diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0445.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0445.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0445.json.gz.jsonl" @@ -0,0 +1,422 @@ +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_88231.html", "date_download": "2019-09-17T12:21:16Z", "digest": "sha1:FDPFHR76LIZAQI2W4OAQCAF2P7ZKQXO6", "length": 24481, "nlines": 130, "source_domain": "jayanewslive.in", "title": "வறட்சி ‍காலத்திற்குரிய நீர் பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய டிடிவி தினகரன் வேண்டுகோள் - காவிரி விவகாரத்தில் பழனிசாமி அரசு தாமதமின்றி நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்", "raw_content": "\nபிறந்தநாளையொட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி - மதிய உணவை, உட்கொண்டு மகிழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஅ.தி.மு.க. விதிகள் மாற்றப்பட்டதற்கு எதிராக வழக்‍கு - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கோரிக்‍கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்துவிட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தால் புதிய சர்ச்சை\nபேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் உறவினர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு\nவட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\n2ஜி அலைக்கற்றை தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றம் - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇடஒதுக்கீடு அளிப்பதால் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து - நிதின் கட்கரி சர்ச்சைப் பேச்சு\nகல்வித்திட்டங்களில், அண்ணா, எம்ஜிஆர், அம்மா உள்ளிட்ட தலைவர்களின் வழியை மறந்து, திசைமாறிச் செல்லும் தமிழக அரசு - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 28,965 ரூபாய்க்கு விற்பனை\nவறட்சி ‍காலத்திற்குரிய நீர் பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய டிடிவி தினகரன் வேண்டுகோள் - காவிரி விவகாரத்தில் பழனிசாமி அரசு தாமதமின்றி நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமேட்டூர் அணையை ஜுன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்‍க ஏதுவாக, கர்நாடகாவிடமிருந்து காவிரி தண்ணீரை பெறுவதற்கு எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காத பழனிசாமி அரசுக்‍கு கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மேட்டூர் அணையைத் திறப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்கு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் பழனிச்சாமி அரசு மௌனம் காப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nபாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது மரபு - அதன்படி, இன்று அணையைத் திறப்பதற்குப் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை - தமிழகத்திற்கு 9 புள்ளி ஒன்று ஒன்பது டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், அம்மாநிலம் வழக்கம் போலவே சண்டித்தனம் செய்வதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதனால் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தண்ணீர் இன்றி சாகுபடிப் பணிகளை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் - அதிலும், வீராணம் குடிநீரைப் பெறும் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன - இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்தி வருவதாக திரு. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.\nகாவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமருக்கு ஒரு கடிதம் கூட பழனிசாமியின் அரசு இதுவரை எழுதியதாக தெரியவில்லை - காவிரி தண்ணீர் பெறுவது பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட அவர் பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது - டெல்லியில் முகாமிட்ட அமைச்சர்களும் காவிரியில் தண்ணீர் கேட்டு யாரையும் வலியுறுத்தியதாக தெரியவில்லை - சுயலாப���்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது -\nதண்ணீர் வாங்கிக் கொடுத்து விவசாயத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக வேளாண்மையை அழித்திடும் எண்ணெய்க்குழாய் - எரிவாயுக்குழாய்கள் பதித்தல், எட்டுவழிச்சாலை போடுதல், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள்விரோத பழனிச்சாமி அரசு பன்மடங்கு வேகம் காட்டிவருவதாக திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதனால்தான் 'அணைகளில் தேக்கி வைக்க முடியாமல் நிரம்பி வழிந்து ஓடினால் மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவோம்' என்று சொல்லி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே காவிரி பிரச்சினையைக் கர்நாடகா கொண்டு செல்ல நினைக்கிறது - இதனை மத்தியஅரசும், பழனிச்சாமி அரசும் இனிமேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது -\n'காவிரி தண்ணீரில் தமிழ்நாட்டின் பங்கு என்பது மரபு வழிப்பட்ட உரிமை' என்ற அடிப்படையில் வறட்சிக் காலத்திற்குரிய நீர்ப்பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுற���களை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு தாக்‍குதல் - 24 பேர் உடல் சிதறி பலி, 30 பேர் காயம்\nவானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்‍கை தாக்‍கி அழிக்‍கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஅண்டை நாட்டுடன் நல்லுறவை கடைபிடிக்‍க நடவடிக்‍கை - பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nகட்டட மற்றும் மின் ஒப்பந்தங்களை ஒன்றாக ஒப்பந்தம் கோரும் அரசாணையால் ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு - பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்\n5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு கண்டனம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்\n70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு - மக்களை திசைதிருப்ப மொழிப்பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதிருச்சியில் கோரிக்‍கைகளை வலியுறுத்தி சி.பி.எம். தர்ணா போராட்டம் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்போவதாகவும் எச்சரிக்‍கை\nபுதுச்சேரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்திய பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்\nபிறந்தநாளையொட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி - மதிய உணவை, உட்கொண்டு மகிழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு தாக்‍குதல் - 24 பேர் உடல் சிதறி ....\nவானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்‍கை தாக்‍கி அழிக்‍கும் அஸ்திரா ஏ ....\nஅண்டை நாட்டுடன் நல்லுறவை கடைபிடிக்‍க நடவடி���்‍கை - பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய இந்திய வெளியுறவுத ....\nகட்டட மற்றும் மின் ஒப்பந்தங்களை ஒன்றாக ஒப்பந்தம் கோரும் அரசாணையால் ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் ....\n5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு கண்டனம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வ ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/bandh-in-kanyakumari-today-against-kerala", "date_download": "2019-09-17T12:29:55Z", "digest": "sha1:5SR477RLEBNCXWAKQDTTKERQIKJUZTCE", "length": 7069, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Bandh in Kanyakumari today against Kerala - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2014/02/", "date_download": "2019-09-17T13:23:47Z", "digest": "sha1:NT5KRHZSRIBN7ZDLLPUO3W5AV2KF6HQ4", "length": 49106, "nlines": 587, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI: February 2014", "raw_content": "\nNFTE சார்பில் இரண்டு தோழர்களும்,\nBSNLEU சார்பில் இரண்டு தோழர்களும்,\nFNTO சார்பில் இரண்டு தோழர்களும்\n1. R . செழியன் TTA காரைக்குடி BSNLEU\n2. R. கண்ணன் TTA காரைக்குடி FNTO\n3. S. முனியாண்டி TM காரைக்குடி FNTO\n4. A. இராஜேந்திரன் TM தேவகோட்டை BSNLEU\n5. KR. சேதுபதி TM காரைக்குடி NFTE\n6. V. சுப்பிரமணியன் TM இராமநாதபுரம் NFTE\nஊழலை எதிர்த்து அஞ்சாமல் நின்றிட\nஊழியர் நலன் ஆறாய்ப் பெருகிட\nஊழியர் பிரச்சினைகள் , ஓய்வூதியம்,பங்கு விற்பனை\nBSNL MTNL இணைப்பில் முனைப்புக்காட்டும்\nஅரசின் அவசர கோல முடிவை எதிர்த்து\nஇன்று 28/02/2014 - வெள்ளிக்கிழமை\nஊழியர் தரப்பை ஊதாசீனப்படுத்தும் போக்கை நிறுத்துவோம்...\nஇன்று ஒருவேளை ஓய்வு வயது உயர்த்தப்பட்டால்\nஇன்னும் ஈராண்டிற்கு பணிஓய்வுக்கு.. பெரும் ஓய்வு..