்ட பிழைகளில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வது இந்த பிரபஞ்சத்தைப் பற்றி எமது அறிவை மேம்படுத்த உதவுகிறது.\nமேலே கூறப்பட்ட மிகப் பிரகாசமான சுப்பர்நோவா பெருவெடிப்பு உண்மையிலேயே சுப்பர்நோவா வெடிப்பல்ல என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மாறாக, சுழன்றுகொண்டிருக்கும் ஒரு கருந்துளை அதற்கு மிக அருகில் வந்த விண்மீன் ஒன்றை கபளீகரம் செய்த நிகழ்வே இந்தப் பிரகாசமான வெடிப்பாகும்.\nஇந்த நிகழ்வைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட இது ஒரு விசித்திரமான உண்மை (ஆச்சரியமளிப்பதும் கூட). ஒரு சுழலும் கருந்துளை, அதனது மிக உக்கிரமான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அருகில் வரும் விண்மீனை சிதைப்பது என்பது மிக அரிதாக இடம்பெறும் நிகழ்வு. இதனை சில தடவைகள் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம்.\nஒவ்வொரு கருந்துளையும் அதனைச் சுற்ற�� ஒரு மாய வேலியைக்கொண்டுள்ளது. இதற்கு நிகழ்வு எல்லை (event horizon) என்று பெயர். இந்த எல்லையைக் கடந்து கருந்துளையினுள் நுழையும் எந்தப் பொருளும் மீண்டும் திரும்பி கருந்துளையை விட்டு தப்பிக்கவே முடியாது. ஆனாலும் சுழலும் கருந்துளைகளை பொறுத்தவரையில் அதன் அழிக்கும் சக்தி இந்த மாய வேலியைவிட பல மடங்கு வெளியே இருக்கும்.\nஇதுவரை சேகரித்த தகவல்கள் அனைத்தையும் கொண்டும் கூட எம்மால் 100% உறுதியாக மேலே கூறப்பட்ட வெடிப்பு நிகழ்வு கருந்துளைக்குள் நுழைந்த விண்மீனால் ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது. ஆனால் இதுவரை எமக்குத் தெரிந்த வகையில், சரியான விளக்கம் என்று கருதுகிறோம்.\nகருந்துளை என்பது உண்மையிலேயே துளை அல்ல. அது அதற்கு எதிர்மாறானது. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருந்துளை நமது சூரியனை விட 100 மில்லியன் மடங்கு திணிவைக் கொண்டது. இந்த மொத்தத் திணிவும் மிக மிகச் சிறிய இடத்தினுள் அடக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/72-injured/4294106.html", "date_download": "2019-09-19T00:25:33Z", "digest": "sha1:YSZTLYYXSLLRGN7IFZFAR3NOXZRSMUX5", "length": 4873, "nlines": 73, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங் கலவரங்களில் 72 பேர் காயம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹாங்காங் கலவரங்களில் 72 பேர் காயம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஹாங்காங்கில் நேற்று வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததில் குறைந்தது 72 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, இன்று ஹாங்காங் உச்ச விழிப்பு நிலையில் இருக்கிறது.\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து, அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nஅந்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு இன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றக் கட்டடத்தைச் சென்று சேருவதைத் தடுக்க அந்த வளாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்து, போக்குவரத்தை மறிந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் மசோதாவுக்கான இரண்டாம் வாசிப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nஆயிரக்கணக்கானோர் சாலைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களைக் கலைக்க, கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள், மிளகு புகை போன்றவற்றைக் காவல்துறை பயன்படுத்தியது.\nஆர்ப்பாட்டங்கள் கலவரமாக வெடித்ததால், அதிகாரிகள் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதை ஹாங்காங் காவல்துறை தலைவர் உறுதிப்படுத்தினார்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-09-19T00:00:45Z", "digest": "sha1:7LNPBXKBZQKDUP376XRGLO4ROZTKW3CO", "length": 15860, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாடு சட்டசபை: Latest தமிழ்நாடு சட்டசபை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது குறித்து விவாதிக்க.. தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்.. நாளை மறுநாள்\nசென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இன்று பெரும் போராட்டத்தை நடத்திய...\nஉரிமைக் குழு நோட்டீஸ் விவகாரம்: அவகாசம் கேட்டு திமுக கடிதம்\nசென்னை : சட்டசபையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டிய விவகாரத்தில் அவகாசம்...\nகுட்கா விவகாரத்தில் பதிலளிக்க கால அவகாசம்... திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு\nசென்னை: சட்டசபையில் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக கொண்டுவரப்பட்ட உரிமை மீறல்...\nபரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை 24 நாட்களுக்கும் அனல் பறக்கும்\nசென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபைக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியில் பல அணி இருக்கிறது....\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்\nசென்னை: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை...\nதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இணையலாம், காங். பொறுப்பில் தேமுதிக: டி.கே.எஸ்.இளங்கோவன்\nசென்னை: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர எந்த தடையும் இல்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பு...\nமோடி, நிதீஷ்குமாரின் வெற்றிக்கு பின்னால் இருந்த டிஜிட்டல் வல்லுநரை வளைத்தது திமுக\nசென்னை: மோடி, நிதீஷ்குமாரை பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கிஷோர் குமாரை திமுக...\nஇலங்கைக்கு எதிராக தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றம்.. வைகோ, சீமான் வரவேற்பு\nசென்னை: இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா...\nஅடிக்கப் பாய்ந்த அதிமுக அமைச்சர்... மார்பை திறந்து காட்டிய ஸ்டாலின் - சட்டசபையில் பரபரப்பு\nசென்னை: நேற்றைய சட்டசபைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் தாக்குவது...\nடெல்லியில் கனமா கிடைக்கும்னு போய் ஏமாந்து திரும்பிய தேமுதிக: ஓ.பி.எஸ். தாக்கு\nசென்னை: டெல்லியில் ஏதோ கனமாக கிடைக்கப் போகிறது என்று போன தேமுதிகவினர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்திருப்பதாக தமிழக...\n41 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 45 அறிக்கை வாசித்த ஜெ: சட்டசபை ஒத்திவைப்பு\nசென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 41 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில்...\nடிக்கெட் எந்திரம் வாங்கியதில் முறைகேடு: அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு\nசென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் கையடக்க எந்திரம் வாங்கியதில்...\nகோவை சிறார்கள் கொலை குற���த்து பேச அனுமதி மறுப்பு-அதிமுக, மதிமுக வெளிநடப்பு\nசென்னை: கோவையில் இரண்டு சிறார்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி...\nபதவிக்காலத்தின்போது உயிரிழந்த 7வது எம்.எல்.ஏ சுதர்சனம்\nசென்னை: நடப்பு சட்டசபையில் பதவிக்காலத்தின்போது உயிரிழந்த 7வது எம்.எல்.ஏ. டி.சுதர்சனம் ஆவார்.தற்போதைய 13வது...\nபட்ஜெட் கூட்டத் தொடரில் அதிக கேள்விகளுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை: கடந்த 36 நாட்களாக நடந்து வந்த தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்து காலவரையின்றி...\nமதிமுக தொழிற்சங்க விவகாரம்: அதிமுக எம்எல்ஏக்கள் அமளி-சபாநாயகர் எச்சரிக்கை\nசென்னை: கோவையில் மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தை திமுகவினர் கைப்பற்றிக் கொண்டது தொடர்பாக சட்டசபையில் அதிமுக...\nஅதிமுக, மதிமுக உறுப்பினர்களால் சட்டசபையில் அமளி\nசென்னை: ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கோரி அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது...\n3 மாதங்களில் சென்னையில் மினி பஸ்கள் ஓடும்- கே.என்.நேரு\nசென்னை: சென்னை நகரில் இன்னும் 3 மாதங்களில் மினி பஸ்கள் ஓட்டப்படும். முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைப்பார்...\nசென்னையில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை இயக்க ஓ.பன்னீர்செல்வம் யோசனை\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயர்ந்திருப்பதால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு குதிரை...\nதமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்று அழைக்கலாம்- அமைச்சர் தங்கம் தென்னரசு\nசென்னை: தமிழகத்தில் இருக்கக் கூடிய பிராமி கல்வெட்டுகள் தமிழ் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-19T01:16:19Z", "digest": "sha1:ZQEPOCUIN2N7MLGE5HVGSV7Z35LP4QTL", "length": 13531, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் வேலசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்காட்லாந்து விடுதலைப் போர்த் தளபதி\nயாரும் இருந்ததாய்ப் பதிவு செய்யப்படவில்லை.\nவில்லியம் வேலசு (William Wallace) ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவா���்..[2]\n1272 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23.08.1305 அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n3 விடுதலை வேள்வியில் உயிர் நீத்தது\nபரம்பரைக் கதைகள் வேலசை சாதாரண குடிமகனாகவும் இராபர்ட் புரூஸை உயர்குடியினராயும் காட்டுகின்றன. ஆனால் வேலசும் உயர்குடிப் பிறப்பினரே.\nமுதலாம் எட்வர்டு ஸ்காட்லாந்தின் முடியுடை அரசர் இங்கிலாந்தின் முடியரசரைத் தனக்கு மேலானவராக ஏற்று அவரின் கீழ் ஆட்சி நடத்தும் வரை ஸ்காட்லாந்துக்கு மன்னர் என்று ஒருவர் இருப்பார் என்றார். ஸ்காட்லாந்துப் பிரபுக்கள் அனைவரும் முதலாம் எட்வர்டு முன் அடிபணிய வேண்டிய இச் சூழலை விரும்பாத வேலசு துணிவுடன் எட்வர்டை எதிர்த்துப் பல போர்களில் இறங்கினார். அவை:\nஸ்டிர்லிங் பாலப் போர் - 11.09.1297 ஆம் ஆண்டு நடந்த இப் போரில் தந்திரத்துடன் செயல்பட்ட வேலசு பெரும் படையை வென்றார். ஆறு மாதங்கள் கழித்து, வேலசு வடக்கு இங்கிலாந்தை ஊடுருவினார். இதன் நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு ஸ்காட்லாந்தினரிடம் போதிய படைவலிமை உள்ளது என்பதை நீரூபிப்பதாகும்.\nஃபால்கிர்க் போர் - 01.04.1298 இல் நடந்த இப்போரில் எட்வர்டு வென்றாலும் வேலசு தப்பி விட்டார்.\nவிடுதலை வேள்வியில் உயிர் நீத்தது[தொகு]\n13.08.1305 வரை எட்வர்டுக்கு விசுவாசமான ஒருவர் வேலசைக் காட்டிக்கொடுக்கும் வரை ஆங்கிலப் படைகளால் அவரைப் பிடிக்க இயலவில்லை. கிளாஸ்கோவுக்கு அருகில் பிடிக்கப்பட்ட வேலசு இலண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது இராசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. குற்ற விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் அவையில் நடைபெற்றது. விசாரணையின் போது 'நான் இராசத்துரோகி அல்லன். ஏனெனில் நான் எட்வர்டுக்கு குடிமகனே அல்லன்' என்று முழங்கினார். அவர் மீதான குற்றம் உறுதி செய்ய்ப்ட்டது. அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்ட தண்டனைகளிலேயே கொடூரமான தண்டனையான தூக்கிலிடல், குடலுருவல் மற்றும் நான்குதுண்டமாக்கல் எனும் தண்டனை வழங்கப்பட்டது.\n23 ஆகஸ்டு 1305 இல் விசாரணை முடிந்த பின்னர் அவையில் இருந்து கொண்டுவரப்பட்ட வேலசு நிர்வாணமாய் குதிரையின் குளம்புகளில் கட்டப்பட்டு நகர வீதிகளில் இழுத்துவரப்பட்டார். அவர் சாகாத வகையில் தூக்கில் இடப்பட்டார். தூக்கில் இருந்து இறக்கப்பட்ட பின் அவர் கண்முன் அவர் வயிறு கிழிக்���ப்பட்டது; ஆணுறுப்பு அறுக்கப்பட்டது. கிழிக்கப்பட்டதும் அறுக்கப்பட்டதும் அவர் கண்முன்னே எரிக்கப்பட்டன. கடைசியில் அவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் உடல் நான்கு துண்டமாக்கப்பட்டது. தாரில் முக்கப்பட்ட அவரது தலை மற்றவர்களை எச்சரிக்கும் பொருட்டு இலண்டன் பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது..[3] உடலின் நான்கு பாகங்கள் நான்கு ‌வெவ்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.\nபிரேவ் ஹார்ட் (Braveheart) எனும் ஹாலிவுட் திரைப்படம் வேலசின் வாழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வில்லியம் வேலசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2016/04/30/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2019-09-19T01:08:46Z", "digest": "sha1:B7UZA5KBNV7TMCM7M443PYZHXLI4TRF6", "length": 6927, "nlines": 94, "source_domain": "ushavelmurugan.com", "title": "உணவுப்பிரியர்கள் கவனத்திற்கு .. – usha velmurugan", "raw_content": "\n1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.\nஎனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.\nஇவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.\n2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது.\nவாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.\n3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும்.\nஅதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.\n4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.\n5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.\nஅவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.\n6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.\n7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.\n8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.\n10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.\n11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.\nஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.\n12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.\n13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.\n14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.\n16.மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.\nஇரத்தம் பற்றிய சில தகவல்கள் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023628.html", "date_download": "2019-09-18T23:59:55Z", "digest": "sha1:MKTYYV6QC6TDTTZDXXC6GWCB7XAQFXL6", "length": 5446, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: தமிழ் இலக்கியங்களில் உளவியல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபிராயச்சித்தம் முள்பாதை 1,2 எம்.டி. வாசுதேவன் நாயர் கதைகள்\nமுதல்விகள் பில்கேட்ஸ் திருமந்திரம் (மூன்று பகுதிகள்)\nஅறிவுலக மேதை பெர்னார்டு ஷா இராமகாவியம் நாஞ்சில் நாடன் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/212111?ref=imp-news", "date_download": "2019-09-18T23:55:32Z", "digest": "sha1:Y77TVLLJ5VGLUKFYMXN2V5DGMQFU6KQR", "length": 8195, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டனில் கைதான இலங்கையர்கள் யார்? நேரடியாக களத்தில் குதித்தது இலங்கை அரசு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவித��கள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டனில் கைதான இலங்கையர்கள் யார் நேரடியாக களத்தில் குதித்தது இலங்கை அரசு\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகுறித்த நான்கு பேரும் இலங்கையர்கள் என்று கூறப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\nகைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் மெட்ரோபோலிடன் பொலிஸாரினால் அந்த நாட்டு தூதரகத்திடம் வழங்கப்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட இலங்கையர்கள் பேட்பெஷர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2008/09/", "date_download": "2019-09-19T00:39:12Z", "digest": "sha1:HYRFW42T3JS3HS3VIQEW4AIIQZQ2USK5", "length": 4678, "nlines": 79, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: September 2008", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றிய��ு அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nதகவல் தொழில்நுட்பத்தில் ”தலை” சிறந்து விளங்குவது சாட்டிலைட். இதனால்தான் இன்று கண்டம் விட்டு கண்டம் டிவியைப் பார்க்க முடிகிறது. ரேடியோ, டெலிபோன், இண்டர்நெட்,ராணுவதொடர்பு, வானவியல் ஆராய்ச்சி,பூமியை படம் பிடித்து ஆராய்தல் போன்ற அனைத்தும் தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுவதால் எப்போதும்மில்லாத விரைவான வளர்ச்சி எல்லா துறைகளிலும் காணப்படுகிறது.\nபூமியிலிருந்து 300 கி.மி. உயரத்திலிருக்கும் சாட்டிலைட் 90 நிமிடங்களில் பூமியை சுற்றும். அதேபோல 36,000 கீ.மீ. உயரத்தில் நிலை நிறுத்தும்போது அது பூமியை சுற்றிவர 24 மணி நேரமாகிறது. இந்தக் கணக்கில்தான் நமக்கு தேவையான திசையில் நிலை நிறுத்தும்போது தொடர்ச்சியாக நமக்கு நேர் உச்சியில் நின்று தொடர்புகொள்கிறது.\nஓரு சாட்டிலைட் குறைந்தது 10 வருடங்கள் ஆயுளுடன் சுற்றிவருகிறது. இதற்கான சக்தி சூரியனிடமிருந்தே பெறப்படுகிறது.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18760", "date_download": "2019-09-19T00:10:07Z", "digest": "sha1:VLDNZGZ772WB2PEDYME342GSD3FJ64FW", "length": 23556, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 6, 2017\nமறைந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1592 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான இ.அஹ்மத், 01.02.2017. புதன்கிழமையன்று - புதுடில்லியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.\nஅன்னாரின் ஜனாஸா, அன்று 17.00 மணியளவில் விமானம் மூலம் கேரளாவிற்குக் கொண்டு வரப்பட்டு, 18.00 மணி முதல் 22.00 மணி வரை கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து - அதன் அருகில் அமைந்திருக்கும் ஹஜ் ஹவுஸ் வளாகத்திலும், பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் அமைந்துள்ள லீக் ஹவுஸ் வளாகத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு இடங்களிலும், மலபார் காயல் நல மன்ற அங்கத்தினர் உள்ளிட்ட காயலர்கள் சென்று, ஜனாஸாவைப் பார்த்து வந்தனர்.\nமறுநாள் - 02.02.2017. வியாழக்கிழமையன்று, 12.00 மணிக்கு, கண்ணனூர் சிட்டி ஜாமிஆ பள்ளியில் - கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஹைதர் அலீ ஷிஹாப் தங்ஙள் வழிநடத்தலில் தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் - இராணுவத்தினர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரரசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரீ,\nஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் அங்கத்தினரான என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எஸ்.கே.ஸாலிஹ் உட்பட சமுதாயப் பிரமுகர்கள், உலமாக்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.\nநீண்ட நேரம் காத்திருந்தும், மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தவண்ணம் இருந்ததால், நல்லடக்கத்திற்குப் பிறகும் பலமுறை ஜனாஸா தொழுகை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கேரளாவின் இ.யூ.முஸ்லிம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரமுகர்கள் இரங்கல் உரையாற்றினர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, இரு மடங்கு கட்டண வசூலைத் தவிர்த்திடுக - நகராட்சி ஆணையர்\nதனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை உரிமையாளர்கள் அகற்றாவிடில், அரசே அகற்றி இரு மடங்கு தொகையை வசூலிக்கும் - மாவட்ட ஆட்சியர்\nஇரும்பு மின் கம்பங்களுக்குப் பகரமாக சிமெண்ட் கம்பம்\nபல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு சிறப்பிடங்கள்\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் 26ஆவது பரிசளிப்பு விழா சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nதேசிய வாக்காளர் நாள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரம் வினியோகம்\nநாளை (பிப். 08 புதன் கிழமை) 09.00 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2017) [Views - 614; Comments - 0]\nபள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலப்பள்ளி அணி சாம்பியன் தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது\nபிப். 10இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 157 பயனாளிகள் பயன் பெற்றனர் 157 பயனாளிகள் பயன் பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2017) [Views - 620; Comments - 0]\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், மழை வேண்டி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு\n பிப். 06 (நாளை) அன்று 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 05-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2017) [Views - 617; Comments - 0]\nதமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு\nஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2011/11/blog-post.html", "date_download": "2019-09-18T23:50:35Z", "digest": "sha1:GRO2IP5JKEKCSY6SXABS6Y5WIPTTKZZC", "length": 6484, "nlines": 108, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: ஒரு வார காலமாக பெய்த மழைக்கு பிறகு காசாங்காடு ஏரியின் தோற்றம்", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்��ால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபுதன், 2 நவம்பர், 2011\nஒரு வார காலமாக பெய்த மழைக்கு பிறகு காசாங்காடு ஏரியின் தோற்றம்\nஒரு வார காலமாக பெய்த மழைக்கு பிறகு காசாங்காடு ஏரியின் தோற்றம்\nதகவல் உதவி: திரு. குழந்தை செல்வன், காசாங்காடு\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 10:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nஇன்று கிராமத்தில் பெய்த கன மழை\nஅய்யனார் கோவில் கும்பாபிஷேகம் - மேலும் நிழற்படங்கள...\nஒரு வார காலமாக பெய்த மழைக்கு பிறகு காசாங்காடு ஏரிய...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000009004.html", "date_download": "2019-09-19T00:44:54Z", "digest": "sha1:N4W5EHM76RK7OO27JKW7TQ2NHQCOAIFM", "length": 5629, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "குரு தத்துவ கதைகள்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: குரு தத்துவ கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநான் வேண்டுமா ரஜினி முதல் பிரபாகரன் வரை பரதவர்: இனமீட்டுருவாக்க வரைவியல்\nபாங்கர் விநாயகராவ் சுட்டு விரல் இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள\nதங்க முடிச்சு அழகு ஏன் அழகாயிருக்கிறது அழகின் நரம்பியல் நாகலிங்க மரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-17-4/", "date_download": "2019-09-19T00:10:01Z", "digest": "sha1:K2KJQEB754PEI5OEYTAZ3LJIXJNY7CKW", "length": 20879, "nlines": 180, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 17 (4)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 17 (4)\nஉன்னைப் பிடித்திருக்கிறது’ என்பதில் அவன் கண்ணில் தோன்றிய மொத்த வெடிப்பு மலர்ச்சியாய் அவன் முகம் முழுவதும் பரவி முடிய,\nஅதற்குள் ‘கொஞ்சம் பிடிக்கல’ என இவள் சொல்லிய வார்த்தைகளில் அவன் முகம் அதில் அப்படியே விழுந்து போக,\nஆனாலும் இறுதியில் ஒரு விதமாய் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஒரு சமனப் பட்ட புன்னகையை, இது ஒன்னும் தீர்க்க முடியாத விஷயமில்லை என்ற வகையில் அவன் முயன்று கொண்டு வந்ததையும் பார்த்துக் கொண்டு நின்றாள் இவள்.\n“என்ன பிடிக்கலைனு சொல்லு ராதி, தப்புன்னா மாத்திக்கிறேன்” தன்மையாகவே கேட்டான்.\nஇருந்த எல்லா தவிப்பையும் விட, அவனிடம் உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி நிறுத்தி இருக்கிறாளே அந்த இந்நேரத்து நிலை ராதியை அதிகமாய் தவிக்கச் செய்ய,\n“இல்ல அது ஒன்னும் தப்புன்னு உங்களுக்குத் தோணாது, எனக்குதான் பிடிக்கல” இவர்களுக்கு திருமணம் நடந்த விதத்தை இப்படியாய் குறிப்பிட்டாள்.\n“சரி அது தப்பா இல்லாமலே இருக்கட்டும், உனக்கு பிடிக்கலைன்றதுக்காகவே நான் மாத்திக்க ட்ரைப் பண்றேன்” அவன் இன்னுமே இறங்கி வர, என்ன சொல்ல முடியும் இவள்\n“அது முடிஞ்சுட்டு, இனி மாத்தல்லாம் முடியாது” என்றவள்,\n“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க பிஜு, சூன் ஐ வில் பி ஆல்ரைட், ப்ளீஸ் நீங்க மனசப் போட்டு இந்த டைம்ல குழப்பிக்காதீங்க” என்றும் சொல்லி வைத்தாள்.\nவேறு என்ன செய்யவென்று அவளுக்குத் தெரியவில்லையே\nஇவள் முகத்தையே வாசித்தபடி நின்றிருந்த பிஜு, இப்போதைக்கு அவளை இந்த விஷயத்தில் குடையாமல் விடுவதே நலம் என்று எண்ணியவன் வெகு இயல்பாய் கடந்து போய்விட்டான்.\nஎன்னதான் இயல்பு போல் காட்டிக் கொண்டாலும், யாருக்குத்தான் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என கேட்கப் பிடிக்கும்\nசற்று நேரம் தனது அறை படுக்கையில் அமர்ந்திருந்தவன், அடுத்து அவளிடமிருந்து எந்த சத்தமுமே இல்லை எனவும் என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என அவளைத் தேடி வெளிவர,\nஅவளோ ஒரு கையில் சுடு தண்ணிப் பாத்திரமும் மறு கையில் சிறிய டவலுமாக இவனிடம் வந்து கொண்டிருந்தாள்.\nஅவன் தோளில் விழுந்திருந்த கண்ணாடி முதுகின் வழியாய் சரிந்து விழுந்ததில், அங்கும் கிழித்திருந்தது. அது ஆழக் காயம் இல்லை என்பதால், அதில் மருந்து மட்டும் இட்டு திறந்தே இருக்கட்டும் என விட்டிருந்தனர் மருத்துவர்.\nஆக இவனால் குளித்திருக்க முடியாதே\nஅவள் எதற்கு வருகிறாள் எனப் புரியவும், ஒரு புறம் இதமாகவும், மறுபுறம் மறுக்கவும் தோன்றிய உணர்வை தூர எறிந்துவிட்டு,\nஎப்படியும் வெகு சீக்கிரம் சமாதானம் ஆகிவிடுவாள் என்ற முன் அனுபவம் தந்த பாடத்தின் நிமித்தம், அவளிடம் எதுவும் சொல்லாமல் சட்டையை கழற்றிவிட்டு மௌனமாய் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான்.\nஈர டவலால் இவன் உடலைத் துடைத்து காயத்திற்கு மருந்திட்டு, “சேர்ட் போடாதீங்கப்ப, வூன்ட்ல எதுவும் பட வேண்டாம்” என சொல்லி முடிக்கும் வரை இவன் அவள் முகத்தையே பார்த்திருக்க,\nஅவளோ இவன் கண்களை சந்திக்காமலே எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள்.\nஅடுத்து இரவு உணவு செய்து கொடுக்க வேலையாள் வந்து போக,\nசாப்பாடு முடியவும் இவன் தங்கள் அறைக்கு படுக்க வந்தவன் அவள் இங்கு வருவாளோ இல்லையோ என யோசிக்கத் துவங்கிய நிமிடம்,\nஇவனுக்குத் தேவையான எல்லாம் இருக்கிறதா என சரி பார்த்துவிட்டு, இவனுக்கு அடுத்து முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள் அவள்.\nஇரண்டு நாளாய் தூங்கி இருக்க மாட்டாள், அதனால் தூங்கிவிடுவாள் என இவன் நினைத்துக் கொண்டிருக்க,\nஅவளோ தூங்காமல் கிடக்கிறாள் என இவனுக்குப் புரிந்தது.\nசற்று நேரம் பொறுத்துப் பார்த்தவன், அதான் டைம் குடுங்கன்னு சொல்லி இவனை தள்ளி வச்சுருக்காளே ஒரு கட்டத்தில் மனம் கேட்காமல்,\nஇவனால் அசைக்க முடிந்த கையை நீட்டி பின்னிருந்து அவள் நெற்றியில் வைத்தான்.\nஎன்ன செய்யலாம் என தவித்தபடி படுத்திருந்த ராதியின் மனதிலோ,\n“குறை இல்லாத மனுஷங்கன்னு யாருமே இல்லை ஆருமா, கடவுளே தந்த லைஃப் பாட்னர் கூட அவங்கட்டயும் சின்ன சின்னதா குறை இருக்கத்தான் செய்யும், அதுல அவங்கள திருத்த நாம கல்யாணம் செய்யல, அவங்களோட பலவீனம் அவங்களையோ நம்மையோ பாதிக்காத வண்ணம் தாங்கிக்கத்தான் மேரேஜ் செய்துருக்கோம்.\nஅதுதான் முழுமையான அன்புன்னும் சொல்லலாம். இது ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் ரெண்டு பேருக்குமே பொருந்தும்.\nசில விஷயத்தில் அது இயல்பா வர��ம், சில விஷயத்தில் வராது, அப்ப ப்ரே பண்ணு, எதாவது வகையில் அது சரி ஆகிடும்”\nஎன இவளிடம் சொல்லி இருந்த அம்மாவின் வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தன அந்நேரம்.\nசரியாய் அப்போது வந்து படிகிறது அவளவனின் பாசப் ஸ்பரிசம்.\nஅது தாகத்தில் வெடித்திருந்த பாலையில் விழுந்த மந்திரப் பால் பொழிவாக மட்டுமே அவளுக்குள் இறங்க,\nஇவள் அவனைக் காயப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட இவளை நேசிக்க முடிகிறதே அவனுக்கு, இதுதான் அம்மா சொன்ன முழுமையான அன்பு போல என்றெல்லாம் யோசிக்க முடிந்திருந்தால் நன்றாக இருக்கும்,\nஆனால் அவளே உணராமல் அனிச்சையாய் அச்செய்தி அவள் உயிருக்குள் நுழைந்து கொள்ள,\nஅவனது முழு அன்பும் தனக்கு வேண்டும் என ஏங்கிப் போய் கிடந்த அவள் மனம், இவள் எதையும் நிதானிக்கும் முன்னும், இவளை இழுத்துத் திருப்பி அவன் மார்பிற்குள் கொண்டு சேர்த்திருந்தது.\nபிஜுவுக்குமே இது எப்படி இருக்குமாம் உன்னை எனக்கு பிடிக்கல என அவள் சொல்லிவிட்டுப் போனதென்ன உன்னை எனக்கு பிடிக்கல என அவள் சொல்லிவிட்டுப் போனதென்ன இவ்வளவு நேரத்துக்குள் கூட்டுக்குள் இருக்கும் குருவி மாதிரி இவனிடம் வந்து சுருண்டிருக்கும் கோலம்தான் என்ன\nஇதில் “ஐ லவ் யூ பிஜு, எனக்கு நீங்க வேணும்” என்ற அழுகை வேறு வருகிறது அவளிடமிருந்து.\n” என வருகிறது இவனது பதில்.\nஅவளைத் தன்னோடு அணைத்து, வாகாய் அருகிலிருந்த அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம்.\nஈரக் கண்களை மட்டுமாய் மலர்த்தி இவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.\nஅவன் முகத்திலிருந்த எல்லா உணர்வும் இவளுக்குள் ஏதோ ஒரு எடையற்ற தன்மையை உண்டு செய்ய அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் எல்லாம் தூங்கிப் போயிருந்தாள் அவள்.\nமறுநாள் காலையில் ஆராதனா கண்விழிக்கும் போதே காதில் விழுகிறது அடுத்த வரவேற்பறையில் இருந்து பிஜுவும் அவனது அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம்.\nஇவனுக்கு காயம் பட்ட செய்தி நேற்று மாலைதான் பிஜு வீட்டுக்கு சொல்லப் பட்டது. அடுத்து கிளம்பி வந்திருக்கிறார்கள் போலும்.\nநடந்து கொண்டிருந்த பேச்சு இவளைப் பற்றித்தான்.\nசாரி மக்களே காதலாம் பைங்கிளி டைப் செட்டிங் வச்சு செய்ததிலும், அடுத்து எங்க வீட்டு நெட் என்னை செய்து வச்சதிலும் எப்பி இவ்ளவு லேட்.\nஇன்னும் இரண்டு எப்பியில் கதை முற்று பெறும். அடு��்த எப்பி திங்கள் அன்று பதிவிட எண்ணி இருக்கிறேன்.\nசாண் ஏற முழம் சறுக்குதேப்பா நம்ம பஜ்ஜிக்கு.\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/junga-movie/", "date_download": "2019-09-19T00:49:22Z", "digest": "sha1:J47ZDMZMVMWV7WSC56VEV4ORKBESLLQR", "length": 9160, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Junga Movie News in Tamil:Junga Movie Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nசமூகப் பிரச்சனைகளை ஊறுகாயாக பயன்படுத்தும் தமிழ் சினிமா : ஜுங்காவை முன்வைத்து…\nசினிமாவில் நமது சமூக அக்கறை என்பது பார்வையாளன் என்ற நிலையில் நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டியது.\nஜுங்கா, மோகினி, மிஷன் இம்பாஸிபிள் ஃபால்அவுட்… வசூலில் முந்தியது யார்\nமுதல் மூன்று தினங்களில் சுமார் 190 திரையிடல்களில் ஒரு கோடியை வசூலித்துள்ளது.\n நாளை உலகம் முழுவதும் ரிலீஸ்\nJunga Movie Release Date: விஜய் சேதுபதியின் ஜுங்கா திரைப்படம் நாளை ரிலீசாகிறது\nஜுங்கா பாடல் வீடியோ வெளியீடு: திகைக்க வைக்கும் சாயிஷாவின் நடனம்\nநடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாயிஷா இருவரும் நடித்துள்ள ஜுங்கா திரைப்படத்தின் பாரிஸ் டு பாரிஸ் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாரிஸ் நாட்டில் வ…\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘ஜுங்கா’ படத்தின் ஸ்டில்ஸ்\nகோகுல் இயக்கத்��ில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ‘ஜுங்கா’ படத்தில், சயிஷா மற்றும் நேகா சர்மா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியின் ‘கூட்டிப்போ கூடவே’ பாடலின் Preview – வீடியோ\n‘கூட்டிப்போ கூடவே’ என்று தொடங்கும் இந்தப் பாடல் தான் காதலர் தினத்துக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.\nகாதலர் தினத்துக்கு விஜய் சேதுபதியின் கிஃப்ட் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜுங்கா’ படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டைட்டில் டீஸர்\nமுதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇந்தவாரம் சயிஷா, அடுத்த வாரம் பிரியா பவானிசங்கருடன் ரொமான்ஸ் செய்யும் விஜய் சேதுபதி\n‘ஜுங்கா’ ஃபாரீன் ஷெட்யூல் முடிந்து, அடுத்த வாரம் சென்னையில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்குகிறது.\nகார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி… முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடிபோடும் பிரியா பவானி சங்கர்\nகார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nபார்வதி – ஆதி கல்யாண உண்மை வெளிவந்தது.. இனி நடக்க போவது என்ன\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-nadu-government/", "date_download": "2019-09-19T00:45:44Z", "digest": "sha1:ZDJWL6GNADKFGZKF627K5NSMEW7OEJM3", "length": 9963, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Government News in Tamil:Tamil Nadu Government Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nதமிழக அரசு 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு\nதமிழக அரசு திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கட்டணம் ரூ 130 ஆக குறைப்பு: முதல்வர் அதிரடி\nTamil Nadu Arasu Cable Price: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆகஸ்ட் 10 முதல் இது அமுலாகும். வேலூர் மாவட்டத்திற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.\nடாக்டர் முத்துலட்சுமியின் பிறந்ததினம் – மருத்துவமனை தினம் : தமிழக அரசு அறிவிப்பு\nMuthulakshmi Reddy birth anniversary: நாட்டின் முதல் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமை பெற்றார். புகழ்பெற்ற அடையார் புற்றுநோய் மருத்துவமனை இவரால் தோற்றுவிக்கப்பட்டது\n வீட்ல ஏசி, கார் இருந்தா ரேஷன் சலுகையில் ரத்து.\nதமிழகம் முழுவதும் தற்போது இதற்கான ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி\nchennai high court : தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தை நாட முடியாது\nNews in Tamil Updates: ‘பாஜக நிச்சயம் தமிழகத்திலும் கொடி ஏற்றும்’ – பிரதமர் மோடி உறுதி\nNews in Tamil Live: லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்\nதமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ரிசல்ட் சரிவு ஏன்\nஇம்மையம், எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச சிவில் சர்வீஸ் கோச்சிங் அளித்து, அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துகிறது.\nவிமான நிலையத்தைப் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன் சென்னையில் அமையும் பேருந்து நிலையம்\nகிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் ரூ.394 கோடியில் தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் புழங்கும் வகையில் விமான நி���ையத்தின் தரத்துக்கு ஈடாக புதிய புறநகர் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது.\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nDeputy CM O.Panneerselvam Submitted tn budget 2019: சட்டமன்றத்தில் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்\nTNPSC Notifications 2019: பட்டதாரிகள், பொறியாளர்கள், டிப்ளமோ படித்தவர்கள்… அத்தனை பேருக்கும் தமிழ்நாடு அரசு வேலை\nTNPSC Notifications 2019 in tnpsc.gov.in: தமிழ்நாடு அரசுத் துறைகளில் வேலை இருக்கிறது. தாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nபார்வதி – ஆதி கல்யாண உண்மை வெளிவந்தது.. இனி நடக்க போவது என்ன\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7265", "date_download": "2019-09-19T00:45:40Z", "digest": "sha1:NLWKXXVLA6YFDWGCFDTS3EFNXECYNINU", "length": 11708, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "சீன அங்காடித்தெரு", "raw_content": "\n« பெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன் »\nஉலகுக்கெல்லாம் லாப்டாப்பும், ஐஃபோனும் செய்து தரும் ஃபாக்ஸ்காம் என்ற சீன நிறுவனத்தின் ஊழியர்கள் அடிமைக் கொடுமை தாங்காமல் வரிசையாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ் நாட்டு ஜவுளிக் கடையில் நடப்பதை வெளியில் சொல்ல ஒரு அங்காடித் தெரு எடுக்கவாவது நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் தொழிலாளர்களின் சொர்க்க பூமியான சீனாவிலோ அதற்கும் வழியில்லை. இதெல்லாம் நம் காம்ரேடுகள் படிக்கிறார்களா\nசீன அங்காடித்தெரு ஒரு கடிதம்\nஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை\nசீனா – ஒரு கடிதம்\nவளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nநம் மாநிலத்திலும் காம்ரேடுகள் வீடுகளிலும் வியாபார நிறுவங்களிலும் தங்கள் சென்று பார்த்தல் தெரியும்., டோளிளர்கள் நிலை எப்படி என்று.,\nசீனா தன் பாதையில் இருந்து விலகி கவர்ச்சிகரமான முதலாளித்துவத்தை மெது மெதுவாக உள்வாங்குவதன் விளைவுதான் இது. நமது விவசாயிகள் எலிக்கறியும், கஞ்சித்தொட்டியும் கிடைக்காமல் தற்கொலை செய்வதை என்ன சொல்லப் போகின்றோம் கோட்பாட்டளவில் பார்த்தாலும் கூட அனைவருக்கும் அடிப்படை வசதி வேண்டும் என்பதை முதலாளித்துவம் பேச்சளவிற்கு தானும் சொன்னதுண்டா கோட்பாட்டளவில் பார்த்தாலும் கூட அனைவருக்கும் அடிப்படை வசதி வேண்டும் என்பதை முதலாளித்துவம் பேச்சளவிற்கு தானும் சொன்னதுண்டா பத்தோ நுறோ சீனர்கள் தற்கொலை செய்வதை தம்பட்டம் அடிக்கும் நாங்கள், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோவணத்துன்டுடன் எலிக்கறியும் கிடைக்காமல் தற்கொலை செய்வதை மற்றவர்கள் எழுதினால் நமது நிலை என்ன\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nகொற்றவை - ஒரு விமர்சனப்பார்வை\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201071?ref=archive-feed", "date_download": "2019-09-18T23:48:49Z", "digest": "sha1:RJLCVB77STKCG7OBYDDSMNBJDXKLOSPW", "length": 8426, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்\nஎங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான கருத்தமர்வு ஒன்று வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nயாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இக் கருத்தமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nசமூக மட்டத்திலும், வேலைத் தளங்களிலும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பால்நிலை வன்முறைகளை தடுக்கும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.\nஇதன்போது சட்டத்தரணி கம்ஷா மதுராகன் அவர்கள் பால்நிலை வன்முறைக்கு எதிரான நகர்வுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.\nஇந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் எஸ்.சுகிர்தராஜ், யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் எஸ்.மாதவன், மற்றும் கிராம மட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் பொலிசார், தாதியர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/the-a-z-guide-to-ssl/", "date_download": "2019-09-19T01:11:35Z", "digest": "sha1:ZHYK5JIEORDJJUAPLQRUTMVNVM34TGZU", "length": 75140, "nlines": 328, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஆன்-டு-ஸ வழிகாட்டி செக்யூர் சாக்கெட்ஸ் லேயர் (SSL) ஆன்லைன் ப்ராசஸர்களுக்காக | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் த���டங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > ஆன்-டு-ஸ வழிகாட்டி செக்யூர் சாக்கெட்ஸ் லேயர் (SSL) ஆன்லைன் வணிகங்களுக்கான\nஆன்-டு-ஸ வழிகாட்டி செக்யூர் சாக்கெட்ஸ் லேயர் (SSL) ஆன்லைன் வணிகங்களுக்கான\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஒரு உறவை கட்டியெழுப்புவதற்கு நம்பிக்கை தேவைப்படுகிறது, மேலும் இரு பக்கங்களும் மிகுந்த சந்தர்ப்பத்தில் சந்திக்கக்கூடாது என்பதற்காக இது மிகவும் தீவிரமானதாகும். இணையத்தில் நம்புங்கள் அந்த உறவு பரிவர்த்தனை என்றால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்; எங்கே பணம் ஈடுபட்டுள்ளது. அந்த விடயத்தில் இன்னும் ஆழமாக உள்ளது தரவு புதிய தங்கம், அதனால் நிகரத்தில் நாம் செய்யும் எல்லாமே பா��ுகாப்பாக இருக்க வேண்டும்.