\nமத்திய அரசு ஊழியர்களின் ஒப்பற்ற தலைவரும்\nமத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.\nசென்ற JCM கூட்டத்தில் NFTE சார்பாக\nஆனால் 10 பிரச்சினைகள் மட்டுமே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது. JCM கூட்டத்தில் நாம் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாக\nமிச்சம் உள்ள 7 பிரச்சினைகளும் எதிர்வரும்\nJCM கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்படடுள்ளது.\nஅத்துடன் 3 புதிய பிரச்சினைகளையும் சேர்க்க கோரி ஊழியர் தரப்புச்செயலருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் அளித்துள்ளார்.\nJTO பதவியில் OFFICIATING செய்யும் தோழர்களின் பதவி நிரந்தரம்.\nJAO/JTO தேர்வு முறைகளை எளிமைப்படுத்துதல்.\nMANAGEMENT TRAINEE தேர்வுக்கு ஊழியர்களை அனுமதித்தல்.\nJAO/JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.\nபயிற்சிக்கால உதவித்தொகையை STIPEND உயர்த்துதல்.\nமகளிருக்கு க���டுதலாக 12 சிறுவிடுப்பு வழங்குதல்..\nஒழுங்கு நடவடிக்கைகளை DISC.CASES விரைந்து முடித்தல்.\n01/10/2000ல் நிரந்தரம் ஆன TSM தோழர்களுக்கு BSNL ஏற்பு உத்திரவு வழங்குதல்.\nதமிழக CGM 3G சேவையைத்துவக்கி வைத்தார்.\nநாம் 3G சேவையை காரைக்குடி பகுதியில் துவங்கும் நேரத்தில் பல இடங்களில் RELIANCE நிறுவனம் 4G சேவையை துவங்குவதற்காக\nஇந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் 4G சேவை தரப்படும் என RELIANCE நிறுவனம் கூறியுள்ளது. தற்போது 3G சேவை அதிகபட்சம் 4mbps வேகத்தில் செயல்படுகின்றது. ஆனால் 4G சேவை அதிகபட்சம் 49mpbs வேகத்தில் செயல்படும் என கூறப்படுகின்றது.\n3G சேவையை விட 12 மடங்கு வேகத்தில் 4G செயல்படும்.\n600 megabyte அளவுள்ள திரைப்படத்தை\nஇரண்டே நிமிடத்தில் தரவிறக்கம் செய்யலாம்.\nமேலும் 4G மூலம் 150 வழிகள் channels கொண்ட தொலைக்காட்சி சேவையையும் துவக்க RELIANCE நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nபுதிய தொழில்நுட்பங்களை மக்களுக்கு உடனுக்குடன்\nவழங்குவதில் நாமும் முழு வேகம் காட்ட வேண்டும்.\nவேலூரில் 22/02/2014 அன்று JCM உறுப்பினர்களுக்கான\nதோழர். லட்சம் தலைமையேற்று நடத்தினார்.\nதோழர்கள்.ஆர்.கே., முத்தியாலு, தமிழ்மணி, ஆகியோர் தங்களது கடந்த கால JCM அனுபவங்களையும் வருங்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழிகள் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தனர்.\nமாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது,\nஅகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.\nவேலூர் பொதுமேலாளர் நிர்வாகத்திற்கே உரிய வியாபார மொழியில் தனது வாழ்த்துரையை வழங்கினார்.\nமாநிலச்செயலர் தோழர்.பட்டாபி JCMன் வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்றுள்ள சூழலில் ஒற்றுமையுடன் ஊழியர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.\nநினைவில் நின்ற வேலூர் தோழர்களின் காரசார உணவு..\nஜார்க்கண்ட் மாநிலச்செயலர். தோழர்.மகாவீர்சிங் அவர்களின் காரசாரமான உரை பட்டறையின் சிறப்பம்சங்களாக அமைந்தது.\nகாரைக்குடியில் இருந்து 8 தோழர்களும் , மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தோழர்களும் கலந்து கொண்டனர்.\nபயிற்சிப்பட்டறை தந்த தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.\n23/02/2014 ஞாயி்று மாலை இயற்கை எய்தினார்.\nஉருக்கு போன்று உறுதியாய் இருந்தவன்.\nஅவனது மரணம் இயக்கத்திற்கு இழப்பு.\nநமது இதயம் கசிந்த இரங்கலை ���ரித்தாக்குகின்றோம்.\n22/02/2014 - சனிக்கிழமை - காலை 10 மணி\nஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம்.\nகாட்பாடி தொலைபேசி நிலையம் அருகில்\nமரணத்தை விட மரணத்தின் நாளுக்காக\nதமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தது\nஉயர்ந்த உணர்வாக அழியாது நிற்கும்.\n2 RGB இடங்களுக்கு NFTE சார்பாக\nவேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும்.\nவரவு செலவு அறிக்கை 2014\n2014-15க்கான இடைக்கால வரவு செலவு அறிக்கை\nசெல்தொலைபேசி,கார்,இருசக்கரவாகனம் ஆகியவற்றிற்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.\n2009க்கு முந்தைய கல்விக்கடன் வட்டி தள்ளுபடி\nஅரிசி மீதான சேவை வரி நீக்கம்\nஇரத்த வங்கிகளின் மீதான சேவை வரி நீக்கம்\nமுன்னாள் இராணுவத்தினருக்கு \"ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்\" திட்டம் அமுல்\nபெண்கள் முன்னேற்றத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு\n6,60,000 கோடி மதிப்பிலான 296 வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதி\nமானியங்களுக்கு 2,46,397 கோடி ஒதுக்கீடு\nவிவசாயக்கடன் வழங்க 8,00,000 கோடி ஒதுக்கீடு\nபோன்ற சில சாதக அம்சங்கள்\nவருமான வரி விலக்கில் வழக்கம் போல் மாற்றம் இல்லை.\nஊதிய, ஓய்வூதிய உயர்வு இல்லை.\nபொதுத்துறைகளின் மீதான மூலதன விலக்கு\nபொதுத்துறைகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் இல்லை.\nபசி போக்கும் பட்ஜெட்டாக இல்லை..\nபசி அறியா ப.சி.யின் பட்ஜெட்டாகவே உள்ளது.\n15/02/2014 அன்று திரு.சுப்பிரமணியன், இராமநாதபுரம் DE தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வுக்கூட்டம் இராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் சிறப்புடன் நடைபெற்றது.\nதுணைப்பொது மேலாளர் நிர்வாகம் திரு.ஜெயச்சந்திரன்,\nதுணைப்பொது மேலாளர் நிதி திரு.சந்திரசேகரன்,\nஆகியோர் கலந்து கொண்டு தங்களது\nசாத்தியப்படாத இணைப்புக்களை சாத்தியப்படுத்துதல் (NON FEASIBILITY INTO FEASIBILITY )\nஅகன்ற அலைவரிசை இணைப்புக்களை பெருக்குதல்.\nசெல் கோபுரங்களை தடையின்றி பராமரித்தல்.\nஉடனுக்குடன் தொலைபேசி பழுதுகளை நீக்குதல்.\nவருவாய் குறைவான தொலைபேசி நிலையங்களை மூடுதல்.\nDATA CIRCUIT இணைப்புக்கள் அளிப்பதில் கவனம் செலுத்துதல்.\nதொலைபேசி பில்களை நாமே பட்டுவாடா செய்தல்\nதொலைபேசி பாக்கிகளை வசூல் செய்தல்\nவாய்ப்புள்ள தொலைபேசி நிலையங்களில் மாதம் ஒரு முறை நேரில் சென்று தொலைபேசி கட்டணம் வசூல் செய்தல்\nநமது அலுவலக வளாகங்களில் வங்கி ATM அமைக்க முயற்சி மேற்கொள்ளுதல்.\nகாலியாக உள்ள நமது அலுவ��கங்கள் மற்றும் ஊழியர் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுதல்.\nநம்மை வளப்படுத்திய BSNL நிறுவனத்தை நாம் வலுப்படுத்துதல்.\nமேற்கண்ட கருத்துக்கள் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.\nதோழர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது பங்களிப்பைச் செலுத்தினர்.\nBSNL வளம் பெற.. வலுப்பெற.. தோழர்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டிய நேரமிது.\nகுருதி சிந்தி வளர்த்த இந்த நிறுவனத்தை\nஉறுதியுடன் நமது தோழர்கள் காப்பார்கள் என்பது நிச்சயம்.\nNFTE சங்க அலுவலகம் - காரைக்குடி\nசென்னை கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் தேர்தல்\nBSNL நிறுவனத்திற்கு இயக்குநர்களை உடனடியாக\nநியமனம் செய்ய வேண்டும் என இலாக்கா அமைச்சருக்கு\nதோழர்.குருதாஸ் தாஸ் குப்தா எழுதிய கடிதத்தின் விளைவாக\nதிரு.AN.ராய் (DIRECTOR HR) - மனிதவள இயக்குநராகவும்\nதிரு.அனுபம் ஸ்ரீவத்சவா - (DIRECTOR FINANCE) - நிதி இயக்குநராகவும்\nதோழர்.குருதாஸ் MP அவர்களின் தலையீடு பாராட்டிற்குரியது.\nJCM மாநில, தலமட்டக்குழு உருவாக்கம்\nசில இடங்களில் NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தலமட்டக்குழு அமைப்பதில் தாமதம் உருவானது. ஏதேனும் ஒரு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இருந்தால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தலமட்டக்குழுவை அமைத்துக்கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 13/02/2014 அன்று உத்திரவிட்டுள்ளது.\nகருணை அடிப்படை வேலைக்கான பரிசீலனையில் 2007க்கு முன் கணக்கீடு செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை (PREREVISED PENSION BEFORE 2ND PRC) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என 22/10/2013 அன்று BSNL நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை வலியுறுத்தி கேரள மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.\nகருணை அடிப்படைக்கான விதிமுறைகள் இன்னும் வெகுவாக தளர்த்தப்பட வேண்டும்.\nஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை.\nஅதுவும் குறித்த தேதியில் தரப்படுவதில்லை.\nஅவர்களது வைப்பு நிதிக்கணக்கு EPF துவக்கப்படுவதில்லை.\nமருத்துவ சிகிச்சைக்கான ESI அட்டை வழங்கப்படுவதில்லை.\nவிடுப்பு, சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை.\nஇதனை உடனடியாக தலமட்டங்களில் அமுல்படுத்தக்கோரி..\nBSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு\nதினம் தினம் திரையில் பிறப்பவர்கள்..\nஅழியாத கலைஞனுக்கு அஞ்சலி எதற்கு\nBSNL நிற��வனத்தில் ஏறத்தாழ 40 சத இயக்குநர்\nDIRECTORS பதவிகள் காலியாக உள்ளதாகவும்,\nபொறுப்பு மிக்க இந்த பதவிகளில் அதிகாரிகள் இல்லாததால்\nஅதனால் உடனடியாக அந்தப்பதவிகளை நிரப்பக்கோரி\nநமது இலாக்கா அமைச்சர் திரு.