\nநம்பிக்கையின் உறவை எளிதாக்குவது எளிதல்ல, ஆனால் அழுத்தம் அதிகரித்து வருகிறது இணைய உரிமையாளர்கள் சூழலை உருவாக்க அது அவர்களின் பயனர்கள் பாதுகாப்பாக உணர அனுமதிக்கிறது. SSL சான்றிதழ்கள் இதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகும், ஏனெனில் அந்த வலைத்தளத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் இணைப்பு பாதுகாப்பாக உள்ளது என்று பயனர்களுக்கு உறுதிப்படுத்துகிறது.\nஇறுதி பயனருக்கு, அவர்கள் இதை சரிபார்க்க வேண்டும் என்பதே அவர்களின் உலாவியில் காட்டப்படும் எளிய ஐகானாகும். இணைய உரிமையாளர்களுக்கு, அது இன்னும் சிக்கலானது, ஆனால் அது இருக்கவேண்டியதில்லை.\nசெக்யூர் சாக்கெட்ஸ் லேயர் என்றால் என்ன (SSL)\nஏன் ஒரு SSL சான்றிதழ் தேவைப்படுகிறது\nஎப்படி SSL வேலை செய்கிறது\nஒரு சான்றிதழ் ஆணையம் (CA)\nமரியாதைக்குரிய SSL வழங்குநர்களின் பட்டியல்\nஇலவச SSL: அவற்றை எங்கே பெறுவது\nஒரு SSL சான்றிதழ் நிறுவ எப்படி\nபொதுவான SSL சான்றிதழ் பிழைகள் மற்றும் தீர்வுகள்\nSSL என்பது ஒரு பாதுகாப்பு நெறிமுறை ஆகும், இது பயனர்கள் தங்கள் கணினியுடனும் அவர்கள் பார்வையிடும் தளத்திற்கும் இடையே உள்ள இணைப்பு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு தொடர்பின் போது, ​​கடன் அட்டை எண்கள், பயனர் அடையாள எண்கள் அல்லது கடவுச்சொற்கள் போன்ற மிகவும் ரகசியத் தரவு எதுவாக இருந்தாலும், பல கணினிகள் இரண்டு கணினிகள் இடையே செல்கிறது.\nசாதாரண சூழ்நிலையில், இந்தத் தரவு எளிய உரைக்கு அனுப்பப்படுகிறது, அதாவது இணைப்பு மூன்றாம் தரப்பினரால் குறுக்கிடப்பட்டால், அந்த தரவு திருடப்படலாம். இரண்டு முனைகளிலும் இணைப்பைப் பயன்படுத்தும் போது ஒரு குறியாக்க வழிமுறையை கட்டாயப்படுத்துவதன் மூலம் SSL இதைத் தடுக்கிறது.\nபேட்லாக் அல்லது பச்சை பேட்லாக் ஐகான் அவர்கள் பார்வையிடும் வலைத்தளமானது தங்கள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக பயனர்களுக்கு ஒரு உத்தரவாதம் காட்டி ஆனது.\nபல்வேறு இணைய உலாவிகளில் SSL இன் குறியீடாக.\nஏன் SSL சான்றிதழ் தேவை\nமுதலில் கேட்கும் பொதுவான கேள்வி \"எங்களுக்கு ஒரு SSL சான்றிதழ் தேவை\" என்று இருந்தது.\nமற்றும் வழக்கமான பதில் 'அது சார்ந்து' இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, முக்கியமான நிதியியல் தொடர்பான தரவுகளை கையாள வேண்டிய அவசியம் இல்லாத வலைத்தளங்கள் ஏன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்\nதுரதிருஷ்டவசமாக, முன்னர் குறிப்பிட்டபடி, டிஜிட்டல் வயது உடனடியாக பணத்தை ஒதுக்கி, ஹேக்கர்கள் இன்றும் தனிப்பட்ட தகவல்களுக்குப் பின் தொடர்கின்றன.\nஇது ஜூலை மாதம் 9 ஆம் தேதி தொடங்கி, அனைத்து தரநிலை HTTP பக்கங்களையும் பாதுகாப்பற்றதாகக் குறிக்கும். இது அங்கீகரிக்க முக்கியம், ஏனென்றால் கூகிள் அல்லாத பாதுகாப்பாக இருப்பதாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் தேடல் ரேங்கிங் தண்டனையை பாதிக்கலாம். வலைத்தளங்கள் ட்ராஃபிக்கில் செழித்து வருகின்றன, மேலும் Google பட்டியல்களில் நீங்கள் காட்டாவிட்டால், வலைத்தள ட்ராஃபிக்கைப் பொறுத்தவரை நீங்கள் அதிகம் பெற முடியாது.\nஒரு தரவரிசை முன்னேற்றம் இருந்தால், அது மிகக் குறைவு. இதுபோன்றே, SSL வைத்திருப்பது இன்னும் ஒரு ஸ்மார்ட் நகர்வு.\nஇது ஒரு நம்பக சமிக்ஞையாகும், மேலும் இது உங்கள் தளத்தில் Chrome 'பாதுகாப்பாக இல்லை' என்பதைக் காண்பிக்கும் வாய்ப்பைத் தவிர்க்கிறது. நேரடி தரவரிசை நன்மைகள் இந்த நேரத்தில் சிறியதாக இருக்கும்போது, ​​அவை எதிர்காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.\nநான் ஆரம்பத்தில் எஸ்.எஸ்.எல். போக்குவரத்து மூக்கு டைவிங் மற்றும் மீட்கப்படாத பல திகில் கதைகளை நான் கேள்விப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக இது அப்படி இல்லை. ஒரு வாரத்திற்கு போக்குவரத்து சற்று குறைந்தது, பின்னர் திரும்பி வந்தது.\n- ஆடம் கொன்னல், பிளாக்கிங் வழிகாட்டி\nஅதில் கூறியபடி Google ஆன்லைன் பாதுகாப்பு வலைப்பதிவு, 2018 இன் தொடக்கத்தில், அண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இருவரும் Chrome உலாவியில் 68% பாதுகாக்கப்பட்டு, வலைப்பக்கத்தில் உள்ள மேல் 81 தளங்களின் XHTML ஏற்கனவே HTTPS ஐ பயன்படுத்துகிறது.\nமேடையில் Chrome இல் HTTPS வழியாக பக்க சுமைகளின் சதவீதம். Android இல் உள்ள Chrome ட்ராஃபிக் கணக்கில் XXL% இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. ChromeOS மற்றும் Mac ஆகிய இரண்டிலும் Chrome போக்குவரத்துகளில் XXL% இப்போது பாதுகாப்பாக உள்ளது. இந்த மூன்று புள்ளிவிவரங்களும் ஒரு வருடத்திற்கு முன்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பைக் காட்டுகின்றன.\nஇப்போது, ​​நீங்கள் இன்னும் ஒரு SSL சான்றிதழ் தேவையில்லை, ஆனால் அது ஒரு செயல்படுத்த தீவிரமாக கருத்தில் இருக்கும். இந்த கட்டத்தில் கூகிள் எச்சரிக்கைகள் மற்றும் தண்டனை தரும் தரவரிசைகளை மட்டும��� வழங்கிய போதிலும், இன்றைய சைபர்ப்ரைசிங் மாநிலத்திற்கு வழங்கப்பட்டாலும், அது அங்கு நிறுத்தப்படாது.\nஎளிமையாக பேசுவது, ஒரு இணைப்பை உருவாக்குவதில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன;\nகிளையண்ட் - இது தகவலைக் கோரிய கணினி.\nசேவையகம் - கிளையண்ட் கோரிய தகவலை வைத்திருக்கும் கணினி.\nஇணைப்பு - தரவு வாடிக்கையாளர் மற்றும் சேவையகத்திற்கும் இடையில் பயணிக்கும் பாதை.\nHTTP மற்றும் HTTPS இணைப்பு (ஆதாரம்: Sucuri)\nSSL உடன் பாதுகாப்பான இணைப்பை ஏற்படுத்த, இன்னும் சில விதிகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nசான்றிதழ் கையொப்பமிடுதலை (CSR) - இது சேவையகத்தில் இரண்டு விசைகளை உருவாக்குகிறது, ஒரு தனியார் மற்றும் ஒரு பொது. பாதுகாப்பான இணைப்பை உருவாக்க உதவுவதற்கு இரண்டு விசைகளும் இணைந்து செயல்படுகின்றன.\nசான்றிதழ் ஆணையம் (CA) - இது SSL சான்றிதழ்களை வழங்குபவர். நம்பகமான வலைத்தளங்களின் தரவுத்தளத்தை வைத்திருக்கும் பாதுகாப்பு நிறுவனம் போன்றது.\nஒரு இணைப்பு கோரியவுடன், சேவையகம் CSR ஐ உருவாக்கும். இந்த நடவடிக்கை CA க்கு பொது விசையை உள்ளடக்கிய தரவு அனுப்புகிறது. CA ஆனது, தனிப்பட்ட விசைடன் பொருந்துகின்ற ஒரு தரவு அமைப்பை உருவாக்குகிறது.\nSSL சான்றிதழின் மிக முக்கியமான பகுதியாக இது CA ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. உலாவிகளில் SSL சான்றிதழ்களை மட்டுமே CA களின் ஒரு குறிப்பிட்ட பட்டியலால் கையொப்பமிடப்பட்டால் மட்டுமே இது முக்கியமாகும் வெரிசைனின் or DigiCert. CA களின் பட்டியல் கடுமையாக சரி செய்யப்பட்டு உலாவிகளால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் அங்கீகார தரங்களுடன் இணங்க வேண்டும்.\nஉலாவிகள் SSL சான்றிதழ்களை அடையாளம் காட்டுகின்றன (EV சான்றிதழ் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது) மற்றும் உலாவி இடைமுகத்தின் பாதுகாப்பு மேம்பாடுகளை செயல்படுத்தவும்.\nஅனைத்து SSL சான்றிதழ்கள் ஒரே நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், எல்லாமே சமமானவை அல்ல. ஒரு தொலைபேசி வாங்குவது போல நினைத்துப்பாருங்கள். அனைத்து தொலைபேசிகளும் ஒரே மாதிரியாக செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை வெவ்வேறு உற்பத்தி மாதிரிகள் மற்றும் உற்பத்தி மாதிரிகள் போன்ற பல்வேறு மாதிரிகள் உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.\nவிஷயங்களை எளிமையாக்குவதன் மூலம், SSL சான்றிதழ் வகைகளை நம்பகத்தன்மையின் மூலம் நாம் உடைக்கிறோம்.\nடொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்\nSSL சான்றிதழ்கள் மத்தியில், டொமைன் சரிபார்ப்பு சான்றிதழ் மிகவும் அடிப்படை மற்றும் வெறுமனே தளம் பாதுகாப்பாக உள்ளது என்று பயனர்களுக்கு உறுதியளிக்கிறது. எளிமையான உண்மை தவிர பல விவரங்கள் இல்லை மற்றும் பல பாதுகாப்பு நிறுவனங்கள் வணிக பரிவர்த்தனைகளில் வலைத்தளங்களுக்கான டொமைன் சரிபார்ப்பு சான்றிதழ்களைப் பயன்படுத்தி பரிந்துரைக்கவில்லை. டொமைன் சரிபார்ப்புச் சான்றிதழ் SSL உலகின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.\n2- அமைப்பு சரிபார்ப்பு (OV) சான்றிதழ்\nநிறுவன சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள், சான்றிதழ் வைத்திருப்பவர்கள் டொமைன் மதிப்பீட்டைக் காட்டிலும் CA க்கள் இன்னும் கடுமையாகக் கண்டறிந்துள்ளனர். உண்மையில், இந்த சான்றிதழ்களை உரிமையாளர்கள் அர்ப்பணித்துள்ள ஊழியர்கள் அங்கீகரிக்கின்றனர், அவை அரசாங்கத்தால் நடத்தப்படும் வணிக பதிவுகளுக்கு எதிராக சரிபார்க்கப்படுகின்றன. OV சான்றிதழ்கள் அவர்கள் வைத்திருக்கும் வியாபாரத்தைப் பற்றிய தகவலைக் கொண்டிருக்கின்றன, மேலும் பெரும்பாலும் வணிக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் SSL உலகின் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.\n3- நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்\nSSL தரவரிசையில் நம்பிக்கை மிக உயர்ந்த மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், EV சான்றிதழ்கள் சிறந்த மற்றும் மிகவும் சத்தமாக வெட்டப்பட்டவை மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. EV சான்றிதழ்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வலைத்தளங்கள் நுகர்வோர் நம்பிக்கையில் ஆழமாக வாங்கப்படுகின்றன. இந்த SSL உலகின் iPhoneX ஆகும்.\nSSL சான்றிதழ் இன்று மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்ற உண்மையை, பல மோசடி வலைத்தளங்கள் SSL ஐப் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து பிறகு, பச்சை சான்றிதழ் padlock தவிர, வலைத்தளங்களில் கொஞ்சம் வேறுபாடு உள்ளது. இது மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்கள், SSL சான்றிதழைப் பெறுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஎந்தவொரு வெற்றிகரமான SSL இணைப்பும் பேட்லொக் ஐகானை தோற்றுவிக்கும் என்பதால், வலைத்தள உரிமையாளர் சரிபார்க்கப்பட்டாரா இல்லையா என்பதைப் பற்றி பயனர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இத��் விளைவாக, fraudsters (ஃபிஷிங் வலைத்தளங்கள் உட்பட) தங்கள் வலைத்தளங்களில் நம்பகமான நம்பகத்தன்மை சேர்க்க SSL பயன்படுத்த தொடங்கியது. - விக்கிப்பீடியா.\nஎப்படி சரியான சான்றிதழ் ஆணையம் தேர்வு செய்ய வேண்டும்\nசான்றிதழ் அதிகாரிகள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் போன்றவர்கள். SSL ஸ்தாபன நடைமுறைக்கு உதவும் டிஜிட்டல் சான்றிதழ்களை வெளியிடுபவர்களே இவர்கள்தான். அவர்கள் அந்த பட்டியலில் தங்கள் இடத்தை பராமரிக்க விரிவான அளவுகோல்களை சந்திக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட வர்த்தக பட்டியலில் சேர்ந்தவை. அந்த பட்டியலில் தங்கள் இடத்தை பராமரிக்கும் CA கள் SSL சான்றிதழ் வழங்க முடியும் - எனவே பட்டியல் பிரத்தியேக உள்ளது.\nசெயல்முறை ஒரு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாக, அதற்காக விண்ணப்பிக்கும் வலைத்தளத்தின் அடையாளத்தை சோதிக்க வேண்டும் என்பதால், செயல்முறை மிகவும் எளிமையாக இல்லை. அந்த காசோலையின் விவரம் அளவு SSL வகைக்கு விண்ணப்பிக்கப்படுவதை சார்ந்துள்ளது.\nசிறந்த CA ஆனது வியாபாரத்தில் சிறிது காலம் தங்கியுள்ளது மற்றும் வியாபாரத்தில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாமல், வணிகத்துடன் தொடர்புடைய எந்த பங்காளிகளுக்கும் மட்டுமே. வெறுமனே, அவர்கள் புலத்தில் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தை நிரூபிக்க முடியும்.\nதற்போதைய தரநிலைகளைத் தொடரும் ஒரு CA ஐப் பார்க்கவும், பாதுகாப்பு துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன, அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய பல வளங்களை கொண்டுள்ளது.\nஒரு நல்ல CA கூட;\nநியாயமான குறுகிய சரிபார்த்தல் முறை உள்ளது\nஅதன் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அணுக முடியும்\nநம்பகமான SSL வழங்குநர்கள் பட்டியலைக் கருத்தில் கொள்ளுங்கள்\n* குறிப்பு: சேவை வழங்குநர்கள் வழங்கிய அடிப்படைத் திட்டங்களை அம்சங்கள் பிரதிபலிக்கின்றன. விரிவான திட்டங்களுக்கு தனிப்பட்ட சேவை வழங்குனர்களைப் பார்வையிடவும்.\nஏற்கனவே சிஸ்கோ மற்றும் ஹெச்பி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு SSL சான்றிதழ்களை வழங்குகின்றன, SSL.com இப்போது சுமார் 20 வருடங்களுக்கு முன்பே வணிகத்தில் உள்ளது.\nஇந்த வலுவான வரலாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு சான்றிதழையும் ஒரு உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படுகிறது, நீங்கள் வாங்கிய சான்றிதழின் அளவு, இது $ 9 முதல் $ 5 மில்லியன் வரை இருக்கும்.\nவரம்பற்ற மறுபடியும் மற்றும் முக்கிய சோடிகள்\nSSL பாதுகாப்பான தள சீலை செயல்படுத்துகிறது\nXXX நாள் நிபந்தனையற்ற மறுப்பு\n90 நாள் மரியாதை கவரேஜ் கவரேஜ்\n$ 36.75 / ஆண்டு முதல் விலை\nஎஸ்.எம்.எல் சான்றிதழ்களின் முழு வரம்பை நேம்சீப் வழங்குகிறது, எனவே உங்கள் தேவைகள் அல்லது பட்ஜெட் எதுவாக இருந்தாலும் அங்கே ஏதாவது ஒன்றைக் காண்பீர்கள். நிலையான டொமைன் சரிபார்ப்பு சான்றிதழ்கள் வருடத்திற்கு $ 8.88 இலிருந்து தொடங்குகின்றன, ஆனால் பிரீமியம் சான்றிதழ்கள் ஆண்டுக்கு $ 169 வரை செல்லும்.\n$ 8.88 / ஆண்டு முதல் விலை\nசந்தையில் பழமையான எஸ்எஸ்எல் மறுவிற்பனையாளர்களில் ஒருவரான எஸ்எஸ்எல் ஸ்டோர் வெவ்வேறு பயனர்களுக்கான அனைத்து வகையான இணைய பாதுகாப்பு தீர்வுகளையும் உள்ளடக்கியது - தனிநபர்கள் முதல் பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை. எஸ்எஸ்எல் கடையில் நீங்கள் வாங்கக்கூடிய நன்கு அறியப்பட்ட எஸ்எஸ்எல் சான்றிதழ்களில் சில விரைவான எஸ்எஸ்எல், நேர்மறை எஸ்எஸ்எல், தாவ்டே, செக்டிகோ (கொமோடோ), ஜியோ ட்ரஸ்ட் மற்றும் பலவற்றை உள்ளடக்குகின்றன.\nஉலகின் முன்னணி CA உடன் பிளாட்டினம் SSL மறுவிற்பனையாளர்கள்\nசிறந்த விலை உத்தரவாதம் - எஸ்எஸ்எல் ஸ்டோர் சந்தையில் மிகக் குறைந்த விலையுடன் பொருந்தும்\nஆபத்து இலவசம் - 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nஒரே இடத்தில் SSL / TLS ஐ ஒப்பிட்டு ஷாப்பிங் செய்யுங்கள்\nமதிப்பு கூட்டப்பட்ட சேவை - SSLNX இல் உங்கள் இணையதளத்தில் SSL ஐ நிறுவவும்\n$ 14.95 இலிருந்து விலை\nபல இணைய உரிமையாளர்கள் ஏற்கனவே தெரியும் மற்றும் நம்புகிறேன் என்று ஒரு பெயர், GoDaddy குறைந்த போன்ற செல்ல SSL சான்றிதழ்களை அதன் சேவைகளை பூர்த்தி செய்து $ 30. அது விற்கும் போது வெப் ஹோஸ்டிங் தொகுப்புகள், SSL சான்றிதழ்களின் விலக்கு பெற்ற தொடக்க வாங்குதல்களுக்கான வாய்ப்புகளும் உள்ளன, மேலும் இது புதுப்பித்தலின் மீது கூடுதல் செலவாகும். இது GoDaddy வலைத்தள உரிமையாளர்களுக்கான ஒரு நல்ல ஒரு இடைவெளி சேவை வழங்குனரை உருவாக்குகிறது.\nSHA2 & 2048- பிட் குறியாக்கம்\nDV, OV மற்றும் EV SSL சான்றிதழ்கள் கிடைக்கும்\nEV SSL உலாவி பட்டை பச்சை நிறமாக மாறும்\n$ 75.15 / ஆண்டு முதல் விலை\nSSL இல் உள்ள பழமையான மற்றும் வலுவான பெயர்களில் ஒன்றான டிஜிசர்ட், மைக்ரோசாப்ட், விக்கிபீடியா மற்றும் அமேசான்.காம் உட்பட இணையத்தில் உள்ள உயர்மட்ட நாய்களால் பயன்படு��்தப்படுகிறது. அவர்கள் கூட குறைந்தபட்சம் ஆண்டுக்கு $ 9 இல் 2048 பிட் குறியாக்க மற்றும் கடிகாரம் வரை வழங்குகின்றன.\n24 / 7 கேரியர்\nஉலகளாவிய வாடிக்கையாளர் சேவைக்கான மிக உயர்ந்த-தரம் கொண்ட CA\nசான்றிதழ் வாழ்நாள் முழுவதும் இலவச மறு நிரல்கள் மற்றும் மாற்றங்கள்\n$ 175 / ஆண்டு முதல் விலை\nGeoTrust ஒரு தொழில் நுட்பம் மற்றும் DigiCert விலையில் பிணக்கு யார் அந்த ஒரு நல்ல வழி. அடிப்படை பாதுகாப்பு மிகவும் அடிப்படை விருப்பத்துடன் கூட ஒரு $ XX உத்தரவாதத்தை $ 149 இருந்து தொடங்குகிறது. 500,000 நாடுகளில் உள்ள 100,000 வாடிக்கையாளர்களுக்கு GeoTrust பாதுகாப்பிற்கு தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.\n256 பிட் குறியாக்க வரை\nமாற்று பெயர் (SAN) பல டொமைன் ஆதரவு\nX + + உலாவி இணக்கத்தன்மை\n$ 149 / ஆண்டு முதல் விலை\nஎஸ்எல்எல் சான்றிதழ்கள் ஆண்டு தொடங்கி $ 5 வருடம், அது ஒரு உத்தரவாதத்தை வருகிறது ஏனெனில் நெட்வொர்க் தீர்வுகள் சுவாரஸ்யமாக உள்ளது $ 25 அந்த விலையில் கூட. எனினும், அவர்கள் காலத்தில் ஒரு 59.99 ஆண்டு பூட்டு செயல்படுத்த, ஆனால் அது ஒரு பெரிய பிரச்சனை இருக்க கூடாது. நிறுவனம் web.com குழுவின் கீழ் இயங்குகிறது.\n$ 59.99 / ஆண்டு முதல் விலை\nSSL சான்றிதழ் சிக்கல்கள் உள்ளன பின்னர் SSL சான்றிதழ் நிபுணர்கள் உள்ளன. குறைந்த விலை ஏலத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் பணப்பரிப்பில் சிறிது எளிதாக இருக்கலாம், ஆனால் இந்த கட்டுரையில் பல தடவை குறிப்பிட்டுள்ளதைப் போல, இது நம்பிக்கைக்குரிய விஷயம்.\nவேறு எதையாவது - நீங்கள் SSL வழங்குநர்கள் மீது உங்கள் விருப்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், விலைக்கு அப்பால், வழங்கப்பட்ட அம்சங்கள் உங்கள் தேவைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தவும். சான்றிதழ்கள் மற்றும் நம்பகத்திலிருந்தும், வேறுபட்ட வழங்குநர்கள் பல்வேறு மட்டங்களில் ஆதரவை வழங்குகின்றனர். மிகைப்படுத்தல்கள் மற்றும் ஆடம்பரமான பெயர்களைத் தாண்டி, உண்மையில் உங்களுக்கு என்ன தேவை எனப் போய் பாருங்கள்.\nஇலவச எஸ்எஸ்எல்: குறியாக்கம் செய்வோம்\nதனிப்பட்ட அல்லது பொழுதுபோக்கு தளங்கள் இயங்கும் அல்லது உங்களுடைய வணிகத்திற்காக அல்லாமல், உங்களிடம் இருப்பவர்களுக்காக, உங்களுக்காக Google க்கு ஏற்கெனவே ஏற்கத்தக்கது.\nஎன்க்ரிப்ட் திறந்த மற்றும் நம்பகமான (CA) நம்பகமான CA. துரதிருஷ்டவசமாக, இது OV அல்லது EV க்கு நீட்டிக்கப்பட வேண்டி��� திட்டங்கள் இல்லாத டொமைன்- அல்லது DNS- சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்களை மட்டுமே வழங்குகிறது. இதன் பொருள், அவர்களின் சான்றிதழ்கள் உரிமையாளரை மட்டும் மதிப்பீடு செய்ய முடியும் மற்றும் வைத்திருக்கும் நிறுவனம் அல்ல. நீங்கள் ஒரு வணிக தளம் என்றால், அது பெரிய பின்னடைவாகும்.\nசில ஹோஸ்டிங் நிறுவனங்களில் குறியாக்கம் முன் கட்டமைக்கப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டாக- SiteGround மற்றும் A2 ஹோஸ்டிங்). இலவச SSL ஐ குறியாக்கலாம் என்று நீங்கள் திட்டமிட்டால், இந்த வலை ஹோஸ்ட்களில் ஒன்றை ஹோஸ்ட் செய்வது நல்லது.\nதரநிலைகள் என்கிற SSL அனைத்து ஹோஸ்டிங் கணக்குகளுடன் இலவசமாக உள்ளது மற்றும் தளப்பகுதிடன் அனைத்து களங்களுக்கும் தானாக நிறுவப்பட்டுள்ளது.\nபயனர்கள் சில எளிய கிளிக்குகளில் HTTPS க்கு (தள மைதானத்தில் உள்ள குறியாக்கத்தைப் பயன்படுத்தி) மாறலாம்.\nஉங்கள் இலவச தரத்தை சரிபார்க்க SSL சான்றிதழ்களை SiteGround இல் குறியிடவும், CPANEL> பாதுகாப்பு> SSL / TLS மேலாளர்> சான்றிதழ்கள் (CRT) இல் உள்நுழைக.\nமார்ச் மாதம் தொடங்கி, XXL, குறியாக்கம் வைல்டு கார்டு SSL அனைத்து SiteGround ஹோஸ்டிங் கணக்குகளில் (இலவச) சேர்க்கப்பட்டுள்ளது. பல துணை களங்களில் (mail.domain.com, billing.domain.com போன்றவை) இயங்கும் தள உரிமையாளர்களுக்கான நேரம் இதுவே ஆகும். என் தளப்பகுதி மதிப்பீட்டில் மேலும் அறிக.\nஒரு SSL சான்றிதழ் நிறுவ எப்படி\nCPANEL க்கான SSL நிறுவல்\n'பாதுகாப்பு' விருப்பங்களின் கீழ், 'SSL / TLS மேலாளர்'\n'நிறுவவும் நிர்வகிக்கவும்' என்பதன் கீழ், 'SSL தளங்களை நிர்வகி' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்\nஉங்கள் சான்றிதழ் குறியீட்டை உள்ளிட்ட - BEGIN சான்றிதழ் - மற்றும் - END சான்றிதழ் - மற்றும் அதை \"சான்றிதழ்: (CRT)\" புலத்தில் ஒட்டவும்.\n'சான்றிதழ் மூலம் தானியங்குநிரப்புதல்' என்பதைக் கிளிக் செய்க\nசான்றிதழ் ஆணையம் மூட்டை (CABUNDLE) கீழ் உள்ள பெட்டியில் இடைநிலைச் சான்றிதழ்களை சங்கிலி (CA பண்ட்)\n'சான்றிதழ் நிறுவு' என்பதைக் கிளிக் செய்க\n* குறிப்பு: நீங்கள் ஒரு பிரத்யேக IP முகவரியைப் பயன்படுத்தாவிட்டால், ஐபி முகவரி மெனுவிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nPlesk க்கான SSL நிறுவல்\nவலைத்தளங்கள் மற்றும் களங்கள் தாவலுக்குச் சென்று, எந்த டொமைனுக்கான சான்றிதழை நிறுவ விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்க.\n'பதிவேற்ற சான்றிதழ் கோப்புகள்' பிரிவின் கீழ், 'உலாவு' என்��தைக் கிளிக் செய்து, தேவையான சான்றிதழ் மற்றும் CA மூட்டை கோப்புகளைப் தேர்வு செய்யவும்.\n'கோப்புகளை அனுப்பு' என்பதைக் கிளிக் செய்க\n'வலைத்தளங்கள் மற்றும் களங்களுக்கு' திரும்பிச் சென்று, நீங்கள் சான்றிதழை நிறுவும் டொமைனுக்கான 'ஹோஸ்டிங் அமைப்புகள்' என்பதைக் கிளிக் செய்க.\n'பாதுகாப்பு' என்பதன் கீழ், சான்றிதழைத் தேர்ந்தெடுக்க நீங்கள் கீழ்தோன்றும் மெனுவில் இருக்க வேண்டும்.\n'SSL ஆதரவு' பெட்டியை சரிபார்க்கவும்.\nமாற்றங்களைச் சேமிக்க, 'சரி' என்பதை கிளிக் செய்யவும்\nஉங்கள் நிறுவல் வெற்றிகரமாக இருந்தால் சரிபார்க்க, இதைப் பயன்படுத்தலாம் இலவச SSL சரிபார்ப்பு கருவி.\nஉங்கள் வலைத்தளத்தின் உள் இணைப்புகள் புதுப்பிக்கவும்\nஉங்கள் வலைத்தளத்தின் உள் இணைப்புகளை நீங்கள் சரிபார்க்கினால், அவர்கள் அனைவரும் HTTP ஐப் பயன்படுத்துவதை கவனிக்கிறார்கள். நிச்சயமாக இந்த HTTPS இணைப்புகள் புதுப்பிக்க வேண்டும். இப்போது ஒரு சில படிகளில், உலகளாவிய ரீதியில் திசைமாற்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை உங்களுக்குக் காண்பிப்போம்.\nஎவ்வாறாயினும், உங்கள் உள் இணைப்புகளுக்கு HTTPS இலிருந்து HTTPS க்கு மேம்படுத்த சிறந்த வழி.\nநீங்கள் ஒரு சிறிய வலைத்தளம் கிடைத்தால் ஒரு சில பக்கங்களை மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டிருந்தால், அது வயது எடுக்கும், எனவே நேரத்தைச் சேமிக்க இதைத் தானாகவே கையாளுவதற்கு ஒரு கருவியைப் பயன்படுத்தலாம். உங்கள் தளம் தரவுத்தளத்தில் இயங்கினால், செய்யுங்கள் தரவுத்தள தேடல் மற்றும் இந்த இலவச ஸ்கிரிப்ட் பயன்படுத்தி பதிலாக.\nஉங்கள் தளத்தை சுட்டிக்காட்டும் இணைப்புகள் புதுப்பிக்கவும்\nநீங்கள் இணைக்கும் வெளிப்புற வலைத்தளங்கள் இருந்தால் நீங்கள் HTTPS க்கு மாறும்போது, ​​HTTP பதிப்புக்கு சுட்டிக்காட்டும். சில வழிமுறைகளில் ஒரு திசைமாற்றத்தை அமைப்போம், ஆனால் நீங்கள் உங்கள் சுயவிவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வெளிப்புற வலைத்தளங்கள் இருந்தால், URL ஐ HTTPS பதிப்புக்கு சுட்டிக்காட்டலாம்.\nஇந்த நல்ல உதாரணங்கள் உங்கள் சமூக ஊடக சுயவிவரங்கள் மற்றும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சுயவிவர பக்கம் எங்கே எந்த அடைவு பட்டியல்கள் இருக்கும்.\nஒரு 301 திருப்பி அமைக்கவும்\nடிஜிட்டல் பிட் மீது ச���ி மற்றும் நீங்கள் இந்த வகை விஷயத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அது சில நிபுணர் உதவி பெற நிச்சயமாக நேரம். இது மிகவும் நேர்மையானது, உண்மையில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தேடுவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட பக்கம் நிரந்தரமாக மற்றொரு முகவரிக்கு நகர்த்தப்படும் என்று Google க்கு தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில், உங்கள் தளத்தில் உள்ள எப் HTTP பக்கங்கள் இப்போது HTTPS என்று Google க்கு சொல்லப் போகிறது, இதனால் Google சரியான பக்கங்களுக்கு வழிமாற்றுகிறது.\nலினக்ஸ் வலை ஹோஸ்டைப் பயன்படுத்துகின்ற பெரும்பாலான மக்களுக்கு இது .htaccess கோப்பின் மூலம் செய்யப்படும் (கீழே உள்ள குறியீட்டைக் காண்க) அப்பாச்சி பரிந்துரையின் படி).\nஉங்கள் CDN SSL ஐ புதுப்பிக்கவும்\nஅனைவருக்கும் ஒரு CDN ஐப் பயன்படுத்துவதால் இது ஒரு விருப்பமான படிப்பாகும். சிடிஎன் உள்ளடக்கம் டெலிவரி நெட்வொர்க்கிற்காக உள்ளது, அது ஒரு புவியியல் ரீதியாக விநியோகிக்கப்படும் சேவையகங்களின் தொகுப்பாகும், அவை உங்கள் வலை கோப்பகங்களின் பிரதிகளை சேமித்து வைக்கின்றன, மேலும் அவை உங்கள் பார்வையாளர்களுக்கு அவற்றை பூர்த்தி செய்யும் வேகத்தை மேம்படுத்த புவியியல் ரீதியாக நெருக்கமான சர்வரிலிருந்து அவற்றை வழங்குகின்றன.\nஅதே போல் செயல்திறன் மேம்பாடுகள், ஒரு CDN கூட சிறந்த பாதுகாப்பு வழங்க முடியும், ஏனெனில் இது சர்வர்கள் தீங்கிழைக்கும் போக்குவரத்து கண்காணிக்க மற்றும் அடையாளம் மற்றும் உங்கள் வலைத்தளத்தில் அடைவதை நிறுத்த முடியும்.\nபிரபலமான CDN இன் ஒரு எடுத்துக்காட்டு CloudFlare.\nநீங்கள் ஒரு CDN ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் ஹோஸ்டிங் நிறுவனத்தை கேளுங்கள். நீங்கள் நன்றாக இல்லை என்றால், அடுத்த படிக்கு செல்லுங்கள்.\nநீங்கள் இருந்தால், நீங்கள் சி.டி.என் யைத் தொடர்பு கொண்டு, உங்கள் SSL ஐ புதுப்பிப்பதற்கான வழிமுறைகளுக்கு அவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nபொதுவான SSL சான்றிதழ் பிழைகள் மற்றும் விரைவான தீர்வுகள்\n1- SSL சான்றிதழ் நம்பப்படவில்லை\nபோன்ற பரவலான பயன்பாட்டில் கிட்டத்தட்ட அனைத்து உலாவிகளும் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், Mozilla Firefox,, மற்றும் ஆப்பிள் சஃபாரி நம்பகமான SSL சான்��ிதழ்களைக் கண்டறிய பயன்படும் களஞ்சியங்களில் கட்டப்பட்டது.\nஒரு தளம் நம்பகமான சான்றிதழைக் கொண்டிருப்பதாகக் கூறும் செய்தியை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், சான்றிதழ் தற்போது நம்பகமான CA ஆல் கையொப்பமிடப்படவில்லை என்று அர்த்தம் என்று எச்சரிக்கையாக இருக்கவும்.\nஇடைநிலை SSL சான்றிதழ் இல்லை\nதவறாக நிறுவப்பட்ட SSL சான்றிதழால் இந்த பிழை ஏற்படுகிறது. நிறுவலின் போது பிழைகள் சில SSL இணைப்பு பிழைகள் ஏற்படலாம். ஒரு 'நம்பிக்கை சங்கிலி'கையெழுத்திடும் செயல்பாட்டில் தேவையான அனைத்து கூறுகளும் முட்டாள்தனமாக இயங்க வேண்டும்.\nநீங்கள் ஒரு வலைத்தள உரிமையாளர் மற்றும் இந்த பிழையை சந்தித்தால், நான் 'SSL நிறுவல்'.\n3- சுய கையெழுத்திட்ட சான்றிதழ்கள் சிக்கல்கள்\nSSL சிக்கல்களைக் காப்பாற்ற, சில வலைத்தள உரிமையாளர்கள் தங்கள் சொந்த SSL சான்றிதழ்களை உருவாக்குகின்றனர். இது சாத்தியம், ஆனால் நம்பகமான CA ஆல் கையெழுத்திட முடியாது என்பதால் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தாதே. சுய கையெழுத்திட்ட சான்றிதழ்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஒரே நேரம் சோதனை அல்லது மேம்பாட்டு சூழல்களில் உள்ளன. சுய கையெழுத்திட்ட சான்றிதழ்களுடன் தளங்கள் பாதுகாப்பாகக் காட்டப்படாது.\n4- கலப்பு உள்ளடக்க பிழைகள்\nஇது ஒரு கட்டமைப்பு பிரச்சனை. SSL சான்றிதழ்கள் வேலை செய்ய, உங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு பக்கமும் கோப்பு HTTPS இணைக்கப்பட வேண்டும். இது பக்கங்களை மட்டுமல்ல, படங்கள் மற்றும் ஆவணங்களையும் உள்ளடக்குகிறது. ஒரு பக்கம் HTTPS இணைக்கப்படவில்லை என்றால், தளம் ஒரு கலவையான உள்ளடக்கப் பிழையை எதிர்கொண்டு, HTTP க்கு மாற்றியமைக்கும்.\nஇந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, உங்கள் இணைப்புகள் அனைத்து HTTPS இணைப்புகள் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.\nநாள் முடிவில், SSL சான்றிதழ்கள் ஒரு வெற்றி-வெற்றி நிலை. ஆமாம், அது கூகிள் போன்ற பெரிய தொழில்களால் நம்மைக் கட்டாயப்படுத்தலாம், ஆனால் உண்மையில் மிகக் குறைவுதான்.\nஒரு சிறிய விலையில், அவர்களின் தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். மறுபுறம் வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும், ஹேக்கர்கள், ஸ்பேமர்கள் மற்றும் பிற சைபர் க்ரி��ிமினல்கள் ஆகியோரால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு புலம்.\nஇணையவழி டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கி முக்கிய தூண்களில் ஒன்றாகும் மற்றும் முன்பு முன்பை விட இப்போது குறுக்கு எல்லை வர்த்தகம் அதிகரிக்க உதவியது. தரவு பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் மூலம், இணைய உரிமையாளர்களாக நீங்கள் தனிப்பட்ட முறையில் இணைய பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும்.\nகடைசியாக, உங்கள் SSL ஐத் தேர்ந்தெடுக்கும்போது, ​​விலையில் உங்கள் கண் வைத்திருப்பதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் தோற்றமளிக்கும் அல்லது குழப்பமடைந்திருந்தால் எப்பொழுதும் ஒரு எளிமையான வார்த்தையை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளவும். அறக்கட்டளை.\nWHSR இந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநீங்கள் ஒரு வலை ஹோஸ்டிங் கம்பெனி இருந்து இயக்க வேண்டும் என்று உண்மையிலேயே பயங்கரமான விஷயங்கள்\nஒரு வலைத்தள ஹோஸ்ட்டைத் தேர்வு செய்யும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்\nகிளவுட் களத்தில் ஈடுபடும்போது உங்கள் வணிகம் எவ்வாறு தயாரிக்கப்படும்\nவலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவை எங்கு வழங்குகிறார்கள் WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்\nடொமைன் தீவ்ஸ் இருந்து உங்கள் டொமைன் பெயர் பாதுகாக்க வேண்டும் குறிப்புகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nHostScore.net ஐ அறிமுகப்படுத்துகிறது - ஒரு வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்ய புதிய, தரவு சார்ந்த வழி\nவலை ஹோஸ்டிங் விஸ்டம் 15 முத்துக்கள் - உங்கள் வளங்கள் கடைசியாக எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=k.t.m.%20street", "date_download": "2019-09-18T23:54:22Z", "digest": "sha1:AMGLWFHWXT3I6FYP2JJ3242SL5AIJ5UC", "length": 12171, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nபெரிய நெசவுத் தெரு - கே.டீ.எம். தெரு இடையிலான ஓடைப்பகுதி துப்புரவு “நடப்பது என்ன” குழுமத்தின் புகாரைத் தொடர்ந்து நகராட்சி நடவடிக்கை\nகே.டீ.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nகே.டீ.எம். தெருவில் பழுதடைந்த மின்கம்பம�� அகற்றப்பட்டு, புதிய கம்பம் நிறுவப்பட்டது\nகே.டீ.எம். தெருவில் சரிந்த நிலையிலிருந்த மின் கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது\nஜன்சேவா, அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினரின் தந்தை காலமானார் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம்\nஆந்திர மாநிலம் தெனாலியில் காயலர் காலமானார்\nகே.டி.எம். தெரு குடிமக்களை அச்சுறுத்தும் குப்பைக் கழிவுகள் விரைவான நடவடிக்கையை எதிர்பார்த்து பொதுமக்கள் விரைவான நடவடிக்கையை எதிர்பார்த்து பொதுமக்கள்\n உரிய நேரத்தில் நடவடிக்கையெடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nகே.டி.எம். தெரு பெண்கள் ஓடையின் நாட்பட்ட குப்பை மேடுகள், நகர்மன்ற துணைத்தலைவர் முயற்சியில் அகற்றப்படுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/12/3743/", "date_download": "2019-09-18T23:49:30Z", "digest": "sha1:RSOZUVB4KYARDV3BNNC6ISS5X32YNJS3", "length": 6848, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "வவுனியாவில் குற்றுயிராய் கிடந்த கணவன் - மனைவி - NewJaffna", "raw_content": "\nவவுனியாவில் குற்றுயிராய் கிடந்த கணவன் – மனைவி\nவவுனியா பொதுமண்டப வீதியில் உள்ள வீடொன்றில் எாிகாயங்களுடன் கணவன், மனைவி மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nவவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்தே இவ்வாறு இருவரும் மீட்கப்பட்டனர்.\nவீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்த நிலையில், இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் கூறியுள்ளனர்.\nஎனினும் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் ���ெளியாகவில்லை.\n← யாழில் மூவர் திடீர் கைது\nயாழில் மணமகளுக்கு அனுப்பப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் கொழும்பு இஞ்சினியரின் கலியாணம் நின்றது கொழும்பு இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nமுஸ்லிம் மக்களிடத்தில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள கோரிக்கை\nஅமைச்சர் மனோகணேசனின் அதிரடி உத்தரவு\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194631/news/194631.html", "date_download": "2019-09-19T01:11:21Z", "digest": "sha1:KYCBV37PR2XDF73R63ISIRSV6P5WBCNC", "length": 10290, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800 க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇராக் எல்லையில் உள்ள சிர���யாவின் பக்கத்தில், ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் கடைசி பகுதியில் அமெரிக்க ஆதரவு குர்திய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினர் குர்திய படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஐ.எஸ் சகாப்தம் சரிவதற்கு தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.\n“ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை பார்த்துக் கொண்டிருக்க அமெரிக்கா விரும்பவில்லை. அங்கு ஊடுருவ வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். நாங்கள் நிறைய செய்கிறோம். அதிகமாக செலவு செய்கிறோம். இப்போது அடுத்தவர்களும் செய்வதற்கான காலம் வந்துவிட்டது. அவர்களிடம் அதற்கான திறனும் உள்ளது” என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n“இல்லை என்றால் அவர்களை விடுவிக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட சிப்பாய்கள் ஐரோப்பிய நாடுகளை ஆபத்துக்கு அழைத்து செல்வார்கள் என்று அஞ்சுவதாக டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் டெலிகிராஃப் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளனர்.\nடிரம்ப்பின் இந்த கருத்தைதான் வெள்ளியன்று, பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை தலைவரும் தெரிவித்திருந்தார். சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு ஒடுக்கப்பட்டப்பின்னும். அந்த அமைப்பு மீண்டும் தன்னை புதுபித்து கொண்டே இருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஅவர் மேலும், ஜிகாதி குழுக்கள் ஆபத்தான திறமைகள் மற்றும் தொடர்புகளுடன் ஐரோப்பாவுக்குள் நுழைவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர், அந்த அமைப்பில் சேர்ந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதேவேளையில் மீண்டும் தான் பிரிட்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் டிரம்பின் இந்த டிவீட் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று, “ஐஎஸ் அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் தோற்கடிப்பட்டது என்று அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். ஆனால் 24 மணி நேரங்களை கடந்த பின்னும் வெள்ளை மாளிகையில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.\nஆனால் இதுகுறித்து அறிவிப்பு வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குர்திய போராளிகள் தெரிவிக்கின்றனர்.\nஐஎஸ் தரப்பில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டாலும், இராக் மற்றும் சிரியாவில் 14,000 முதல் 18,000 தீவிரவாதிகளை அந்த அமைப்பு கொண்டுள்ளதாக ஐ.நா தெரிவிக்கிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஒரு காபி 1500 ரூபாவா என்னடா இது பித்தலாட்டமா இருக்கு\nநடுவானில் எரிபொருள் காலியான விமானம்\nகொட்டற மழையிலும் அடை சாப்பிடலாம்\nசுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும்\n15 வருடங்களாக விமானம் வராத விமான நிலையம்\nஅட்டகாசமான பாதுகாப்பு வசதி கொண்ட கார்கள்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை\nமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய முதல் அமைச்சரின் மனைவி\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-final-9/", "date_download": "2019-09-19T00:42:23Z", "digest": "sha1:OF7EDFFRJARHC7YIYSNEIV4DXWMCZCFY", "length": 18728, "nlines": 171, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final (9)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final (9)\nஅங்கு ஆராதனா வீட்டில், அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.\n“ஆமாம்மா அவங்களுக்கு இன்னைக்குன்னு பார்த்து அந்த துபை க்ளையன்ட் வந்து ஆஃபீஸ்ல உட்காந்துட்டார்”\n“ம் வந்துடுவாங்க, எப்படியும் 10.30க்குள்ள கண்டிப்பா வீட்ல இருப்பாங்க”\n“அதெல்லாம் நானே உப்மா நூடுல்ஸுன்னு”\n“இதுல என்னமா இருக்கு இன்னைக்கு இல்லைனா நாளைக்கு நல்ல ப்ரியாணியா சமைக்க சொல்லிடுறேன் உங்க மாப்ளைக்கு ஓகேவா\n“அதனிக் குட்டி தூங்கப் போயாச்சு”\nபிஜு இப்போது அலுவலகத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தான். அபித்தான் அழைத்தது.\n“என்னடா தம்புடு, இப்பதான் டைம் கிடச்சுதா பேச\n“அது இன்னைக்கு போக முடியாம போய்ட்டுடா, இந்த வீக் என்ட்ல ப்ளான் போடணும்”\n“ஏன்ட்டா இதையே கேட்கீங்க எல்லோரும், அதெல்லாம் ராதி புரிஞ்சுப்பா”\n நோ நோ, நான் வரல”\n“நைட் அருவியப் பார்க்க நல்லாதான் இருக்கும், எனக்கும் பிடிக்கும், ஆனா வேண்டாம்”\n“டின்��ர்ல புரிஞ்சுப்பானா அதுக்காக இதுலயுமா இங்க வீட்ல டின்னாகிப் போய்டும்”\n“அவளையே கூட்டிட்டு வரதுனாலும் இன்னைக்கு வேண்டாம், நாளைக்குனா கூட ஓகே”\n“பத்ரமா போய்ட்டு வாங்கடா, பை”\nபிஜு கார் வீட்டுக்குள் நுழையும் போதே போர்டிகோவில் நின்ற அவன் மனைவி கண்ணில் தட்டுப் பட்டாள்.\nவழக்கமான நைட் ட்ரெஸிலும் இல்லை அவள், அதற்காக கொண்ட்டாடத்தை குறிக்கும் படோபட உடையும் இல்லை.\nபாசிபச்சை நிற முழு நீள ஸ்கர்ட், அதற்கு கழுத்தில் சிவப்பும் பச்சையுமாய் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்த க்ரீம் நிற டாப்ஸ் என இவன் நினைத்தது போல கேஷுவல் வேரில் இருந்தாள்.\nகாரைவிட்டு இவன் இறங்கியதும் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு காதுக்குள் முனங்கினாள்\n“ஐ லவ் யூ பிஜு பையா, வெரி வெரி ஹேப்பி வெட்டிங் அனிவர்சரி, உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் செய்தேன்”\nசொல்லிக் கொண்டிருந்தவளை ஒற்றைக் கையால் வளைத்து அதாலேயே அவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.\nஅவள் கன்னத்திலும் அவள் இதழிலும் அவனுக்குத் தோன்றியதை செய்து வைத்தான்.\nஅவளது மிஸ் செய்தேன் என்பதன் அர்த்தம் அவர்கள் திருடன் சண்டையிலிருந்து நேற்று நடந்த ரொமான்ஸ் வரை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள் என்பது இவனுக்கு இப்போது புரியும்.\n“நம்ம லட்டு குட்டிய எங்க” இவன் பிள்ளையை விசாரிக்க,\n“அத்தைட்ட அத்தனை கதை சொல்லிட்டு தூங்கப் போயிருக்கா” என அடுத்து மகள் இன்று செய்த காரியங்களில் அவள் அறிந்த எல்லாவற்றையும் இவனிடம் ஒப்பித்தாள்.\nஇதற்குள் இவனும் உடை மாற்றி ரெஃப்ரெஷ் செய்து, போய் தூங்கும் குழந்தையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர,\nடிவிக்கு எதிராக கிடந்த சோஃபாவின் அருகில் தரையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்தாள் அவள்.\nஇவன் போய் சோஃபாவில் சாய்ந்து தரையில் அமர, அவ்வளவுதான் வந்து அவன் மேல் இடிக்காத குறையாக வந்து உட்கார்ந்து கொண்டாள் அவள். ஒரு முயல்குட்டிப் போல்.\nஇந்த கணங்கள் இவர்கள் இருவருக்கும் ஏனோ எப்போதும் பிடிக்கும். சற்று நேரம் பேச்சும் அதோடு சாப்பாடுமாய் கழிய,\n“ஹேய் மேட்ச் ஆரம்பிச்சுருக்கும்” என்றபடி அவள் டிவியை ஆன் செய்ய,\nவெளி நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு ஆதரவு அளிப்பதில் உற்சாகமாய் கடந்தது அடுத்த காலங்கள்.