கபில்சிபல்\nதற்போது இயக்குநர் மனிதவளம், நிதி உள்ளிட்ட\nமிக முக்கிய பதவிகள் காலியாக உள்ளதையும்\nதோழர்.குருதாஸ்தாஸ் குப்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமாணவருக்கு மதிய உணவு தந்தார்..\nதோழர்களுக்கு மார்க்சீய உணர்வு தந்தார்..\nகம்பன் மணி மண்டபம் - காரைக்குடி.\n26/12/2013 அன்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில்\nMTNL ஊழியர்களுக்கு BSNL ஊழியர்கள் போலவே\nஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.\n01/01/2006ல் இருந்து MTNL ஊழியர்கள் பெறும் சம்பளத்தின்\nACTUAL PAYன் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு\nஆனால் PENSION CONTRIBUTION என்பது BSNLலில் ஊழியர்கள் சம்பளத்தின் அதிகபட்சத்தில் MAXIMUM PAYல் பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டது. இது சரியான முறை அல்ல என்றும் MTNL ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதைப்போலவே BSNL ஊழியர்களுக்கும் ஓய்வூதியப்பங்களிப்பு 01/01/2006ல் இருந்து அவர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என உத்திரவிடக்கோரி\nஇலாக்கா அமைச்சருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nஇது அமுல்படுத்தப்பட்டால் நமது செலவினம் சற்றே குறையும்.\nநீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த BSNL - MTNL இணைப்பு விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.\n04/02/2014 அன்று BSNL நிர்வாகம் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களிடமும் இது குறித்த கருத்தை\nமூன்று தினங்களுக்குள் தெரிவிக்க கோரி கடிதம் அளித்துள்ளது.\nBSNL - MTNL இணைப்பு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க\nDOT முன்னதாகவே ஒரு குழுவை நியமித்துள்ளது.\nMTNLலில் ஏறத்தாழ 37000 ஊழியர்களும்\nBSNLலில் ஏறத்தாழ 193000 ஊழியர்களும்\n48000 அதிகாரிகளுமாக மொத்தம் 241000 பேர் பணி புரிகின்றனர்.\nஇணைப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் மட்டுமே அகில இந்திய அளவில் மாற்றலில் செல்ல வேண்டும். ஊழியர்களுக்கு பிரச்சினை இல்லை.\n50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு\nநிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதிரு.விவேக்ரே, திரு.ரத்தின் ராய் மற்றும் மீனா அகர்வால்\nஆகியோர் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.\nஊதியக்குழு இரண்டாண்டு காலத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.\nஊதியக்குழு முடிவுகள் 01/01/2016 முதல் அமுல்படுத்தப்படும்.\n31/01/2014 அன்று கூடிய BSNL மறுசீரமைப்பிற்கான அமைச்சர்கள் குழு\nBSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு ஏறத்தாழ 8500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.\nகுறைந்த வட்டியில் பத்தாண்டு கால திருப்புத்தவணையில் இந்த கடன் வழங்கப்படும். ஊழியர்களின் சம்பள நிதிச்சுமையை எதிர்கொள்ள\nJTO ஆளெடுப்பு விதிகளில் கீழ்க்கண்ட மாற்றங்களை\n7 ஆண்டு சேவைத்தகுதி என்பது 3 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும்.\nTM/SR.TOA பதவிகளிலும் செய்த சேவையை\nTM/SR.TOA கேடர்களுக்கு தனியாக 10 சத பங்கீடு வழங்க வேண்டும்.\nJTO தகுதித்தேர்வில் (SCREENING TEST ) தேர்ச்சியுற்ற அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.\nஅறிவியல் பட்டம் பெற்ற இலாக்கா ஊழியர்கள்\nதேர்வெழுத வகை செய்ய வேண்டும்.\nஇலாக்கா ஊழியர்கள் நேரடிப்போட்டியில் பங்கேற்கும்போது\nவயது வரம்பு 10 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட வேண்டும்.\n01/02/2014 அன்று காரைக்குடியில் AIBSNLPWA\nஒய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்கள்.அருணாச்சலம், நாகேஸ்வரன்,அண்ணாமலை,முருகன்,பாண்டித்துரை ஆகியோர் அடங்கிய குழு நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களை சந்தித்து\nஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.\nஊழியர்களின் பதவி பெயர்மாற்றக்குழுவில் (DESIGNATION COMMITTEE)\nNFTE சார்பாக தோழர்கள் சந்தேஷ்வர்சிங் மற்றும் மகாவீர்சிங் ஆகியோர் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள்.\nமிகுந்த கடமை உணர்வும் கொண்ட தோழர்.\nசென்னை கூட்டுறவு சங்கத்தேர்தல் காரைக்குடி மாவட்ட வ...\nBSNL அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு...\nவாழ்த்துக்கள் இன்று 28/02/2014 பணி நிறைவு பெறும்...\nJCM தேசியக்குழு NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள் செ...\nபரமக்குடியில் CGM3G சேவை துவக்கம்... இன்று 25/02/...\nபயன்மிகு பயிற்சிப் பட்டறை தோழர்களே..வேலூரில் 22/0...\nஇரங்கல் தேவகோட்டை தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த...\nJCM கூட்டாலோசனைக்குழு பயிற்சிப்பட்டறை 22/02/2014 ...\nஅஞ்சலி தோழியர்.பார்வதி கிருஷ்ணன் மூத்த தொழிற்சங்...\nமானுடம்.. வென்றதம்மா மரணத்தை விட மரணத்தின் நாளுக...\nசென்னைக்கூட்டுறவு சங்கத்தேர்தல் நடைபெறவுள்ள சென்ன...\nவரவு செலவு அறிக்கை 2014BUDGET - 2014 2014-15க்கான...\nஇராமேஸ்வரம் - இராமநாதபுரம் விழிப்புணர்வுக்கூட்டம் ...\nசிறப���புக்கூட்டம் 18/02/2014 - செவ்வாய்க்கிழமை மால...\nஇயக்குநர்கள் நியமனம் BSNL நிறுவனத்திற்கு இயக்குநர...\nபாலு மகேந்திரா பசுமையைப் படம் பிடித்தவன் இருளில் ...\nஇயக்குநர்கள் காலியிடம் தோழர்.குருதாஸ்தாஸ் குப்தா க...\nபிப்ரவரி 11சிந்தனைச்சிற்பி தோழர். சிங்காரவேலர் நின...\nகாரைக்குடி புத்தகத்திருவிழா 14/02/2014 - வெள்ளிக...\nBSNL - MTNL இணைப்பு நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த...\nமத்திய அரசு ஊழியர்களின் ஏழாவது ஊதியக்குழு 50 லட...\nசெய்திகள் 31/01/2014 அன்று கூடிய BSNL மறுசீரமைப்ப...\nபணி சிறக்க வாழ்த்துக்கள் காரைக்குடி மாவட்டத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/category/events/", "date_download": "2019-09-17T13:22:09Z", "digest": "sha1:3ZHE6FXMFGDF7L6L6VCCOQDRFRKCKFYI", "length": 6084, "nlines": 161, "source_domain": "trendingcinemasnow.com", "title": "Events – Trending Cinemas Now", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nகென்னடி கிளப் (பட விமர்சனம்)\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/page/2/?display=tube&filtre=views", "date_download": "2019-09-17T13:00:31Z", "digest": "sha1:IY7GOSSKRBHKPKNW5UC6KBC3XYL4OS4X", "length": 4399, "nlines": 94, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 2", "raw_content": "\nசேமியா பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு\nவெள்ளை எள் பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tntv-tamilnadu-thiruvalluvar-trust/", "date_download": "2019-09-17T12:50:25Z", "digest": "sha1:ZCVGZ5BOP4TNRL3IFKLVK3AMBSUKO3PP", "length": 5252, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "TNTV (Tamilnadu Thiruvalluvar) Trust - Tamil Thiratti", "raw_content": "\nமஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவால் நிம்மதியை தொலைத்த ஊழியர்கள்..\nஇந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் முகேஷ் அம்பானி..\n உற்று நோக்கும் உலக நாடுகள்..\nநன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹெக்ஸா கார்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி…. நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான ...\nஆட்டோமொபைல் மந்ததன்மை: மாருதி சுசூகியின் சந்தை பங்கு 2% குறைவு….\nபெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை\nவெளிநாட்டு தனியார் நிறுவனத்தின் வசம் செல்லும் பாரத் பெட்ரோலியம், அதிர்ச்சி தகவல்..\nகேடிஎம் டியூக் 125, ஆர்சி 125 பைக்களின் விலை அதிரடி உயர்வு…\nநடுத்தர மக்களின் நண்பன் டி.வி.எஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிசன் பைக்கள் வெறும் ரூ. 52,720 விலையில் விற்பனைக்கு அறிமுகம்…\n2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான தகவல்கள்…\nதேன் சிந்தும் வேப்ப மரம்\nகுழந்தைகள் – பார்ட் 2\n“இந்தியாவின் ஒரே மொழி இந்தி”…அமித்ஷாவின் அடாவடித்தனம்\nநன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nதேன் சிந்தும் வேப்ப மரம்\n“இந்தியாவின் ஒரே மொழி இந்தி”…அமித்���ாவின் அடாவடித்தனம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/10/", "date_download": "2019-09-17T13:08:32Z", "digest": "sha1:FSUUQVQXY7V7SL3XYOZ2WDKXPGFKQDNK", "length": 68138, "nlines": 413, "source_domain": "engalblog.blogspot.com", "title": "October 2014 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 31 அக்டோபர், 2014\nவெள்ளி வீடியோ 141031 : \"தப்பு செஞ்சுட்டேன் எசமான்... தப்பு செஞ்சுட்டேன்...\"\nபுதன், 29 அக்டோபர், 2014\nதன்னைக் கற்பழிக்க வந்தவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அந்தக் கயவன் மரணமடைந்து விட, அதனால் இந்த இளம் பெண்ணுக்கு பாதாளத்தில் தனிமைச்சிறை, மரண தண்டனை. அந்தக் கயவன் ஒரு ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி என்பதும் ஒரு காரணம். நம் நாட்டில் அல்ல, ஈரானில்.\n(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)\n'தி இந்து' வில் அந்த ஒலி வடிவின் தமிழ் வடிவை திரு சாரி என்பவர் தந்திருக்கிறார். மனதை உருக்கும் அந்தப் பதிவை இந்துவுக்கு நன்றி சொல்லி இங்கு அப்படியே தருகிறேன்.\nமரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.\nஅன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய் இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.\nஇது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா\nஇந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள்.\nஎன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.\nஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய்.\nநாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன்.\nபள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரை யெல்லாம் பயன்படவேயில்லை அம்மா.\nநீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர்விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக் கையில் நான் அழவேயில்லை அம்மா.\nகடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு.\nபிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா.\nஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்.\nபோலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக் கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்.\nதோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை.\nஉனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.\nஇறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி.\nஎனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.\nஅம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்.\nஅம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது.\nஇந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.\nஇளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா\n(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோ���், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)\nசெவ்வாய், 28 அக்டோபர், 2014\nமுந்தைய பகுதி சுட்டி : இங்கே\nசனிக்கிழமை அந்த மொபைல் கடைக்குள் நுழைந்த கல்யாணியும் அப்புவும்சுற்றுமுற்றும் பார்த்தனர். ஊஹூம் அந்தப் பெண்ணை எங்கும் காணோம்\n\"டேய் அப்பு - சரியா பார்த்தியா இந்தக் கடைதானா\nவேலை பார்ப்பவள் என்று எதை வைத்துச் சொல்கிறாய்\n அன்றைக்கு நானும் என் பிரெண்ட்ஸ் நாலு பேரும், கடைத்தெரு முனையிலிருந்து, அவளைப் பின்தொடர்ந்து வந்தோம். ஒரு மொபைலை எடுத்துஅதில் எஸ் எம் எஸ் அல்லது ஏதோ வந்த கால் யாருடையது என்பது போலப்பார்த்தாள். பிறகு தன்னுடைய வாட்சில் மணி பார்த்தாள். அப்புறம் ஒரு தடவைஎங்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்து, ஸ்மைல் செய்தாள் பிறகு நடந்துவந்து, இந்தக் கடைக்குள் சென்றாள்.\"\n\"மொபைல் வாங்க வந்தவள் கூட இந்தக் கடைக்கு வந்திருக்கலாமே\n\"நானும் ஆரம்பத்தில் அவள் இந்தக் கடையில் மொபைல் வாங்க வந்தவள்என்றுதான் நினைத்தேன். நானும் நண்பர்களும் கடைக்கு வெளியே, எதிர்க்கடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெயிட் செய்தோம். அந்தப் பெண் வெளியே வரவில்லை.அதனால்தான் அவள் இங்கு வேலை பார்க்கிறாள் என்ற முடிவுக்கு வந்தோம்....\"\nஇந்த நேரத்தில் ஒரு கவுண்டரில் இருந்த ஒரு சேல்ஸ் மேன், \"உங்களுக்கு என்னவேண்டும்\nஅப்பு, \" லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் என்னவெல்லாம் இருக்கு\n\" எங்கள் கடையில் லேட்டஸ்ட் ஆக வருகின்ற எல்லா மாடல்களும் கடை ஓனர்அறையில் இருக்கும். ஓனர் ஒவ்வொரு மாடலையும் ஓரிரண்டு நாட்கள்வைத்திருந்து, அந்த மொபைலின் பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை அறிந்துவைத்துக்கொண்டு, அப்புறம் எங்களிடம் சொல்லி, அவற்றை விற்பனைக்கு வைப்பார்.\"\n\" என்று வியந்தான் அப்பு.\n\" என்று வினவினாள் கல்யாணி.\n தாராளமா\" என்று கூறி கடையின் ஈசான்ய மூலையில் இருந்த அறையைக்காட்டினார், அந்த சேல்ஸ்மேன்.\nஉள்ளே நுழைந்த அப்புவையும், கல்யாணியையும் வரவேற்றது, ஓர் இனிமையான குரல்.\n என் பெயர் மோகனா \"\nவரவேற்றது, அப்பு தேடி வந்த அதே பெண்\n என் பெயர் எப்படித் தெரியும்\" என்று கேட்டான் அப்பு.\n\"உங்க பெயர் மட்டும் இல்லை, ஊரு, அம்மா யாரு, அவங்க உங்க கல்யாணத்துக்குப்போட்ட கண்டிஷன், எல்லாமே தெரியும்.\"\n\"சென்ற வாரம் இந்தக் கடை வீதியில், நான் க��ைக்கு வந்திருந்த லேட்டஸ்ட்மொபைலை செக் செய்ய, வெளியில் எடுத்து, selfie எடுக்க முயற்சி செய்தேன்.அப்போ என் முகத்துக்குப் பின்னாடி, நீங்களும் உங்கள் நண்பர்களும் நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது. அந்த நேரத்தில் உங்க மொபைலுக்கு ஒருகால் வந்தது. ஞாபகம் இருக்கா\nஅப்பு யோசித்துப் பார்த்து, \"ஆமாம் அம்மாதான் அப்போ கால் பண்ணினா அம்மாதான் அப்போ கால் பண்ணினா அது ஏன் அவ்வளவு ஞாபகம் இருக்கு அது ஏன் அவ்வளவு ஞாபகம் இருக்கு\n என்னுடைய நம்பர், 9**** **230, உங்க மொபைலிலிருந்து இந்த நம்பருக்குக் கால் கொடுங்க பார்க்கலாம்\nஉடனே கால் செய்தான் அப்பு.\nமோகனாவின் மொபைலில் இருந்து, இந்த டியூன் இசைத்தது\nதிடுக்கிட்டு, தன மொபைலை ஒரு கணம் நோக்கினான்.\n என்னுடைய மொபைலில் இருக்கின்ற அதே ஹலோ டியூன் உங்களுக்கும் இந்த பாட்டுப் பிடிக்குமா உங்களுக்கும் இந்த பாட்டுப் பிடிக்குமா\n இந்த டியூன் அன்று உங்க மொபைலில் வந்ததுமே உங்களைப் பற்றிய முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என் கடை சேல்ஸ் மேன் ஒருவரை, உங்கள் கோஷ்டி எதிர்க் கடையில் இருக்கும் பொழுதும், பிறகு அங்கிருந்து கிளம்பும்பொழுதும், உங்கள் எல்லோரையும் பின் தொடர, விவரங்கள் சேமிக்க அனுப்பி வைத்தேன். நீங்களும் உங்க நண்பர்களும் எதிர்க்கடையில் இருந்தபொழுதும், தஞ்சை பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும்பொழுதும் பேசியவைகளை அவர் தன்னுடைய மொபைல் போன் வாய்ஸ் ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டு வந்தார். அப்போதான் உங்க பெயர் அப்பு என்பதும் அம்மா பெயர் கல்யாணி என்பதும், நீங்க எல்லோரும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்துகொண்டேன். 'எங்க அம்மா ஒரு ஏழைப் பெண்ணைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்னு சொல்றா, இந்தப் பெண்ணைப் பார்த்தால், அவ்வளவா வசதி இல்லாத குடும்பம் போலத்தான் தோன்றுகிறது. எனக்கு இவளைப் பிடித்திருக்கின்றது. அடுத்த வாரம் ஒருநாள் அம்மாவை அழைத்து வந்து அன் அபிசியலா பெண் பார்க்கப் போகின்றேன்' என்று நீங்கள் சொன்னதையும், கேட்டேன். அம்மா - நான் ஏழைப்பெண் இல்லை. ஆனால் எனக்கு அப்புவைப் பிடித்திருக்கின்றது. எங்க கல்யாணத்திற்கு உங்க சம்மதம் கிடைக்குமா\nஇவ்வளவு நேரம் நடப்பவை எல்லாவற்றையும் திகைப்போடு பார்த்துக்கொண்டு இருந்த கல்யாணி, \"அப்புவுக்குப் பிடிச்சிருந்தா அது போதும்; ஆமாம் - நீ மட்டும் சொன்னால் போதுமா உன் அப்பா அம்மா என்ன சொல்வார்கள் உன் அப்பா அம்மா என்ன சொல்வார்கள்\n\"அது நல்ல கேள்வி. உண்மைதான். என் அப்பா அம்மா இருவருமே நான் ஒரு ஏழைப்பையனைத்தான் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அம்மா அப்பா இல்லாத அனாதைப் பையனாக இருக்க வேண்டுமாம் கும்பகோணத்துல நீங்க இருக்கின்ற விலாசம் கொடுங்க. அடுத்த வாரம் அப்பா அம்மா இருவரும் உங்க வீட்டுக்கு வந்து, உங்களைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நீங்க அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரியும், உங்க அம்மா உங்க வீட்டு சமையல்காரி போலவும் சும்மா ஆக்ட் கொடுங்க. அப்பாவுக்கு நிச்சயம் உங்களைப் பிடிக்கும். அவர் சம்மதம் கிடைத்த பின்பு, எல்லா உண்மைகளையும் சொல்லிவிடலாம் கும்பகோணத்துல நீங்க இருக்கின்ற விலாசம் கொடுங்க. அடுத்த வாரம் அப்பா அம்மா இருவரும் உங்க வீட்டுக்கு வந்து, உங்களைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நீங்க அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரியும், உங்க அம்மா உங்க வீட்டு சமையல்காரி போலவும் சும்மா ஆக்ட் கொடுங்க. அப்பாவுக்கு நிச்சயம் உங்களைப் பிடிக்கும். அவர் சம்மதம் கிடைத்த பின்பு, எல்லா உண்மைகளையும் சொல்லிவிடலாம்\n' என்று நினைத்துக் கொண்டார்கள், அப்புவும், கல்யாணியும்.