\n“ஏட்டி இந்த ஷாட்ல்லாம் ���ார்க்கலைனா அப்றம் க்ரிக்கெட் பார்ப்பதுல என்ன கிடைக்கும்” ஒரு கட்டத்தில் இவன் சொல்லிக் கொண்டிருக்க,\nஅவன் வெற்று மார்பிற்குள் முகத்தை இடித்தபடி, இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்தியபடி அமர்ந்திருந்தவள், ஆக்க்ஷன் ரீப்லேவை திரும்பிப் பார்த்தாள்.\n“போங்க நீங்க என்ன இருந்தாலும் இது அவங்க சிக்ஸ்,”\n“அதனால என்ன சூப்பர் ஷாட்”\n“நெக்ஸ்ட் மேட்ச்ல ஜெயிச்சுட்டுப் போகுது”\n“நீங்க பேட் பாய்” சொன்ன அவனுக்கு வாயில் ஒரு தட்டு, அடிக்கிறாளாம்.\n“ஹலோ தோத்துப் போய்டும்னு சொன்னது நீ, நெக்ஸ்ட் மேட்ச்லயாவது ஜெயிப்போம்னு சொன்னதுதான் நன். ஒழுங்கா பின்ச் பண்ணி சாரி கேட்ரு”\nஅவன் சொல்ல, பழிப்பம் காட்டினாலும்,\nபின் அடுத்த நொடி அவன இதழ்களை உரிமையாய் சுவைக்கவும் செய்தாள்.\n“பிரவாயில்ல பின்ச் செய்து சாரி கேட்கிறது எப்படின்னு இப்பத்தான் தெளிவா தெரியுது உனக்கு”\nமேட்ச் முடிந்து நிலா முற்றம் பார்த்து, அதன் பின் அன்றைய இரவும் சங்கமத்தில் முடிய, அடுத்து வந்த கணங்களில்,\n“ரொம்பவும் அழகான six இயர்ஸ்ல ராதி” என அவன் மார்பில் சுருண்டிருந்தவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.\nவார்த்தை என எதுவும் சொல்லாமல் அவனுக்குள் இன்னுமாய் முண்டினாள் அவள்.\nஅதன் பொருளும் இருவருக்கும் புரிந்தேதான் இருந்தது.\nகதையோடு பயணித்து கமென்ட் லைக் அனைத்தும் கொடுத்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.\nஒரு ஹீரோ ஹீரோயின் கல்யாணம் பண்றாங்க சில பல எபிசொட்க்கு பிறகு புரிஞ்சு தெரிஞ்சு ஒன்னு சேரனும். இப்படி ஒரு அவுட் லேயர்ல நெறய கதை தொடர்கதை இருக்கலாம், அனா அந்த சில பல எபிசொட்ல என்னலாம் பேசலாம்னு முடிவு பண்றதுல தான், டைம் பாஸ் கதைல இருந்து ஒரு கதை டைம் இன்வெஸ்ட்மெண்ட் கதையா மாறி இருக்கு.\nராதி பிஜு கல்யாணம் முன்னாடியே அன்றில் pregnancy ஹார்மோன் இஸ்ஸுஸ்ல ஆரம்பிச்சு கதை முழுக்க நெறய டீடெயில்ஸ் அதுவும் polymenorrhea, Oligomenorrhea ல ஸ்டடி எல்லாம் பண்ணப்போ கூட நான் தேடி படிக்காத Cryptomenorrhea வ ஒரு கதைல படிக்க வெச்சுடீங்க.\nஅதுவும் இது அத்தனையும் தலை முடி கொட்டாம இருக்க தாமிரபரணி தண்ணி கொண்டுவரும் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் அண்ட் ஊடல் நடுவுல, பிஜு யோசிக்கறது ஆரா யோசிக்கறதுன்னு ரெண்டு பக்கமும் வாதாடும் தேர்ந்த வக்கீல் மாதிரியான கதை ஓட்டம் சூப்பர்.\nஇதெல்லாம் சொல்லணும் அதுக்கு ��ரு கதை வேணும்னு தான் நான் கதையே எழுத ஆரம்பிப்பேன், அதெல்லாம் கதையா வந்து இருக்கான்னு தெரியாது ஆனா நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போய் இருக்கேன்.\nஅப்படி சொல்லவேண்டி விஷயமும் எக்கச்சக்கமா இருந்து அதை அழகான கதையாவும் குடுக்க முடிய சிலரால் முடியும், அப்படியான கதைகளை படிக்கிறது நாம பண்ற இன்வெஸ்ட்மெண்ட்னு நான் நம்பறேன், அது போக புனைவுகளா பதியப்படற விஷயங்களை வெகுஜன மக்களை போய் சேருதுன்னு நம்பறேன். அதனாலேயே லேட் நைட் ஒர்க்கிங், புதுசா ஒரு நோய் ன்னு நெறய விஷயங்களை வெகுஜன மக்களுக்கு கொண்டு போய் சேர்த்த மல்லிகை எனக்கு இன்னும் புடிக்குது.\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/15/32231/", "date_download": "2019-09-19T00:51:03Z", "digest": "sha1:4YQQ2DOCIQRFQXTDDLJ7GQPTV2FMC2H4", "length": 12400, "nlines": 375, "source_domain": "educationtn.com", "title": "10-th/SSLC SCIENCE CHAPTER WISE VIDEO COLLECTION T/M & E/M - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n12.தாவரங்களின் உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியில்\nஒரு வித்திலை மற்றும் இருவித்திலை தண்டு\nஅட்டையின் கழிவு நீக்க மண்டலம்\nPrevious articleஎம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து\nதமிழக அரசு பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள WINDOWS 10 லேப்டாப்களில் அதிகமான DATA USAGE சரிசெய்வது நிறுத்துவது எப்படி\nதமிழின் 247 உயிர் மெய் எழுத்துக்களும் பாடலாக…… \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா உங்களின் கருத்து என்ன\nUPSC Prelims – 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான...\nCCE -கல்விசார் செயல்பாடு பருவ இறுதி தரநிலை பட்டியல் in single page .\nமறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்\n5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா உங்களின் கருத்து என்ன\nUPSC Prelims – 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான...\nCCE -கல்விசார் செயல்பாடு பருவ இறுதி தரநிலை பட்டியல் in single page .\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி: மயில்சாமி அண்ணாதுரை.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சனிக்கிழமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/automobile-manufacturers-report-sharp-decline-in-2019-august-sales/articleshow/70955057.cms", "date_download": "2019-09-19T00:13:51Z", "digest": "sha1:IYCVVXE5ZDZXV2RXEKMOXZ7EPUHBKGPQ", "length": 17382, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "automobile sales report: கையைவிரித்த ஆகஸ்டு - பல்லை கடிக்கும் மாருதி சுஸுகி, ஹோண்டா, மஹிந்திரா..! - automobile manufacturers report sharp decline in 2019 august sales | Samayam Tamil", "raw_content": "\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nகையைவிரித்த ஆகஸ்டு - பல்லை கடிக்கும் மாருதி சுஸுகி, ஹோண்டா, மஹிந்திரா..\nஇந்தியாவில் வாகனச் சந்தை இம்மாதமும் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், வரும் மாதங்களிலும் இந்த நிலை தொடரக்கூடும் என ஆட்டோத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆகஸ்டிலும் வீழ்ச்சியை சந்தித்த ஆட்டோமொபைல் துறை\nநாட்டில் வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கடந்த மாதத்தை தொடர்ந்து இம்மாதமும் ஆட்டோ சந்தை கடும் ��ரிவைச் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.\nகடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாத வாகன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. முன்னதாக, ஜூலை மாதமும் விற்பனை மந்தகதியில் தொடர்ந்த நிலையில், ஆகஸ்டு மாத விற்பனையையும் கையைவிரித்துள்ளது.\nஉள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது டாடா மோட்டார்ஸ் தான். கடந்த ஆகஸ்டில், இந்நிறுவனம் 58% சதவீத விற்பனைச் சரிவை சந்தித்துள்ளது. அதை தொடர்ந்து, மாருதி சுஸுகி விற்பனை 35 சதவீதமாக குறைந்துள்ளது.\nடாடா ஹாரியர் காரில் உயர்ரக டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..\nகடந்த ஆகஸ்டு மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 51 சதவீதமும், டொயோட்டா 24 சதவீதமும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மேலும் கனரக வாகன விற்பனையும் பன்மடங்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள் சிலர், நாட்டின் பொருளாதாரத்தில் பின்னிடைவு ஏற்படுவது பொதுவானது தான். எனினும், வரும் காலங்களில் பொருளாதாரம் சரியாகும், வாகன விற்பனை பழைய நிலையை அடையும் என்று தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, சுற்றுச்சூழல் பாதிப்புகளை காரணம் காட்டி, அனைத்து வகான பயன்பாடும் பிஎஸ் 6 மாசு உமிழ்வு தரத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. புதிய வாகன விதிகள் வரும் ஏப்ரல் 1, 2020 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 6.35 லட்சத்தில் புதிய மஹிந்திரா பொலேரோ சிட்டி பிக்-அப் விற்பனைக்கு அறிமுகம்..\nஇந்தாண்டு வாகன விற்பனை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய விதிகளுக்கு ஏற்றவாறு வாகனங்கள் தயாரிக்கப்பட்டால், அதற்கு ஏற்றவாறு விலையும் ஏற்றம் பெறும். ஏற்கனவே மந்தகதியில் இருக்கும் வாகன விற்பனை இந்த புதிய நடைமுறையால் மேலும் சரிவடையும்.\nட்ரைபர் வந்தது; லாட்ஜி போனது- அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஇதை கருத்தில் கொண்ட வாகன நிறுவனங்கள், பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்து வருஇன்றன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் பிஎஸ்6 வாகனங்கள் வாங்கவே ஆர்வமிருப்பதாக தெரிய வருகிறது.\nஆனால் பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் வாகனங்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரையும், டீசல் வாகனங்கள் விலை ரு.1.50 லட்சம் ரூபாய் வரையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஒரு மத்திய அமைச்சர் என்றும் பாராமல்... நிர்மலா சீதாராமனுக்கு மாருதி சுஸுகி பதிலடி..\nபிரதமரின் சொந்த மாநிலத்தில் இயங்கும் கார் ஆலையை விற்கும் முடிவில் ஃபோர்டு..\nபுதுப்பொலிவுடன் விற்பனைக்கு வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்டோ- ஆனால்..\nஉலகின் சிறந்த காரை தேர்வு செய்யும் போட்டியில் ஹூண்டாய் வென்யூ, கியா செல்டோஸ்..\nஹேட்ச்பேக் கார்களுக்கு ’ஆப்பு’ வைக்கும் விலையில் விற்பனைக்கு வந்த 7 மீட்டர் ரெனோ ட்ரைபர்..\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nஅண்மையில் விற்பனைக்கு வந்த ஏத்தர் 340 ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தம்..\nபல்சர் முதல் டோமினார் வரை பஜாஜ் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு..\nதிடீரென டோமினார் பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்..\nஇந்திய இளைஞர் கண்டுபிடித்த ஏசி ஹெல்மெட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்..\nபி.வி. சிந்துவுக்கு பல லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த சமந்தா மாமனார்..\nதமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதின..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்��ின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகையைவிரித்த ஆகஸ்டு - பல்லை கடிக்கும் மாருதி சுஸுகி, ஹோண்டா, மஹிந...\nயமஹா எம்.டி-15 பைக்கை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கேடிஎம் டியூ...\nபிரபலமான 2 பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களை கைவிடும் முடிவில் ஹோண்டா..\n99% யார் கண்ணுக்கும் தெரியாது அடர் கருப்பு நிறத்தில் களமிறங்கும...\nஅதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் புதிய ரெனோ கிவிட் கார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/superstar-rajinikanth-will-have-darbar-and-new-movie-releases-in-2020/articleshow/70821106.cms", "date_download": "2019-09-19T00:26:36Z", "digest": "sha1:NDWRCSR5RSPYOIPFXEJAA5LHJYO3SA64", "length": 19636, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Darbar: Rajinikanth: பொங்கல், தீபவாளிக்கு 2 படம்: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்!! - superstar rajinikanth will have darbar and new movie releases in 2020 | Samayam Tamil", "raw_content": "\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nBigil : உனக்காக வாழ நினைக்கிறேன்.. லிரிக் வீடியோ வெளியீடு\nRajinikanth: பொங்கல், தீபவாளிக்கு 2 படம்: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படங்கள் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக இருப்பது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nRajinikanth: பொங்கல், தீபவாளிக்கு 2 படம்: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிறுத்தை சிவா படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இயக்குநர் சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைக்கதை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என்று சொல்லப் படுகிறது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n'வீரம்', 'வேதாளம்', ’விவேகம்', 'விஸ்வாசம்' என்று அஜித்தை வைத்து தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா. இவர் நடிகர் கார்த்தியை வைத்து “சிறுத்தை”என்ற வெற்றிப் படத்தின் மூலம் திமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். தற்போது இவர் நடிகர் ரஜினியை வைத்து படம் எடுப்பது உறுதியாகியுள்ளது.\nபேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம் தர்பார்.தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சர்கார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.\nஇதையும் படிங்க: வெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\nAlso Read This: 30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வசூலை ஈட்டித் தந்தது. அதனைத் தொடர்ந்து தர்பார் படமும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக் குழுவினர். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.\nமேலும் படிக்க: Himachal Floods: உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கி மீண்ட நடிகை: பலரும் ஆறுதல்\nமேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.\n“தர்பார்” படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே படமாக்கப் பட்டு வருகின்றன. “தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதையடுத்து ரஜினிகாந்தின் புகைப்படங்களை படக்குழுனரே வெளியிட்டு வருகின்றனர்.\nவெளியிட்ட புகைப்படங்களை வைத்து டைட்டில் போஸ்டரை வடிவமைக்க ரசிகர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை வடிவமைத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.\nதற்போது கிடைத்துள்ள தகவலின் படி சிவா-ரஜினி இணையும் இந்த புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அப்படி மட்டும் நடந்தால் மாஸாக இருக்கும் என்று யுவன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.\nஅதுமட்டுமில்லாமல் தற்போது ரஜினியை வைத்து சிவா இயக்கும் படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் ரெட்டிப்பு சந்தொஷல்லில் உள்ளனர். பல வருடங்கள் கழித்து ரஜினிக்குஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளிவர உள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்\nநல்ல வேளை, ரஜினி சார் சொன்னதை கேட்டு நான் மயக்கம் போடல: கார்த்திக் நரேன்\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nகோரிக்கை விடுத்த கமல்: தீயாக வேலை செய்யும் இந்தியன் 2 படக்குழு\nஎன்ன ஜி.வி. பிரகாஷ், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா\nமேலும் செய்திகள்:விஸ்வாசம்|ரஜினிகாந்த்|தர்பார் பொங்கல் ரிலீஸ்|தர்பார்|சிவா|ஏ.ஆர்.முருகதாஸ்|Viswasam|darbar pongal release|Darbar|AR Murugadoss\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nஏன் கமல், இது உங்களுக்கே நியாயமா இருக்கா\nUnakaga Bigil Song வெளியானது உனக்காக லிரிக்கல் வீடியோ: ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு '..\nநீங்க அஜித் ஃபேனா, விஜய் ஃபேனா: த்ருவ் விக்ரம் என்ன சொன்னார் தெரியுமா\nBigg Boss கவின் படும் கஷ்டத்தை பார்த்து ரேஷ்மாவுக்கு இதயமே நொறுங்கிடுச்சாம்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்து அசத்திய நயன்தாரா\nதமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nதென்னாப்பிரிக்கா vs இந்தியா டி20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n பிளஸ் 2 வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதின..\nஅப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRajinikanth: பொங்கல், தீபவாளிக்கு 2 படம்: சூப்பர் ஸ்டாரின் சூப்ப...\nவெறித்தனமா வெளியானது தளபதி 64 அப்டேட்: அக்டோபரில் படப்பிடிப்பு\n30 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த எனை நோக்கி பாயும் த...\nதொழிலதிபருடன் திவ்யா ஸ்பந்தனா ரகசிய திருமணமா\nமுத்தையா முரளிதரனாக நடிக்க, இது தான் காரணம் - விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/biggbosstamil3/", "date_download": "2019-09-19T01:20:26Z", "digest": "sha1:J6C6LCTTHKCKTIRECVOXLHLK4T3JCBW4", "length": 15374, "nlines": 204, "source_domain": "dinasuvadu.com", "title": "BiggBossTamil3 Exclusive Live updates on Dinasuvadu Tamil", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nவெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nநடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முன்னணி நடி���ர்களின் திரைப்படங்களாக காலா மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று ...\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிக்லஸியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், ...\nbiggboss 3: இப்படி ஒரு விளையாட்டா இரத்த காயத்தோடு விளையாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பல புதிய டாஸ்குகளுடன் ...\nஇது தான் உண்மையான நட்பு இதுல ஜென்டில்மேன் உள்ளேயும் இருகாங்க இதுல ஜென்டில்மேன் உள்ளேயும் இருகாங்க\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது, ...\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nஉலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பல ...\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள ...\nஇந்த குழந்தை மட்டும் இல்லங்க பல குழந்தைகளுக்கு சாண்டினா தெரியும்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் எப்பொழுதுமே அவரை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். ...\nசிவப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிய��ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் ...\nbiggboss 3: கெமிஸ்ட்ரி லேபாக மாறிய பிக்பாஸ் இல்லம் மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்\nநடிகர் கலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பல சுவாரஸ்யமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்சன் ...\n வாய மூடிட்டு வேலைய பாரு\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், கண்ணீர் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamil-actresss-bathing-video-leak/", "date_download": "2019-09-19T00:16:10Z", "digest": "sha1:OATC5QTYMT5FO4ENWYSRXSKW6VKAEGPI", "length": 8058, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil actress's bathing video leak ..! Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nநடிகை சுருதிஹாசன் தமிழசினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தவர். இவர் தமிழில் 7ம் அறிவு படம் மூலம் அறிமுகம் ஆனார். தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகைகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/08/blog-post_31.html", "date_download": "2019-09-19T00:33:13Z", "digest": "sha1:D627T6IQLPOZ7I7UTG2CWCHCFGQTHUDI", "length": 10579, "nlines": 82, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "குரு க்ரந்த் சாஹிப் - 'ஞான நூல்'", "raw_content": "\nHomeNewsகுரு க்ரந்த் சாஹிப் - 'ஞான நூல்'\nகுரு க்ரந்த் சாஹிப் - 'ஞான நூல்'\nகுரு க்ரந்த் சாஹிப் (ஆதி க்ரந்தம்) சீக்கியர்களின் ஒரு புனித நூல், அல்லது இலக்கியம் மட்டும் அல்ல, ஒரு நிரந்தர குரு ஆகும். சீக்கியர்கள் குரு க்ரந்த் சாஹிபை நடமாடும் குருவாக மட்டும் பார்ப்பதில்லை, உயரிய நிலையில் உள்ள 'ஞானகுரு' வாக போற்றுகின்றனர். சீக்கியர்கள் க்ரந்தத்தை ஆன்மீக நூலாக மட்டும் பார்ப்பதில்லை, அவர்களின் வாழ்வியலை வழிகாட்டும் நூலாக பார்க்கின்றனர். சீக்கிய பக்தி வாழ்க்கையில் அதன் இடம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. சீக்கிய க்ரந்தம் தெய்வீகத்தின் வெளிப்பாடு மட்டும் அல்ல; மதம் மற்றும் அறநெறி தொடர்பான அனைத்து பதில்களும் அதில் அடங்கியுள்ளது.\nசீக்கிய மதம் நிறுவிய குருமார்களால் எழுதப்பட்ட புனித நூல் என்று கருதப்படுகிறது. மற்ற புனித நூல்கள் அவர்கள் வழிவந்தவர்களால் தொகுக்கப்பட்டது. குரு க்ரந்த் சாஹிப் 1430 பக்கங்கள், 6000 பாடல்கள் (ஷாபாத்) உள்ளடங்கிய 'ஞான நூல்'. இதன் பொருளடக்கம் சீக்கிய சமய குருமார்களின் உபதேசமாக, அதாவது 'குருவின் சொல்' - 'குர்பானி' பாடல்கள் கருதப்படுகிறது.\nமுதல் சீக்கியத் தலைவரான குருநானக் தேவ், சீக்கியர்கள் தங்கள் காலை மற்றும் மாலை ப்ரார்த்தனைகளில் பாடுவதற்கு தனது புனித பாடல்களை சேகரிக்கும் நடைமுறையைத் தொடங்கினர். அவரை அடுத்த சீக்கிய குரு அங்கத் தேவ் அதே மரபை பின்பற்றினார்.\nகுரு க்ரந்த் சாஹிப் பாடல் உருவிளக்கம்\nஆதி க்ரந்தம் முதல் உருவிளக்கம் த��குத்தவர் 5வது சீக்கிய குரு அர்ஜன் தேவ். ஐந்தாவது சீக்கிய குரு, குரு நானக் மற்றும் முப்பத்தாறு இந்து மற்றும் மற்ற சமய திருத்தொண்டர்களாகிய கபீர்தாஸ், ரவிதாஸ், நாம்தேவ், ஷேக்பரீத் இசையமைத்த பாசுரங்களை இணைத்து புனித கிரந்தத்தை தொகுத்தார்.\nசிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, குரு அர்ஜன் தேவ் ஆதி க்ரந்தத்தின் இறுதி பதிப்பை வாசிக்க, பாய் குர்தாஸ் எழுதினார்.\nபத்தாவது குருவான குரு கோபிந்த் சிங், அவரது தந்தை குரு தேக் பகதூரின் பாடல்களுடன் ஒரு ஸ்லோகா, தோஹ்ரா மஹாலா 9 ஆங், 1429 மற்றும் அனைத்து 115 பாடல்களையும் சேர்த்துள்ளார். இந்த இரண்டாவது தொகுப்பே\nஸ்ரீ குரு க்ரந்த் சாஹிப் என அழைக்கபடுகிறது.\n1708 ஆம் ஆண்டில், குரு கோபிந்த் சிங்கின் வீரமரணதிற்குப் பிறகு பாபா தீப் சிங் மற்றும் பாய் மணி சிங் ஆகியோர் ஸ்ரீ குரு க்ரந்த சாஹிப்பின் பல நகல்களை தயாரித்து விநியோகிக்கத்தனர்.\nசீக்கிய க்ரந்தம் எழுதப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குரு க்ரந்த சாஹிப்பும் குர்பானியும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைப் போதித்ததாக ஒரு வதந்தியை பரப்பியதன் மூலம் சிலர் முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் மனதில் நச்சுத்தன்மையை வளர்த்தனர்.\nஆத்திரமடைந்த ஜஹாங்கிர், குரு அர்ஜன் தேவிற்கு குரு க்ரந்த சாஹிப் மூல வரைப்படியில் உள்ள சில பாடல்களை நீக்க உத்தரவிட்டு 200,000 ரூபாய் அபராதம் விதித்தார். குரு அர்ஜன் தேவ் பாடல்களை நீக்கவோ அல்லது அபராதம் செலுத்தவோ மறுத்துவிட்டார். தீவிரமாக இருந்த குரு அர்ஜன் தேவ் பாடல்களை நீக்குவதற்கு பதிலாக வீரமரணத்தை தழுவ விரும்பினார். இது அவரது மரணதண்டனைக்கு வழிவகுத்தது\nகுரு கோபிந்த் சிங் - பத்தாவது சீக்கிய குரு, ஆதி க்ரந்தத்தை ஒரு நிரந்தர குருவின் நிலைக்கு உயர்த்தினார், மேலும் 1708 இல் “சீக்கியர்களின் குரு” என்ற பட்டத்தை வழங்கினார்.\nகுரு க்ரந்த் சாஹிப்பை தனக்கு அடுத்த குருவாக அறிவித்த குரு கோபிந்த் சிங், சீக்கியர்களுக்கு க்ரந்த் சாஹிப்பை அவர்களின் அடுத்த மற்றும் நித்திய குருவாக கருதுமாறு கட்டளையிட்டார்.\nஅவர் கூறியதாவது '“Sab Sikhan ko hukam hai Guru Manyo Granth” அதாவது ‘அனைத்து சீக்கியர்களும் க்ரந்தத்தை குருவாக கருத்தில் கொள்ளுமாறு கட்டளையிடப்படுகிறார்கள்’\nசீக்கிய குருமார்கள் பத்து. இவர்கள் தங்களுடைய உயரிய சிந்தனையுடன், ம��்களுக்கு சத்தியம் மற்றும் தர்மத்தை போதித்தனர்.\nஸ்ரீ குரு க்ரந்த் சாஹிப்பின் முதல் ஒளி (ப்ரகாஷ்) ஆகஸ்ட் 1604 அன்று அமிர்தசரஸ் ஹரிமந்திர் சாஹிப்பில் வந்தது.\nசேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாற்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழா\nசேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாற்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-3-5/", "date_download": "2019-09-19T00:11:28Z", "digest": "sha1:SRLP5TG5GAFEPHNXVRCJO63DZ67A6GQJ", "length": 14491, "nlines": 130, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 3 (5)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 3 (5)\nகண்களை மூடிக் கொண்டாள். காலி வயிறு வேறு காந்தியது.\nதூங்கி விடக் கூடாதே என்ற பெரும் பயம் நெஞ்சை குடைய நரகமாக தொடர்ந்தது பயணம்.\nஅதற்கும் மேலாக அடுத்த உபாதை தொடங்கியது. இவனிடம் எப்படி கேட்க\nநேரம் செல்ல செல்ல அவளால் தாங்க முடியவில்லை. இனி முடியாது.\nஅழுகையாக இவள் ஆரம்பிக்க க்ரீச்சிட்டு நின்றது கார். தூக்கி வாரி போட்டது அவனுக்கு.\n” எனத் தடுமாறியவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.\n“இன்னும் டென் ஃபிஃப்டீன் மினிட்ஸ் மதுரை ரீச் ஆயிடுவோம், அங்கே ஏதாவது ஹோட்டல்ல கூட்டிட்டு போறேன்” என்றவன் காரின் ஏசியை அணைத்தான்.\n தூங்கலைதானே, படுத்து தூங்குவன்னுதான் பின்னால இருக்கச் சொன்னேன்” இவளை எதிர்பார்ப்போடு பார்த்தான்.\nஅவனது அழுறியாடாவிலேயே அதிர்ந்திருந்தவள் இப்பொழுது மிரண்டாள்.\nஇந்நொடிதான் இவளுக்குச் சுட சுட உரைத்தது அவனது உரிமையின் எல்லை. இவன் இவளிடம் எதை எதிர்பார்க்கிறான்\nஇத்தனை நேரம் அவன் இவள் வாழ்வில் முளைத்த அடுத்த ப்ரச்சனையாக மாத்திரம் தெரிந்தான்.\nஆனால் இப்பொழுதுதான் அவன் அதாள பாதாளம் என புரிகிறது பெண்ணிற்கு.\nகுழந்தையுடன் அனாதையாக நிற்பதுபோல் ஒரு காட்சி மனகண்ணில் தெரிய மயக்கம் வருவது போல் இருந்தது அவளுக்கு.\nஇவ்வளவு நேரம் இருந்த அவனது சிடுமூஞ்சித்தனம் எவ்வளவோ நல்ல விஷயமாக தோன்றியது இப்பொழுது.\nவரவில்லை என்பது போல் பலமாக தலை அசைத்தாள். பயம் முகத்தில் அப்பி இருந்தது.\n“ப்ளீஸ்மா , இப்படி திரும்பி திரும்பி பார்த்து பேசிட்டே ஓ��்றது ரொம்ப ரிஸ்க்,\nதயவு செய்து பிடிவாதம் பிடிக்காம முன்னால வா நீ,\nஜஸ்ட் பேச மட்டும்தான் செய்வேன், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிற வரைக்கும், உனக்கு மனசு ஒத்து போற வரைக்கும் வேற ஒன்னும் செய்ய மாட்டேன்”\nஅவன் உறுதி மொழி இன்னும் அதிகமாக பயத்தை தந்தது அவளுக்கு.\nஇவளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ, அவன் இருக்கையில் இருந்து இறங்கிவந்து, இவள் புறத்துக் கதவை திறந்து இவளை நோக்கி குனிந்தான்.\nஅவன் முகம் இவள் முகத்திற்கு மிக அருகில் தெரிய, பயத்தில் எதுவும் செய்ய முடியாமல், செய்ய தெரியாமல் கண்மூடி அழ ஆரம்பித்தாள் வேரி.\n“வே…வேண்டாம், ப்ளீஸ், என்னை விட்டுடு”\n“ஹேய்” என ஒரு கணம் அதிர்ந்தவன் பின் எதுவும் சொல்லாமல் காரை கிளப்பினான்.\nமதுரையில் அந்த ஹோட்டல் சோனா முன் நிற்கும் வரையுமே மௌனம் காத்தான்.\n“இங்கே ரெஸ்ட் ரூம் நீட்டா இருக்கும்.”\nஅவளுக்கு காரின் கதவை திறந்துவிட்டு சொன்னான்.\nஅவள் முன் செல்ல அவள் பின் தொடர்ந்தவன், வரவேற்பறை வளாகத்தில் நுழைந்ததும் இடபுற கதவை கை காண்பித்தான்.\n“அங்கே போகனும் ” என்ற இரட்டை வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டான், ஆனால் அவளைப் பின் தொடர்ந்தான்.\nசற்று தொலைவில் லேடிஸ் என்ற தங்க நிற அடையாள பலகை கண்ணில் பட அந்த கிரானைட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் வேரி.\nஇவள் வெளி வரும் போது கதவுக்கு எதிராக நின்றிருந்தான் அவன். அவன் முகத்தை நேராக பார்க்க பயம் தவிர வேறு ஒரு உணர்வும் தடுத்தது அவளை.\n“உனக்கு சம்மதம்னா, இங்கயே சாப்பிட்டு போயிடலாம்னு நினைக்கிறேன், இல்லை வேற இடம் போகனும்னா சொல்லு, சாப்பிடுறதுக்கு”\nவேற எதுக்காகவும் எங்கேயும் அனுப்பமாட்டானாம்.\nஇவள் முகம் அவன் பார்க்கிறான் என அவளால் உணர முடிந்தது. அவன் பார்வையை தவிர்த்து சுற்று முற்றும் பார்த்தாள்.\n“டைனிங் ஹால் அந்த பக்கம்” என்று திசை காண்பித்தான் இவள் பார்வையை புரிந்தவன்.\nஅவன் சுட்டிய திசையில் சிறுது தொலைவில் இருந்த அந்த கதவை திறந்து உள்ளே சென்றவள் ஒரு இருக்கையில் அமர,\nஇவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் கவின்.\n“எதிர்ல இருந்தா என் முகத்தை நீ அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கும், அதான்“ என்ற விளக்கம் வேறு.\n‘ஆமாம் ரொம்பவும் அக்கறை மாதிரி, ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்’ மெனு கார்டை வைத்து கொண்டு இப்படித்தான் வேரி நின���த்துக்கொண்டிருந்தாள்.\n“உன் அக்கா ஸேபா இருக்கிறா, எதையும் போட்டு குழப்பிக்காம சாப்பிடு ” தன் கையிலிருந்த மொபைலை பார்த்தபடி சொன்னான் அவன்.\nஇவளுக்கு இவள் ஆர்டர் செய்ய, அவன் தனக்கு வெறும் பாலோடு நிறுத்திக் கொண்டான்.\nஅதையும் அருந்தாமல் தன் மொபைலை இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை குடைந்தவன் இவள் சாப்பிட்டு முடிக்கவும் தன் பாலை ஒரே வாயில் குடித்தான்.\nபின் பில் தொகையை செலுத்திவிட்டு இவளைப் பார்த்தான்.\n“எதாவது, எந்த வகை உதவினாலும் தேவைனா கேளு, தேவை இல்லாம உன்னை கஷ்டபடுத்திகாத” என்றான் கேள்வி போல்.\nஎழுந்து காரை நோக்கி நடக்க தொடங்கினாள் வேரி.\nஇவள் பின் சீட்டில் அமர, அவன் மௌனமாக காரை செலுத்தினான்.\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nகர்வம் அழிந்ததடி 6 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிழையில்லா கவிதை நீ.... ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. ஜீவன...\nஅருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை...\nமிக்க நன்றி மது ❤️\nபிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/06/20/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-09-19T00:08:35Z", "digest": "sha1:XMX3ISAHQW7SDMLSVDD5QRNAS2CEJHV3", "length": 8904, "nlines": 430, "source_domain": "blog.scribblers.in", "title": "பேரின்பம் பெறும் வழி – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » பேரின்பம் பெறும் வழி\nபுணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல\nஉணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு\nஉணர்ச்சியில் லாது குலாவி உலாவி\nஅணைத்தலும் இன்பம் அதுவிது வாமே. – (திரும��்திரம் – 283)\nசிவபோதத்தில் லயிக்கும் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்றால், கூடலின் போது ஆடவர் தனது பெண் துணையின் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவில் இருக்க வேண்டும். பிற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், சிவபெருமானை நினைத்து போதத்தில் சஞ்சரித்து மகிழ்வது பேரின்பமாகும். அப்போது அது என்று சொல்லப்படும் சிவத்தினுள் இது என்று சொல்லப்படும் நம் ஆன்மா கலந்து ஒன்றாய் நிற்கும்.\n(ஆயிழை – பெண், ஒடுங்குதல் – லயிப்பு, குலாவி – மகிழ்ந்து, உலாவி – சஞ்சரித்து)\nதிருமந்திரம் அன்பு, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ சிந்தையில் அன்பு இருந்தால் போதும்\nஈசனை அன்பால் வசப்படுத்தலாம் ›\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/04/08171625/1078898/22-Minutes.vpf", "date_download": "2019-09-19T00:05:43Z", "digest": "sha1:U4DZBLLEVSE6TYMFDADMZNPPO6UWD44Q", "length": 18004, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "22 Minutes || 22 நிமிடங்கள்", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 12 15 8\nரஷ்யாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று பல டாங்கர்கள் நிறைய எரிபொருள்களை ஏற்றிக் கொண்டு கடலில் செல்கிறது. ஏடன் வளைகுடாவை தாண்டும் சமயத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் அந்த கப்பல் சிறைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள், டேங்கர்கள் அனைத்தையும் கடற் கொள்ளையர்கள் கைப்பற்றுகின்றனர். இதையடுத்து அவர்களை மீட்க ரஷ்ய அரசு சார்பில், மீட்புக்குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.\nஅந்த மீட்புக்குழுவில் ஒருவராக வரும் நாயகன் டெனிஸ் நிகிஃபோரவ் உள்ளிட்ட ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஏமன் வளைகுடாவிற்கு விரைந்து, சோமாலிய கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். சோமாலிய கொள்ளையர்களும் பதில் தாக்குதல் நடத்த, திணறிய ரஷ்ய ராணுவம் கரைக்கு திரும்புகிறது. இந்த தாக்குதலில் எதிர்பாராத விதமாக டெனிஸ் கடலில் விழுந்து விடுகிறார். கடலில் விழுந்த அவரை மீட்கும் கடற் கொள்ளையர்கள், டெனிசை டேங்கர்கள் இருக்கும் கப்பலுக்கு கொண்டு செல்கின்றனர்.\nஇந்நிலையில், கடற் கொள்ளையர்களில் ஒருவன் டெனிசுக்கு, அவ்வப்போது சில உதவிகளை செய்து வருகிறான். அவனது உதவியுடன் கப்பலில் இருந்தபடியே, ரஷ்ய ராணுவத்திற்கு ஒளி மூலமாக டெனிஸ் சில சில தகவல்களை அனுப்பி வைக்கிறார். மேலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளுக்கு தேவையான உணவுகளையும் அவ்வப்போது அளித்து வருகிறார்.\nமறுபக்கம் ரஷ்ய ராணுவம், போரில் கைதேர்ந்த ராணுவ வீரர்களை கப்பலுக்கு அனுப்பி வைக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கப்பலில் உள்ள கொள்ளையர்களை தாக்கி, கப்பலை எப்படி மீட்கிறது. அதற்காக என்னென்ன முயற்சிகள் எடுத்தார்கள் மேற்கொண்டு என்னென்ன சிக்கல்கள் வந்தன. அதிலிருந்து எப்படி கப்பல் மீட்கப்பட்டது என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.\nபடத்தின் நாயகன் டெனிஸ் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஆளாக கப்பலில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கப்பலின் தளபதியாக வரும் விக்டர் சுக்ரோகோவ், மகார் சேப்ரோஸ்கி, எகாட்ரினா, அலெக்சாண்டர் காப்ளின், பீட்டர் கோரோலோவ், எப்ரா டோவ் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்திருக்கின்றனர்.\n2014-லேயே இப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகியது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் 3 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பது சிறப்பு. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்ததற்காக இயக்குநர் வேசிலி செரிகோவ்வை பாராட்டலாம்.\nடிமிட்ரி யாஷான்கோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. குறிப்பாக ஆழ்கடலில் அலைகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு ப்ளஸ். இவான் உரியுபினின் பின்னணி இசை கூடுதல் பலம்.\nமொத்தத்தில் `22 நிமிடங்கள்' விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/7-cute-tops-add-to-your-cart-before-they-sell-out-1981545", "date_download": "2019-09-19T00:01:17Z", "digest": "sha1:ZS27G2F43OTAJG45SBINYDNLST55CTDV", "length": 5448, "nlines": 49, "source_domain": "swirlster.ndtv.com", "title": "7 Cute Tops To Add To Your Cart Before They Sell Out | உங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 7 க்யூட் டாப்ஸ்", "raw_content": "\nஉங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 7 க்யூட் டாப்ஸ்\nஅழகான டாப்ஸ்களுக்கு நம் வார்ட்ரோப்பில் இடம் இல்லாமல் போகாது...\nஅழகான டாப்புடன் பேண்ட் மற்றும் ஸ்னிக்கர்ஸ் அணிந்து கொள்வது பெரும்பாலான மாடர்ன் பெண்களின் வசதியான உடையாக இருக்கும். உங்களை வசதியாக உணர வைக்கும் சில டாப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.\nKarmic Vision வழங்கும் டை நெக் டாப் இது. இந்த டாப் ரூ.560 முதல் 1,499/- வரையான விலைகளில் கிடைக்கிறது.\nGritstones வழங்கும் கேஸுவல் டாப் கருப்பு பூனை முகத்துடன் பிரிண்டாகி வருகிறது. இந்த டாப் ரூ.371 முதல் ரூ.1,299/-வரையான விலைகளில் கிடைக்கிறது.\nRimsha Stripes கருப்பு மற்றும் வெள்ளை நிற நேர்கோடுகள் நிறைந்த டாப். இதன் விலை ரூ.449 முதல் 699/- வரையான விலைகளில் கிடைக்கிறது.\nMayra Plain Fit Top நல்ல பிரைட்டான பிங்க் நிறத்தில் நீள நிற எம்ப்ராய்டரி வேலையுடன் வருகிறது. இந்த டாப் ரூ.478 முதல் ரூ. 1,195/- வரைய���ன விலைகளில் கிடைக்கிறது.\nSerein வழங்கும் பர்கண்டி நிற டாப் லாங்க் ஸ்லீவ்வுடன் வருகிறது. இந்த டாப் விலை ரூ.355 முதல் ரூ.1,999/-வரையான விலைகளில் கிடைக்கிறது.\nVanca வழங்கும் அழகான இந்த டாப் உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும். வெள்ளை நிறத்தில் எம்ப்ராய்டிங்க் செய்யப்பட்ட இந்த டாப் ரூ. 329 முதல் ரூ.1,099/- வரையான விலைகளில் கிடைக்கிறது.\nStyleville.in வழங்கும் இந்த பர்கண்டி நிறத்தில் பிஜின் நிற பூங்களால் பிரிண்ட் செய்யப்பட்டது. இந்த டாப் ரூ.419 முதல் ரூ.1,199/-வரையான விலைகளில் கிடைக்கிறது.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்': அறிமுகமான புதிய கைவினை பிளாட்டினம் கலெக்சன்கள்\nமழைக்காலத்திற்கு ஏற்ற 8 ப்ராண்ட் ஷூக்கள் உங்களுக்காக\nஉங்கள் வார்ட்ரோபில் இருக்க வேண்டிய டீஸ்\nமனம் மயக்கும் நறுமண திரவியங்கள் உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_8", "date_download": "2019-09-19T00:58:43Z", "digest": "sha1:KZ7RPIB42KV3K6HDM4EFQJ5VZFKOP3AO", "length": 4285, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:மார்ச் 8 - விக்கிசெய்தி", "raw_content": "\n<மார்ச் 7 மார்ச் 8 மார்ச் 9>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மார்ச் 8, 2015‎ (காலி)\n► மார்ச் 8, 2016‎ (காலி)\n► மார்ச் 8, 2017‎ (காலி)\n► மார்ச் 8, 2018‎ (காலி)\n► மார்ச் 8, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vellore-panic-the-object-that-fell-from-the-sky-is-whether-alien-or-bomb-023107.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-18T23:58:43Z", "digest": "sha1:J43XRB3V67UIFD2RI6K3TG3TZBVCHNIO", "length": 19002, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "வேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா? | Vellore Panic: The Object That Fell From The Sky Is Whether Alien Or Bomb? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்���ன்எல்.\n2 hrs ago விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\n11 hrs ago இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\n12 hrs ago ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n16 hrs ago 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies நாளுக்கு நாள் தாராளமாகும் கவர்ச்சி.. சொன்னா மட்டும் ஒத்துக்கவே மாட்டாங்க\nNews மகாளய பட்சம் 2019: மகாபரணி தர்ப்பணம் கொடுத்தால் என்ன பலன் தெரியுமா\nAutomobiles வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nவேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பகுதியில் வானத்திலிருந்து மர்மப் பொருள் ஒன்று திடீரென தரையில் விழுந்துள்ளது. வனத்திலிருந்து இரவில் விழுந்த மர்மப் பொருளைக் கண்டு மக்கள் பீதிக்கு உள்ளாகினர். அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.\nவானத்திலிருந்து விழுந்த மர்மமான பொருள்\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த உள்ள கவசம்பட்டு என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வானத்திலிருந்து எதிர்பாராத நேரத்தில் தீடிரென மர்மமான பொருள் தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த பொருளைக் கண்டு மக்கள் பீதியுற்றதற்கு காரணம் அது பளிச்சிடும் எல்.இ,டி விளக்குகளுடன் கீழே விழுந்தது தான்.\nபளிச்சிடும் விளக்குகளுடன் விழுந்த மர்மப் பொருள்\nவெள்ளை பெட்டியுடன் பளிச்சிடும் விளக்குகளுடன் தரையில் விழுந்த அந்த மர்மப் பொருளைப், பொதுமக்களில் சிலர் சிறிய வகை ஏலியன் விண்கலம் என்றும், இன்னும் சிலர் இதை வெடிகுண்டு என்றும் பீதியைக் கிளம்பிவிட்டனர். பதட்டத்திலிருந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு விஷயத்தைத் தெரிவித்துள்ளனர்.\nபுதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்\nசம்பவ இடத்திற்கு தடயவியல் வல்லுநர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், மர்மப் பொருளைக் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். முதலில் வெடிகுண்டா என்ற நோக்கத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு இல்லை என்று உறுதியான பின்னர் காவல்துறையினர் அருகில் சென்று சோதனையைத் தொடர்ந்துள்ளனர்.\nவானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள், ஒரு வானிலை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சாதனம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சாதனம் குறிப்பாக மழை,வெயில், மேகமூட்டம் உள்ளிட்ட வானிலை சம்பந்தமான மாற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுவதாகும்.\nவெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.\nஇந்த வானிலை சாதனம் ஒரு சிறிய வகை ரேடியோஸோன்ட்ஸ்(radiosondes) என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெர்மனியில் உள்ள கிராவ் ரேடியோஸோன்ட்ஸ்(Graw Radiosondes) என்ற நிறுவனத்தினரால் உருவாக்கப்படுகிறது. பலூனில் இந்த சாதனம் கட்டிவிடப்பட்டு வானிலை மாற்றங்களை ஆராயும். வனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது பலூன் வெடித்து இந்த சாதனம் வேலூரில் விழுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nசரியான விளக்கத்திற்கு பின் கிடைத்த நிம்மதி\nநள்ளிரவு வரை மக்கள் தூக்கமில்லாமல் பரபரப்பாக ஏலியன் வந்துள்ளது என்றும், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் பீதியில் நிம்மதி இல்லாமல் சுற்றி திரிந்துள்ளனர். காவல்துறையினரின் சோதனைக்குப் பின் அளிக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்ட பின்னரே அனைவரும் நிம்மதி ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nஇஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சு��ண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nGoogle எச்சரிக்கை: இந்த 10 விஷயத்தை கூகுளில் சர்ச் செஞ்சுடாதீங்க\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறும் வழிமுறைகள்\nஜியோ ஜிகாஃபைபர் அசத்தலான 6பிளான்கள் சத்தமில்லாமல் கசிந்தது.\nஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா உடனே சரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cyclone-hudhud-navy-at-highest-alert-war-rooms-manned-212752.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T23:59:38Z", "digest": "sha1:D3G7N3W6IIHD4GS64QFHH4BTXY5QAQPB", "length": 14702, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹூட்ஹூட் புயல்: உஷார் நிலையில் கடற்படை, விமானப்படை | Cyclone Hudhud: Navy at Highest Alert, War-Rooms Manned - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்��ளை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூட்ஹூட் புயல்: உஷார் நிலையில் கடற்படை, விமானப்படை\nவிசாகப்பட்டினம்: ஹூட்ஹூட் புயல் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்த நிலையில் கடற்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஆந்திராவின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தை ஹூட்ஹூட் புயல் தாக்கியது. இதையொட்டி நகரில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மேலும் கன மழையும் பெய்து வருகிறது. புயல் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையை கடந்தது. புயல் கோபால்பூர் இடையே கரையை கடந்தாலும் விசாகப்பட்டினத்தில் தான் புயலின் தாக்கம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் விசாகப்பட்டினத்தில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 48 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ஐ லவ் ஹூட்ஹூட்': ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் கைது\nஹூட் ஹூட் பாதிப்பால் பஸ் கட்டணக் கொள்ளை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ரூ.4500\nஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தை துவம்சம் செய்த ஹூட்ஹூட் புயல் தொடர்ந்து இருளில் மூழ்கும் நகரங்கள்\nபுயல் பாதித்த பகுதிகளில் சரிவர வேலை பார்க்காத அதிகாரிகளை கைது செய்ய நாயுடு உத்தரவு\nஇந்திய விமானப்படை நடத்திய 'ஆபரேசன் லெகர்': முதன்முறையாக புகைப்படம் வெளியீடு\nவிசாகபட்டினம்: புயலிலும் அநியாய விற்பனை... பால் லிட்டர் ரூ 300; தண்ணீர் குடம் ரூ 100\nஹூட் ஹூட் புயலால் உருக்குலைந்த ஆந்திராவுக்கு ரூ1,000 கோடி நிதி: விசாகப்பட்டினத்தில் பிர���மர் மோடி\nஹூட் ஹூட் புயல் காரணமாக ஆந்திராவில் 58 ரயில்கள் ரத்து\nவிசாகப்பட்டினத்தை மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் தாக்கிய ஹூட்ஹூட் புயல்\nஹூட்ஹூட்: ஆந்திராவில் சுற்றுச்சுவர், மரம் விழுந்து 3 பேர் பலி\nஹூட்ஹூட் புயல்: ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு\nஹூட்ஹூட்: ஆந்திரா, ஒடிஸாவில் ரயில், பேருந்து, விமான சேவை நிறுத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhudhud vizag navy விசாகப்பட்டினம் கடற்படை\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/maldives-government-to-confer-country-s-highest-honour-on-pm-modi-353496.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T00:23:27Z", "digest": "sha1:BRFFYLM6N7ZXYCIH7P4L2HK5UJUSRMBT", "length": 18691, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது | Maldives Government to confer country's highest honour on PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது\nModi in Maldives | மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமாலே: பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிஸான் இசுதீன் விருதை அந்நாட்டு அதிபர் இப்ராஹீம் சோலிஹ் வழங்கினார்.\nஅதே நேரம், மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு மாலத்தீவின் அதிபர் இப்ராஹீம் சோலிஹ் கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு அதிபர் இப்ராகிமிற்கு பரிசளித்தார் பிரதமர் மோடி. மேலும், மாலத்தீவின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.\nமுன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு செல்லும் வழியில், இன்று கேரளா வருகை தந்தார். அங்குள்ள குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். எடைக்கு எடை தாமரை மலர்களை துலா பாரமாக தந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.\nபின்னர், பாஜக கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, அவர் முதல் வெளிநாட்டுப் பயணமாக விமானம் மூலமாக மாலத்தீவு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசின் உயரிய நிஷான் விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹீத் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nமாலத்தீவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை கவுரவிக்கும் விதத்தில், இந்த விருது அந்நாட்டு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் ராஜாங்க ரீதியிலான மிக முக்கிய பயணமாக அமைந்துள்ளது.\nமாலத்தீவு நாட்டின் முந்தைய அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் ��ீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். இதனால், அங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக இப்ராஹீம் சோலிஹ் பதவியேற்றது முதல் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.\nமேலும், அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற உடன் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத் தீவு சென்றுள்ளார்.\nஇது ராஜாங்க ரீதியில் இந்தியாவுக்கு பல்வேறு அனுகூலங்களை தரும். மாலத்தீவு நாட்டில் புதிய முதலீடுகளை செய்யவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் அமைய இருக்கிறது. கடந்த பதவி காலத்தில் பிரதமர் மோடி செல்லாத அண்டை நாடுகளின் பட்டியலில் மாலத்தீவு இருந்தது. தற்போது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- மே.வ. பெயரை பங்களா என மாற்ற அனுமதிக்க வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\n114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி \nதமிழக புதுமணத் தம்பதிக்கு பிரதமர் மோடி வாழ்த்துமடல்...\n60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி\nஇந்தியா, சீனா இல்லாததை கற்பனை கூட செய்ய முடியவில்லை.. ரஷ்யா அதிபர் புடின்.. உடனே மோடி செம்ம பதில்\nசெப். 7 இந்தியாவுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் முக்கியமான நாள்.. 100வது நாளில் செம்ம பிளான்\nஅமித் ஷா, மோடி தலையை எடுப்போம்.. மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர்... கைது\n''பணத்திற்காக ஏங்குபவர்கள் நாங்கள் அல்ல''.. ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குட���் பெற\nமோடி மாலத்தீவு modi maldives\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/white-house-preparing-government-shutdown-236370.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T23:57:42Z", "digest": "sha1:EASDPBBSL4C4X2GSSVR6VEUUFCZJ4MTW", "length": 16090, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் 'ஷட்டவுனு'க்கு தயாராகிறது அமெரிக்கா... மூடப்படுகிறது அரசு அலுவலகங்கள்!! | White House preparing for government shutdown - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் ஷட்டவுனுக்கு தயாராகிறது அமெரிக்கா... மூடப்படுகிறது அரசு அலுவலகங்கள்\nவாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றத்தில் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் அக்டோபர் 1-ந் தேதி முதல் 'ஷட்டவுனை' நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நிதி நெருக்கட��� போன்ற அசாதாரண சூழல்களில் அரசாங்கமே ஷட்டவுனை நடைமுறைப்படுத்துவது வழக்கம். இந்த கால கட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், சுற்றுலா இடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அரசாங்கத்தில் உள்ள தற்காலிக ஊழியர்கள் லே ஆப் நோட்டீஸுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.\nகடந்த 2013ஆம் ஆண்டு ஒபாமா அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க.. பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தராமல் விட்டது. இதனால் அப்போது மொத்தம் 16 நாட்கள் அமெரிக்கா அரசு ஷட்டவுனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nதற்போதும் 2016ஆம் ஆண்டுக்கான செலவின மசோதாவுக்கு நாடாளுமன்றமானது செப்டம்பர் 30-ந் தேதிக்கு முன்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி செய்யாமல் போனால் அக்டோபர் 1-ந் தேதியன்று ஷட்டவுனை நடைமுறைப்படுத்த ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை ஒபாமா அரசு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி\nபள்ளிக்கூடம் போகலாமா.. புத்தகத்தை வாங்கலாமா.. அட அமெரிக்காவில் மேட்டரே வேறங்க\nஅடித்து தூக்கும் அப்பாச்சியை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\n8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை\nவெல்கம் டூ நியூயார்க்.. அமெரிக்காவில் முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர்கள் அளித்த உற்சாக வரவேற்பு\nஅமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது\nஅமெரிக்காவில் மொட்டை மாடி கிடையாது தெரியுமா.. எப்படி வடாம் காய வைப்பாங்க\nஇந்தியர்கள் மீது இவருக்கு என்ன அக்கறையோ.. புதிய ரூல்ஸ் போட்ட டிரம்ப்.. பல லட்சம் பேருக்கு லக்\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\n4 சக்தி வாய்ந்த நாடுகள்.. அணு ஆயுதம் மீது குவியும் கவனம்.. அதிர வைக்கும் அறிவிப்புகளும், சோதனை��ளும்\n32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa shutdown அமெரிக்கா அரசு பட்ஜெட் நாடாளுமன்றம்\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. சென்னை மாணவர் உதித் சூர்யா மீது பரபரப்பு புகார்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\n“விக்ரம் இப்போ வந்தே ஆகணும்”.. நிலாவை வேண்டியபடி பாலத்தில் போராட்டம் நடத்திய உ.பி. ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/evks-elangovan-statement-about-omni-buses-raise-payment-238569.html", "date_download": "2019-09-19T00:52:31Z", "digest": "sha1:BP2E6SS2L6SX7EYX226LGQJPWKBR3HVR", "length": 19529, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்னி பஸ் கட்டண உயர்வை தமிழக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை?... இளங்கோவன் | EVKS Elangovan statement about Omni Buses to Raise Payment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்னி பஸ் கட்டண உயர்வை தமிழக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை\nசென்னை: பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழக ஆம்னி பஸ்களில் பண்டிகை நாட்கள் இல்லாத காலங்களில் வழக்கமான கட்டணத்தை வசூலிப்பதும், அதுவே பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்த்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.\nதமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆயுதபூஜை விடுமுறையின் போது சென்னையிலிருந்து மதுரை செல்ல ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதேபோல தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் 40 சதவீதம் கட்டண உயர்வை தன்னிச்சையாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உயர்த்தி வருகிறார்கள்.\nசென்னையிலிருந்து திருநெல்வேலி பயணம் செய்ய ரூ.1450 வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசோ, போக்குவரத்து நிர்வாகமோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன்வராதது பல்வேறு சந்தேகங்களை வளர்க்கிறது.\nபொதுவாக ஆம்னி பஸ்கள் சுற்றுலா பர்மிட் பெற்று அதனடிப்படையில் அரசு பேருந்துகள் எப்படி இயங்குகிறதோ, அப்படி இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இதற்காக தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இத்தகைய சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தன்னிச்சையாக திடீர் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தடுக்க தமிழக அரசால் ஏன் முடியவில்லை இதற்குப் பின்னாலே மிகப்பெரிய உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பெரும் தொகை அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு நன்கொடையாக அடிக்கடி வழங்கப்பட்டு வருவதால் ஆம்னி பஸ் கட்டண உயர்வை தடுப்பது குறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.\nதிட்டமிட்டு பயணம் செய்பவர்கள், ரயில் மூலமாகவோ, அரசு பேருந்து மூலமாகவோ முன்பதிவு செய்து ஓரளவு குறைந்த கட்டணத்தை பயணம் செய்ய முடிகிறது. ஆனால் பெரும்பாலான பயணிகள் திடீரென திட்டமிடாமல் பயணம் செய்கிற நிலை ஏற்படுகிற போது ஆம்னி பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அடிக்கடி கட்டணத்தை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இக்கட்டண உயர்வை உடனடியாக குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் evks elangovan செய்திகள்\nதமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஒரு போட்டோ.. 12 நிமிட பேச்சு.. வைகோவால் கடும் கோபத்தில் காங்கிரஸ்.. மோதலுக்கு இதுதான் காரணம்\nவைகோ ஒரு நம்பர் 1 துரோகி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் விமர்சனம்.. முற்றும் மோதல்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஏற்கனவே அவிங்க பஞ்சாயத்து.. நடுவுல இது வேற.. தேனியில் இப்படி சிக்கிட்டாரே ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஆ.. என்னதிது.. ஜெ. மீது திடீரென இம்புட்டு பாசத்தைப் பொழிகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nபைக்கில் ரொமான்ஸுக்குப் பிளான் செய்த ஆர்த்தி.. டிராப் செய்து ஜூட் விட்ட சந்தோஷ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nevks elangovan omni bus rates ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆம்னி பஸ் கட்டணம்\nமானாமதுரையில் பழிக்���ு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/222958?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-09-19T01:18:24Z", "digest": "sha1:BXLUSLFWJWUFQTDAN6CL2ZPUEEVYTF7M", "length": 8878, "nlines": 64, "source_domain": "www.canadamirror.com", "title": "ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையத்தில் தாக்குதல்: பொதுமக்கள் 26 பேர் படுகாயம்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையத்தில் தாக்குதல்: பொதுமக்கள் 26 பேர் படுகாயம்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையத்தைத��� தாக்கியதில் பொது மக்கள் 26 பேர் காயமடைந்தனர்.\nஇது குறித்து சவுதி பத்திரிகை தரப்பில், சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையத்தில் நேற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர்.\nஇதில், 18 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். இன்னும் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.\nஇதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nசவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.\nஇதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-09-18T23:52:46Z", "digest": "sha1:RR5UMBAFV2UE6EJDBJQPBMAGWEWEDOJZ", "length": 13431, "nlines": 120, "source_domain": "lankasee.com", "title": "மாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்? | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\non: செப்டம்பர் 05, 2019\nபல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோய் மாரடைப்பு.\nமுன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சமூகத்தில் மாரடைப்பு என்பது 30 வயதிலேயே ஏற்பட தொடங்கிவிட்டது.\nஉணவு பழக்கவழக்கம், வேலைச்சுமை, முன்னோர்கள் மூலம் என மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது.\nஇதயம் மிக முக்கிய உறுப்பாக நமது உடலில் கருதப்படுகிறது. இதயத்தின் செயல்திறன் குறைந்து கொண்டே போனால், கடைசியில் மரணம் தான் நேரும்.\nஆரோக்கியமான உணவுகள் உங்களை மாரடைப்பில் இருந்து காப்பாற்றுகிறது என்றே கூறலாம்.\nஇதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, மாரடைப்புகளை பூண்டு தடுக்கும்.\nஆரஞ்சை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக கொலெஸ்ட்ரோலின் அளவை இது கட்டுக்குள் வைக்குமாம். இவை இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனையும் சரி செய்து விடுமாம்.\nஇதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்கிறது மாதுளை. இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.\n22 சதவீதம் இதய கோளாறுகளை தடுப்பதில் இந்த பருப்பு வகைகள் முதன்மையான இடத்தில் உள்ளது. பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவை ஆரோக்கியமான உணவு வகைகளை சார்ந்ததாகும். எனவே, இது போன்ற காய்கறி மற்றும் ப��ங்களை சாப்பிட்டு இதய ஆரோக்கியத்தை காத்து வாருங்கள்.\nதீய கொலஸ்ட்ரால், ஃபாஸ்ட்புட், எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, இதயதிற்கு வலு சேர்க்கும் உணவுகளை அதிகம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகுறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்களாவது காலை – மாலை நடைப்பயிற்சி , ரன்னிங் அல்லது சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலின் அளவுக்கு அதிகமான எடையை குறைக்கவும், இதய நோய் ஏற்படும் விகிதத்தை குறைக்கவும் உதவும்.\nஒருவேளை உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அதற்கான மருந்துகளை சரியாக எடுத்து வர வேண்டும். இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், இதன் காரணமாக இதய நோய் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nபுகைப்பழக்கம், குடி போன்ற பழக்கங்களில் இருந்து வெளியே வாருங்கள். இதனால், இன்னும் இதய நோய் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அமையும். போதை பழக்கம் கூடவே கூடாது. கொழுப்பு அதிகம் சாப்பிடுபவர்களாக இருந்தால் உடனே நிறுத்துங்கள். இல்லை உயிரை எமன் போல பறித்து விடும்.\nகதாநாயகியாக களம் இறங்கும் இலங்கை பெண்மணி லொஸ்லியா\nநிலக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nமது அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் இப்படித்தான் இருக்குமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/page/6797/", "date_download": "2019-09-19T00:50:50Z", "digest": "sha1:64UNRRX5OMHSVJOFSFVQ3OOJM7PZUMFG", "length": 11852, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "செய்திகள் | LankaSee | Page 6797", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசைய���ல் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nஎதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது – சுரேஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு கடும்போக்குவாதிகள...\tமேலும் வாசிக்க\nஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை வேண்டும்\nவடக்கு மாகாணசபைக்கு புறம்பாக, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும் கெட்ட எண்ணத்துடனும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பில், ஆய்வை நடத்திய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை முன்னெடுக...\tமேலும் வாசிக்க\n570 ஏக்கரில் மிதிவெடிகள் அகற்றப்பட்டன\n570 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றி முடிக்கப்பட்டுள்ளது. மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களை நாளை வெள்ளிக்கிழமை, அரச அதிபர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். அதன் பின்ன...\tமேலும் வாசிக்க\nகடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா\nஇந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின்வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் எ...\tமேலும் வாசிக்க\nஅரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது லிவர்ப்பூல்\nஇன்று காலை நடைபெற்ற FA கிண்ண கால் இறுதி மறுஆட்டத்தில் லிவர்ப்பூல் (Liverpool) குழு வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் லிவர்ப்பூல் குழு Blackburn Rovers குழுவுடன் மோதியது. அது Blackburn Rov...\tமேலும் வாசிக்க\nமோடி டீக்கடையில் குவியும் பயணிகள்\nஇ��்தியப் பிரதமர் நரேந்திர ‎மோடி சிறுவயதில் அவருடைய தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி, குஜராத் மாநிலம் வாத்நகர் ரயில் நிலையத்தில் நடத்தி வந்த டீக்கடையில், ஓய்வு நேரங்களில் தந்தைக்கு உதவியாக பண...\tமேலும் வாசிக்க\nபிரான்சில் விமானப் பயணங்கள் ரத்து\nபிரான்சில் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. வே...\tமேலும் வாசிக்க\nயாசிடி பிணைக் கைதிகள் 200 பேர் விடுவிப்பு\nஇஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் தமது பிடியிலிருந்த யாசிடி இனத்தவர் 200 பேரை விடுவித்துள்ளதாக வடக்கு இராக்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருமே...\tமேலும் வாசிக்க\n37 பேரை ஒன்றாக கடத்தியது இராணுவம் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்\nஅம்பாறையில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது 37 பேரை இராணுவத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று தொடர்பில் சாட்சியம் ஒன்று...\tமேலும் வாசிக்க\n12ஆம் திகதி தேசிய துக்கதினம்\nஅஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் காலமானதைத் தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது....\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/04/1798/", "date_download": "2019-09-19T00:32:34Z", "digest": "sha1:DWCBZPOX3LNQVKSBAHSH67374AUIKLFE", "length": 9120, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் ! – இந்தி இயக்குனர் பிராத்தனை ! - NewJaffna", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் – இந்தி இயக்குனர் பிராத்தனை \nஇந்த ஆண்டு வெளியான படங்களில் கவனம் ஈர்த்த படமான சூப்பர் டீலக்ஸ் இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள இருக்கிறது.\nகடந்த மார்ச் மாதம் ரிலிஸான சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான வரவேற்பைப் பெற்றது. ஆரண்யகாண்டம் திரைப்படத்தை இயக்கி 8 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.\nஅனுராக் காஷ்யப் போன்ற பாலிவுட் கலைஞர்கள் படத்தைப் பார்த்துவிட்டு படத்தினைப் பாராட்டியதை அடுத்து இந்தி சினிமா ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்க இருப்பதாகவும் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருவதாகவும் தெரிகிறது.\nவட அமெரிகாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான மாண்ட்ரீல் நகரில் நடைபெறவுள்ள ஃபேண்டசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமானப் பல ஹாலிவுட் படங்களோடு சூப்பர் டீலக்ஸும் திரையிடப்படுகிறது. இதனை இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மேலும் அந்த டிவிட்டில் நேசமணிக்காக நாம் பிராத்தனை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n← பரந்தன் சந்தியில் பாலைப்பழம் விற்ற சிறுவன் – விஜயகலா மகேஸ்வரன் என்ன செய்தார் தெரியுமா\nகல்வி சான்றிதழ்களைப் பெற மாணவர்களிற்கு புதிய இலகு வசதி →\nஅஜித், விஜய்யுடன் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சுவலட்சுமி இப்போது எங்கே உள்ளார் தெரியுமா\nவித்யாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடிய ஹாரிஷ் கல்யாண் – குவியும் பாராட்டுக்கள்\nசூர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் ஹீரோயினை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/06/1921/", "date_download": "2019-09-19T00:01:59Z", "digest": "sha1:K27CLXZGDCKHM5ZTESEFC7CPKVLYXYGE", "length": 10573, "nlines": 77, "source_domain": "newjaffna.com", "title": "பசுமை வீதியாக மாறும் A9 வீதி! வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம் - NewJaffna", "raw_content": "\nபசுமை வீதியாக மாறும் A9 வீதி வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்\nகண்டி – யாழ் பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப செயற்திட்டம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nகுறித்த செயற்திட்டம் முல்லைத்தீவு A9 வீதியின் மாங்குளம் 226ஆவது மைல்கல் பிரதேசத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.\nமைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nஅதேவேளை இதன் ஒரு அங்கமாக உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் இந்த மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் மரக் கன்றுகள் இன்றைய தினம் நாட்டப்பட்டு இந்த வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.\nA9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் மேற்பார்வையில் வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியா��� நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் ஆளுநர் சுரேன் ராகவன், யாழ். இந்திய துணை தூதர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி, முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர்க,ள் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் பொலிஸார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தில் மரங்களை நாட்டி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.\n← கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்த கனடிய தூதர்\n07. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\n இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nநல்லூர் திருவிழாவில் படையினரின் சோதனை தொடர்பில் அதிரடி நடவடிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும்.\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n15. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடி���்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/10/blog-post_20.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1506796200000&toggleopen=MONTHLY-1254335400000", "date_download": "2019-09-19T00:37:50Z", "digest": "sha1:CWH54CVBQZLASX2SQK36TLNLSFRYDZGX", "length": 37076, "nlines": 195, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: குடியால் கெட்டழிந்த காந்தி!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\n(இந்தப் படத்தில் இருப்பவர் அல்ல எங்கள் உறவினர் காந்தி. ஆனால், ஆச்சரியம்... தோற்றத்தில் கிட்டத்தட்ட இவரைப் போலவேதான் இருப்பார் - இன்னும் க்ஷீண நிலையில்\n இந்த காந்தி நம் தேசத் தலைவர் மகாத்மா காந்தி அல்ல என் தாய் வழி உறவினர். நடராஜன் என்பது இயற்பெயர். சின்ன வயதில் பள்ளி நாடகங்களில் மகாத்மா காந்தி வேடம் தரித்து, தத்ரூபமாக நடித்ததால் அவரைச் செல்லமாகக் காந்தி என்றே அனைவரும் அழைக்கத் தொடங்கி, அதுவே அவர் பெயராக ஆகிவிட்டது. எங்கள் உறவினர்களிலேயே கொஞ்சம் பேருக்குதான் காந்தியின் நிஜப் பெயர் நடராஜன் என்று தெரியும். மற்ற எல்லோருக்கும் அவர் ‘காந்தி’தான்\nஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த பெரிய பெரிய திரைக் கலைஞர்கள் தங்களின் கடைசிக் காலத்தில் ஒன்றுமில்லாமல் போய், அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து, அநாதை போல் செத்த கதைகள் நமக்குத் தெரியும். திரையுலகப் புள்ளிகள் தவிர, ஒரு சில தொழிலதிபர்களும் பிரமுகர்களும்கூட இந்த லிஸ்ட்டில் உண்டு. எல்லாச் சரித்திரங்களுமே கேள்விப்பட்டவை, புத்தகங்களில் படித்தவைதான். ஆனால், ‘வாழ்ந்து கெட்ட’ பெரிய மனிதருக்குக் கண்கூடான உதாரணமாக நான் பார்த்தது எங்கள் உறவினர் காந்தியைத்தான்.\nநான் வீட்டில் கோபித்துக்கொண்டு 1982 முதல் 1984-க்கு இடைப்பட்ட காலத்தில் ஓர் ஒன்றரை வருட காலம் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். பிழைப்புக்குத் தெருவில் குப்பைகூடப் பொறுக்கியிருக்கிறேன். என் சுறுசுறுப்பைப் பார்த்து, தனது பழைய பேப்பர் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, மாச சம்பளத்துக்கு என்னிடம் ஒப்படைத்தார் காந்தி. அவர் என் உறவினர் என்று எனக்குத் தெரியும். என்னை அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் தெரிந்து கொண்டார்.\nஅவருக்கு பாண்டிச்சேரியில் ஏழெட்டு சிறு சிறு பழைய பேப்பர் கடைகள் இருந்தன. சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து சம்பாதித்த காசில் மூன்று அடுக்கு பங்களா ஒன்றைக் கட்டினார். தவிர, தற்போது ஓர்லயன்பேட்டையில் உள்ள பெரிய பஸ் ஸ்டேண்டுக்கு அருகில் (அப்போது இந்த பஸ் ஸ்டேண்ட் கிடையாது.) ஒரு மிகப் பெரிய இடமும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. இரண்டு மூன்று லாரிகளும் வாங்கினார். அவரின் கீழ் முப்பது நாற்பது பேர் வேலை செய்தார்கள்.\nஅவரே மொத்தமாக பேப்பர் மில்களில் டெண்டரில் எடுக்கும் ஜல்லிகள் (நூல் நூலாகக் கத்திரிக்கப்பட்ட பேப்பர்கள்) தவிர, இதர பழைய பேப்பர் கடைகள் மூலம் வந்து சேரும் குப்பைகளையெல்லாம் வண்டிகளில் அந்தப் பெரிய இடத்துக்கு வரவழைப்பார். குப்பைகளைக் கொட்டி வைத்துக்கொண்டு அதை கிராஃப்ட் (பழுப்பு அட்டைக் காகிதம்), கேடி (கேடி என்பது பேப்பர் வகைகளிலேயே மிக மட்டமான குப்பை), பிபி (சொதசொதவென்று இருக்கும் ஒரு வகை அட்டை. பள்ளி நோட்டுப் புத்தக அட்டைகள் பிபி ரகத்தைச் சேர்ந்தவைதான்) என விதம் விதமாகப் பிரிப்பது அந்தப் பணியாளர்களின் வேலை. ரகம் ரகமாகப் பிரிக்கப்பட்ட பேப்பர்களை வலுவாக பிரஸ் செய்து, பேக் செய்வதற்கென்று இயந்திரங்கள் இருந்தன. பெரிய பெரிய பண்டலாக அவற்றை பேல் பேலாகக் கட்டி அடுக்குவார்கள். அவை பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் உள்ள பேப்பர் மில்களுக்குப் போகும்; மறு சுழற்சியில் பேப்பர்களாகத் தயாராகும்.\nநான் எம்.ஜி.ரோடில் இருந்த அவரது பழைய பேப்பர் கடையைப் பார்த்துக்கொண்டபோது எனக்கு மாச சம்பளம் 300 ரூபாய். அப்போது எனக்கு அது மிக அதிகம். காந்தி அவர்களின் வீட்டிலேயே காலையும் இரவும் சாப்பிட்டுவிடுவேன். மற்றபடி எனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் முழுக்க நான் நொறுக்குத் தீனி வாங்கித் தின்பதற்கும், தினசரி சினிமா போவதற்கும் வெகு தாராளம். கண்ணே ராதா, இளஞ்ஜோடிகள், வாலிபமே வா, வா போன்ற உருப்படாத படங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் நான் பார்த்துத் தீர்த்தது இந்தக் கால கட்டத்தில்தான். ராஜபார்ட் ரங்கதுரை படத்தைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் போய்ப் பார்த்ததும் இங்கேதான்.\nஎன் வாழ்க்கை அப்போது உற்சாகமாக இருந்தது; சந்தோஷமாக இருந்தது. ஆனால், கண்ணியமாக இல்லை. யாரிடமாவது வம்புக்குப் போவது, தியேட்டர்களில் விச���லடித்து கலாட்டா செய்வது எனக் கிட்டத்தட்ட தெருப் பொறுக்கியாகத்தான் இருந்தேன். தினம் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, நடு இரவில் மசாலா பால் வாங்கிக் குடித்துவிட்டு (பாண்டிச்சேரியில் இருந்தவரைக்கும் எனக்குக் குடிப் பழக்கமே ஏற்படவில்லை என்பது ஓர் ஆச்சரியம்\nஎன் தறிகெட்ட சுதந்திரத்துக்கும், யாரை வேண்டுமானாலும் வம்புக்கிழுக்கலாம், கேட்பார் இல்லை என்று எனக்கேற்பட்ட தைரியத்துக்கும் காரணம் என் உறவினர் காந்திதான். அன்றைக்குப் பாண்டிச்சேரியில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது. மற்ற கடைக்காரர்களெல்லாம் அவர் பேரைக் கேட்டாலே நடுங்குவார்கள். எந்தப் பொறுக்கியும் அவர் பேரைச் சொன்னால் சரண்டராகி விடுவான். அவரின் உறவினன் என்பதாலேயே யாரும் என்னோடு மோதுவதில்லை. போலீஸ்காரர்களை விரல் சொடுக்கி அழைத்து, காசு கொடுத்து, சினிமா டிக்கெட் வாங்கிக் கொடுக்கச் சொல்வார் காந்தி. அவர்களும் பணிவோடு அவர் சொன்னதைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பெரியவனானால் இவரைப் போல் ஆக வேண்டும் என்றெல்லாம் ஒரு ரோல் மாடலாக அவரை மனதில் பிரமிப்போடு பதித்திருக்கிறேன்\nஅவரின் திருமண வாழ்க்கை இன்பமாக இல்லை. குழந்தை இல்லை. தவிர, அவருக்கும் மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை. குடும்பத்தில் தினம் தினம் சண்டை. இதனிடையில் லேசு பாசாக இருந்த அவரின் குடிப் பழக்கம் நாளாக நாளாக அதிகரித்து தினம் தினம் குடிக்கத் தொடங்கினார். பின்னர் எந்த நேரத்திலும் குடியின் பிடியிலேயே கிடந்தார். தொழிலைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவரின் மனைவி அவரை விட்டு விலகிச் சென்னையில் உள்ள தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். இவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டது. அவளைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டார். அவளின் சகோதரன் இவருடைய தொழிலை எடுத்து நடத்தத் தொடங்கினான். இதெல்லாம் அதிக பட்சம் இரண்டே வருடங்களில் மளமளவென்று நடந்தன. நான் அப்போது வேறு காரணத்துக்காகப் பாண்டிச்சேரியை விட்டு விழுப்புரத்துக்கே போய்விட்டேன். அதன் பின்னர் சில வருடங்களில் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டேன்.\nதொடர்ந்து காந்தி பற்றி என் காதில் வந்து விழுந்த விஷயம் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் வருத்தமூட்டக்கூடியதாகவே இருந்தது. இரண்டாவதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணை இவர் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். உடனே முதல் மனைவி இவர் மீது வழக்குப் போட்டார். அவருக்குச் சில லட்சங்கள் கொடுக்கும்படி கோர்ட் தீர்ப்புச் சொல்லியது. வீட்டை விற்று அதைக் கொடுத்தார் காந்தி. மீதிப் பணத்தில் வேறு சில கடன்களை அடைத்தார்.\nதொழிலைச் சரியாகக் கவனிக்காததால், அது இரண்டாவது மனைவியின் அண்ணனின் கைக்குப் போயிற்று. அவன் கண்டபடி செலவு செய்தான். லாரிகளை விற்றான். கண்ணெதிரே காந்தி சீரழிந்துகொண்டு வந்தார். அவரை ஒரு நாள் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவை எம்.என்.ராஜம் அடித்துத் துரத்தும் காட்சிதான் மனதில் வந்தது. அதன்பின், காந்தி சென்னைக்கு வந்து சில இடங்களில் வேலை கேட்டுப் பார்த்திருக்கிறார்.\nஒரு முறை ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைப் பார்த்து, “ஒரு இருநூறு ரூபாய் இருந்தா கொடு ரவி, ஒண்ணாந்தேதியிலிருந்து வேலைக்குப் போகப் போறேன். அடுத்த மாசம் சம்பளம் வாங்கினவுடனே திருப்பித் தந்துடறேன்” என்றார். கொடுத்தேன். இப்படி மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வருவார். நூறு, இருநூறு கேட்பார். கொடுப்பேன். சில மாதங்கள் கழித்து மீண்டும் வந்தார். முன்பை விட ஏழ்மை நிலையில் பிச்சைக்காரனாகவே மாறியிருந்தார். எண்ணெய் காணாத சிக்குப் பிடித்த பரட்டைத் தலை, ஷேவ் செய்யப்படாத முகம்; பற்களில் சில விழுந்திருந்தன. சர்க்கரை நோய் முற்றிப் போய், கால்களில் பேண்டேஜையும் மீறி சீழ் வடிந்துகொண்டு இருந்தது.\nஇந்த முறை ஆபீஸ் செக்யூரிட்டகள் அவரை கேட்டுக்குள்ளேயே விடவில்லை. அவர் வந்திருப்பதை அறிந்து நானே இறங்கிப் போய்ப் பார்த்தேன். “நாலு நாளா சாப்பிடலை ரவி ஒரு இருநூறு ரூபாய் இருக்குமா ஒரு இருநூறு ரூபாய் இருக்குமா” என்று பரிதாபமாகக் கேட்டார். “போன மாசம் உங்க மாமா ஒரு இருநூறு ரூபா கொடுத்தாரு. அதை வெச்சு ஒரு மாசம் ஓட்டினேன். திரும்பவும் அவர் கிட்டே போய் நிக்கிறதுக்கு வெக்கமா இருக்கு” என்றார். மனசு பாரமாகியது. இருநூறுக்கு முந்நூறாகவே கொடுத்தேன். கைகூப்பி வணங்கி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nஅதன்பின், அவர் வரவில்லை. நாகர்கோயிலில் அல்லது வேறு ஏதோ ஒரு ஊரில் பிச்சைக்காரர்கள் கும்பலில் அவரும் உட்கார்ந���திருந்ததைப் பார்த்ததாக யாராவது அவ்வப்போது தகவல் சொல்வார்கள். மனசில் ரத்தம் கசியும்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால், தான் ராஜாங்கம் நடத்திய பாண்டிச்சேரியிலேயே ஏதோ ஒரு தெருவில் பிச்சைக்காரர்கள் வரிசையில் இவரும் உட்கார்ந்திருப்பதை என் மாமா பார்த்துவிட்டுத் தன்னோடு விழுப்புரம் வந்துவிடும்படி அழைத்தாராம். (அவரின் சகோதரியைத்தான் என் மாமா திருமணம் செய்திருந்தார்.) “போங்க, நான் வந்தா உங்களுக்கு மரியாதையா இருக்காது. என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க. எனக்குச் சோத்துக்குக் கவலையில்லே. (மற்ற பிச்சைக்காரர்களைக் காட்டி) இவங்க எனக்கும் சேர்த்துப் பிச்சையெடுத்துக்கிட்டு வந்து தருவாங்க. தேவாமிருதமா இருக்குது. நீங்க போயிட்டு வாங்க. வந்து பார்த்ததுக்கு சந்தோஷம்” என்று கைகூப்பி, தீர்மானமாக மறுத்து அனுப்பி விட்டாராம்.\nஓரிரு ஆண்டுகளில் என் மாமி இறந்தபோது அவருக்குத் தகவல் சொல்லி அழைத்திருக்கிறார்கள். அப்போதும் அவர் வரவில்லை. பின்னர், பாண்டிச்சேரியிலேயே தன் மூத்த மகனோடு பங்களாவில் வசித்த தாயார் இறந்து போன சமயத்திலும் காந்தியை வந்து அழைத்திருக்கிறார்கள். அப்போதும் போக மறுத்துவிட்டார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி வாசலில் அவர் விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து, அவரின் அண்ணன் மகன் போய்ப் பார்த்திருக்கிறான். சர்க்கரை வியாதி முற்றி, காந்தியின் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு இருந்ததாம். செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்.\nஅடுத்த சில மாதங்களில் அவர் இறந்துவிட்டார் என்றும், மாநகராட்சியே அவர் உடலை அநாதைப் பிணமாக எரித்துவிட்டது என்றும் தகவல் வந்தது.\nஎன் மனத்தை மிகவும் ரணமாக்கிய அந்தத் தகவல் வந்த தினம் அக்டோபர் 20, 2007.\nLabels: அனுபவம் , உறவு\nகுடி குடியை கெடுக்கும் என்பதற்கு காந்தியின் வாழ்க்கை ஒரு உதாரணம். இவரைப் போலவே விழுப்புரம் மேல் அனுமார் கோவில் தெருவின் வலது பக்க முதல் வீட்டில் பட்சண கடை வைத்து ஓஹோ என்று நடத்தியவரின் மகன் பாஸ்கரனுக்கு இந்தப் பாழாப்போன குடிப் பழக்கத்தை எந்த புண்ணியவான் கற்றுக்கொடுத்தாரோ தெரியாது, தன்னையும் அழித்துக்கொண்டு தன் குடும்பத்தாரையும் அந்த ஊரை விட்டே ஓடச் செய்துவிட்டவரின் கதையும்,\nநல்ல அரசு வேலையில் இருந்துகொண்டு \" நிவேதா\" என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனராக சினிமாவில் பணியாற்றி குடிக்கு அடிமையாகி உடல் கெட்டு\nமரணத்தை தழுவ அவரின் மனைவி கடைசி நேரத்தில் எனக்கு தகவல் தெரிவிக்க சொல்லி தன் மகளிடம் சொல்லி அதன் பின் நான் ஓடிச் சென்று அவருக்கு வாய்க்கரிசி போட்டதும் நடந்த கதைகள். \" அவர் இப்படி கெட்டு சீரழிகிறாரே நீங்களாவது அவரிடம் எடுத்துச் சொல்லுங்க அண்ணா\" என்று அவரின் மனைவி என்னிடம் முறையிட்டதும் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. இதை படிக்கும் குடிமகன்களில் யாராவது ஓரிருவர் மனந்திருந்தி குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்னால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி. அருமையான பதிவு.\nதலை நிமிர்ந்து வாழ்ந்த அதே ஊரில் தலை குனிந்து பிச்சை எடுக்க நேர்ந்தபோது அந்த உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும் உங்கள் பேனா மைபோல் எங்கள் மனமும் கசிந்தது. --கே.பி.ஜனா\nமனதில் மிக பாரமாக இருக்கிறது. எல்லோருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் :(((((\nமனதை ரணமாக்கியது அவரது வாழ்க்கை.. குடி குடியை கெடுக்கும்...\nபடித்து முடித்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் சில கண்ணீர் துளிகள்... ஒரு மனிதன் தன் வாழ்நாளை அவனது நடத்தை மூலம் தான் செம்மைப்படுத்திக்கொள்ள முடியும்.\nஎப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த காந்தியும் ஓர் நல்ல உதாரணம்.\nநீங்களும் என்னுடைய விழுப்புரத்தைச் சேர்ந்தவர் (அல்லது, நானும் உங்களுடைய விழுப்புரத்தைச் சேர்ந்தவன்) என்பதனாலோ என்னவோ, ஒரு நெருங்கிய நண்பரின் கடிதத்தைப் படிக்கிற உணர்வே ஏற்படுகிறது உங்களின் பின்னூட்டத்தைப் படிக்கும்போது அதிருக்கட்டும், எழுத்தாளர் நிவேதா இறந்துவிட்டாரா அதிருக்கட்டும், எழுத்தாளர் நிவேதா இறந்துவிட்டாரா அதிகம் பழக்கம் இல்லையென்றாலும், ஓரிரு முறை அவரோடு பேசியிருக்கிறேன்.\n அவரின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ ஆனால், அவர் கடைசி கட்டம் வரையில் (ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல) தன் ‘கெத்தை’ விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.\nதாங்கள் சொல்வது போல எல்லோருக்கும் இது ஒரு படிப்பினையாக இருந்தால் நல்லது கடைசியாக காந்தி என்னை விகடன் அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தபோது சொன்ன ஒரு வரி இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ‘மோ��ன்தாஸ் காந்தி மட்டுமில்லே ரவி, இந்த நடராஜ காந்திகூட உனக்கு ஒரு பாடம்தான் கடைசியாக காந்தி என்னை விகடன் அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தபோது சொன்ன ஒரு வரி இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ‘மோகன்தாஸ் காந்தி மட்டுமில்லே ரவி, இந்த நடராஜ காந்திகூட உனக்கு ஒரு பாடம்தான் தயவுசெய்து குடியின் பக்கமே போகாதே தயவுசெய்து குடியின் பக்கமே போகாதே\nரணம் என்றால் சாதாரணம் அல்ல; நெஞ்சை அறுக்கும் ரணம் என் மீது அத்தனை அன்பாகப் பழகியவர் அவர். தைரியமும் உற்சாகமும் கொடுத்தவர். சில ரூபாய்களைத் தந்து உதவியது தவிர, பெரிய அளவில் அவருக்கு உதவ முடியாது போனது குறித்து எனக்கு வருத்தமே\n ஆனால், இப்படி மோசமான உதாரணமாகத் திகழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவருக்கு வந்திருக்க வேண்டாம்\nசில நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்; சில நினைவுகள் நினைத்தாலே கசக்கும்; இன்னும் சில நினைவுகள் நினைத்தாலே கலக்கும். காந்தியின் நினைவு இதில் மூன்றாவது வகை.\nநண்பன்2k9, ஜெகதீஷ், தமில்ஸ், இராஅருண், அனுபகவான், வினோ23, கண்பத், கேவிஆதிவேலன், கௌதம், மௌனகவி, ஐடிஎன்கார்த்திக், பிரபாகர், கிருபாநந்தினி, கபோதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி\nகாந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒருவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, தன் வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டது உண்மையிலேயே வருத்தத்திற்குரியதுதான் அது சரி, அசல் காந்தியின் மகனே குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்தானே\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசந்தன வீரப்பனுக்கு ஒரு கடிதம்\nஎன் வலைப்பூவில் சாக்கடை நாற்றம்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkaraokefree.com/2014/05/aayiram-than-kavi-soonnen-karaoke-hq-vairamuthu-kavithai-karaoke/", "date_download": "2019-09-18T23:53:49Z", "digest": "sha1:C3EZ5XCLVLMSDNDBU3N7SQA2N7E2JNNE", "length": 9953, "nlines": 233, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Aayiram Than Kavi Soonnen Karaoke - HQ - Vairamuthu Kavithai Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆயிரம் தான் காவி சொன்னேன்,\nகாத்து எல்லாம் மகன் பாட்டு,\nஊரு எல்லாம் மகன் பேச்சு,\nபொன்னையா தேவன் பெத்த பொண்ணே குல மகளே,\nஎன்னை புறம் தள்ள இடுப்பு வழி பொருத்தவளே…\nவைரமுத்து பிறப்பானு வயித்தில் நீ சுமந்தது இல்லை,\nவயித்தில் நீ சுமந்த ஒன���னு வைரமுத்து ஆயிருச்சு…\nகண்ணு காது மூக்கோட கருப்பா ஒரு பிண்டம்,\nஇடப்பக்கம் கிடைக்கையில என்ன என்ன நினைச்சிருப்பே…\nகத்தி எடுப்பவனோ, களவான பிறந்தவனோ,\nஇந்த விவரங்கள் ஏது ஒன்னும் தெரியாம,\nகத கதனு கலி கிண்டி,\nகருபெட்டி நல்ல எண்னை கலந்து தருவாயே…\nதொண்டையில அது இறங்கும் சுகமான இளன்சூடு,\nமண்டையில இன்னும் மஸ மஸனு நிக்குதம்மா.\nகுரு மொளகா ரெண்டு வெச்சு,\nசீரகமும் சிறுமிலகும் சேர்த்து வச்சு நீர் தெளிச்சு….\nநீ கொழ கொழனு வடிக்கையில,\nஅடுத்த தெரு மண மணக்கும்…\nகோழி கொழம்பு மேல குட்டி குட்டியா மெதக்கும்,\nதேங்க சில்லுக்கு தேகம் எல்லாம் எச்சி ஊரும்…\nவறுமையில நாம பட்ட வழி தாங்க மாட்டாம,\nபேனா எடுத்தேன் பிரபஞ்சம் பிட்ச் எறிஞ்சேன்…\nபெத்த அப்பன் சென்னை வந்து\nசொத்து எழுதி போன பின்னே\nஉன் ஆசை முகம் பார்க்காம,\nபிள்ளை மனம் பித்து ஆச்சே,\nபெத்த மனம் கல்லு ஆச்சே….\nபணம் அனுப்பி வெச்ச மகன்,\nகை விட மாட்டானு கடைசில நம்பளையே…\nகை பிடியாய் கூட்டி வந்து,\nஎனக்கு ஒன்னு ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு,\nஉனக்கு ஒன்னு ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tiruvarur-district-court-recruitment-2019-48-computer-opera-004986.html", "date_download": "2019-09-18T23:48:33Z", "digest": "sha1:UYQV3HLARU6JNVUBDN3XABHTWROGVSQP", "length": 17581, "nlines": 174, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.65 ஆயிரம் | Tiruvarur District Court Recruitment 2019, 48 Computer Operator and Office assistant - Tamil Careerindia", "raw_content": "\n» திருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா\nதிருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதிருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : திருவாரூர் மாவட்ட நீதிமன்றம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : கணினி இயக்குபவர்\nகல்வித் தகுதி : கணிப்பொறி அறிவியல் இளங்கலை பட்டம், கணிப்பொறி பிரிவில் பிஎஸ்சி, பி.ஏ அல்லது பி.காம் உடன் கணிப்பொறி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்நுட்ப தகுதியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்\nபணி : நகல் ஆய்வாளர்\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ. 62,000 வரையில்\nபணி : முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nபணி : இளநிலை கட்டளை பணியாளர்\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,000 முதல் ரூ.60,300 வரையில்\nபணி : ஒளி நகல் எடுப்பவர்\nதகுதி : குறைந்தது 6 மாதம் ஜெராக்ஸ் இயந்திரத்தில் நகல் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்\nபணி : அலுவலக உதவியாளர்\nகல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nபணி : சுகாதார ஊழியர்\nகல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் 15,700 முதல் ரூ.50,000 வரையில்\nபணி : இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)\nதகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nதகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nதகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\n01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை : அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான https://districts.ecourts.gov.in/tiruvarur-ல் மட்டுமே வெளியிடப்படும். விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, திருவாரூர் - 610 004\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.06.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nஎம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\n12 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n14 hrs ago TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n16 hrs ago 10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n18 hrs ago 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nவிழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1.96 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2017/07/", "date_download": "2019-09-19T00:14:02Z", "digest": "sha1:MPGCLEB6QU3ZPKJGUUA7MGOY4TV5LDCH", "length": 8401, "nlines": 213, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "July | 2017 | thamilnayaki", "raw_content": "\nதிருத்தசாங்கம் – வாரம் ஒரு வாசகம் – 19\n19.திருத்தசாங்கம் (தில்லையில் அருளியது) பாடல் 4 செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செலவீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு. — சிவந்த வாய் பச்சைச்சிறகு கொண்ட கிளிச்செல்வியே என் சிந்தையில் குடிபுகுந்த தலைவன் திருப்பெருந்துறையன் அவன் ஆற்றின் பெயர் என்ன சொல்லேன் பெண்ணே என் சிந்தையில் குடிபுகுந்த தலைவன் திருப்பெருந்துறையன் அவன் ஆற்றின் பெயர் என்ன சொல்லேன் பெண்ணே உயர்ந்த சிந்தையிலே குடிபுகுந்த … Continue reading →\nகுயிற் பத்து – வாரம் ஒரு வாசகம் – 18\n18.குயிற் பத்து (தில்லையில் அருளியது) பாடல் 4 தேன் பழச்சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன் மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக்கூவாய். — … Continue reading →\nஅன்னைப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 17\n17. அன்னைப்பத்து (தில்லையில் அருளியது) பாடல் 7. வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே என்னும். —- தாயே அவர் வெண்பட்டு உடுத்தியவர் வெண்மையான திருநீறணிந்த நெற்றி, குதிரைப் பாகனின் உடையணிந்தவர் என் அன்னையே குதிரைப் பாகனின் உடையணிந்து … Continue reading →\nதிருப்பொன்னூசல் – வாரம் ஒரு வாசகம் – 16\n16.திருப்பொன்னூசல் (தில்லையில் அருளியது) பாடல் 6 மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத் தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித் தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்; காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால், போது ஆடு பூண் முலையீர்\nதிருத்தோள் நோக்கம் – வ���ரம் ஒரு வாசகம் – 15\n15.திருத்தோள் நோக்கம் (தில்லையில் அருளியது) {திருத்தோள் நோக்கம் என்பது பண்டைய மகளிர் விளையாட்டு} பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ\nசாவுக்கு நான் நிற்கத் தயாராக இல்லாததால்…\nஎன் மூளைக்குள் ஒரு சாவுச்சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018509.html", "date_download": "2019-09-19T00:23:17Z", "digest": "sha1:D6UARJ5EF2TAWOPH3IQWFMBPGCONQVHG", "length": 5679, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இந்தியாவும் டாடாவும்", "raw_content": "Home :: பொது :: இந்தியாவும் டாடாவும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீமத் கம்ப இராமாயணம் ஒரு பத்திரிகையாளனின் எழுத்தும் எழுதுகோலும் மகாபாரதம் (அறத்தின் குரல்)\nபுகழ் பெற்ற கதைகள் நீங்களும் உங்கள் பற்களும் கணவன் அமைவதெல்லாம்\nசனி பகவான் ஜாதகத்தில் கோட்சாரத்தில் தரும் பலன்கள் ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம் தேன் சிந்தும் மலர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-19T00:44:23Z", "digest": "sha1:75LIM7Z5U33MSLHTGDUNU7IHR2WGJYEB", "length": 42792, "nlines": 466, "source_domain": "www.philizon.com", "title": "மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி (Total 24 Products for மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி, சீனாவில் இருந்து மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nபவளப் பாறைக் கருவி மீன்வள கருவி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் தாவரத்திற்கு ஒளி வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடைமபிள் கோரல் ரீஃப் லீவர் அக்வாரி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபெரிய கிரீன்ஹவுஸ் வளர்ப்பாளர் தலைமையிலான ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான தாவர / ப்ளூம் எல்.ஈ.டி மருத்துவ தாவரங்களுக்கு ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅசல் CREE CXB3590 COB LED ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon New DIY COB CXB3590 ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2000W எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி COB முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் சீரிஸ் 2000 டபிள்யூ எல்இடி ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3590 ஒளி வளருங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப் பாறைக் கருவி மீன்வள கருவி\nமொத்தம் பவளப் பாறைகள் மறுமலர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏ பிளிக்ஷன் 1) பவள பாறை விளக்குகள், மீன் தொட்டி விளக்குகள், பவள ரீஃப் தொட்டி விளக்குகள், 2) ஏக்கர் லைட்டிங், மீன் கலை, மீன் கடை, மீன்வள...\nChina மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina Manufacturer of மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nHigh Quality மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி China Supplier\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nHigh Quality மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி China Factory\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nChina Supplier of மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\nChina Factory of மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை , குறிப்பாக...\nமீன்வளத்திற்கான அக்வாரி ஒளி Made in China\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nProfessional Manufacturer of மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nLeading Manufacturer of மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nProfessional Supplier of மீன்வளத்திற்கான அக்வாரி ஒளி\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED சிறந்த எல்.ஈ. டி லைட் லைட்ஸ் வழக்கமாக வடக்கே 1000 டாலர். இந்த விலையுயர்ந்த வளர்க்கப்படும் நிகழ்முறையின் திறமையான செய்வது விளக்குகள் வளர LED மற்றும் நிச்சயமாக உங்கள் மகசூல் அதிகரிக்கும். சிறந்த எல்.ஈ....\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் தாவரத்திற்கு ஒளி வளர LED\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் தாவரத்திற்கு ஒளி வளர LED எப்படி நல்ல தலைமையிலான வளர்ந்து வரும் ஒளி தேர்வு செய்ய வேண்டும் 1.LED உண்மையான சக்தி: உழைப்பு சக்தியைப் பார்க்க மட்டும் அல்ல-அது மிக உயர்ந்ததாக இருக்கும். 2.LED சிப்ஸ் பிராண்ட் மற்றும் ஆற்றல்:...\nடைமபிள் கோரல் ரீஃப் லீவர் அக்வாரி ஒளி\nDimmable முழு ஸ்பெக்ட்ரம் Coral Reef LED Aquarium Light மீன் மிகவும் ஈர்க்கப்பட்ட வண்ணம் என்ன நிறம் எனவே, ஒரு மீன்பிடி வெளிச்சம் போதுமானதாக இருந்தால், மற்ற ஒளி வண்ணங்களும் ஈர்க்கும். உதாரணமாக, அதன் பண்பு மஞ்சள் நிறத்துடன் சோடியம் நீராவி ஒளி மீன்...\nபெரிய கிரீன்ஹவுஸ் வளர்ப்பாளர் தலைமையிலான ஆலை ஒளி வளர்கிறது\nபெரிய கிரீன்ஹவுஸ் வளர்ப்பாளர் தலைமையிலான ஆலை ஒளி வளர்கிறது Phlizon 400W / 480W / 720W / 800W / 640W தலைமையிலான வளரும் லைட் பார்கள்,...\nசூடான தாவர / ப்ளூம் எல்.ஈ.டி மருத்துவ தாவரங்களுக்கு ஒளி வளரும்\nதயாரிப்பு பரிமாணங்கள் 15.7 x 6.7 x 2.3 அங்குலங்கள் பொருள் எடை 4.85 பவுண்டுகள் எல்.ஈ.டி சில்லுகள் தரம் 60 x 10W இரட்டை சில்லுகள் எபிலெட்ஸ் எல்.ஈ.டி. உண்மையான சக்தி 108W வரைதல் எல்.ஈ.டிகளின் கோணம் 90 ° மற்றும் 120 ° 24 ″ உயரம் 2x2 அடி உயரத்தில் வளரும்...\nக்ரீ எல்.ஈ.டிக்கள் ஏன் சிறந்தது சமரசம் செய்யப்பட்ட பல்புகளைப் போலன்றி, புதிய க்ரீ எல்இடி விளக்கை சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் அதிக ஆற்றல் சேமிப்புடன் இன்னும் சிறந்த ஒளியை வழங்குகிறது. ... வாடிக்கையாளர்கள் சமரசம் செய்யக்கூடாது என்ற...\n2000W எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி COB முழு நிறமாலை\n2000W எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி COB முழு நிறமாலை COB LED வளரும் விளக்குகளை ஏன் பயன்படுத்த வேண்டும், மற்றொன்று வளர ஒளியாக இல்லை COB எல்இடி வளரும் விளக்குகள் ஒரே ���ல்.ஈ.டி சில்லுகளை ஒரே அடி மூலக்கூறில் நிறுவ அனுமதிக்கின்றன. அவை மற்றவர்களை விட...\nக்ரீ கோப் சீரிஸ் 2000 டபிள்யூ எல்இடி ஆலை ஒளி வளரும்\nக்ரீ கோப் சீரிஸ் 2000 டபிள்யூ எல்இடி ஆலை ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி செயல்பாடு முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி தாவர வளர்ச்சி விளக்கு செயற்கை ஒளி மூலமாக இருந்தது, இது தாவர வளர்ச்சியின் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது...\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3590 ஒளி வளருங்கள்\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3070 லைட் 50 டபிள்யூ கோப் எல்.ஈ.டிக்கள் வளர சிறந்ததா COB எல்.ஈ.டிகளில் பெரும்பாலும் எல்.ஈ.டி களில் முதன்மை லென்ஸ்கள் இல்லை, இது உண்மையில் எல்.ஈ.டி யிலிருந்து ஒளி வெளியீட்டைக் குறைக்கிறது. திறமையான மற்றும் அதிக சக்தி...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின்...\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் செலவும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது, இது எல்.ஈ.டி வளரும் விளக்குகள் வலுவாக இருப்பதற்கான வாதத்தை உருவாக்குகிறது. பல ஆண்டுகளாக எச்.பி.எஸ் விளக்குகளைப்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீன்வளத்திற்கான அக்வாரி ஒளி மீன்வளத்திற்கான அட்வான்ஸ் லைட் மீன் தொட்டி LED அக்வாரி ஒளி சிறந்த விற்பனையான LED அக்வாரி ஒளி ஸ்மார்ட் அக்வாரி ஒளி மீன்வளத்திற்கான LED விளக்கு அமைப்பு ஸ்மார்ட் LED அக்வாரி ஒளி மீன்வளத்திற்காக LED லைட்டிங் லைட்டிங்\nமீன்வளத்திற்கான அக்வாரி ஒளி மீன்வளத்திற்கான அட்வான்ஸ் லைட் மீன் தொட்டி LED அக்வாரி ஒளி சிறந்த விற்பனையான LED அக்வாரி ஒளி ஸ்மார்ட் அக்வாரி ���ளி மீன்வளத்திற்கான LED விளக்கு அமைப்பு ஸ்மார்ட் LED அக்வாரி ஒளி மீன்வளத்திற்காக LED லைட்டிங் லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T00:15:16Z", "digest": "sha1:ITZQD3B6CUQPCSQSPWX6OHQR32KS6PVP", "length": 43872, "nlines": 469, "source_domain": "www.philizon.com", "title": "மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் (Total 24 Products for மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட், சீனாவில் இருந்து மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nமீன் தொட்டிற்கான தற்செயலான எல்இடி லைட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட���ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீன் தொட்டிற்கான தற்செயலான எல்இடி லைட் லைட்\nமீன் தொட்டிற்கான தற்செயலான எல்இடி லைட் லைட் பெரும்பாலான நேரம், நீங்கள் LED மீன் ஒளி முழு மீன் வரை விளக்கு மற்றும் அது ஒரு புதிய, வேறு தோற்றத்தை கொடுக்கும் என்று பார்ப்பீர்கள் . LED ஒளி யாரையும் பார்க்க விரும்புகிறேன் என்று ஒரு வித்தியாசமான தோற்றத்தை...\nChina மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina Manufacturer of மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nHigh Quality மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் China Supplier\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nHigh Quality மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் China Factory\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nChina Supplier of மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Factory of மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\nமீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் Made in China\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட���ள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nProfessional Manufacturer of மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nLeading Manufacturer of மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nProfessional Supplier of மீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைச��் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் வ��ளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அகல் பவர் லைட் பவழம் வளரும் எல்இடி அட்ரினரி லைட் பிளைசன் டிம்மிங் எல்இடி க்ரோ லைட் விற்பனைக்கு எல்இடி அட்ரினரி லைட்ஸ் 72 இன்ச் எல்இடி அக்ரிமாரியம் லைட் க்ரீஸ் கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசன் புதிய 600W எல்இடி க்ரோ லைட்\nமீன் தொட்டிற்கான எல்இடி அட்ரிவரி லைட் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அகல் பவர் லைட் பவழம் வளரும் எல்இடி அட்ரினரி லைட் பிளைசன் டிம்மிங் எல்இடி க்ரோ லைட் விற்பனைக்கு எல்இடி அட்ரினரி லைட்ஸ் 72 இன்ச் எல்இடி அக்ரிமாரியம் லைட் க்ரீஸ் கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசன் புதிய 600W எல்இடி க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/ph-b10/57300591.html", "date_download": "2019-09-19T00:16:32Z", "digest": "sha1:PF4YNG76YCM3DHLCQC52QZ5B7RSBEZ7B", "length": 14874, "nlines": 190, "source_domain": "www.philizon.com", "title": "புதிய பிளைசன் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:பிளிஸன் எல்இடி லைட் பார்களை வளர்க்கவும்,புதிய 800W எல்இடி க்ரோ லைட் பார்கள்,800W எல்இடி க்ரோ லைட் பார்கள்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > PH பார் வரிசை > பிலிப்பைன்ஸ்-B10 > புதிய பிளைசன் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள்\nபுதிய பிளைசன் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபுதிய பிளைசன் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள்\nபிளிஸன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் பார் குறிப்பாக கிரீன்ஹவுஸ் விளக்குகளாக பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. என்று அவர்கள் இருவரும் சாம்சங் சில்லுகள் மற்றும் 660nm சிவப்பு விளக்கு பயன்படுத்த இந்த ஒளி, மிகவும் அதிக விலை Fluence SPYDRx மிகவும் ஒத்ததாக இருக்கிறது.\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸின் கீழ் தாவரங்கள் சிறப்பாக வளரும், அதே போல் அவற்றின் விளைச்சலும் கிடைக்கும். மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.\n1. சாம்சங் 5630 0.5w எல்எம் 561 பி பிளஸ், எல்எம் 561 சி, எல்எம் 301 பி எல்இடி பயன்படுத்தப்பட்டது, அல்ட்ரா ஹை பிபிஎஃப்டி, எச்.பி.எஸ் 600 டபிள்யூ மற்றும் 1000 டபிள்யூ ஆகியவற்றை மாற்றியமைக்கிறது.\n5x5 அடி கவரேஜில் உயர் பிபிஎஃப்டியுடன் 400w, விதானத்திலிருந்து 18 அங்குல உயரத்தில் 553 umol / m2 / s வேண்டும்.\n3. முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி 660nm 1w / 3w சிவப்பு எல்.ஈ.டி சேர்க்கப்பட்டது, அனைத்து வளர்ச்சி நிலைக்கும் நல்லது, குறிப்பாக மலர் நிலைக்கு, அதிக மகசூல்:> ஒரு வாட்டிற்கு 2 கிராம்.\n4. மங்காமல் தரநிலை , வெவ்வேறு பிபிஎஃப்டியுடன் மங்கல் , புளூடூத் வயர்லெஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விருப்பமானது.\n5. விசிறி இல்லாத, செயலற்ற குளிரூட்டல், அலுமினிய பொருள் மற்றும் வெப்ப-சிதறல் வடிவமைப்பு.\n6. ஒளி ஒவ்வொரு இடத்திலும் சமமாக விநியோகிக்கப்பட்டு பெரிய பகுதியை உள்ளடக்கியது\n7. இந்த லெட் க்ரோ வ��ளக்குகள் 380 முதல் 7 80n மீ வரம்பில் அலைநீளங்களை தொடர்ந்து வெளியிடுகின்றன .\n8. தனிப்பயனாக்கக்கூடிய ஸ்பெக்ட்ரம், எந்த ஸ்பெக்ட்ரம் OEM / ODM ஆக இருக்க முடியும், அதற்கேற்ப வளர்ச்சியின் எந்த கட்டத்திலும்\n400w 640w 800w முழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் எல்இடி லைட் பார்கள்\nLED க்ரோ லைட் பார்கள் தாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களையும் உகந்தவையாக இருக்கின்றன என்பதுடன், கரைசலில் கலாச்சாரம் மற்றும் மண் கலாச்சாரம் நன்றாகச் செயல்படுகிறது.\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் , தயவுசெய்து எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும், எங்கள் நிறுவனத்தைப் பார்வையிட நாங்கள் அன்புடன் வருகிறோம் .\nதயாரிப்பு வகைகள் : PH பார் வரிசை > பிலிப்பைன்ஸ்-B10\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபிளிஸன் எல்இடி லைட் பார்களை வளர்க்கவும் புதிய 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் ஃப்ளூயன்ஸ் லெட் லைட் பார்களை வளர்க்கவும் சாம்சங் லைட் பார்களை வளர்க்கவும் பிளிஸன் எல்இடி பல பார்கள் சிறந்த எல்இடி மரைன் அகார் விளக்கு LED இன்டர்நெக்ட் லைட் பார்கள் வளரும்\nபிளிஸன் எல்இடி லைட் பார்களை வளர்க்கவும் புதிய 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் ஃப்ளூயன்ஸ் லெட் லைட் பார்களை வளர்க்கவும் சாம்சங் லைட் பார்களை வளர்க்கவும் பிளிஸன் எல்இடி பல பார்கள் சிறந்த எல்இடி மரைன் அகார் விளக்கு LED இன்டர்நெக்ட் லைட் பார்கள் வளரும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/world-population-day/", "date_download": "2019-09-18T23:54:14Z", "digest": "sha1:UJ63WEVLNEHMK5Y6VUN7IZFYIIBQBOKD", "length": 12243, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "உலக மக்கள்தொகை தினம் உருவான விதம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் ���ிமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது ..\nவெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nசைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ் பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nஉலக மக்கள்தொகை தினம் உருவான விதம் \nஉலக மக்கள் தொகை தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது.\nஉலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.\nஉலக மக்கள்தொகை வளர்ச்சி என்பது கி.பி 1650-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகமாக வளரத் தொடங்கியது.1840-ம் ஆண்டு மக்கள் தொகை 100 கோடி���ாக இருந்தது.அதன் பின்னர் 1927 -ம் ஆண்டு மக்கள் தொகை 200 கோடியை ஆனது. ஆனால் அடுத்த 33 வருடத்தில் 1960 -ல் மக்கள் தொகை 300 கோடி மக்கள் தொகையை எட்டியது.\nஅதன் பின் 1999 -ம் ஆண்டு உலக மக்கள் தொகை 600 கோடி தொட்டது. 39 வருடத்தில் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்து என குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்தது.\nதற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடி எனவும் ஐ.நா.வின் அறிக்கை படி 2030-ல் 8.6 கோடியை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை 8.3 உயர்ந்து வருகிறது.\nஉலக மக்கள் தொகை சீனா மற்றும் இந்தியா மக்கள் தொகை 140 கோடி மற்றும் 130 கோடியாக உள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 -ம் ஆண்டு இந்தியா சீனாவை விட மக்கள் தொகையில் அதிகமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nமீட்கப்பட்ட 147-இல் 86 புலிகள் இறந்துவிட்டன புலிகளை வளர்த்த கோயில் நிர்வாகம் கடும் கண்டனம்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nஅயோத்தி வழக்கில் சமரச குழு மீது நம்பிக்கை இல்லை\nதற்கொலை பண்ணி செத்துப்போன மருமகள் உயிரோட வந்துட்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=34210", "date_download": "2019-09-18T23:51:34Z", "digest": "sha1:USGW7IRNDRM2BPWPHYZQG76CEBTZQITN", "length": 10784, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:00\nமறைவு 18:16 மறைவு 09:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ஐக்கியப் பேரவை தலைவர் மர்ஹூம் ஹாஜி எ���்.எம்.உவைஸ் சகோதரர் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளை பொருத்து, மண்ணரை வாழ்வை வசந்தமாக்கி மறுமைவாழ்வில் ஜன்னதுல்பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை வழங்குவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8/", "date_download": "2019-09-18T23:58:05Z", "digest": "sha1:ZJO56EP2PLEMVMP75WIOGQHFQJNHFXCF", "length": 8252, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "சீமானுடன் இணைந்த பிரபல நடிகர்கள், இளம் நடிகை! | LankaSee", "raw_content": "\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\nமுல்லைத்தீவில் இரவுநேரம் மாட்டுடன் மோதிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்\nஅரச அலுவலகங்களில் தற்காலிக நாள் சம்பள பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nசீமானுடன் இ���ைந்த பிரபல நடிகர்கள், இளம் நடிகை\non: செப்டம்பர் 11, 2019\nசீமான் சினிமாத்துறையில் இருந்து வந்தவர் என்பது சிலருக்கு தெரியும். இயக்குனராக இருந்தவர். தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அமீரா என்ற படத்தில் அவரும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்கள். ஹீரோயினாக மலையாள நடிகை அனு சித்தாரா நடிக்கிறார்.\nஎம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் படத்தில் நடிக்க சீமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரா. சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகிறாராம்.\nவிஷால் சந்திர சேகர் படத்திற்கு இசையமைக்க டூ லெட் படத்தின் இயக்குனர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறாராம். சென்னை மற்றும் தென்காசியில் 40 நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.\nகவின் செய்த மோசமான செயல்\nவிருது விழாவில் பேட்ட நடிகை மாளவிகா முகம் சுளிக்கவைத்த மோசமான உடை.\nதளபதி 64ல் இணையும் பேட்ட பட ஹீரோயின்\nதர்ஷனின் உண்மை முகம் இன்று வெளிவந்தது.. பிக்பாஸில் என்ன நடந்தது\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவரின் ஒரு வயது நான்கு மாதமே ஆன குழந்தை உயிருக்கு போராடுகிறது.\nசஜித் – ரணில் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nயுத்தம் முடிந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்றுவரை சிறு குடிசையில் ஒன்பது உயிர்கள் வறுமையில் வாழும் அவலம்\nயாழில் பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nபிரியா நடேசலிங்கம் தமபதியினர் நாடுகடத்தப்படுவரா கால அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/islam/", "date_download": "2019-09-18T23:45:56Z", "digest": "sha1:I6BBHZQ7BHTQYLIEYH5KFWKNZRUXPCK4", "length": 28428, "nlines": 115, "source_domain": "puthisali.com", "title": "Islam in Tamil", "raw_content": "\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nஇறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.\nஅவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குற��த்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்:\nநான் “லக்ம்” , “ஜுதாம்” ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.\nContinue reading “இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்”\nஎன் நண்பன் ஒரு நாள் என்னிடம் கூறினான். எனது மாமனார் வயதான மனிதர்.அவரது மகன்கள் தொழுகையற்றவர்கள். அவரும் தொழுகையற்றவர். அவர் பள்ளிக்குச் செல்வதில்லை, வேறு நற்காரியங்களையும் செய்வதில்லை. ஒரு நாள் நான் அவரிடம் கேட்டேன்.\n சிங்கத்திடமிருந்து வெருண்டோடியவனைப் பற்றி. “இல்லை” என்றார் அவர். நான் ” ஓரு பையன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் கர்ச்சனை சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தான் . ஒரு சிங்கம் அவனை உண்பதற்கு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கம் பின்னால் விரட்ட அவன் பயத்தால் வெருண்டோடினான். சிங்கம் அவனை அணுகும் தருவாயில், அருகில் ஓர் கிணற்றைக்கண்டான். கிணற்றில் பாய்ந்து அதன் கயிற்றைப் பற்றிக் கொண்டான். அதில் அவன் சற்று ஓய்வெடுக்க சிங்கத்தின் கர்ஜனையும் அடங்கியது. ஆனால் உடனே கிணற்றின் கீழால்பாம்பு சீறத்தொடங்கியது. சிங்கத்திடமிருந்தும் பாம்பிடமிருந்து எவ்வாறு தப்புவது என எண்ணும் போது. இரு எலிகள் ஒன்று வெள்ளை\nமற்றது கருப்பு, இரண்டும் கயிற்றை அரிக்க கயிறு அறும் தருவாயில், அப் பையன் கயிற்றை உலுக்கினான் எலிகள் கீழேவிழும் என்ற எண்ணத்தில். ஆனால் ஒரு முயற்சியும் பயனளிக்கவில்லை. அக் கயிறு அறும் தருவாயில், ஓர் ஆச்சரியம் கயிற்றில் தேன் வழிவதைக் கண்டு அதனை சுவைத்துச் சாப்பிட்டான். அவனை சுற்றியிருந்த ஆபத்துகளான எலிகள், கர்ஜிக்கும் சிங்கம், கொடும் விஷப் பாம்பையும் மறந்தான்.” என கதையை கூறினேன். Continue reading “வாழ்க்கையின் உண்மை கதை”\nஇஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார்.\nஅக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவ��்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர்.\nமலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று\nமலக்கு 2: ஆறு இலட்சம் பேர்.\n(அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.)\nமலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது\nமலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன்.\nஅப்துல்லாஹ பின் முபாரக் அவர்கள் கவலையோடு இதனை செவியுற்றுக்கொண்டிருந்தார்.\nஏராளமானோர் பல்வேறு இன்னல்களோடு, ஆறுகளையும், மலைகளையும் கடந்து பல்லாயிரக்கனக்கான பணத்தைசெலவும் செய்கின்றார்களே என எண்ணிக்கொண்டார்.\nமலக்கு 1: டமஸ்கஸில் செருப்பு தைக்கும் ஏழைத்தொழிலாளி ஒருவர் இருக்கின்றார். அவர் பெயர் அலி பின் அல்-முபீக். அவர் ஹஜ்ஜுக்கு வரவில்லை. ஆனாலும் அவரது ஹஜ் அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅப்போது அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் விழித்துக்கொண்டார். தான் டமஸ்கஸுக்கு சென்று அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை சந்திப்பதாக முடிவுசெய்தார். Continue reading “அறிஞரின் உண்மையான கனவு”\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமுன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர்.\nசாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவர் தன் ஒட்டகம் காணாமற் போனதை முறையிட்டு இவர்களிடம் அதனைப் பற்றி விசாரித்தார். அதற்கு முதலாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு ஒரு கண் குருடா எனக் கேட்டார் ஆம் என்றார் வழிப்போக்கர். இரண்டாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு வால் கட்டையா எனக் கேட்டார் ஆம் என்றார் வழிப்போக்கர். இரண்டாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு வால் கட்டையா எனக் கேட்டார் மீண்டும் ஆம் என்றார் வழிப்போக்கர். மூன்றாம் புதல்வர் உங்கள் ஒட்டகத்தின் ஒரு கால் ஊனமா எனக் கேட்டார் மீண்டும��� ஆம் என்றார் வழிப்போக்கர். மூன்றாம் புதல்வர் உங்கள் ஒட்டகத்தின் ஒரு கால் ஊனமா எனக் கேட்டார் தனது ஒட்டகம் கிடைத்துவிடும் என்ற ஆனந்தத்தில் அதேதான் எனது ஒட்டகம் என்று கூறிய வழிப்போக்கர் எங்கே எனது ஒட்டகம் எனக் கேட்டார் தனது ஒட்டகம் கிடைத்துவிடும் என்ற ஆனந்தத்தில் அதேதான் எனது ஒட்டகம் என்று கூறிய வழிப்போக்கர் எங்கே எனது ஒட்டகம் எனக் கேட்டார். மூவருமே நாங்கள் உங்கள் ஒட்டகத்தை காணவே இல்லை என்றனர். இவர்களை சந்தேகித்து இவர்களது வார்தைகளை நம்பாத அவர் இவர்களுடன் தானும் காதியிடம் முறையிடச் சென்றார். Continue reading “சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)”\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\n“ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)\n“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” (புஹாரி, முஸ்லிம்)\nமனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காகவே முகம் குப்புற நரகில் வீசப்படுவார்கள். இறைத்தூதர்(ஸல்)\n நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். தெளிவான கூற்றைக் கூறுங்கள். அவன் உங்கள் செயல்களை சீர்படுத்தி உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பாடுகிறாரோ அவர் மகத்தான வெற்றியடைந்து விட்டார்” (அஹ்ஸாம்: 70- 71)\n‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)\nகுறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)\n“நாவை விட அதிக காலம்” சிறை வைக்க வேண்டிய விடயம் உலகில் வேறெதுவுமில்லை” (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி))\n‘உன்னுடைய நாவை விட உன்னுடைய இரு காதுகளுக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள். உனக்கு இரு காதுகளும் ஒரு நாவும் வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் நீ பேசுவதை விட அதிகமாக செவிமடுப்பதற்காகத்தான்” அபூதர்தா (ரழி)\n“நாவை அடக்கியாளுங்கள் -அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்துக்குக் கீழே அது இயங்கட்டும். இதில்தான் வெற்றியுண்டு” இறைத்தூதர்(ஸல்)\n“தன் நாவை ஒரு ம���ிதன் காத்துக் கொண்டால் அவன் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்\nContinue reading “நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்”\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nஅவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.\n“இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். ”\nதூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார். அவர்களின் அருகே வந்த ஃபுளைல் ” நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன்” என்றார்.\nஇரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.\n நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே இனி நான் திருட மாட்டேன் ” என உறுதி கொண்டார்.\nகாலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்கள் யார் எனக் கேட்டனர்\nநான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.