\nதிங்கள், 27 அக்டோபர், 2014\n'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்\nஇரண்டு நாட்களுக்கு ஒருமுறை நடைப் பயிற்சியில் அதிகாலை வீட்டுக்கு வரும் மாமாவை ஒரு வாரமாய் ஆளையே காணோம்.\nமழை மட்டும் காரணமல்ல என்று பின்னர் தெரிந்தது. \"வந்தா தீபாவளி பட்சணம் கொடுத்துடுவியே\"\n எவ்வளவு நாள் கழித்து வந்தாலும் அவருக்காக எடுத்து வைத்திருந்த மாலாடு, ரவா லாடு, மற்றும் பாதாம் - முந்திரி கேக் அவரிடம் வழங்கப்பட்டது.\nநாடா (ரிப்பன்), தேன்குழல் போன்றவை தீர்ந்து விட்டதால் தரவில்லை\nதெரியாமல் ஒன்றிரண்டு பேர்கள் இந்த ஸ்வீட் பெயர் என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று (ஏதாவது பேச வேண்டுமே) கேட்கப் போக, என் பாஸ் சொன்ன குறிப்பு கீழே தந்துள்ளேன்.\n ) ஒரு பெரிய கைப்பிடி எடுத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து இறக்கிய தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரி ஒரு தளர்வான ( ) கைப்பிடி எடுத்து அரைலிட்டர் பச்சைப்பாலில் (கலரைச் சொல்���வில்லை. காய்ச்சாத பால் என்று அர்த்தம்) ஊற வைக்கவும். இரண்டும் இரண்டு மணிநேரம் ஊறியதும் முதலில் பாதாமை எடுத்து அதன் சிவப்புத் தோலை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொட்டி விடவும். முந்திரியையும் பாலைவிட்டுத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பாலைக் கொட்ட வேண்டாம்\nதனித்தனியாக இரண்டையும் மிக்ஸியிலிட்டு இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி கலக்குமுன் இரண்டையும் ஒன்று சேர்த்து அளவு பார்த்துக் கொள்ளவும்.\nஏனென்றால் அந்த அளவை வைத்துத்தான், அதற்கு இரண்டேகால் பங்கு சர்க்கரையும், முக்கால் பங்கு நெய்யும் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஎல்லாவற்றையும் (அரைத்த விழுது, பால், சர்க்கரை, நெய்) ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி, சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து (அடுப்பைப் பற்ற வைக்கவும் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன) ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்தக் கலவையை அதிலிட்டுப் புரட்டவும்.\nகையில் ஒட்டாத பதம் வந்ததும் (ஒரு சிறு உருண்டை எடுத்து சிறிய தட்டில் 'சொத்' தென்று எறிந்தால் அது அப்படியே ஒட்டாமல், பரவாமல் நிற்க வேண்டுமாம்) தாம்பாளத்தில் இட்டு வில்லைகள் போட்டு விடவும்.\nவீட்டுக்கு யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு முதலில் கொடுத்துப் பார்த்து அவர்கள் முக பாவங்களைப் பார்த்து நீங்களும் சாப்பிடலாமா, அல்லது விருந்தினர்களுக்கு மட்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்\nலேபிள்கள்: தீபாவளி ஸ்வீட், Monday food stuff\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ 141031 : \"தப்பு செஞ்சுட்டேன் எசமான்....\n'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்\nஞாயிறு 277 :: ஹீரோ\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141024 ஆஹா \nதிங்கக் கிழமை தின்ற அனுபவம்.141020:: உண்பது நாழி,...\nஞாயிறு 276 :: உழைப்பும், ஓய்வும்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141017 :: கரையும் காகம்; காப்...\n'திங்க'க் கிழமை 141013 : பார்பெக் அனுபவம்\nஞாயிறு 275 :: எங்களுக்கு அர்த்தம் தெரியாது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 141010 : பாம்பு கீரிச் சண்டை.\n'திங்க'க் கிழமை - 'தாலி' - உத்தர் போஜன்\nஞாயிறு 274 ப ம\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.\nவெள்ளி வீடியோ 141003 : பாம்புக்கு முதலை பட்சணம்\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம்...\n��திர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாற�� வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உ���்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.149:-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&id=2377", "date_download": "2019-09-17T12:49:57Z", "digest": "sha1:64IIX4O5Z6VL2SV2RIPICWKFVLRRFSK6", "length": 6969, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஏர்டெல் ரூ.149: பழைய சலுகை ஆனால் புதிய நன்மை\nஏர்டெல் ரூ.149: பழைய சலுகை ஆனால் புதிய நன்மை\nஇந்திய டெலிகாம் சந்தையில் கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ, லாபம் பார்க்க துவங்கிவிட்ட போதிலும் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களிடைய நிலவி வரும் போட்டி தொடர்ந்து நீடிக்கிறது. டெலிகாம் நிறுவனங்களிடையே விலை போட்டி நிலவினாலும், ஆதாயம் பெறுவது நாம் தான் என்ற வகையில் நன்மை நமக்கே.\nஅடிக்கடி புதிய திட்டங்களை அறிவிக்கும் டிரென்ட் முடிந்து, பழைய விலையில் சலுகைகளை மட்டும் புதிதாக வழங்கும் டிரென்ட் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாக இருக்கிறது. அதன்படி டெலிகாம் வாடிக்கையில் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் இணைந்திருக்கிறது.\nஏர்டெல் ரூ.149 பிரீபெயிட் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் சில வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரூ.149 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் திட்டத்திலேயே வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.\nஎனினும் டேட்டாவில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், 28 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டாவையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதற்கட்டமாக இந்த மாற்றம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.\nமுன்னதாக இதே திட்டத்தில் 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா, ஏர்டெல் எண்களுக்கு மட்டும் வாய்ஸ் கால்கள் வழங்கப்பட்டது. புதிய மாற்றம் வாடிக்கையாளர்களை எந்த நெட்வொர்க் எண்களுக்கும் (ரோமிங் உட்பட) அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்கிறது. இதேபோன்ற திட்டத்தில் ரூ.179 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது.\nசமீபத்தில் ஜியோ தனது பிரீபெயிட் திட்டங்களை மாற்றியமைத்தது. இதன் சாஷெட் திட்டங்கள் ரூ.19-க்கு 0.15 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 20 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் பிரைம�� வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 திட்டத்தில் தினமும் 5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nவாய் பிளக்க வைக்கும் கேலக்ஸி நோட் 8-இன் வி...\nஇந்த நோக்கியா, பிளாக்பெரி சாதனங்களில் வா...\nவலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்ப�...\nசத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் இட்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/commercial-air-conditioner-dealer/", "date_download": "2019-09-17T13:21:50Z", "digest": "sha1:YCCPZN5HKQUM5LQTSPKABVI72HF34KLS", "length": 14899, "nlines": 341, "source_domain": "www.asklaila.com", "title": "Top Commercial Air Conditioner Dealer in Bangalore | Buy on Best Price Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமராடா ஹலிலி ரிங்க்‌ ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 5டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nராஜாஜி நகர்‌ 1ஸ்டிரீட் என் பிலாக்‌, என்IL\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nபனஷங்கரி 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபேனசோனிக் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nலாலபாக் மெய்ன் ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹீபெர்கிடி ரீடெல் இந்தியா லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nராஜாஜி நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஇன்தீரா நகர்‌ 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹீபெர்கிடி ரீடெல் இந்தியா லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 4டி.ஹெச். பிலாக்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/visaaranai-thiraikkathai", "date_download": "2019-09-17T12:43:31Z", "digest": "sha1:PBZ3GTO6KG5S7RTCLHHOXUXNRSL6VCLD", "length": 6835, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "விசாரணை (திரைக்கதை) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » விசாரணை (திரைக்கதை)\nகாவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவாக வந்து மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் – விசாரணை. இயக்குநர் வெற்றிமாறன் தற்போது அத்திரைப்படத்தின் முழுமையான திரைக்கதைக்கு நூல் வடிவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nஅதிகார வர்க்கம் என்னும் ஆக்டோபசின் ஒவ்வொரு கரத்திலும் சொட்டும் ரத்தத் துளிகளை உண்மைக்கு நெருக்கமாக அல்ல... உண்மையாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nஎளியவர்களின் வலி பேசும் வலிமையான படைப்புக்கு,சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து உச்சி முகர்கிறான் விகடன்.