\nஎன்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.\nஇன்னொரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது Continue reading “ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்”\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nயூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான். மற்றவன் என் தலையின் மீது ரொட்டியை சுமந்துக் கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை நான் கனவில் கண்டேன்” என்று கூறினான். இந்த கனவிற்காக விளக்கத்தை யூசுப் (அலை) அவர்களிடத்தில் கேட்ட போது Continue reading “சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்”\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\nஇது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து\n” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி வராத எண் எது\nதற்காலத்தில் இலகுவாக 1*2*3*4*5*6*7*8*9=362880 எனலாம், ஆனால் அறிவு மேதை அலி (ரழி) அவர்களோ சட்டென இலகுவாக வேறொரு விடை அழித்தார்கள்\nவிடை அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் Continue reading “அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்”\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.\nஅந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இ(ந்த நோயான)து என்னைவிட்டு விலக வேண்டும்” என்று சொன்னார்.\nஉடனே அவ்வானவர் (இறைநாட்டப்படி) அவரைத் தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவரைவிட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. Continue reading “நன்றி மறக்கா��ே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே”\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nMohamad Hathi on அபூநவாஸின் கடைசி நகைச்சுவை\nGulkreet Raj on அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\nAbdul Rahim on அறிஞரின் உண்மையான கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=3&author=259", "date_download": "2019-09-19T01:09:49Z", "digest": "sha1:XHFAOSVDE3YOJPTGQB5Q5JUDK6GPFS4Q", "length": 14561, "nlines": 162, "source_domain": "tamilnenjam.com", "title": "அனுராஜ் – பக்கம் 3 – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nவார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று.\nகவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago ஜூலை 8, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும்.\nஎந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago ஜூலை 8, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nகவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது.\nவார்த்தைகளிலும் சிக்கனம் தேவை. அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும்.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூலை 2, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nமராட்டிய வீரன் சிவாஜியைப் பற்றி படிக்கும் போது இந்த கதையையும் நீங்கள் படித்திருக்கலாம்.\nஒருநாள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்த சிவாஜி, இரவு வேளையில் மழையில் சிக்கிக் கொள்ள அந்த கிராமத்தில் இருந்த ஒரு கிழவியின் இல்லத்தில் ஒதுங்க நேரிடுகிறது.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூலை 2, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nகவிஞனை மட்டுமின்றி வாசகனையும் கவர்ந்திழுக்கும் ஒரு கவிதை வடிவம். கவிஞனின் எண்ண ஓட்டங்களோடு வாசகனின் எண்ண ஓட்டங்களையும் உறவாட வைக்கும் ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ. வாசிக்க கூடிய ஒவ்வொரு முறையும் பல கோணங்களைக் காட்டி நகரும் அற்புத ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூன் 23, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம் எனலாம்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இதனை சிந்தர், வாமனக் கவிதைகள் என்கிறார். கூடவே ஹைக்கூ வெறும் வடிவம் என்றே பலர் கருதுகிறார்கள்.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூன் 23, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ..\nதனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூன் 16, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ..\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூன் 15, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 02\nஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago ஜூன் 8, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 01\nஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.\nமூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது.\nBy அனுராஜ், 4 மாதங்கள் ago ஜூன் 1, 2019\nமுந்தைய 1 2 3\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 30\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 29\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 28\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 27\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 26\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 25\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 24\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 23\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 22\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/01/9th-planet-new-evidence/", "date_download": "2019-09-19T00:33:28Z", "digest": "sha1:X4THKZBRFMAJGVKSQ7NIBXAHZMAOUQVF", "length": 23963, "nlines": 201, "source_domain": "parimaanam.net", "title": "ஒன்பதாவது கோள் - மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு\nஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு\nநானெல்லாம் பாடசாலையில் கல்விகற்கும் போது சூரியத்தொகுதியில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன என்றுதான் படித்தேன். அப்போது புளுட்டோவும் ஒரு கோளாக இருந்தது. பின்னர் 2006 இல் சர்வதேச விண்ணியல் கழகம் (IAU), புளுட்டோவை குறள்கோள் (dwarf planet) என அறிவித்தது. அதன்பின்னர் பல் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், சமாதானத் தூதுகள் என்று புளுட்டோவை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம், புளுட்டோவை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம் என்று ஒரு பிரிவே வந்துவிட்டது. எப்படியோ இன்றுவரை புளுட்டோ மீண்டும் கோளாக பதவியுயர்வு பெறவில்லை.\nஆனால் தற்போது ஒன்பதாவது கோள் என்று கூறிக்கொள்ளத்தக்க ஒரு கோள் சூரியத்தொகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களும் மிக ஆணித்தனமாக இருகின்றன.\nகலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (California Institute of Technology) விண்ணியல் ஆய்வாளர்கள் மைக்கல் பிரவுன் (Michael E Brown) மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் (Konstantin Batygin) இருவருமே இந்த புதிய ஒன்பதாவது கோள் இருப��பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.\nஒன்பதாவது கோள் எப்படி இருக்கலாம் என்று ஓவியரின் கற்பனை. நன்றி: Caltech\nஅப்படி என்ன ஆதாரத்தை இவர்கள் கண்டறிந்துவிட்டனர் என்று பார்க்கலாம்.\nநெப்டியுநிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் ஆறுக்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வுசெயத்தில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இந்த ஆறு விண்கற்கள்/ விண்பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் இருந்தே சுற்றுகிறது. மேலும் இவை அண்ணளவாக ஒரே கோணத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. Caltech ஆய்வாளர்களைப் பொறுத்தவரை எதேர்ச்சையாக இப்படி இருப்பதற்கான நிகழ்தகவு 14,000 இற்கு 1 மட்டுமே, ஆகவே இந்த சற்று முரனான சுற்றுப்பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் – ஒன்பதாவது கோள்\nஒன்பதாவது கோள், தனது ஈர்ப்புவிசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து. நீண்டகால அவதானிப்பு மற்றும் கணணி மாதிரி அமைப்புகள் நிச்சயம் ஒரு கோள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.\nஇவர்களது கணக்குப்படி இந்தப் புதிய ஒன்பதாவது கோள், அண்ணளவாக நெப்டியூன் கோளின் அளவு அல்லது பூமியின் திணிவைப் போல பத்துமடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும்.\nமேலும் இது சூரியனில் இருந்து 32 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவரவேண்டும், அதுவும் அதனது நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போதுதான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கிமீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10000 – 20000 வருடங்கள் வரை எடுக்கும்.\nஒரு ஒப்பீட்டுக்கு புளுட்டோவை கருதினால், இது சூரியனுக்கு மிகத்தொலைவில் இருக்கும் போது வெறும் 7.4 பில்லியன் கிமீ தொலைவிலேயே இருக்கிறது. சூரியனைச் சுற்றிவர 248 வருடங்கள் எடுக்கிறது. இப்போது உங்களுக்கு புதிய ஒன்பதாவது கோள் எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று புரிந்திருக்கும்.\nஇப்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால், இதனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த ஒன்பதாவது கோளின் சுற்றுப்பாதையை கண்டறிந்துவிட்டனர். ஆனால் அந்தப் பாதையில் இந்தக் கோள் தற்போது எங்கே உள்ளது என்பது தெரியாத விடயம் மற்றும் கண்டறியக் கடினமான விடயம் ஆகவே இப்பொது இருக்கும் முக்கியமான வேலை, இந்தக் கோளைக் கண்டறிவதுதான்.\nசூரியத் தொகுதியில் 8 கோள்களும் புளுட்டோவும் இருப்பது நாமறிந்த விடயம். புளுட்டோ இருக்கும் பிரதேசத்தை கைப்பர் பட்டி (Kuiper belt) என்று விண்ணியலாளர்கள் அழைக்கின்றனர். இப்பிரதேசத்தில் பில்லியன்கணக்கான பனியால் ஆன விண்பொருட்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. அதில் புளுட்டோவைப் போல அல்லது அதனைவிடவும் பெரிய விண்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் எனபது விண்ணியலாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி இருக்கும் பிரதேசத்தில் பொதுவாக பெரிய விண்பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைவிட எதுவும் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.\nஆனால் 2003 இல் ஒரு புதிய விண்பொருள் ஒன்று புளுட்டோவையும் தாண்டி கைப்பர் பட்டிக்கும் வெளியே சூரியனைச் சுற்றிவருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு செட்னா (Sedna) என்றும் பெயரிட்டனர். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 11,400 வருடங்கள் எடுக்கிறது. எப்படி இந்த செட்னா மிகத்தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று ஆய்வாளர்களால் தெளிவாகக் கூற முடியவில்லை. செட்னாவைப்போல வேறு விண்பொருட்களை கண்டறிந்தால் இதற்குப் பதில் சொல்வது இலகுவாக இருக்கும் என்று கருதிய ஆய்வாளர்கள் செட்னா போன்ற வேறு ஏதாவது தென்படுகிறதா என்று தேடினர். ஆனால் வேறு எந்தப் பொருளும் ஆய்வாளர்களின் கண்களுக்கு அகப்படவில்லை.\nசேட்னாவின் சுற்றுப்பாதை சிவப்பில். ஊதா நிறத்தில் இருபது புளுட்டோவின் சுற்றுப்பாதை.\nஅதன் பின்னர் 2014 இல் மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. செட்னாவைப் போன்ற இன்னுமொரு பொருள் கண்டறியப்பட்டது. அதுவும் ஆச்சரியகரமாக செட்னாவைப்போலவே அண்ணளவாக அதே சுற்றுப் பாதையை அதே கோணத்தில் கொண்டிருந்தது. இது ஆய்வாளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.\nபல கோட்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இது ஈர்ப்புவிசைக் குளறுபடியாக இருக்கலாம் என்று கருதினாலும், சில ஆய்வாளர்கள் நிச்சயம் இந்த விண்பொருட்களின் சுற்றுப் பாதைக்கு வேறு எதாவது ஒரு பெரிய கோள் போன்ற பொருள் காரணமாக இருக்கலாம் என்று கருதினர்.\nஆகவே புதிய ஒரு கோள் இருந்தால் இந்த விண்பொருட்களின் பயணப்பாதை எப்படி இருக்கும் என்று கணனியில் மாதிரிகளை உருவாக்கிப் பார்த்த போது, அது அவதானிப்போடு பொருந்துவது தெரியவந்தது. இதனால் நிச்சயம் ஒன்பதாவது கோள் ஒன்று இருக்கும் என்று இந்த ஆய்வைச் செய்த விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர் பிரவுன் அடுத்த ஐந்து வருடங்களில் இந்தக் கோளை எப்படியாவது கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறுகிறார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துக்கொண்டே இருக்கறது. பொறுத்திருந்து பார்க்கலாம் ஒன்பதாவது கோள் எப்படி இருக்கும் என்று\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/indian-temple-helps-nurture/4294100.html", "date_download": "2019-09-18T23:58:17Z", "digest": "sha1:JPP4A4I5YKEZU4KYSI62NXDSANE47X7P", "length": 5027, "nlines": 73, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அழிந்ததாகக் கருதப்பட்ட ஆமைகளுக்கு மறுவாழ்வு தந்த இந்தியக் கோவில் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅழிந்ததாகக் கருதப்பட்ட ஆமைகளுக்கு மறுவாழ்வு தந்த இந்தியக் கோவில்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)\nBlack softshell turtle எனப்படும் அருகிவரும் இனத்தைச் சேர்ந்த ஆமைகள் உலகில் அழிந்துவிட்டதாக 2002இல் அறிவிக்கப்பட்டது.\nஇயற்கைப் பாதுகாப்பு அனைத்துலக ஒன்றியம் அவ்வாறு அறிவித்தது.\nஆனால் அந்த ஆமைகளை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஓர் இந்துக் கோவில்.\nஹஜோ புனிதப் பயண நிலையத்திலிருக்கும் ஹயகிரிவ மாதவ் கோவிலின் குளத்தில் அந்த ஆமைகளை இனப்பெருக்கம் செய்துவருகிறார்கள் கோவில் அதிகாரிகள்.\nஅதன் தொடர்பில் தனிப்பட்ட ��ுறையில் முயற்சி மேற்கொள்கிறார் அவ்விடத்தை மேற்பார்வையிடும் பிரணாப் மலகார்.\nஆமைகளை விஷ்ணுவின் ஓர் அவதாரமாக வழிபடும் பக்தர்களால் அவற்றுக்குக் கோவிலில் எந்த ஆபத்தும் நேராது என்று அவர் கூறினார்.\nஆமைகள் கரையில் இடும் முட்டைகளைப் பாதுகாக்கிறார் மலகார்.\nஜனவரியில் கோவில் பாதுகாப்பிலிருந்த முதல் 16 black softshell ஆமை முட்டைகள் குஞ்சு பொரிந்துள்ளன.\nஅதனைத் தொடர்ந்து அதே வெற்றியை எதிர்பார்த்து மேலும் 18 கோவில் குளங்களில் இதேபோன்ற முயற்சியை மேற்கொள்ளத் திட்டமுள்ளது.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/5-ways-for-singles-to-celebrate-this-valentine-s-day-1992962", "date_download": "2019-09-18T23:50:06Z", "digest": "sha1:N7D4SFKHFXBZ55PZSVMR4BC2XMMTQTDS", "length": 6499, "nlines": 51, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 ways for singles to celebrate this Valentine’s Day | காதலர் தினத்தை சிங்கிள்ஸ் கொண்டாட 5 வழிகள்", "raw_content": "\nகாதலர் தினத்தை சிங்கிள்ஸ் கொண்டாட 5 வழிகள்\nமுரட்டு சிங்கிள்ஸ் இந்த நாளில் செய்வதற்கு ஏதுமின்றி மற்றவர்களின் காதல் கொண்டாட்டங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இண்ஸ்டாவில் பார்த்து கவலை கொள்ளாமல் செய்து கொள்ளமல் இருக்க இதோ சில வழிகள்.\nநாளை காதலர் தினம், கமிட்டடு ஆனவர்கள் கிப்ட் கடைகளைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டார்கள். எங்க போகாலாம், ஆஃபிஸில் என்ன பொய் சொல்லி லீவ் எடுக்கலாம் என்ற திட்டங்களெல்லாம் தொடங்கியிருக்கும். ஆனால், முரட்டு சிங்கிள்ஸ் இந்த நாளில் செய்வதற்கு ஏதுமின்றி மற்றவர்களின் காதல் கொண்டாட்டங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இண்ஸ்டாவில் பார்த்து கவலை கொள்ளாமல் செய்து கொள்ளமல் இருக்க இதோ சில வழிகள்.\nஉங்களுக்கு பிடித்த ரிலாக்ஸிங்க் தெரபி ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதைச் செய்யலாம். மசாஜ், மெனிக்யூர், பெடிக்யூர், ஃபேஸியல் என்று உங்கள் நேரத்தை செலவழிக்கலாம்.\nசிங்கிள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டி உங்கள் நண்பர்களில் முரட்டு சிங்கிள்ஸாக இருக்கும் உ��்கள் நண்பர்களை ஒன்றிணைத்து மாலை நேரம் ஒரு பார்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டாட்டமாக இருக்கலாம்.\nதனியாக ஊர் சுற்றும் போதுதான் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்களுக்கு விருப்பமான ஆர்ட் கேலரி பார்க்க, நாடகங்களை பார்க்கலாம். விதவிதமான தெருவோர உணவுகளை ருசித்து பார்க்கலாம்.\nஉங்களுக்குள் இருக்கும் பயத்தையும் குழப்பத்தையும் போக்க மிகச் சிறந்த ஒன்று பயணம். இந்த நாளில் உங்களுக்கு பிடித்த மலையேற்றம், ட் ரெக்கிங், ஹைக்கிங், ஜம்ப்பிங், பாராசெய்லிங்க் போன்ற சாகசங்களை செய்து பார்க்க முனையலாம்.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த, உங்களை பார்க்க வேண்டும் என்று ஏங்குற நண்பரை தேடிப்போய் பார்த்து சின்ன சர்ப்ரைஸ்க் கொடுக்கலாம். நண்பருடன் வெளியில் சென்று இரவு உணவை சேர்ந்து சாப்பிட்டு கொண்டாடலாம்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபெண்கள் தினத்திற்கு 5 பரிசுப் பொருட்கள்\nபெண்கள் தினத்திற்கு ஏற்ற 5 பரிசு பொருட்கள்\nஸ்டைலான 6 காதலர் தின பரிசு பொருட்கள்\nகாதலர் தினம் 2019: காதலைச் சொல்ல 6 மோதிரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/neet-admit-card-2019-release-date-nta-to-release-neet-2019-admit-card-today/", "date_download": "2019-09-19T00:53:48Z", "digest": "sha1:DDKF56ECWPFXO3F75T7LUKSR2DVHFBWM", "length": 12370, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NEET 2019 admit card - நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nNEET admit card 2019: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு\nNTA NEET admit card 2019: இந்த வருடம் 15 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.\nNTA NEET admit card 2019 to release today: நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எனப்படும் NTA, நீட் தேர்வுக்கான (NEET) ஹால் டிக்கெட்டை இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.\nஇதனை அதிகாரப்பூர்வ தளமான ntaneet.nic.in தளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மருத்துவ படிப்பிற்கான இந்த நீட் தேர்வு மே 5-ம் தேதி ந��ைபெறுகிறது.\nபோன வருடம் 13 லட்சம் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 15 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.\nஸ்டெப் 1 – அதிகாரப்பூர்வ தளமான ntaneet.nic.in –ஐ விசிட் செய்யவும்.\nஸ்டெப் 2 – அங்கு இருக்கும் ‘download admit card’ என்பதை க்ளிக் செய்யவும்.\nஸ்டெப் 3 – இப்போது புதிய பக்கம் திறக்கும்.\nஸ்டெப் 4 – பதிவெண்ணைக் கொண்டு லாக் இன் செய்துக் கொள்ளவும்.\nஸ்டெப் 5 – உங்களுடைய ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.\nவிண்ணப்பதாரர்கள் அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஹால் டிக்கெட் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகையால், கட்டாயம் இதை மறக்காமல் எடுத்துச் செல்லவும்.\nநீங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் அதே நேரத்தில் அதன் காப்பி ஒன்று, விண்ணப்பதாரர்களின் மெயில் ஐ.டி-க்கும் அனுப்பி வைக்கப்படும்.\nநீட் தேர்வு: தமிழக அரசின் நிலைப்பாடு குழப்பத்தை நோக்கி நகர்கிறதா\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\n‘நீட்’ கண்ணாமூச்சி இனியும் வேண்டாம்\nநீட் தேர்வில் தமிழக அரசின் 2 மசோதாக்கள் நிராகரிப்பு: மத்திய அரசு தகவல்\n‘நீட் தேர்வில் விலக்கு என வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்க வேண்டாம்’ – அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nNEET Counselling 2019 Result: நீட் கவுன்சிலிங் 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு – கவுன்சிலிங்கிற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன…\nNEET Counselling 2019 : நீட் கலாந்தாய்வு கூட்டம் இன்று துவக்கம் : விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nநீட் தேர்வு : தொடரும் மாணவர்களின் தற்கொலைகள் – அதிர்ச்சியில் தமிழகம்\nநீட் தேர்வில் தோல்வி.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை. தமிழகத்தில் தொடரும் சோகம்\nElection 2019 Updates: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை த��ணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nபொது சிவில் சட்டத்தை மூன்றாக பிரித்து தனித்தனி சட்டங்களாக உருவாக்க நேரு ஒப்புக் கொள்ள, நிறைய சட்டங்கள் மற்றும் விதிகள் நீர்த்துப் போனது.\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ttv-dinakaran-removes-minister-thangamani-from-party-key-post-294105.html", "date_download": "2019-09-19T00:52:34Z", "digest": "sha1:NGDMZTUWZQ2S57A7QVQANKQV33U75C6X", "length": 14997, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் தங்கமணியின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு | TTV Dinakaran Removes Minister Thangamani From Party Key Post - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சர் தங்கமணியின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு\nசென்னை: அமைச்சர் தங்கமணி, அஇஅதிமுக அம்மா அணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅஇஅதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினமும் ஒவ்வொரு முக்கிய பிரமுகராக நீக்கி வருகிறார். இதன்மூலம் அவருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nநேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் தங்கமணியை நீக்கம் செய்துள்ளார் தினகரன். தங்கமணிக்கு பதிலாக எஸ். அன்பழகன் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி... அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து\nஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ\nசந்திரயான்-2.. \"செல்லக்குட்டி\" ரோவர் வாகனத்தின் வெள்ளோட்டத்துக்கு மண் அளித்த கிராமத்தினர் சோகம்\nமண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்\nஅரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை\nஎன் புருஷன் குழந்தை மாதிரி.. என்னால வாழவே முடியாது.. கதறும் நாமக்கல் ஆனந்த் மனைவி\nநீடிக்கும் மர்மம்.. திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்.. 2-வது நாளாக தீவிர விசாரணை\nஒன்லி குவார்ட்டர்தான்.. கணவனை கிண்டல் செய்ததால் விபரீதம்.. மகளுடன் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை\nகொல்லிமலை அமுதாவுக்கு கிடைத்தது ஜாமீன்.. 5 முறை நிராகரித்து.. 6வது முறையாக வழங்கியது கோர்ட்\nமுகிலன் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கு.. நிரூபிப்பேன்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம்.. எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nமாணவிகளை ஆபாச படம் எடுத்த கும்பல்.. ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த பெற்றோர், உறவினர்கள்\nகள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthangamani minister namakkal districts ttv dinakaran தங்கமணி அமைச்சர் நாமக்கல் மாவட்டம் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11116", "date_download": "2019-09-19T00:24:48Z", "digest": "sha1:2PQWUQICNFTADQFOGTUIE3KDEKW7PKMQ", "length": 9054, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கைவரிசையைக் காட்டிய தம்பதியர் ; பண்டாரகமையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\nகைவரிசையைக் காட்டிய தம்பதியர் ; பண்டாரகமையில் சம்பவம்\nகைவரிசையைக் காட்டிய தம்பதியர் ; பண்டாரகமையில் சம்பவம்\nபிலியந்தலை - பண்டாரகம பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளது.\nஇந்த திருட்டுச் சம்பவம் நேற்று (07) பண்டாரகம பஸ் நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.\nகுறித்த திருட்டு சம்பவத்தில் இருவர் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த இருவரும் தம்பதியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிலியந்தலை பண்டாரகம பெண் இலட்சம் தங்கம் ஆபரணங்கள் திருட்டு\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\n2019-09-18 22:11:48 நாமல் ராஜபக்ஷ திருமண வரவேற்பு நிகழ்வு மைத்திரி\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\n2019-09-18 21:52:04 நாளை முதல் கட்டுப்பணம்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளதில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை.\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.\n2019-09-18 21:47:14 ஜனாதிபதி தேர்தல் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nபோராட்டத்தால் பாரிய அசெளகரியத்தை எதிர்நோக்கிய நோயாளர்கள்\nநாடளாவிய ரீதியில் அரசாங்க மருத்தவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.\nவெற்றியுடன் தொடரை ஆரம்ப���த்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2893", "date_download": "2019-09-19T01:42:55Z", "digest": "sha1:RPXER2L3F5VECSEGC4NWIAR5MJZK2QHC", "length": 11758, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "பரிகாரத் தலங்கள் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nபரிகாரத் தலங்கள் : ட்வென்ட்டி 20\nஅரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.\nதிருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும் வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.\nதிருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து, அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச் செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.\nசெங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும் பி த்ரு சாபங்களும் விலகும்.\nதிருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்கும்.\nகடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத் தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடும்.\nசிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.\nதிருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத���தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண் நோய்கள் தீரும்.\nதிருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீல நிற பட்டுத்துணியையும் எள்ளையும் தானமளித்தால் மரண பயம் விலகும்.\nசென்னை-மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.\nதிருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்தால் கனவில் பாம்பு வந்து தொல்லை தராது. இது ஒரு சர்ப்பதோஷ பரிகாரத் தலம்.\nவைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும் தையல்நாயகியையும் வழிபட்டு, ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.\nதிருச்சி கன்டோன்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் அணிந்து கொள்ள, திருமணத் தடை, புத்திரபாக்கியத் தடை நீங்குகின்றன.\nதிருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.\nலால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.\nதிருச்சி-துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்து வகை வாத நோய்களும் நீங்கும்.\nகலைகளில் சிறந்து விளங்க ஊத்துக்காடு காளிங்கநர்த்தனருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.\nஎல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற நாச்சி யார்கோயில் கல் கருடனுக்கு அர்ச்சனை செய்து அமிர்தகலசம் எனும் நைவேத்தியத் தைப் படைக்க வேண்டும்.\nமாதவிடாய்க் கோளாறுகள் நீங்க பெட்டவாய்த்தலை (திருச்சி) மத்யார்ஜுனர் ஆலய பூவாய் சித்தர் சந்நதியில் சீட்டெழுதிக் கட்டினால் நிவாரணம் பெறலாம்.\nசாக்கோட்டை சிவபுரத்தில் உள்ள சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் பைரவமூர்த்திக்கு வடைமாலை சாத்தி வழிபட, வழக்குகளில் வெற்றி பெறலாம்.\nபரிகாரத் தலங்கள் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/34065/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-09-19T00:36:43Z", "digest": "sha1:TNWMWSJDYBCWHPTPH57PDKIK23V43WRZ", "length": 11649, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "மட்டக்களப்பில் 20 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை | தினகரன்", "raw_content": "\nHome மட்டக்களப்பில் 20 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை\nமட்டக்களப்பில் 20 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போது படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், 20 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.\nவைத்தியசாலையில் சிகிச்சை முடித்துக்கொண்டு நேற்று (24) 11 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\nநேற்று முன்தினம் (23) 28 பேர் சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், 20 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.\nகடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அன்றையதினம் 69 பேரும் மறுநாள் நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 73 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், வைத்தியர் தெரிவித்தார்.\nஅத்தோடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்களுக���கு பற்றாக்குறை நிலவுவதுடன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும், யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nவைத்தியசாலையின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த வைத்தியர், கடந்த 22 ஆம் திகதி காலைவரையில் வைத்தியசாலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை எனவும் கூறினார். வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரே பாதுகாப்பினை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\n(ஜவ்பர்கான் -மட்டக்களப்பு குறூப் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு...\nஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு\nநவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்ஜனாதிபதித் தேர்தல்...\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,...\nஇயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை\nமண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்...\nஇலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு\nஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான...\nஉலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி\nஉங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு145 ஆவது உலக தபால்...\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள்...\nநந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/17/32439/", "date_download": "2019-09-19T00:47:45Z", "digest": "sha1:4TRPJICZMWSWDDXMZPXWXFOG77EG5BNC", "length": 14083, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "அண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஅண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்.\nஇன்ஜினியரிங் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.\nஇன்ஜினியரிங் கலந்தாய்விற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 1 தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேரடி கலந்தாய்வு நடந்தது. இந்தநிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கியது.\nமுதல் சுற்றில் சீட் தேர்வு செய்த மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது\nஇந்தநிலையில், அண்ணாபல்கலைக்கழகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.\nஅதில், அண்ணாப்பலகலைக்கழகத்தின் கீழ் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் இஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 3 கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும்.\nமாணவர்களுக்கான 11 நாள் சிறப்பு வகுப்பு ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.\nமாணவர்கள் தங்களின் கட்டணத்தை www.aukdc.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nNext articleபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\n11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முறைகளில் மிகப்பெரும் மாற்றத்திற்கான அரசாணை விரைவில்…\nதனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட���டையன் எச்சரிக்கை.\nபள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேனி மாணவி.. உடனே ஆக்சன் எடுத்த அமைச்சர் செங்கோட்டையன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா உங்களின் கருத்து என்ன\nUPSC Prelims – 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான...\nCCE -கல்விசார் செயல்பாடு பருவ இறுதி தரநிலை பட்டியல் in single page .\nமறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்\n5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா உங்களின் கருத்து என்ன\nUPSC Prelims – 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான...\nCCE -கல்விசார் செயல்பாடு பருவ இறுதி தரநிலை பட்டியல் in single page .\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஏப்ரல் 10ம் தேதிக்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க தேர்வுத்துறை முடிவு \nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oru-nalla-naal-paathu-solren-latest-stills/", "date_download": "2019-09-19T00:49:00Z", "digest": "sha1:4ABXNXMK3N2KPPWMC5ODKGDB6PRVVDG5", "length": 10002, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் oru nalla naal paathu solren latest stills", "raw_content": "\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\n‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார்.\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக் நடித்துள்ளார். நிகாரிகா, காயத்ரி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.\nமேலும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள��ர். இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\n(இந்தப் படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்க)\nபாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு: அமீர் கானோடு முதல் படம்\nசைரா நரசிம்ம ரெட்டி: என்னய்யா இத்தனை மொழில டீசர் விட்டுருக்கீங்க\nஇதுவரை காட்டாத மாஸ்… விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார் ‘சங்கத் தமிழன்’ டீசர் ரிலீஸ்\n‘நான் அமீர்கானுடன் இணைந்து நடிக்கிறேன்’ – உறுதி செய்த விஜய் சேதுபதி\n‘நானும் ரவுடி தான்’ படத்தின் ரசிகரா நீங்க அப்போ இந்த சுவாரஸ்ய அப்டேட் உங்களுக்கு தான்\nயுவன், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருதுகள்\nபிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி\nSindhubaadh Review: விஜய் சேதுபதியை பின்னுக்குத் தள்ளிய அஞ்சலி\nSindhubaadh Leaked in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் ‘லீக்’கான சிந்துபாத்\nதேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்\nடிஜிட்டல் நாணய சந்தையில் கடும் வீழ்ச்சி\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nAmit Shah Clarified Never asked for imposing Hindi: உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பொதுமொழியாக வேண்டும் என்று கூறியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, “நான் ஒருபோதும் பிற பிராந்திய மொழிகள் மீது இந்தியை திணிக்கக் கேட்கவில்லை. ஒருவரின் தாய்மொழிக்குப் பிறகு இந்தி இரண்டாவது மொழியாகக் கற்க மட்டுமே கோரியிருந்தேன்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172346&cat=1238", "date_download": "2019-09-19T01:30:31Z", "digest": "sha1:W3WBONJIQF6OKSAAYK7HQINW5M43TNJE", "length": 29238, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றுத்திறனாளிகளின் 'பைக் டாக்ஸி சர்வீஸ்' | Bike taxi in trichy | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » மாற்றுத்திறனாளிகளின் 'பைக் டாக்ஸி சர்வீஸ்' | Bike taxi in trichy செப்டம்பர் 11,2019 00:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » மாற்றுத்திறனாளிகளின் 'பைக் டாக்ஸி சர்வீஸ்' | Bike taxi in trichy செப்டம்பர் 11,2019 00:00 IST\nதிருச்சியில் தற்போது 20க்கும் மேற்பட்ட பட்டதாரி மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மா உலா என்ற பெயரில் பைக் டிரைவிங் சர்வீஸ் துவங்கியுள்ளனர். ஆட்டோ, டாக்ஸி போன்று குறிப்பிட்ட இடத்திற்கு டூவீலரில் அழைத்துச் சென்று கட்டணம் வசூலிக்கின்றனர். இச்சேவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nதிருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nபஸ் கட்டணம் உயராது : விஜயபாஸ்கர்\nதிருச்சியில் சூரியனை சுற்றி 'கலர்புல்' வட்டம்\nஅடிப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரூ. 5 ஆயிரம் பரிசு\nகடிகார வீட்டை சுற்றிப்பார்க்கலாம் வாங்க| Clock House | Robert Kennady | Hariharan\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் கேட்கும் பசுக்கள் | MS Subbulakshmi | Cow farm | Madurai | Dinamalar\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்\nஇந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்\nதமிழ் படிக்கும் 'இந்தி' குழந்தைகள்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி\nஸ்கூட்டரில் வைத்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nபழிக்கு பழிவாங்க கொலை முயற்சி; துப்பாக்கியால் சுட்ட வங்கி செக்யூரிட்டி\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nஇந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்\nஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்\nதளபதின்னு பேரு வச்சது குத்தமா..\nபல கட்சிகள் நமக்கு தேவையா\n RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்\nதமிழ் படிக்கும் 'இந்தி' குழந்தைகள்\nஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது: ரஜினி\nகாலிமனை உரிமையாளர்களுக்கு சேலம் மாநகராட்சி எச்சரிக்கை\n'காவிரி கூக்குரல்' திட்டத்தால் காவிரியாறு உயிர்பெறும்\nமாணவர்களை தாக்கிய விடுதி காப்பாளர்\nசிலம்பாட்டத்தில் சாதித்த சீர்காழி வீரர்கள்\nஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nபுழுக்களுடன் குடிநீர் சப்ளை; மஞ்சள்காமாலை பரவுவதாக புகார்\nநீலகிரியில் பேனர் வைக்க தடை\n4 தமிழக MP பதவி தப்புமா\nஅறக்கட்டளை ஹெல்மெட்டை அபேஸ் செய்த போலீசார்\nகலப்பட டீத்தூள் விற்பனை; திமுக பிரமுகரின் குடோனுக்கு சீல்\nதிருவாடுதுறை ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து விடுவிப்பு\n820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்; விஜயபாஸ்கர்\nகேரளாவுக்கு கடத்தப்படும் மூலிகை செடிகள்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஉப்பனாற்று கரையைச் சீரமைக்க கோரிக்கை\nதப்பியோடிய நைஜீரியர் அரியானாவில் கைது\nதெருவுக்குள் புகுந்த வாய்க்கால் தண்ணீர்\nவாய்க்காலை ஆக்கிரமிப்பு வளர்மதி எம்எல்ஏ நிழற்குடை\nமரங்களை பாதுகாக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை\nஸ்கூட்டரில் வை���்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்\nமாற்றுத்திறனாளி மாணவியைக் கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nபழிக்கு பழிவாங்க கொலை முயற்சி; துப்பாக்கியால் சுட்ட வங்கி செக்யூரிட்டி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் தலைமறைவு\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nகவுனி அரிசியில் உணவு வகைகள் அறிமுகம்\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nகல்லூரி கோ- கோ போட்டி\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா\nஒத்த செருப்பு பிரிவியூ ஷோ பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'காப்பான்' - சூர்யாவை காக்குமா\nதமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-18T23:52:08Z", "digest": "sha1:BAF5LASSTAFFA2IDE3TSFXY7KEA7LHUK", "length": 26488, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "சைரந்திரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச�� சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு கால் உடைந்த நிலைப்பீடத்தின் அடியில் முதுகு வளைத்து முகம் முழங்கால்களுடன் சேர்த்து ஒடுங்கியிருந்தது. அங்கிருந்தபோது அவ்வரண்மனை முழுக்க அலைந்த காலடிகளை மெல்லிய துடிப்புகளாக கேட்கமுடிந்தது. பெருவிலங்கொன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல உணர்ந்தாள். நோவெடுத்து தலை தாழ்த்துகிறது. நீள்மூச்சு விடுகிறது. குளம்பு மாற்றிக்கொள்கிறது. குருதித் …\nTags: உத்தரை, கோகிலம், சவிதை, சிம்ஹி, சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n87. கோட்டை நுழைவு பீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே தூதுச்செய்திகள் என்னென்ன” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான் இறுதியானது…” என்றான் காவலன். “அது வந்து இரண்டு நாழிகை கடந்துவிட்டது. கீழ்மக்களே… ஒற்றர்கள் என்ன செய்கிறார்கள் இப்போதே எனக்கு அடுத்தகட்டச் செய்தி வந்தாகவேண்டும். இக்கணமே…” என்று கூவினார். காவலன் “அமைச்சரிடம் அறிவிக்கிறேன், அரசே” என்று தலைவணங்கி வெளியே சென்றான். குங்கன் புன்னகையுடன் …\nTags: ஆபர், உத்தரன், குங்கன், சுதேஷ்ணை, சைரந்திரி, பிருகந்நளை, விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n84. நீர்ப்பாவை நடனம் சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி… தேவி…” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். இடைநாழியினூடாக நடக்கையில் “என்னடி சோர்வு” என்று சைரந்திரி கேட்டாள். சுபாஷிணி தலையசைத்தாள். “உன் கண்களில் துயிலின்மை தெரிகிறது. சில நாட்களாக நன்கு மெலிந்துவிட்டாய். கழுத்தெல்லாம் வரி வரியாக இருக்கிறது” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி தலைகுனிந்து நடந்து வந்தாள். …\nTags: உத்தரன், உத்தரை, சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n81. முகம்பரிமாறல் சேடியர் இன்னீரும் வாய்மணமும் ��ிளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள். விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து …\nTags: இந்திரசேனன், இந்திரசேனை, உத்தரை, சுகிர்தை, சுதேவர், சுதேஷ்ணை, சுனந்தை, சைரந்திரி, தமயந்தி, பீமகர், பீமத்துவஜன், பீமபாகு, முக்தன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n80. உள்ளொலிகள் உத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள் வரும் ஓசையைக் கேட்டு இயல்பாக தலை திருப்பி நோக்கியவன் இளவரசி என அடையாளம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். வேல் அவன் உடலிலிருந்து உருண்டு கீழே விழுந்தது. உத்தரை அருகே வந்து “ஆசிரியர் உள்ளே இருக்கிறாரா” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” …\nTags: உத்தரை, குண்டினபுரி, சுதேவை, சுதேஷ்ணை, சைரந்திரி, பிருகந்நளை, பீமகர், பீமத்துவஜன், பீமபலன், முக்தன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n63. களம்நிறைத்தல் காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த மக்களை பார்த்தான். அவனைச் சுற்றி நிலத்தில் தலையுடைந்தும் இடுப்பு ஒடிந்தும் இறந்துகொண்டிருந்த மல்லர்களின் உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் திறந்த வாய்களும் விழித்த கண்களும் அசைவிழந்த கைகளுமாக திரைச்சீலையில் வரையப்பட்ட அலைஓவியம்போல் நின்றிருந்தது. தன் வலக்காலால் நிலத்தை ஓங்கி மிதித்து அவன் மீண்டும் …\nTags: உத்தரன், கிர��்திகன், கீசகன், குங்கன், சைரந்திரி, ஜீமுதன், பிருகந்நளை, வலவன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n49. மதுநிலவு முதலில் யவன மதுக்கலங்கள் காட்டுக்குள் சென்றன. கயிறு சுற்றி நீரோடைக்குள் குளிரப்போட்டிருந்த அவற்றை எடுத்து ஈரமரவுரிநார் செறிந்த நார்ப்பெட்டிகளில் அடுக்கிவைத்து சேடியரிடம் கொடுத்தனுப்பினார்கள் அடுமனையாளர்கள். அவற்றுக்கு மேலே மரக்கிளைகளில் குரங்குகள் எம்பி எம்பி குதித்து ஹுஹுஹு என ஓசையிட்டபடி உடன்சென்றன. மதுப்புட்டிகளும் உடன் உண்பதற்கான ஊன்துண்டுகளும் சென்று முடிந்ததுமே கீசகனின் ஏவற்பெண்டுகள் உணவுக்காக வந்துவிட்டனர். “உணவு எங்கே என்று கூவுகிறார். கையில் சவுக்குதான் உள்ளது என்பது ஆறுதல். வாள் என்றால் குருதி சிந்தியிருக்கும்” என்றாள் …\nTags: அஸ்வகன், சம்பவன், சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி, மேகன், வலவன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\n48. பொற்சுழி கஜன் ஒரு மரத்தின் கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்தான். முரசொலிகள் அமைவதற்குள்ளாகவே காட்டுக்குள் இருந்து அத்தனை ஏவலர்களும் வெளியேறிவிட்டிருந்தார்கள். இறுதியாக கீசகனின் காவலர்கள் பதற்றமில்லாமல் மெல்லிய குரலில் பேசியபடி வெளியே சென்றனர். கிரந்திகன் கையில் புரவிச்சவுக்குடன் தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்தவனாக அவர்களை தொடர்ந்து சென்றான். காட்டுக்குள் ஆண்கள் என அரசரும் கீசகனும் குங்கனும் உத்தரனும் மட்டுமே இருக்கிறார்கள். வேறு எவரேனும் உண்டா என மீண்டும் கணக்கிட்டுக்கொண்டபின் புன்னகையுடன் ‘நானும்’ என்று சொல்லிக்கொண்டான். நிலவின் ஒளி பெருகிக்கொண்டே வந்தது. …\nTags: கஜன், சம்பவன், சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி, மேகன், வலவன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\n46. கான்நுழைவு இரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து அடுக்கினர். அரிசியும் வெல்லமும் கிழங்குகளும் முதலிலும் காய்கறிகள் இறுதியிலுமாக அடுக்கப்பட்டன. நெய்க்குடங்களை வைப்பதற்கு முன் அவற்றின் மூடி தேன்மெழுகால் இறுக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். தேன் நிறைந்த குடுவைகளையும் யவன மது நிறைக்கப்பட்ட பீதர்நாட்டு வெண்களிமண் கலங்களையும் கொண்டு வந்து வண்டிகளில் …\nTags: உத்தரை, கஜன், சம்பவன், சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி, பிரீதை, வலவன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\n35. வேழமருப்பு சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின் அயலவர்களை நகர்நுழைய ஒப்புவதில்லை. நாம் திறந்த வெளியில் தங்க வேண்டியிருக்கும்” என்றார். “நோக்குக, தென்மேற்கில் மின்னுகிறது. இப்பகுதிகளில் தென்மேற்கு முகிலூறினால் மழை உறுதி என்றே பொருள். திறந்த வெளியில் குழந்தைகளுடன் தங்குவதென்பது கடினம்.” திரௌபதி “கோட்டைமுகப்பில் தங்கும் இடங்கள் இல்லையா\nTags: அஸ்வகன், சம்பவன், சுதேஷ்ணை, சைரந்திரி, திரௌபதி, விகிர்தர், விராடபுரி\nநூறுநிலங்களின் மலை - 3\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201335?ref=archive-feed", "date_download": "2019-09-19T00:15:15Z", "digest": "sha1:GWZFJUTTLORX6KZXEORQRZ3CUYIVWMGP", "length": 8065, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "முதலைகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுதலைகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை\nதிருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கரையோர பிரதேசங்களில் உள்ள இடிமண் ஆறு, இப்றாகிம் துறை ஆறு, இறால்குழி ஆறுகளில் பெருமளவில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் நன்னீர் மீன் பிடியாளர்கள், கரையோர தோட்டச் செய்கையாளர்கள் என பலரும் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.\nமழை வெள்ளப் பெருக்கை அடுத்து பெருமளவிலான முதலைகள் கரையோர வயல் நிலங்கள் மற்றும் ஆற்றங்கரையில் உலாவுவதால் கரையோரங்களில் குடியிருக்கும் குடும்பங்களும் பெரும் அச்சமடைந்துள்ளதுடன், முதலைகளை விரட்டியும் வருகின்றனர்.\nஇதேவேளை இதுவரையில் இக்கரையோர ஆறுகளான இப்றாகிம் துறை ஆற்றில் தொழில்களை மேற்கொள்ளச் சென்ற ஒன்பது பேர் அண்மைக் காலங்களில் பலத்த முதலைக் கடிக்கு உள்ளாகி பெரும் ஆபத்துகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.\nஎனவே பொது மக்களின் நலன் கருத�� முதலைகளின் நடமாட்டத்திற்கு வழி வகைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-19T00:46:33Z", "digest": "sha1:DKABQCJZRNH4SYHTFOQLJ6XSBUP34NKD", "length": 11191, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 21 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகாசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்\nஇயற்கை உரம் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / இதர இயற்கை உரங்கள்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள்\nஇயற்கை வேளாண்மை - விவசாயியின் அனுபவங்கள்\nஇயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / சாகுபடி தொழில்நுட்பங்கள் / விவசாயிகளுக்கான குறிப்புகள்\nதிறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) தயாரிக்கும் முறை\nதிறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) தயாரிக்கும் முறை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / உயிர் உரங்கள்\nசில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு\nசில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / மண்புழு உரம்\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / மக்கு எரு உத்திகள் / பயிர் கழிவுகள்\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரித்தல்\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / மக்கு எரு உத்திகள் / பயிர் கழிவுகள்\nதசகாவ்யா தயாரிப்பு முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / இதர இயற்கை உரங்கள்\nஅங்ககப் பொருள்கள் மூலம் நூற்புழுக்கள் அழியும் முறைப் பற்றியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / பயிர் பாதுகாப்பு\nஇயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி\nஇயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி செய்யும் முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:32:01Z", "digest": "sha1:KWKAINW5E5II6HZAYW4X2HOR6TCYETPD", "length": 7637, "nlines": 130, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 2 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்��ு சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் பற்றிய அட்டவணையை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள சமூக நலம் / மக்கள் நலத்துறைகள் / பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nதனிநபர் கடன் திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மக்கள் நலத்துறைகள் / பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thakkudupandi.blogspot.com/2015/10/", "date_download": "2019-09-19T01:02:56Z", "digest": "sha1:2TY2J4CNTHS3N3AKTUFGERVZZ3XCOVRN", "length": 17203, "nlines": 86, "source_domain": "thakkudupandi.blogspot.com", "title": "தக்குடு: October 2015", "raw_content": "\nனு நம்ப ரம்யாகிருஷ்ணன் மாதிரி உத்வேகத்தோட சொல்லிண்டு எழுதனும்னு தான் மனசுல தோனர்து ஆனா அது விஜயோட ‘புலி’ மாதிரி இருந்து ‘படிக்க வந்தவன் பலி’னு ஆயிட்டா என்ன பண்ணர்து. சரி விடுங்கோ நான் விஷயத்துக்கு வரேன். போன மாசம் இந்தியாவுக்கு லீவுல வந்தேன். எல்லாருக்கும் போன் பண்ணனும் நான் விஷயத்துக்கு வரேன். போன மாசம் இந்தியாவுக்கு லீவுல வந்தேன். எல்லாருக்கும் போன் பண்ணனும் ரெண்டு மூனு பேரோட ஆத்துக்கே போய் கழுத்தறுக்கனும் ரெண்டு மூனு பேரோட ஆத்துக்கே போய் கழுத்தறுக்கனும்னு என்னென்னவோ ப்ளான் போட்டுண்டு வந்தேன். ‘அத்தனையும் பொய்யாச்சு ராசானு என்னென்னவோ ப்ளான் போட்டுண்டு வந்தேன். ‘அத்தனையும் பொய்யாச்சு ராசா ஒத்தையில நிக்குதிந்த ரோசா’னு ஆயிடுத்து. மெட்ராஸ்ல போய் இறங்கின அடுத்த நாளே கல்லிடைல இருக்கும் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஆகி 15 ஆள் ஆஸ்பத்திரில போய் உக்காரும்படியா ஆயிடுத்து. அப்பாவுக்கு சுகர் பிரச்சனையால இடது கை பெருவிரல்ல இருக்கும் எலும்பு முழுசா போய் சர்ஜரி பண்ணும்படியா ஆயிடுத்து. மனசே சரியில்லாம தான் லீவு கழிஞ்சுண்டு இருந்தது. சரி விடுங்கோ என்னோட ப்ராரப்த கர்மா என்னோட போகட்டும்.\nஆஸ்பத்திரி ஆர்பாட்டங்கள் எல்லாம் கழிஞ்சு ஆத்துக்கு போன 3 நாள்ல கல்லிடைல சதுர்த்தி உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. திடீர்னு எல்லாம் மாறினதால தங்கமணியையும் அத்வைதாவையும் மெட்ராஸ்ல விட்டுட்டு வந்துட்டேன். தெருல இருந்த மாமா மாமிகளுக்கு பதில் சொல்லி முடியலை ஆத்துக்காரி வரலையானு எல்லா பக்கத்துலேந்தும் கேள்விகள்/உத்தரவுகள். என்ன பண்ணர்து ஆத்துக்காரியை விட்டுட்டு வரணும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன ஆத்துக்காரியை விட்டுட்டு வரணும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன போன தடவை நான் கோவில்ல ஜோலியா இருந்தபோது தங்கமணியை சுத்தி வளைச்ச மாமிகள் “எங்காத்து ஓர்படியோட நாட்டுப்பொண் மாதிரியே இருக்கை,மதுரைல இருக்கர மருமாள் மாதிரியே இருக்கைனு சிலபல பிட்டுகளை போட்டுட்டு ‘தோஹால தங்கம் என்ன விலை போன தடவை நான் கோவில்ல ஜோலியா இருந்தபோது தங்கமணியை சுத்தி வளைச்ச மாமிகள் “எங்காத்து ஓர்படியோட நாட்டுப்பொண் மாதிரியே இருக்கை,மதுரைல இருக்கர மருமாள் மாதிரியே இருக்கைனு சிலபல பிட்டுகளை போட்டுட்டு ‘தோஹால தங்கம் என்ன விலை இங்கைக்கும் அங்கைக்கும் என்ன வித்தியாசம் இங்கைக்கும் அங்கைக்கும் என்ன வித்தியாசம் உங்காத்துகாரன் இதுவரைக்கும் என்னல்லாம் வாங்கிதந்துருக்கான் உங்காத்துகாரன் இதுவரைக்கும் என்னல்லாம் வாங்கிதந்துருக்கான்”னு வரிசையா கேள்விகேட்டுருக்கா. தங்கமணிக்கும் கேள்வி கேட்டுதான் பழக்கம் பதில் சொல்லர்து எப்போதும் அடியேன் நெட்டுவாங்கம் தான். அதனால வழக்கம் போல’ 5 பவுண் வாங்கினா நிஜமாவே ஒரு கிராம் தங்கம் சும்மா தருவா மாமி. நம்ப ஊர்ல 10 ரூபா பனியன் ஜட்டி மாதிரி அந்த ஊர்ல பிளாட்பாரத்துலையே கடை போட்டு தங்கம் வியாபாரம் பண்ணுவா”னு வரிசையா கேள்விகேட்டுருக்கா. தங்கமணிக்கும் கேள்வி கேட்டுதான் பழக்கம் பதில் சொல்லர்து எப்போதும் அடியேன் நெட்டுவாங்கம் தான். அதனால வழக்கம் போல’ 5 பவுண் வாங்கினா நிஜமாவே ஒரு கிராம் தங்கம் சும்மா தருவா மாமி. நம்ப ஊர்ல 10 ரூபா பனியன் ஜட்டி மாதிரி அந்த ஊர்ல பிளாட்பாரத்துலையே கடை போட்டு தங்கம் வியாபாரம் பண்ணுவா’னு அள்ளிவிட்டேன். அந்த மாமி வாயைபொழந்துண்டு இருக்கும் போதே தங்கமணியை மெதுவா அந்த கும்பல்கிட்டேந்து காப்பாத்தி கொண்டுவந்தேன். அந்த மாதிரி வம்புக்கு இப்ப வழியில்லையேனு அவாளுக்கெல்லாம் குறை.\n‘எங்க நாத்தனாரோட சம்பந்தியோட சித்தப்பாவோட ஆத்துக்காரியும், உங்க அம்மாவோட தாய்மாமாவோட ஆத்துக்காரியோட அம்மாவும் அக்கா தங்கை அப்படினா உங்களுக்கு பேரன் பொறந்ததுக்கு எனக்கு சீதகம் உண்டா உண்டுனா மூனு நாளா இல்லைனா பத்து நாளா உண்டுனா மூனு நாளா இல்லைனா பத்து நாளா’னு ஹோமத்துக்கு வந்த ஒரு வாத்தியாரோட ப்ராணனை ஒரு மாமி எடுத்துண்டு இருந்தா. ‘எனக்கு பேரனே பொறந்து தொலச்சுருக்க வேண்டான்’னு சொல்லறமாதிரி அந்த வாத்தியார் முழிச்சுண்டு இருந்தார். பன் கொண்டை’னு ஹோமத்துக்கு வந்த ஒரு வாத்தியாரோட ப்ராணனை ஒரு மாமி எடுத்துண்டு இருந்தா. ‘எனக்கு பேரனே பொறந்து தொலச்சுருக்க வேண்டான்’னு சொல்லறமாதிரி அந்த வாத்தியார் முழிச்சுண்டு இருந்தார். பன் கொண்டை பாலா கொண்டை போட்ட மாமிகள், 'கேஸ் சிலிண்டர் மாட்டினா எத்தனை நாள் நோக்கு வருது பாலா கொண்டை போட்ட மாமிகள், 'கேஸ் சிலிண்டர் மாட்டினா எத்தனை நாள் நோக்கு வருது'னு கேள்வி கேட்டுண்டு இருந்த காலம் போய் 'இன்டர்னெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு'னு கேள்வி கேட்டுண்டு இருந்த காலம் போய் 'இன்டர்னெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு சாம்சங் போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்கர்து சாம்சங் போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்கர்து' மாதிரியான சம்பாஷனைகள்ல மூழ்கி இருக்கர்தை பாத்தா நிஜமாவே ‘அச்சே தின்' மாதிரியான சம்பாஷனைகள்ல மூழ்கி இருக்கர்தை பாத்தா நிஜமாவே ‘அச்சே தின்’வந்த மாதிரிதான் இருக்கு. சதுர்த்தி உத்ஸவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு அப்புறம் கோவைல இருக்கும் சித்தப்பாவாத்துக்கு போயிட்டு அப்பிடியே நம்ப இட்லி மாமியாத்துக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். ‘தெற்கால வந்து வடக்கால திரும்பி ஒரு மேட்டுல ஏறி பள்ளத்துல இறங்கி கடைசில வந்தா ஒரு பியூட்டிபார்லர் வரும்’வந்த மாதிரிதான் இருக்கு. சதுர்த்தி உத்ஸவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு அப்புறம் கோவைல இருக்கும் சித்தப்பாவாத்துக்கு போயிட்டு அப்பிடியே நம்ப இட்லி மாமியாத்துக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். ‘தெற்கால வந்து வடக்கால திரும்பி ஒரு மேட்டுல ஏறி பள்ளத்துல இறங்கி கடைசில வந்தா ஒரு பியூட்டிபார்லர் வரும் அங்க வந்துட்டு திருப்பி கால் பண்ணுங்க மாமாவை அனுப்பி வைக்கறேன்’னு போன்ல வழி சொன்னாங்க.\nநானும் மண்டையை ஆட்டிட்டு சித்தப்பாவோட கிளம்பி போனா மேடும் பள்ளமும் மாத்தி மாத்தி வருது நம்ப அக்கா சொன்ன பியூட்டி பார்லரை மட்டும் காணும். எங்கையாவது வண்டியை நிப்பாட்டி ‘ஏனுங்க இந்த பக்கம் பியூட்டி பார்லர் எதாவது இருக்கா’னு விசாரிச்சா ‘ஏன்கண்ணு நீ ஏற்கனவே அழகாதானே இருக்க அப்புறம் எதுக்கு பியூட்டி பார்லர்’னு விசாரிச்சா ‘ஏன்கண்ணு நீ ஏற்கனவே அழகாதானே இருக்க அப்புறம் எதுக்கு பியூட்டி பார்லர்’னு ஒருத்தன் நக்கல் அடிக்கறான் இன்னொருந்தர் ‘பொம்பளபுள்ளைங்க மூஞ்சி பூரா பவுடர் அப்பிகிட்டு வந்து பயம்குடுத்துமே அந்த இடமா’னு ஒருத்தன் நக்கல் அடிக்கறான் இன்னொருந்தர் ‘பொம்பளபுள்ளைங்க மூஞ்சி பூரா பவுடர் அப்பிகிட்டு வந்து பயம்குடுத்துமே அந்த இடமா தெரியாதேனு பதில் சொல்லறார். குசும்பு பிடிச்ச கோவைனு சும்மாவா சொல்லியிருக்கா. அனேகமா அந்த பியூட்டி பார்லரை குத்துவிளக்கேத்தி திறந்து வச்சதே நம்ப இட்லிமாமியா தான் இருக்கும்னு தோனர்து.\nஅப்புறம் ஒரு வழியா சிவப்பு கலர் ஹோண்டா ஆக்டிவால பரமசாதுவா ஒரு மனுஷர் தேடும் விழிகளோட எதிர்தாப்புல வந்தார். அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பியூட்டி பார்லருக்கு பக்கத்துல வச்சு எங்களை அடையாளம் கண்டு வீட்டுக்கு கூட்டிட்டு போனார். வீட்டுக்குள்ள நுழைஞ்சு பத்து நிமிஷம் வரைக்கும் சஹானா என்னையும் என்னோட சித்தப்பாவையும் பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு வந்த ஏட்டைய்யா சந்தேகமா பாக்கரமாதிரியே தான் பாத்துண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் ரொம்ப இஷ்டமா என்கிட்ட வந்தாங்க மேடம். அவரோட சேர்ந்து நானும் விஷப்பரிட்சைல(சாப்பாடு) இறங்கபோறேன்னு இட்லி மாமியோட ஆத்துக்காரருக்கு பயங்கர சந்தோஷம். ‘குலதெய்வத்தை வேண்டிகிட்டு தைரியமா சாப்பிடுங்க ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஆறிலும் சாவு நூறிலும் சாவு’னு பீதியை கிளப்பினார். அவர் ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டார். அவரோட தங்கமணி அந்தபக்கம் போன சமயம் ‘கஷ்டமான விஷயத்துல ரொம்ப ��ாலம் கடத்தக்கூடாது அதுக்குள்ள பாய்ஞ்சு வெளில வந்துடனும்’னு சொல்லிண்டே கையலம்ப போயிட்டார். சாப்பிட்டு முடிஞ்சு ரொம்ப நேரம் சஹானா கூட விளையாடிண்டு இருந்தேன். அடிக்கடி மணியை பாத்துண்டே இருந்த மாமா ‘தக்குடு இனிமே நீங்க பயப்பட வேண்டாம்’னு பீதியை கிளப்பினார். அவர் ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டார். அவரோட தங்கமணி அந்தபக்கம் போன சமயம் ‘கஷ்டமான விஷயத்துல ரொம்ப காலம் கடத்தக்கூடாது அதுக்குள்ள பாய்ஞ்சு வெளில வந்துடனும்’னு சொல்லிண்டே கையலம்ப போயிட்டார். சாப்பிட்டு முடிஞ்சு ரொம்ப நேரம் சஹானா கூட விளையாடிண்டு இருந்தேன். அடிக்கடி மணியை பாத்துண்டே இருந்த மாமா ‘தக்குடு இனிமே நீங்க பயப்பட வேண்டாம் சாப்பிட்டு அரைமணி நேரம் ஆச்சு அபாயகட்டத்தை தாண்டியாச்சு சாப்பிட்டு அரைமணி நேரம் ஆச்சு அபாயகட்டத்தை தாண்டியாச்சு இனிமே உசுருக்கு சேதாரம் இல்லை இனிமே உசுருக்கு சேதாரம் இல்லை’னு சொல்லிட்டு சிரிச்சார். மனுசன் பாவம் வசமா சிக்கியிருக்கார் நம்ப இட்லி மாமிகிட்ட. 'கள்ளம் கபடம் இல்லாத ஒரு இனிமையான குடும்பம்'னு சொன்னா அது மிகைஇல்லை(இட்லி மாமி’னு சொல்லிட்டு சிரிச்சார். மனுசன் பாவம் வசமா சிக்கியிருக்கார் நம்ப இட்லி மாமிகிட்ட. 'கள்ளம் கபடம் இல்லாத ஒரு இனிமையான குடும்பம்'னு சொன்னா அது மிகைஇல்லை(இட்லி மாமி நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்).\nஒரு மாசம் ஒரு நிமிஷமா கழிஞ்சு போய் மறுபடியும் தோஹால வந்து ஒட்டகம் மேய்க்க ஆரம்பிச்சாச்சு ஆத்துல இருக்கரவா எல்லாரையும் தக்குடு விசாரிச்சான்னு சொல்லுங்கோ\nரூம் போட்டு யோசித்தது- தக்குடு at 5:35 AM 16 வள்ளல்\nLabels: இட்லி மாமி, கல்லிடை மாமாமாமி, பயணம் கல்லிடை\n1)எழுத்துத் தேர்வு 2)திரட்டிப் பால் 3)சமையலும் சங்கீதமும் 4) அகிலா மாமியும் ஐடி கம்பெனிகளும் 5) மூக்கும் முழியுமா... 6) பண்டாரம்\nஓசிப்பேப்பர் படிக்கிறவாளும் இதில் அடக்கம்..:)\nவாழ்கையின் நிதர்சனமான உண்மையை பல முறை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிய ஒரு சாதாரண மானிடப் பதர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-19T00:52:59Z", "digest": "sha1:CP67AEL7IWVGSSMIEG222AQF557CY7OX", "length": 9477, "nlines": 82, "source_domain": "www.namadhuamma.net", "title": "இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து - மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nவனப்பகுதியில் குறைவாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க அரசு நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஒரே இயக்கம் கழகம் மட்டுமே – அமைச்சர் பா.பென்ஜமின் முழக்கம்\nதமிழ்நாட்டுக்கு, தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர் அண்ணா – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேச்சு\nதமிழக மாணவர்களின் மனதை கொள்ளையடித்தவர் அண்ணா – அமைச்சர் க.பாண்டியராஜன் புகழாரம்\nகழக அரசுக்கு மக்கள் நலனே முக்கியம் – அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு\n2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன மு.க.ஸ்டாலினுக்கு, கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி\nநகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டம் – அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…\nஅம்மாவுக்கு நிகராக ஆட்சி புரிகிறார் எடப்பாடியார் – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேச்சு\n18 ஆயிரம் வாக்காளர்கள் செயலி மூலம் பெயர் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\n12,524 கிராம பஞ்சாயத்து- 528 பேரூராட்சிகளில் விளையாட்டு குழுக்கள் அமைக்கும் பணி தீவிரம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஇந்தியை திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்- நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.\nபிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாள் விழா – முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து.\nஅண்ணா வழியிலேயே தமிழகத்தில் இருமொழி கொள்கை நீடிக்கும் – துணை முதலமைச்சர் திட்டவட்டம்\nகழக ஆட்சியை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் முழக்கம்\nஇயல்புநிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து – மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு…\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.\nமத்திய உள்துறை அமித் ஷா காலை மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்தஸ்து ரத்துடன் ஜம்���ு- காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nபின்னர் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித் ஷா ‘‘காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசம் என்பது தற்காலிகமானதே’’ என்றார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து : மாநிலங்களவையில் மசோதா தாக்கல்…\nபள்ளி கல்வித்துறையில் மேலும் புதிய மாற்றங்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு…\nபிரதமர் மோடி 21-ஆம் தேதி அமெரிக்கா பயணம்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nவேலூர் தொகுதியில் சூடுபிடித்தது தேர்தல் பிரச்சாரம் – அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/vaara-rasi-palan/vaara-rasi-palan-february-11-to-17/", "date_download": "2019-09-18T23:58:36Z", "digest": "sha1:BCWVK6EDHUD6JAJ2IY3QXPHE6DAMQR56", "length": 52597, "nlines": 222, "source_domain": "www.muruguastro.com", "title": "Vaara rasi palan- February 11 to 17 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் பிப்ரவரி 11 முதல் 17 வரை\nதை 29 முதல் மாசி 5 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசுக்கி திருக்கணித கிரக நிலை\nசந்தி சனி செவ் குரு\n13-2-2018 கும்பத்தில் சூரியன் அதிகாலை 02.48 மணிக்கு\n15-2-2018 கும்பத்தில் புதன் அதிகாலை 03.24 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.\n11-02-2018, தை 29, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.24 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மூலம் நட்சத்திரம் இரவு 10.59 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 10.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுப���ுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\n12-02-2018, தை 30 , திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 08.05 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\n13-02-2018, மாசி 01, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.35 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.56 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மகா சிவராத்திரி. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.\n14-02-2018, மாசி 02, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.47 வரை பின்பு அமாவாசை. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\n15-02-2018, மாசி 03, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. சர்வ அமாவாசை.\n16-02-2018, மாசி 04, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.42 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. அம்மன் வழிபாடு நல்லது.\n17-02-2018, மாசி 05, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 04.51 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 11.27 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 11.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. சந்திர தரிசனம்.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n11.02.2018 தை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n14.02.2018 மாசி 02 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nசிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மங்களகரமான சுபகாரியங்கள் குருவின் சாதக சஞ்சாரத்தால் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மனஅமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல்— வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15, 16, 17.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் வரும் 13-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். ராகு 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதி��ும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். மாணவர்களிடமும் இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். முருக வழிபாடு மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 16, 17.\nசந்திராஷ்டமம் – 10-02-2018 இரவு 07.49 மணி முதல் 13-02-2018 காலை 08.44 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் வலமான வாழ்க்கையை தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் 13-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அம்மன் வழிபாடு மற்றும் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் -11, 12.\nசந்திராஷ்டமம் – 13-02-2018 காலை 08.44 மணி முதல் 15-02-2018 இரவு 08.39 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் குரு 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வெளிப்பயணங்களில் தேவையற்ற அலைச்சல்கள், வீண் விரயங்கள் உண்டாககூடும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு செய்ய நேரிடும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் சனி 6-ல் இருப்பதால் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள் என்றாலும் பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13, 14, 15.\nசந்திராஷ்டமம் – 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வரும் 13-ஆம் தேதி முதல் 7-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். குரு சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவின���்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15, 16, 17.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் வரும் 13-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் நற்பலன்களை அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகி ஏற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத���தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்து வருவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 16, 17.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 3-ல் சனி சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக நற்பலனை தரும் அமைப்பாகும். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச் செயல்பட்டால் தான் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வரும் 13-ஆம் தேதி முதல் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும் வரும் 13-ஆம் தேதி முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர���வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மை உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 16, 17.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், தன ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்த சிக்கலையும் எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிவ மற்றும் விநாயகர் வழிபாடு உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்திலும் ஜென்ம ராசியில் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் சுபிட்சமான பலன்கள் ஏற்படும். செவ்வாய் 10-ல் இருப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 16, 17.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், வார தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவானது திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். வீண் செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். எனினும் கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்து செல்வது ��ல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13, 14, 15.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-18T23:49:26Z", "digest": "sha1:QUBNUTZ2H2DV645KLEWELPO3O5FORQS2", "length": 65967, "nlines": 789, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சித்தர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை: சித்திரை மாதத்து தசமி திதியில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி அடைந்த நாளை, நினைவு நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது[1]. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாளிதழ்கள், சிறப்பாக தனிப்பதிவு [Special supplement] வெளியிட்டு வரும், ஆனால், இப்பொழுது, நிலைமை மாறிவிட்டது. சில தமிழ் நாளிதழ்கள் மட்டுமே, சிறியதாக செய்தியை வெளியிட்டன. தினமலர், “கரூர் அருகே நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 9ல், 105வது ஆராதனை விழா துவங்குகிறது[2]. அதை தொடர்ந்து தினமும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடக்கின்றன. வரும், 14 காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது[3]. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டியை சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்,” என்ற செய்தி.\nதினகரன் மானாமதுரை ஆராதனை பற்றிய செய்தி வெளியிட்டது [14-05-2019]: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது[4]. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ம���தத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது[5]. இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தினர்.\nமானாமதுரையில் இசைக்கலைஞர்கள் விழா: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி மே 13 அன்று துவங்கியது[6]. தொடர்ந்து இரண்டு நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர். மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். மே 14. அன்று காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும், 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர்[7].\nகுறைந்து வரும் பக்தர்களின் கூட்டம்: நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் 105ஆவது ஆராதனை விழா மே. 14, 2019 அன்று நடந்தேறியது. 100 ஆண்டுகளை தாண்டி தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கு கொள்ளும் பக்தர்கள், அடியார்கள், பின்பற்றுவோர் மற்றும் சேவகர்களின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. 2017ல் எச்சில் இலைகளில் உருளும் சடங்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டதால் அது நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஆராதனை விழா முடிந்தவுடன், வந்திருக்கின்ற எல்லோருக்கும் சம பந்தி உணவு கொடுப்பது என்பது நடந்து வந்தது. இதில் மதம், ஜாதி, மொழி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் ���ல்லோரும் தரையிலேயே அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிதான் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அடியவர்கள் மற்றவர் 2016-17 ஆண்டுகள் வரை வந்து கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் எண்ணிக்கை அவ்வாறு அதிகமாக, இருந்ததால், அக்ரஹார மண் தெருவில், சபையிலிருந்து இரு பக்கம் மற்றும் நடுவிலும் இலைகள் போடப்பட்ட உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகமான போது, பந்தி வரிசைகள் நீண்டு, கடைசி வரைக்கும் சென்று, பேருந்து நிலையம் உள்ள சாலை வரைக்கும் நீண்ட நிலைமையும் எழுந்துள்ளது\nநெரூர் அக்ராஹரத்தில் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: இருக்கும் பழைய வீடுகளில் பாதிக்கு மேல் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில், சில பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வந்துள்ளன. இதனால், பழைய ஓடு வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் உருவாகி வருகின்றன. இவை குறிப்பாக ஆராதனை மற்றும் மற்ற காரியங்களுக்காக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்படுகின்றன. அக்ரஹாரம் என்றால், எதோ பிராமணர்கள் மட்டும் தான் வசிக்கும் இடம் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் தான், வீட்டின் சொந்தக்காரர்களாக வசிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வீட்டிலுள்ள ஒருவர், ஜோதிடம், வாஸ்து, எண்-சோதிடம் போன்றவற்றிலும் பலன் கூறுகிறேன் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்க வைத்திருப்பதைக் காணலாம். அதே போல, ஓரு நிலையில் பக்தர்களும் மாறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் பெயரில், புதிதாக பல சங்கங்கள், டிரஸ்டுகள் முளைத்து வருகின்றன. இங்க இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தொடர்ந்து வரும் நம்பிக்கையார்களுக்கு தகுந்த முறையில் தங்குமிடம், குளிக்க வசதி, முதலியவை குறைவாகவே இருந்து வருகிறது வள்ளலார் சபை என்று நடத்து வரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், வருகின்ற எல்லோருக்கும் தங்க இடம் கொடுக்கிறார். பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன, வேண்டுதல் பூர்த்தியாகின்றன, என்ற நம்பிக்கையில், குருவாக ஏற்றுக்கொண்டவர் விடாமல் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.\nமே.2016லிருந்து இலையில் உருளும் நேர்த்திக் கடன் சடங்கு நடைபெறுவதில்லை: தலித் பாண்டியன் என்பவர், இச்சடங்கை நிறுத்த வழக்கு போட்டார். இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[8]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[9]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[10]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது[11]. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்[12].\n[1] முழு விவரங்கக்கு, என்னுடைய, புத்தகத்தை, பார்க்கவும்.\nவேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் – வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.\n[2] தினமலர், அதிஷ்டானத்தில் ஆராதனை , பதிவு செய்த நாள்: 02மே 2019 . 09:07\n[4] தினகரன், மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், 5/14/2019 2:49:02 AM\n[6] தினமலர், மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி, Added : மே 14, 2019 12:18\n[11] வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nகுறிச்சொற்கள்:அபிஷேகம், அவதூதர், உஞ்சவிருத்தி, உருளல், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சித்தர், தலித் பாண்டியன், நெரூர், நேர்த்திக்கடன், பிராமணத் துவேஷம், பிராமணர், பிராமணாள், பிராமின், மகிமை, லட்சார்ச்சனை, வேண்டுதல், வேதபாராயணம்\nஅங்கப்பிரதசிணம், அசிங்க கரகாட்டம், அபிஷேகம், ஆதீனம், ஆனந்தவல்லியம்மன் கோயில், இசைக் கலைஞர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, உஞ்சவிருத்தி, உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சிவன், சிவன் கோவில், நம்பிக்கை, பிராமணாள், பிரும்மேந்திரர், மானாமதுரை, லட்சார்ச்சனை, வேதபாராயணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]\nமுன்னுரை: இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது. அச்ச்ரப்பாக்க மலை மட்டும் ஆக்கிரமிக்கப் படவில்லை, பின்பக்கத்தில் உள்ள மலைப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. ஏற்கெனவே, செஞ்சி கோதண்டராம கோவில் கிருத்துவர்களுக்கு விற்கப் பட்டு மீட்கப்பட்டுள்ளது. ஞானனந்த கிரி ஆஸ்ரமம் போகும் வழியில், மலையில் ஒரு தர்கா கட்டப் பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாமே அரசு, அரசு ஊழியர் முதலியோர்களின் ஒத்துழைப்புடன் நடந்திருக்கின்றன. திராவிடத்துவம் பேசும் இவர்கள் இவர்களை விமர்சிப்பதில்லை. மேல்மருவத்தூர் குறிசொல்லும், நோய் தீர்க்கும் அதிசயங்களை குறைசொல்லவில்லை. ஆனால், மற்ற இந்துக்களின் நம்பிக்கைகளை மோசமாக, கேவலமாக, ஆபாசமாக, தூஷித்து வருகின்றன. ஈவேராவும் இதில் விதிவிலக்கல்ல. உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வேலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது. முன்பு http://www.indiainteracts.com என்ற தளத்தில் பத���வு செய்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட்தால், மறுபடியும் தொகுத்து, பதிவு செய்ய தீர்மானித்தேன்[1].