\n- விகடன் விமர்சனக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-01-06", "date_download": "2019-09-17T12:56:04Z", "digest": "sha1:AYJQWXLPXCA4PIKTV7FSEEBNNG6JD27B", "length": 21935, "nlines": 308, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடும் குளிரால் உறைந்து போகும் இலங்கையின் பல பகுதிகள்\nகிளாலி கிராமத்து மக்களில் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன்\nபுலிகளின் பேச்சுவார்த்தையை கேள்விக்குட்படுத்தும் நோர்வேயின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்\nநாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கொண்டுள்ள அதீத நம்பிக்கை\nஉயிரைக் கொடுத்தேனும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்\nஎவ்வித முன்னறிவித்தலும் இன்றி வடக்கிற்கு படையெடுத்த தென்னிலங்கை அரசியல் பிரபலம்\nவாகன விபத்தில் மூவர் படுகாயம்\nகிழக்கு மாகாணம் மாற்று இனத்திற்கு செல்வதற்கு த.தே.கூட்டமைப்பே காரணம்\nஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொடர்பில் முன்வைக்கப்படும் கடும் விமர்சனங்கள்\nவவுனியாவில் ஒரு லட்சம் ரூபா பணப்பரிசினை வென்றது ஜங்ஸ்ரார்\nபிரபாகரனின் புகைப்படத்தோடு தவறான தலைப்பிட்ட யாழ். பத்திரிக்கை கோபமடைந்து இளைஞர்கள் செய்த காரியம்\nகாலமான தமிழ் அரசியல்வாதியின் இறுதி கிரியைகள் நாளை\nஇந்த ஒரு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்தது\nவவுனியா நகரசபைக்குள் புதிதாக கட்டப்பட்ட அறை: தகவல் வழங்க மறுக்கும் செயலாளர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவிய பத்தரமுல்ல சீலரத்ன தேரர்\nவடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்றவர் இன்று ஆளுநர்\nசெட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்த இராணுவம்\nகீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மைத்திரி\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானக் கடை: பொது மக்கள் கடும் விசனம்\nஇலங்கையில் அறிமுகமான புதிய நடைமுறை கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வது எப்படி\n மகிந்தவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உறுப்பினர்\nசந்திரிகாவிற்கு மூளையில் ஏற்பட்டுள்ள கோளாறு மிக மோசமாக விமர்சித்துள்ள திஸாநாயக்க\nமகிந்தவின் முடிவிற்காக காத்திருக்கும் உறுப்பினர்கள்\nகல்லடி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்த 16வயது சிறுமி: தேடும் பணி தீவிரம்\nஅரசாங்க ஊழியர்களிற்கு 2019இல் ஓர் மகிழ்ச்சிகர செய்தி..\nதங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் வரையில் பரிதாபமாக பலி\n9 வயதான சிறுமியை கொலை செய்து புதைத்த தாய்: இரண்டாம் கணவனுடன் கைது\nகுப்பை கூழங்களை உண்ணவரும் காட்டு யானைகளின் செயற்பாடுகளினால் பயணிகள் அச்சம்\nவவுனியாவில் மர்மப் பொதியை வீசிச் சென்ற சந்தேக நபர் கைது\nமலேசியா - தாய்லாந்து எல்லையில் சட்டவிரோத குடியேறிகளுடன் ஆட்கடத்தல்காரர் கைது\nஅகதிகளை சிறைவைக்கும் அவுஸ்திரேலிய முகாம் மூடப்படுகின்றது\nவழக்கத்திற்கு மாறாக நுவரெலியாவில் பனிப்பொழி\nவீட்டில் நின்ற மாடொன்றினை திருடி இறைச்சிக்காக அறுத்த மூவர் விளக்கமறியலில்\nமக்களின் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி\nநாமல் குமாரவை கைது செய்ய நடவடிக்கை\nஅனுமதியின்றி இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம்\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி\nகாத்தான்குடியில் வாகனம் செலுத்திய 730 பேர் கைது\nசுமந்திரனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள டிலான் சம்பந்தன் பதவியை இழந்தது தான் மிச்சம்\nவரவு செலவுத்திட்டத்தின் போது சுதந்திரக்கட்சியின் 20 பேர் அரசாங்கத்தில்\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எட்டு மாடி கட்டிடம்\nஅரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: மல்வத்து மாநாயக்கர்\nசூழ்ச்சியாளர்களை ஜனநாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் : சஜித் பிரேமதாச\nவடக்கில் கஞ்சா கடத்தல் காரர்களை காப்பாற்றிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்\nசிங்கப்பூர் நாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்\nஎந்த கூட்டணியாக இருந்தாலும் சின்னம் தாமரை மொட்டு\nநிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதியும், ஆளுநர்களும்\nமகிந்த அணிக்கு கிடைக்கும் அரசின் புலனாய்வு தகவல்கள்\nபொலன்நறுவை தொகுதியின் அமைப்பாளராக மைத்திரியின் மகள் சத்துரிக்கா\nபுத்தளத்தில் 4 ஏக்கர் கஞ்சா பண்ணையை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர்\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மீண்டும்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்���ு பிரதமர் ரணில் வரவேற்பு\nவவுனியாவில் பஸ்ஸொன்றில் மயிரிழையில் உயிர்தப்பிய 50க்கு மேற்பட்ட பயணிகள்\nசிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம்\nமகிந்தவின் ஆதரவாளர்கள் வெளியிட்ட கடும் எதிர்ப்பு\nஇப்போது இந்த இரகசிய தொடர்பு வேண்டாமே மைத்திரி - மகிந்த தரப்புக்கு மனோ வழங்கிய பதில்\n மைத்திரி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\nமன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளாரின் 34வது ஆண்டு நினைவேந்தல்\nவரவு செலவு திட்டத்திற்கு முன் அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் சுதந்திரக் கட்சியின் 17 எம்.பிக்கள்\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை கடவுச்சீட்டு\nபொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிடும் ஜனாதிபதி\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்\nஇன்று காலை காலமானார் மலையகத்தின் தமிழ் அரசியல்வாதி\nநாட்டை துண்டுகளாக பிளவுபடுத்த இடமளிக்க முடியாது\nதேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த தயாராகும் சந்திரிக்கா\nஅவ்வாறு நடக்காவிடின் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வேன் தமிழர் தலைநகரில் ஐ.தே.க எம்.பி\nகுருத்துவ அர்ப்பணத்தின் 46ஆவது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர்\nவீடு நோக்கி சென்ற இருவருக்கு நேர்ந்த கதி\nகட்டாயம் அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி\n1990ஆம் ஆண்டு காலங்களில்... கூட்டமைப்பின் முக்கியஸ்தர் தெரிவிக்கும் விடயம்\nஇலங்கையில் ஆபத்தான நிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n ஜனாதிபதியின் செயல் குறித்து சந்தேகம்\nபிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்\nஇலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\n மைத்திரி எடுக்கும் தீவிர நடவடிக்கை\nநாளை கூடும் அரசியல் அமைப்பு சபை\nஅமெரிக்காவில் மஹிந்த தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தவுள்ள மைத்துனர்\nவவுனியாவில் ஆயுதம் மீட்பு தொடர்பில் தீவிர விசாரணை முன்னாள் போராளி மீது பொலிஸார் சந்தேகம்\nமீண்டும் மஹிந்தவை பிரதமராக்கும் தீவிர முயற்சியில் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/01/blog-post_23.html", "date_download": "2019-09-17T12:43:06Z", "digest": "sha1:MKEDZ7RLORD2KWKXSEKA5WISGHIDTEKE", "length": 18698, "nlines": 157, "source_domain": "www.trincoinfo.com", "title": "லேப்டாப்பில் வெப்பத்தை தடுப்பது பற்றிய தகவல்... - Trincoinfo", "raw_content": "\nHome > Medicine > லேப்டாப்பில் வெப்பத்தை தடுப்பது பற்றிய தகவல்...\nலேப்டாப்பில் வெப்பத்தை தடுப்பது பற்றிய தகவல்...\nகடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.\nசில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.\nமோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.\nஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.\nஅடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.\nலேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை ��ெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.\nபொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.\nவிசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும்.\nபெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஎனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.\nகாற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.\nபயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.\nபொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.\nவெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது.\nரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது.\nஇதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.\nஇப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது.\nஇந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.\nலேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/enakkaay-karuthuvaar-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-song-lyrics/", "date_download": "2019-09-17T13:18:10Z", "digest": "sha1:O7PNCP3UFMND3AVYSHMQOE32TUN3XYEK", "length": 7218, "nlines": 171, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Enakkaay karuthuvaar - எனக்காய் கருதுவார் song lyrics - Christian Medias - The collection of christian songs", "raw_content": "\nஎனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்\nஎந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்\nதம் சிறகின் நிழலில் மறைப்பார்\nதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு\nகொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு\n4. சேருவேன் நான் இயேசுவோடு\nஅவர் நாமத்தின் வல்லமை அறிவேன்\nகஷ்ட நாட்களில் கூட இருப்பார்\nதீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு\nunited prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி\nEntha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்\nUmakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics\nYesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா\n9 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34764/", "date_download": "2019-09-17T12:12:30Z", "digest": "sha1:KKVTATT25EFA3PKWBAZMOXOEZH4PUQGP", "length": 9402, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நீக்க வேண்டும் – GTN", "raw_content": "\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவை நீக்க வேண்டும்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அம்பலமாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நீக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபுத்தள பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் கருணாநாயக்கவை நல்லாட்சி அரசாங்கம் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTagsJVP Ravi karunanayake அமைச்சர் ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்தவொரு காணியும் எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யப்படவில்லை – மஹிந்த அமரவீர\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்துக்களை ஏற்க முடியாது – ராஜித சேனாரட்ன\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.emiljebasingh.com/downloads.html", "date_download": "2019-09-17T12:42:14Z", "digest": "sha1:RB3UPBLIEZD7FOD4BAM7OGFAIGHR6OIB", "length": 168684, "nlines": 1885, "source_domain": "m.emiljebasingh.com", "title": "Emil Jebasingh Songs | Downloads", "raw_content": "\nவாழ்க வாழ்க பாரத தேசம் | Vaazhga Vaazhga Bharatha Desam | பாடல் வரிகள்\nவாழ்க வாழ்க பாரத தேசம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் - (2)\n1.\tகட்சி கொடிகள் பல பல வகையாம்\nதேசக் கொடியை காக்கவே அவையாம் - (2)\nபாரத தேசம் சுதந்தர தேசம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n2.\tநாவின் மொழிகள் பல பல உண்டு\nஉள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ - (2)\nஅன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே\nஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n3.\tநீரோ, பயிரோ நமதென வேண்டாம்\nஅனைத்து இந்தியர் சமமென வேண்டும் - (2)\nவிட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n4.\tஉழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்\nநாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் - (2)\nஅவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு\nசிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n5.\tலஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்\nவன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் - (2)\nகடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை\nஎன்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n6.\tஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்\nமதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் - (2)\nசிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்\nஅன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n7.\tஅனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே\nஅனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் - (2)\nஅதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே\nவாழ்க வாழ்க பாரத தேசம் - 2\n1.\tஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்\nஉள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள் - (2) - இந்தியர் யார்\n2.\tபலவந்த���் செய்து மதம் மாற்றமாட்டார்\nதேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்\nஉள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள் - (2)\t- இந்தியர் யார்\n3.\tதேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்\nஉள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள் - (2)\t- இந்தியர் யார்\n4.\tகுறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்\nஉள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள் - (2)\t- இந்தியர் யார்\n5.\tசுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்\nஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்\nஉள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள் - (2)\t- இந்தியர் யார்\n6.\tஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்\nதன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்\nஉள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள் - (2) இந்தியர் யார்\nஅனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே | Anaithu Samayathu Meipporul Yesuvae | பாடல் வரிகள்\nஅனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே\nவேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே\nஉண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்\nஅண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்\n1.\tநோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே\nபாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை\nசோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட\nதுக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்\nஎன்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட\n2.\tபாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்\nகல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட\nபலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்\nசோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்\nபரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்\n3.\tகாலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்\nமனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே\nகல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல\nமரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்\nஉன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்\nபுதிய மனம் பெற சிலுவை வரை வந்து\nஅன்பின் உருவம் ஆண்டவர் | Anbin Uruvam Aandavar | பாடல் வரிகள்\n1.\tஅன்பின் உருவம் ஆண்டவர்\nஅழைக்கிறார் நீ அருகில் வா\nகேட்கிறார் நீ அருகில் வா\nஅழைக்கிறார் நீ அருகில் வா - 2\n2.\tமனிதர் பலரை நம்பினாய்\nகனவு போன்று அகலுமே - ஓடிவா\n3.\tநண்பர் பலரும் இருப்பினும்\nஉலகம் கானல் நீராமே - ஓடிவா\n4.\tஒருமுறை அன்பை ருசித்துமே\nஇயேசுவின் கண்ணீர் துடைக்கவா - ஓடிவா\n5.\tஇன்னும் நொந்து போவானேன்\nதள்ளேன் என்றார் ஓடிவா - ஓடிவா\nஅதிசயமான ஒளிமய நாடாம் | Athisayamaana Olimaya Naadam | பாடல் வரிகள்\nநேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம் - என் (2)\n1.\tபாவம் இல்லாத நாடு\nஒரு சாபமும் க��ணா நாடு\nநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்\nஉன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா - அதி\n2.\tவித விதக் கொள்கையில்லை\nபலப் பிரிவுள்ள பலகை இல்லை\nஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்\nஎங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் - அதி\n3.