\nபண்ருட்டி கோவிலில் மாரி, மேரியானது (25-12-2018): கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது[2]. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 25-12-2018 அன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது[3]. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்[4]. உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்[5]. கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்[6]. அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்[7]. அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.\nபழைய கோவில் பங்காருவின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது[8]: மேல்மருவத்தூர் கோவில் திடீரென்று வந்துவிடவில்லை. 1960-70களிலிருந்து பாண்டிச்சேரி-கடலூர்-திருவண்ணாமலை முதலிய இடங்களுக்குச் சென்று வந்ததால், இக்கோவில் ஒரு வேப்பமரத்தின் கீழ், முதலில் சி��ியதாக இருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்திருக்கறார்கள். கீழ்மருவத்தூரில் முதலில் உண்மையான கோவில் இருந்தது என்றும், பிறகு அது மேல்மருவத்தூருக்கு மாற்றப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. பங்காரு பஸ்-கன்டெக்டராக வேலை பார்த்து வந்தார், என்றெல்லாம் சொல்லப் பட்டது[9]. பழைய கோவில் பூசாரியுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, ஒரு நிலையில், இவரே அக்கோவிலை பெற்று விட்டதாகவும் சொல்லப் பட்டது[10]. குறிப்பாக, அவ்விடத்தில், ஒரு கல் / பீடம் இருந்ததாகவும், அதன் மீது உட்கார்ந்து “குறி” சொன்னால், அது பலிக்கும் என்றும் நம்பப்பட்டது. பழைய பூசாரியை விலக்கி விட்டு, பங்காரு, இக்கோவிலை வைத்து குறி சொல்ல ஆரம்பித்தவுடன், கூட்டம் அதிகம் வந்தது, பணம் சேர்ந்தத்து. இதனால், பத்தாண்டுகளில் நிலைமை மாறி விட்டது. 1970லிருந்து இவரது குறிசொல்லும் அதிசயம் முதலியவை -சக்தி -வெளிபட்டன.\nபங்காரு நாயக்கரின் குடும்பம்: 03-03-1941 அன்று பிறந்தார். 1960ல் பள்ளிப் படிப்பிற்கு பிறகு, ஆசிரியர் ஆனார். தனது 27 வயதில், செப்டம்பர் 1968ல் லக்ஷ்மி [வெங்கடாசல நாயக்கரின் புதல்வி] என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, கோவில்-குறி சொல்லுதல் போன்றவற்றில் இறங்கினார். பங்காரு நாயக்கர் – லக்ஷ்மி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள், அவர்கள் பெயர், பொறுப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.\nஎண் மகன் / மகள் மனைவி / கணவன் பொறுப்பு\n1 அன்பழகன் ஆஷா கோவில் கல்லூரி\n2 செந்தில்குமார் ஶ்ரீலேகா கோவில், கல்லூரி\n3 சக்திதேவி டி. ரமேஷ் மருத்துவ கல்லூரி\n4 உமாதேவி பி.ஜெய்கணேஷ் நிர்வாகம், நிதி\nஇவர்கள் எல்லோருமே இருக்கின்ற கோவில், பள்ளிகள், கல்லூரிகள், டிரஸ்டுகள் மற்ற நிருவனங்களில் உறுப்பினர், இயக்குனர், என்றெல்லாம் பதவி வகித்து வருகின்றனர். குடும்பம் நிறுவனங்களை நடத்துவதில் பிரச்சினை இல்லை, ஆனால், வழக்குகள் முதலிய வரும் போது, மதம், நம்பிக்கை, ஆன்மீகம் எல்லாமே கேள்விக்குள்ளாகி, குறியாகி விடுகிறது. குறியால், இக்குறியை மாற்ற முடியாது போனது, நமிக்கையை உடைக்கிறது.\n[1] இப்பொழுதே பல அடிகுறிப்பு ஆதாரங்கள் இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்து விட்டன. குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு எடுத்து விடுகிறார்கள் போலிருக்கிறது.\n[2] மாலைமலர், ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்–பா��க, இந்து முன்னணியினர் போராட்டம், பதிவு: டிசம்பர் 25, 2018 15:46\n[4] ஏசியா.நெட்.நியூஸ், மேரி மாதாவாக மாறிய மாரியாத்தா… பண்ருட்டி அருகே பதற்றம்…\n[6] நியூஸ்.டிஎம், மாரியம்மனை மேரியம்மனாக அலங்காரம்… பண்ருட்டியில் பரபரப்பு…\n[8] இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது.\n[9] “சொல்லப்பட்டது” என்று என்று ஏன் குறிப்பிடப் பட்டது என்றால், 1970-80களில் அப்பகுதிகளில், பஸ்களில், தெருக்களில், இவ்விசயங்கள் தாராளமாகப் பேசப் பட்டன. பிறகு, 1980-90களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கங்கள் முதலியவற்றால், அவை குறைக்கப் பட்டன. 1990-2000களில் மறைக்கப் பட்டு புதிய கதைகள் உண்டாக்கப் பட்டன.\n[10] இதைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன, ஆனால், இப்பொழுது காணமல் இருக்கின்றன. மேலும் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தவிர்க்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:அலங்காரம், ஆஷா, உமாதேவி, கிறுஸ்துமஸ், சித்தர், சித்த்ர் பீடம், சிலுவை, ஜெய்கணேஷ், நாயக்கர், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், ரமேஷ், லக்ஷ்மி, லட்சுமி, ஶ்ரீலேகா\nஅன்பழகன், அரசியல், அல்லா, ஆதிபராசக்தி, இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, உமாதேவி, சக்திதேவி, சிலை, செக்யூலரிஸம், செந்தில்குமார், சொத்து, ஜெய்கணேஷ், திராவிட நாத்திகம், திராவிடம், நிலம், நிலம் வாங்குதல், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரியாத்தா, மேல்மருவத்தூர், ஶ்ரீலேகா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருக��ும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/brazil-fire/4335662.html", "date_download": "2019-09-19T00:30:27Z", "digest": "sha1:2YTKJLC6SRCIGWDKKKK6W24IRGRDYEDE", "length": 3555, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிரேசில்: மருத்துவமனையில் தீ - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் ஒருவர் மாண்டார்.\nஉடனடியாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள் தெருக்களில் பாய்களிலும், படுக்கை விரிப்புகளிலும் தற்காலிகமாய் படுக்கவைக்கப்பட்டனர்.\nஅதேவேளை தீயணைப்பாளர்கள் தீயை அணைப்பதில் கவனம் செலுத்தினர். மீட்கப்பட்டவர்களில் மூத்தோரும் தீவிர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த நோயாளிகளும் அடங்குவர்.\nநோயாளிகளில் பலர் வேறு மருத்துவமனைக���ுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nவேலையிட மரணம்- நிறுவன உரிமையாளருக்கு ஆக அதிகத் தொகை அபராதம்\nAYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்\nசிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-19T01:07:54Z", "digest": "sha1:XATYT3V2B57LL5LORJCY5MWYSLCELTFN", "length": 4869, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவிப்பில் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவிப்பில் தீவு தீவின் அமைவிடம் 1919 இல்\nகுவிப்பில் தீவு தமிழ்நாட்டில் அடையாறு ஆற்றின் முடிவில் அமைந்துள்ளது. மயிலாப்பூருக்கும் அடையாறுக்கும் அருகிலுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/how-single-android-app-played-bad-role-yeedy-s-cm-dream-320272.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-19T00:03:01Z", "digest": "sha1:BXC5U57A5CQ52BSC6PLWSWOV7FXDADKK", "length": 19590, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாம் டெக்னாலஜி.. ஒரேயொரு ஆண்ட்ராய்ட் ஆப்பை வைத்து பாஜகவை கவிழ்த்த காங்கிரஸ்! | How a single Android app played a bad role Yeedy's CM dream! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஉள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள்- ஜிஓ வெளியீடு\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாம் டெக்னாலஜி.. ஒரேயொரு ஆண்ட்ராய்ட் ஆப்பை வைத்து பாஜகவை கவிழ்த்த காங்கிரஸ்\nபெங்களூர்: கர்நாடகாவில் பாஜக தலைவர்கள், காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களிடம் பேசியதாக வெளியான ஆடியோக்கள்தான் கடைசி நேரத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரஸ் கட்சி ரெக்கார்ட் செய்ய உதவும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தி இருக்கிறது.\nகர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.\nஇதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.\nநேற்று காலை வரை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் எண்ணத்தில்தான் இருந்திருக்கிறார். ஆனால் 11 மணிக்கு அவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரிடம் பேசியதாக வெளியான ஆடியோதான் மொத்தமாக அவர் மனதை மாற்றியுள்ளது. நேற்று மட்டுமில்லாமல் அதற்கு முதல்நாளும் பாஜகவை சேர்ந்த சோமசேகர ரெட்டி பேசும் ஆடியோ வெளியாகி வைரல் ஆனது.\nம��தலில் பாஜகவின் ரெட்டி காங்கிரஸ் ,மஜத எம்எல்ஏக்களிடம் பேசும் ஆடியோ வைரல் ஆனது. இவ்வளவு பணம் தருகிறோம், 100 கோடி தருகிறோம் என்று அவர் கூறியது எல்லாம் ஆடியோவில் பதிவானது. காங்கிரஸ் முதல் ஆயுதமாக எடுத்து இதைத்தான். பாஜக குதிரை பேரம் செய்கிறது. இது பெரிய அநீதி என்று குற்றச்சாட்டு வைத்தது. ஆனால் அந்த ஆடியோ பொய்யானது என்று பாஜக மறுத்தது.\nஆனால் காங்கிரஸ் விடாமல் துரத்தியது. நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சனை போய் கொண்டு இருக்கும் போதே, காங்கிரஸ் அடுத்த ஆடியோவை வெளியிட்டது. இந்த முறை நேரடியாக எடியூரப்பாவை தாக்கியது. எடியூரப்பா காங்கிரஸ் எம்எல்ஏவிடம் கொச்சி செல்ல வேண்டாம், எப்படியாவது தப்பித்து வந்துவிடுங்கள் எல்லாம் செய்கிறோம் என்று பேசியது போல அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது. காங்கிரஸ் இந்த ஆடியோவை நேரம் பார்த்து வெளியிட்டு பிரச்சனையை உண்டாக்கியது.\nஇதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு போனை சரியாக ரெக்கார்ட் செய்து கட்சியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். அவர்கள் இப்படி வெளியிட்ட ஆடியோக்கள்தான் பெரிய நெருக்கடியை அந்த கட்சிக்கு கொடுத்தது. எடியூரப்பவே நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நாடு முழுக்க அவருக்கு தேசிய அவமானத்தை இந்த திட்டம் தேடிக்கொடுத்துள்ளது.\nதற்போது கட்சி வட்டாரங்கள் இது எப்படி நடந்தது என்று தெரிவித்துள்ளது. அதன்படி எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட உடன் அவர்களின் போன் வாங்கப்பட்டு எல்லோர் மொபைலிலும் தானாக ரெக்கார்ட் செய்யும் ஆண்ட்ராய்ட் ஆப்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் பேசும் எல்லா காலும் ரெக்கார்ட் செய்யப்பட்டு நான்கு நாட்களாக பேசிய கால்கள் எல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்தே அவர்கள் ஆடியோ வெளியிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபோதும்பா ஆள விடுங்க.. அரசியல்ல தாக்குபிடிக்க முடியல..முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி அறிவிப்பு\nநல்லவர்களுக்கு இங்கு இடம் இல்லை.. நான் அரசியலை விட்���ே விலகுகிறேன்.. குமாரசாமி அதிரடி\nஅதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம்\nகர்நாடகாவில் அடேங்கப்பா திருப்பம்.. எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி கட்சி ரெடி\nஎப்போதும் குபுக்கென அழும் குமாரசாமி.. அன்னிக்கு மட்டும் குபீர் குஷிக்கு மாறியது ஏன்\nமுக்கிய நேரத்தில் போட்ட தப்புக் கணக்கு.. நாடு எப்பவுமே மறக்க முடியாத 2 குமாரசாமிகள்\nஜெயிக்கிறோமோ இல்லையோ.. கடைசி வரை விடாதே.. மோதிப் பார்த்துரு.. குமாரசாமி கத்துக் கொடுத்த பாடம்\nகண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nகவிழ்ந்தது குமாரசாமி அரசு ...அப்பாவும் மகனும் ராசியில்லா ராஜாக்கள்\nகர்நாடக சட்டசபையில் ஆரம்பித்தது நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு.. கட்சிகள் பலம் இதுதான்\nஇதோ என் ராஜினாமா கடிதம்.. பாக்கெட்டிலிருந்து எடியூரப்பாவிடம் எடுத்து காட்டிய சபாநாயகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dubai-remains-as-world-s-busiest-international-passengers-310487.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-19T00:36:21Z", "digest": "sha1:LUQNVDYH35FVW5OEGIAZDDYGTDPL7M2W", "length": 17008, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச ஏர்போர்ட்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Dubai remains as world's busiest for international passengers airport - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்து ஹைகோர்ட் சொன்ன யோசனை\nBarathi Kannamma Serial: கண்ணம்மாவை அடிக்கும் சித்தி அத்தை.. பாரதிக்கு மனசில் வலி\nசென்னையில் 45 மழைநீர் வடிகால் டெண்டர்களுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை\nகுண்டு போடுறாங்க... எங்க நாட்டை காப்பாற்றுங்க.. தென்கொரியாவிடம் அவசர உதவி கேட்ட சவுதி இளவரசர்\nகாத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதம்மா ஜெ.தீபாவை சட்டை செய்யாத அதிமுக\nSuper Singer: அடடா.. மூக்குத்தி முருகன் அபாயக் கட்டத்தில் இருக்காராமே\nLifestyle கழுத்��ு மட்டும் ஓவர் கருப்பா இருக்கா எப்படி சரிபண்றதுனே தெரியலயா... இதோ ரொம்ப சிம்பிள்....\nMovies \"விஜய் 65.. நானும், என் கதையும் காத்திருக்கிறோம்..\" பேரரசு உருக்கமான அறிக்கை\nAutomobiles புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100 பைக்கின் டீசர் வெளியீடு\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச ஏர்போர்ட்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nதுபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச ஏர்போர்ட்..வீடியோ\nஅபுதாபி: உலகில் என்ன நடந்தாலும் துபாயை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nபயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பயணிகள் வருகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் துபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச விமானம் நிலையம் என்ற சிறப்பை பெற்று இருக்கிறது.\nஅதேபோல் உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகளை சேர்த்து செய்யப்படும் கணக்கிலும் துபாய் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இந்தியாவும் இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.\nகடந்த 9 வருடங்களில் இந்த வருடம்தான் துபாயின் பயணிகளின் எண்ணிக்கையின் வளர்ச்சி குறைந்து இருக்கிறது. சென்ற வருடம் 5.5சதவிகித வளர்ச்சி உருவாகி இருக்கிறது. இந்த வருடம் 2.4 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nசென்ற வருடம் மட்டும் துபாய் சர்வதேச விமான நிலையத்தை 88.2 மில்லியன் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது சென்ற வருட 83.6ஐ விட அதிகம் ஆகும். இந்த வருடம் 2.4 சதவிகிதம் ஏற்பட்டு 90 மில்லியன் மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nஇது சர்வதேச பயணிகளை மட்டும் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. துபாய்க்கு அதிகமாக சீன மக்கள் செல்கிறார்கள். 2.2 மில்லியன் மக்கள் அங்கு சென்று இருக்கிறார்கள். அதேபோல் ரஷ்யாவில் இருந்து 1.3 பில்லியன் மக்கள் அங்கு சென்று இருக்கிறார்கள்.\nஇந்தியாவிற்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுவதும், இறக்குமதி செய்யப்படுவதும் நடக்கிறது. சென்ற ஆண்டை விட டெல்லி விமான நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகம் 5.4 சதவிகிதம் ஆகியுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் 12.06 மில்லியன் மக்கள் வந்து சென்று இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai abu dhabi airport place துபாய் அபுதாபி ஏர்போர்ட் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/honey-bee-bite-parents-coonoor-340844.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T00:09:30Z", "digest": "sha1:IA5NIZJFTJXPOCEUYOXKW2KJOOQZXKYN", "length": 17181, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன இது இப்படி கிளம்பிருச்சு.. எச்எம்முக்கு ஆதரவாக போராடிய பெற்றோர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்! | Honey bee bite parents in Coonoor - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன இது இப்படி கிளம்பிருச்சு.. எச்எம்முக்கு ஆதரவாக போராடிய பெற்றோர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்\nகுன்னூர்: பள்ளி ஹெச்.எம்.மை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று முறையிட வந்த பெற்றோரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறையும் உத்தரவிட்டிருந்தது.\nஇதனால் குன்னூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இப்போது வேறு வேறு பள்ளிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் குன்னூர் அருகே ஜெ.கொலகம்பை நடுநிலை பள்ளியில் தலைமையாசிரியர் சுமதி மற்றும் துணை தலைமை ஆசிரியர் தர்மராஜ் இருவரையும் டிரான்ஸ்பர் மாற்றப்பட்டதை கண்டித்து, மாணவ, மாணவிகள் ஸ்கூல் முன்பே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து போராடினர்.\nதொடர்ந்து அவர்களின் பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் குன்னூர் மாவட்ட. கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் மனுவை பெற்று கொள்ள அதிகாரிகள் அங்கு யாருமே இல்லை. எனவே அதிகாரிகள் வரும்வரை அருகில் உள்ள குன்னூர் அறிஞர் அண்ணா பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தனர்.\nஅப்போது எதிர் பாராமல் எங்கோ இருந்து ஏராளமான தேனீக்கள் படையெடுத்து வந்தன. அங்கு இருந்தவர்கள் அனைவரையும் சரமாரியாக கொட்ட தொடங்கியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடினர்.\nஇதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. டிரான்ஸ்வரை ரத்து செய்யாவிட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆஸ்பத்திரியில் இருந்து காயமடைந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்\nதொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்\nமொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nநீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு\nகலெக்டர்ன்னா அது திவ்யாதான்.. நீலகிரியில் வரப்போகிறது \"தண்ணீர் ஏடிஎம்\"\nநீலகிரியில் வெட்டி கடத்தப்படும் அரியவகை மரங்கள்.. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiri teachers parents நீலகிரி ஆசிரியர்கள் பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/233187?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-09-19T01:14:23Z", "digest": "sha1:AATSUMAI6VS7CIIOR3PHUXJA3SNPLJ46", "length": 8470, "nlines": 64, "source_domain": "www.canadamirror.com", "title": "சீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி! கடும் கண்டனம் வெளியீடு - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி\nசீனாவினால் பிரித்தானிய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஹொங் கொங் பிரித்தானிய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொங் கொங்கின் ஹெச்கே01 செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஹொங் கொங்கிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் சீன நகரமான ஷின்ஷெனுக்கு அண்மையில் பயணம் செய்திருந்தார்.\nஒரு நாள் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அங்கு சென்ற அவர், ஹொங் கொங் திரும்பவில்லை. ஷென்ஷென் நகரில் அவரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையிலேயே, தங்களது தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து, பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹொங் கொங்கிலிருந்து ஷென்ஷென் தூதரக அதிகாரி சீனாவினால் கைது செய்யப்பட்ட தகவல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.\nஇதுகுறித்து, ஹொங் கொங் மற்றும் ஷென்ஷென் நகரம் அமைந்துள்ள குவாங்டாங் மாகாண அரசாங்கங்களிடம் விவரம் கோரியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-09-19T00:48:33Z", "digest": "sha1:Q46RUU3YZ6DVAMUKCJTVZ2PXHCLHRAOQ", "length": 24919, "nlines": 431, "source_domain": "www.naamtamilar.org", "title": "சீமான் மீதான தொடரும் விமர்சனம் – பின்னணி பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் செய்திநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இ��ட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nசீமான் மீதான தொடரும் விமர்சனம் – பின்னணி பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி\nநாள்: ஜனவரி 29, 2011 In: கட்சி செய்திகள்\n“எழும்பூரில் உள்ள புத்த சங்கத்தை அடித்ததில் கூட உளவுத்துறை போலீஸுக்கு பங்கு இருக்கும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது…’’\n‘‘அப்படி செய்வதால் அவர்களுக்கென்ன லாபம்…\n‘‘தமிழ் உணர்வாளர்களின் வாக்குகள் எப்போதும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே விழுந்துள்ளது. இப்போது சீமான் போன்றவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் இந்த முறை தேர்தலின்போது தமிழ் உணர்வாளர்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க. பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த நாடகம்…’’\n‘‘இந்தத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று சீமான் பேசி வருகிறார். இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து புத்த மத சங்கம் தாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீமான், ‘எங்கள் மீனவர்களைக் கொன்றால், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இங்கே இருக்கும் உங்கள் நாட்டினரை தாக்குவோம்’என்று சொன்னார். இதற்காகத்தானே அவரை என்.எஸ்.ஏ.வில் சிறையில் அடைத்தார்கள். இப்போது புத்த மத சங்கத்தைத் தாக்கிய விவகாரத்தை சீமான் இயக்கம் மீது போட்டால் அவர்கள் அடக்கி வாசிக்க ஆரம்பிப்பார்கள் என்று உளவுத்துறை கணக்குப் போட்டது.ஆளும் கட்சி கூட்டணியி���் இருந்தாலும் திருமாவளவனின் போராட்ட குணம் மாறவே இல்லை என்று காட்டி அவர் பின்னால் தமிழ் உணர்வாளர்களைச் செல்ல வைக்கவே அவரை தேசியக் கொடி எரிக்கச் சொன்னார்களாம்…’’\n‘‘பெண் கவிஞர் ஒருவரை வைத்து, சீமானுக்குத் திறந்த மடல் எழுதி, ‘அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கச் சொல்வதா’ என்று கேள்வி எழுப்பி மீடியாக்களுக்குக் கொடுத்து சீமானின் இமேஜை உடைக்கவும் உளவுத்துறை தீவிரமாக இருக்கிறதாம்.’’\n– நன்றி : வம்பானந்தா பகுதியில் குமுதம் ரிப்போர்ட்டர்.\n“சீமானை நெருங்கும் கொலையாளிகள்” – தமிழக அரசியல் இதழில் வெளிவந்துள்ள செய்தி\nமுத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29-01-2011\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம…\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-19T00:23:01Z", "digest": "sha1:YCC2WSCKAF4TAFUHTAFDZXZPPJYJ4ROW", "length": 9517, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அன்பு | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை ��ுதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\n\": இன்று தந்­தையர் தினம்\nதன்­ன­ல­மற்ற தியா­கத்­தோடு பிள்­ளை­களை வளர்க்க பாடு­பட்ட தந்­தைக்கு, அவர்கள் பெற்­றெ­டுத்த பிள்­ளைகள் நன்றி செலுத்தும் ந...\nஒரு ஆணால் கூட இவ்வளவு அன்பும், இன்பமும் தர முடியாது\": பேயுடன் உறவு வைத்ததை புகைப்படங்களுடாக உறுதிப்படுத்திய யுவதி..\nதூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தினமும் பேய்கள் தன்னுடைன் வந்து உடலுறவு வைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்\nசமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க முடியும்.\nசமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா...\n\"நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு நத்தார் முக்கிய சந்தர்ப்பமாகும்\"\nஅன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகிற்கு கொண்டுவரும் நத்தார் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும்\nஅன்பு,கருணையை பரப்பும் தினமாக அமையட்டும் ; பிரதமர்\nஜைன சம­யத்­த­வர் கள் தமது இறுதிப் போத­க­ரான மகா­வீரர் மோட்­ச ­நி­லை­யை அ­டைந்த தின­மா­கவும் தீபா­வ­ளி ­தி­னத்­தையே கரு­த...\nபாசமுள்ள பார்வையில்... அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா\nநிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்\nஇலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கா விடுக்கும் அவசர வேண்டுகோள் - காணொளி இணைப்பு\nஇலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்த...\nகனேடியத் தமிழ்ச் சமூகத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் முயற்சியில் ‘அன்பு’\nகனேடியத் தமிழர்கள் மத்தியில் இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவும், அதன் மூலம் விழி...\nஉண்மை காத���ை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் : ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய...\n“ இந்து ஆல­யங்­களில் இடம்­பெறும் மிரு­க­பலி தடை­செய்­யப்­பட வேண்டும் ”\nஇந்து ஆல­யங்­களில் இடம்­பெறும் மிரு­க­பலி செயற்­பா­டுகள் தடை­செய்­யப்­பட வேண்டும். எங்கள் சமயம் அன்பை போதிக்­கின்­றது. அ...\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/100%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:19:18Z", "digest": "sha1:JBIMCJEH4LQHQFAFPGGF56MB2ZCZI4XJ", "length": 4550, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 100 கோடி ரசிகர்கள் | Virakesari.lk", "raw_content": "\nமலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nநாமலின் திருமண வரவேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு\nஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களால் சபையில் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டத்திற்கு ஜப்பான் நிதி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 100 கோடி ரசிகர்கள்\nகிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று, கிரிக்கெட் குறித்த ஒரு பிரமாண்ட ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. பல சுவாரஸ்ய தகவல்களை உ...\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nடீகொக் அரைசதம் ; 149 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்கா\nஆசிரியர் சேவையிலுள்ள 10 வீதமானவர்கள் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் - ஜனாதிபதி\nகோப் தலைமையிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை கிரிக்கெட் சபை\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-19T00:38:52Z", "digest": "sha1:GAWVMT55RKEEV3I2M3IY4VEMQWJ7PSXC", "length": 11261, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nவடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு\nவடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு\nவடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்துள்ளார்.\nஅவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.\nஅமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கமைய முதற்கட்டமாக நிறைவுசெய்யப்படவுள்ள 4,750 வீடுகளில், யாழ்ப்பாணத்தில் 1500 வீடுகளும் கிளிநொச்சியில் 670 வீடுகளும் முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும் மட்டக்களப்பில் 625 வீடுகளும் திருகோணமவையில் 400 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படுகின்றன.\nஇதனையடுத்து இரண்டாம் கட்டமாக எஞ்சிய 5,250 வீடுகளுக்கான 10 பில்லியன் ரூபாய் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிட\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nலைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள\nதகவல் அறியும் உரிமைக்கு வலுச்சேர்க்க ‘தகவல் மாதம்’ பிரகடனம்\nசர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி\nநாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் கட்டாரில் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிட���்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-19T00:15:50Z", "digest": "sha1:67ASN4C4DVAW7O7XUN3KKBGJGPFUFZN7", "length": 7721, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு\nநெற்பயிரில் பூச்சிதாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு வகைகள் பயிரிட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கை வேளாண் உதவி இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள அறிக்கை:\nநெற்பயிரை இலைச்சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், புகை யான், பச்சை தத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின் றன.\nஇப்பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்கின்றன.\nநெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் உள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, உளுந்து பயிரிடுவதால் இச்செடிகளுக்கு பொறி வண்டுகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன.\nஅவைகள் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்ப தால், நெற்பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். இதனால் பூச்சிக்கொல்லிகள் உபயோகத்தை குறைக்கலாம்.\nதட்டைப்பயறு அல்லது உளுந்து விதை களை வரப்பில் 15 செ.மீ இடைவெளிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும்.\nஇதற்கு தனியாக நீர் பாய்ச்ச தேவை யில்லை. நெற்பயிறுக்கு பாய்ச்சும் நீரே போதுமா னது.\nஇந்த பயிர் கள் மூலமும் விவசாயிகள் லாபம் அடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nநெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை →\n← நெல் நாற்றில் வெளிர் தன்மை\nபுதிய பயிர் ரகங்���ள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T00:11:46Z", "digest": "sha1:A3QARDXBYCVZ4PCK5YPRPVTMXWDECFYA", "length": 10242, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாம்பழம் கெட்டு போகாமல் தடுப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாம்பழம் கெட்டு போகாமல் தடுப்பது எப்படி\nஅறுவடைக்குப் பின் மாம்பழங்கள் சேதம் அடையாமலும், கோடையில் கெட்டுப் போகாமலும் தடுப்பது எப்படி என, வேளாண் பல்கலைக்\nகழக பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.\nமாங்காய்கள் உற்பத்தியாவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.ஆனால், அவை நன்கு முற்றிய உடன் விரைவில் பழுத்து உண்பதற்கு தயாராவதுடன், அதிக அளவில் சேதாரங்களையும் ஏற்படுத்துகின்றன.இதைத் தடுக்க, அறுவடைக்குப் பின் அவற்றை\nஇதுகுறித்து, திருவூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் கூறியதாவது:\nஏப்ரல் மாதம் முதல், ஜூலை மாதம் வரை மா அறுவடை செய்யலாம்.\nநட்ட முதல் மூன்று ஆண்டுகளில் வரும் பூக்களையும், காய்களையும் கிள்ளிவிட வேண்டும். நான்காம் ஆண்டிலிருந்து காய்களை\nநன்கு முற்றிய காய்களை விழாதவாறும், எந்தவித சேதாரம் ஏற்படாதவாறும் கவனமான அறுவடை செய்ய வேண்டும்.\nவலை கட்டப்பட்ட திரட்டிகளைக் கொண்டு அறுவடை செய்தல் நல்லது.\nஅறுவடை செய்யப்பட்ட காய்களை குளிர்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும்.\nசூரிய ஒளி, வெப்பமான இடங்களில் வைத்தல் கூடாது.\nஇவ்வாறு செய்வதால், காய்களில் நடக்கும் வேதிவினை மாற்றங்கள் தூண்டப்பட்டு விரைவில் பழுத்துவிடும்.\nஅதிக வெப்பத்தினால், காய்கள் சுருங்கி விடுவதுடன், காய்களின் மேல்பகுதியில் வடுக்கள் ஏற்படும்.\nநோய் தாக்கிய காய்களை தனியே பிரிப்பதன் மூலம், மற்ற காய்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும்.\nநன்கு பழுத்த பழங்கள், பாதி பழுத்த பழங்கள் மற்றும் பழுக்காத பழங்களை தனித்தனியே பிரித்து வைக்க வேண்டும்.ஏனெனில், இவற்றில் இருந்து வெளிவரும் எத்திலீன் வாயு, பழுக்காத பழங்களை விரைவில் பழ���க்கச் செய்து விடும்.\nகாய்களின் காம்பிலிருந்து வெளிப்படும் பால், பழுத்தவுடன் கரும் புள்ளிகளை ஏற்படுத்தும்.\nநோய் கிருமிகள் அந்த பகுதி வழியாக நுழைந்து, பழங்களை அழுக செய்து விடும்.இவ்வகையான பழங்களை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும்.\nமாங்காய்கள் நன்கு பழுப்பதற்கு, 25 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், 60 டிகிரி ஈரப்பதமும் வேண்டும்.\nகால்சியம் கார்பைட் ரசாயனத்தை பயன்படுத்துதல் கூடாது.இவ்வாறு பழுக்கச் செய்வது சட்டப்படி குற்றமாகும்.\nவெந்நீரில் மாங்காய்களை, 5 நிமிடம் அமிழ்த்தி எடுப்பதன் மூலம், பழங்கள் துரிதமாக பழுப்பதுடன், கெட்டுப் போகாமலும் பாதுகாக்கப்படுகின்றன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி சாகுபடி பயிற்சி →\n← வறட்சியை சமாளிக்க விவசாயிகள் புது யுக்தி : நிழல் போர்வை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/233230?ref=ls_d_canadamirror", "date_download": "2019-09-19T01:17:15Z", "digest": "sha1:G2NYLSTNPJGKCF6IRYDB6HXUW4YJZBZL", "length": 8868, "nlines": 65, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் வெவ்வேறு இடங்களில் மாயமான தெற்காசிய பெண்கள்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\nபிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - காரணம் வெளியானது\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nபுதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nவெளிநாட்டிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு நேர்ந்த பரிதாபம்\nசவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்பட���த்திய ஹவுத்திகள்\nதலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் வெவ்வேறு இடங்களில் மாயமான தெற்காசிய பெண்கள்\nகனடாவின் வெஸ்டன் வீதி மற்றும் 401 வது அதிவேக வீதிக்கு அருகே ஒரு டாக்ஸி சாரதி, யாரோ ஒருவரைத் தாக்கி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதை சாட்சிகள் சிலர் உறுதிப்படுத்தியதை அடுத்து ரொறெண்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nவாகன சாரதி தனது வாகனத்தில் ஏறிச் செல்லும் முன், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது.\nகைகலப்பின் பின்னர் டாக்ஸி சாரதி மற்றவரை மோதித் தள்ளிவிட்டு வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nஇந்த சம்பவம், நேற்று இரவு 7 மணியளவில் ஓக் வீதிக்கு அருகிலுள்ள வெஸ்டன் வீதியில் இடம் பெற்றுள்ளது.\nஇந்த கைகலப்பு ஏற்படுவதற்கான காரணம் தொடர்பாக விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nடாக்ஸி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மற்றைய நபர் தனது காருக்கு வெளியே இருந்ததாக சாட்சிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.\nஅந்த நபர் ஏன் முதலில் வாகனத்திற்கு வெளியே இருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்போது 9-1-1 அவசர சேவைக்கு அழைத்தவர்கள் டாக்ஸி ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறினர்.\nஎவ்வாறாயினும், மற்றைய நபர் காயமடையவில்லை எனவும், சிகிச்சைக்கு மறுத்துவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் பொய்யான தகவலை அளித்த கர்ப்பிணி தாயாருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nகழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு\nT1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/04/page/4/", "date_download": "2019-09-19T00:10:25Z", "digest": "sha1:KUCZBKLMMLXRB76IXWAZX7G4LL6FA7KR", "length": 27415, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "2011 ஏப்ரல்நாம் தமிழர் கட்சி Page 4 | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nபோர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்கள் அறியப்படவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிபகம்\nநாள்: ஏப்ரல் 27, 2011 In: தமிழீழ செய்திகள்\nஐ.நா அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்களும் இனங்காணப்படவேண்டும் என வொசிங்டனை தள...\tமேலும்\nஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு தமிழர்களை மிரட்டும் சிங்கள காவல்துறையினர்.\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழீழ செய்திகள்\nராஜபக்சே அரசு தயாரித்துள்ள ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று கொழும்பு வாழ் தமிழர்களை இலங்கை உளவுப் பிரிவு போலீஸார் மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமி...\tமேலும்\nஇறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா அறிக்கை\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் வி��ிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்தது. இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தல...\tமேலும்\nஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக...\tமேலும்\nஇலங்கை அரசு மீதான போர்குற்ற அறிக்கை தொடர்பாக ஐ.நா சபையே இறுதி முடிவு எடுக்கும் – பாண் கீ மூன்\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கை போர் முடிவு ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதை அடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:- ஐ.நா. அறிக்கை அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து இதுவரை ஐ.நா. சபை...\tமேலும்\nசுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணமே அதிகம் உள்ளது – விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nசுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை வ...\tமேலும்\nசிரியாவில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிராக ராணுவத்தினர் துப்பாக்கிசூடு – 25 பேர் பலி\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nசிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 150 பேர் கொல்லப்பட்...\tமேலும்\nஇலங்கை பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது – த இந்தியன் எக்ஸ்பிரஸ்\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழீழ செய்திகள்\nசிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இலங்கையின் மூத்த அதிகாரி ஒர...\tமேலும்\nஇலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா பயணம்\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோ��்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே மிகவும் இரகசியமான முறையில் அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டு...\tமேலும்\nஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு\nநாள்: ஏப்ரல் 26, 2011 In: தமிழ் இனப்படுகொலை, தமிழீழ செய்திகள்\nஇலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக...\tமேலும்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம…\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573385.29/wet/CC-MAIN-20190918234431-20190919020431-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}