\tபிரச்சனை ஏதும் இல்லை\nவீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை\nமொழி நிறம் ஜாதி பற்று உடையோர்\nஎவருமே அங்கு இல்லை - அன்பே மொழி - அதி\nஇத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்\nஇப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் - அதி\nஅந்த நாள் வந்திடும் | Antha Naal Vanthidum | பாடல் வரிகள்\nஅந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்\nஅந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்\n1.\tஇந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்\nஎக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - (2)\nஅந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்\n2.\tஇந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்\nபாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - (2)\nஅந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்\n3.\tஇந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்\nஇராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - (2)\nஅந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்\n4.\tஇந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்\nஅந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - (2)\nஅந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்\nஅரியதோர் செய்தி பெற்றோம் | Ariyathour Seithi Pettrom | பாடல் வரிகள்\n1.\tஒன்றும் இல்லார் அதிகம் உண்டு\nஉண்டு களிக்க காலம் இல்லை\nஎங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் - அங்கே\n2.\tகண்ணீரோடு விதைத்த விதைகள்\nநல்ல நிலத்தில் விழுந்த விதைகள்\nசிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்\nபெருக விதைத்தால் பெருக அறுப்போம்\t- அங்கே\n3.\tஆதி சபைகள் கண்ட வளர்ச்சி\nஅடியார் பணியில் காணச் செய்யும்\nஅடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும்\t- அங்கே\nஅல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் | Allelooyaa Karththarayae Aegamaai Thuthiyungal | பாடல் வரிகள்\nஇயேசு பூமியில் ஆட்சி செய்வார்\n1.\tஅல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்\nஅவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்\nவல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்\nஎல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்\n2.\tதம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்\nஇரத்தத்தி���ால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்\nஎக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்\nஎக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் - இராஜாதி\n3.\tபிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்\nவாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்துநீர் துதியுங்கள்\nபெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்\nசெல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் - இராஜாதி\n4.\tஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்\nஅலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்\nதூதர்களே, முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்\nபரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் - இராஜாதி\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\nதிரளாய் நிற்கும் யார் இவர்கள்\nசேனை தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள் - (2)\n1.\tஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ\nபெற்றபணி செய்து முடித்தோர்\t- அழகாய்\nவிசுவாசத்தைக் காத்தவர்கள்\t- அழகாய்\n3.\tஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்\nஅழகாய் நிற்போர் வரிசையில் நான்\nஇயேசு தேவா வழிநடத்தும்\t- அழகாய்\nஅழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம் | Azhaippin Sattham Thonikum Naeram | பாடல் வரிகள்\nஅழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம்\nகீழ்ப்படிந்தவர் கொஞ்சம் கொஞ்சம் - அழைப்பின்\n1.\tஅறுப்பு மிகுதி ஊழியர் கொஞ்சம்\nஎஜமான் நம்மை ஜெபிக்கவே அழைக்கிறார் (2)\nதானியேல் போன்ற முழங்கால் தேவை\nகண்ணீர் கலந்த ஜெபங்கள் தேவை - அழைப்பின்\n2.\tஎழுபது பேரை அழைத்த கர்த்தர்\nஉன்னையும் என்னையும் அழைக்கிறார் அன்றோ (2)\nபர்னபா, பவுலைப் புறப்பட அழைத்தார்\nஅவர்களின் சபையை அனுப்பிட அழைத்தார் - அழைப்பின்\n3.\tகாற்றைக் கவனிப்பார் விதைப்பதும் இல்லை\nமேகத்தைப் பார்ப்பவர் அறுப்பதும் இல்லை (2)\nவலைகளை எறியும் விசுவாசம் தேவை\nசபைகளைக் கட்டும் தரிசனம் தேவை - அழைப்பின்\n4.\tவிளைந்த பயிர்களை அறுத்திடும் நேரம்\nஇணைந்து ஊழியர் உழைத்திடும் நேரம் (2)\nஇயேசுவின் வருகை நெருங்கிடும் நேரம்\nஉலகத்தின் முடிவு வந்திடும் நேரம் - அழைப்பின்\nஅன்பின் ஆண்டவரே ஆத்ம அமைதி தந்தீர் | Anbin Aandavarae Aathma Amaithi Thantheer | பாடல் வரிகள்\nஎன்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2)\nஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே\nஆத்ம அமைதி தந்தீர்\t- அன்பின்\nஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே\nஆத்ம அமைதி தந்தீர்\t- அன்பின்\nஅன்புள்ள இயேசையா உம்பிள்ளை நா��் ஐயா | Anbulla Yesaiyah Um pillai Naan Iyaa | பாடல் வரிகள்\nவாழ்வெல்லாம் வழிதிறக்கும் - 2\n1.\tகாடு மேடு ஓடிய ஆடு\nஎன்று என்னை வெறுத்திடவில்லை - 2\nநாடி என்னைத் தேடிய தயவல்லவோ\nபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்\t- அன்புள்ள\n2.\tபகலில் மேகம் இரவில் ஜோதி\nபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு - 2\nநாடி என்னைத் தேடிய தயவல்லவோ\nபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்\t- அன்புள்ள\n3.\tதாகம் தீர ஜீவ தண்ணீர்\nஉள்ளங்கையில் என்னையும் கண்டீர் - 2\nநாடி என்னைத் தேடிய தயவல்லவோ\nபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்\t- அன்புள்ள\nஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி | Aathumaavae Stothari Mulu Ullame Stothari | பாடல் வரிகள்\nஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி\nஜீவனுள்ள தேவனைத் துதி -(3) - அல்லேலுயா\n1.\tஒன்று இரண்டு என்றல்ல\nகோடா கோடா கோடியாகட்டும் - (2) - அல்லேலூயா\nவிடுவித்த தேவனைத் துதியுங்கள் - (2) - அல்லேலூயா\nஇயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே\nநெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ - (2) - அல்லேலூயா\n4.\tநானும் என் வீட்டாருமோ\nவருகை வரை நடத்திச் செல்லுவார் - (2) - அல்லேலூயா\nஇயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர் | Yesu En thalaivar Jeevanin Athibar | பாடல் வரிகள்\nஇயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்\nஇகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்\nயார் உண்டு சொல் மனமே\nசுகம் சுகம் அவர் நிழலே\nமுகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே\nஎனக்கு ஓர் பொன்னாளே - (2) - இயேசு\nமனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்\nஉற்சாகம் செய்வார் இயேசு - (2) - இயேசு\nமனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்\nதேவனைப் பற்றி நீ வாழ் - (2) - இயேசு\nஇறுதிவரை நான் உம் சார்பில் நிற்க\nஅருள் ஈயும் இயேசு நாதா - (2) - இயேசு\nஇயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் | Yesu Kristhuvin Nal Sedaraaguvom | பாடல் வரிகள்\nஇயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்\nஇனி எல்லோருமே அவர் பணிக்கெனவே\nநம் இயேசு இராஜாவே, இதோ வேகம் வாராரே\nஅதி வேகமாய் செயல்படுவோம் - இயேசு\n1.\tமனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்\nஅதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்\nஇராஜபாதையைச் செம்மையாக்குவோம் - நம்\n2.\tசாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்\nஇந்தப் பார்முழுதும் இயேசு நாமத்தையே\nஎல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் - நம்\n3.\tஆவி, ஆத்துமா, தேகம் அவர் பணிக்கே\nஇனி நான் அல்ல, அவரே எல்லாம்\nஎன முடிவு செய்தோம், அதில் நிலைத்திருப்போம்\nஅவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் - நம்\nஇயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் | Yesuvin Naamam Ellavatterkum | பாடல் வரிகள��\nமேலான நாமம் இயேசுவின் நாமம்\nஇயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - (2)\nஇயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்\nஇயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்\nஇயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்\nஇயேசுவின் வருகை இன்று | Yesuvin Varukai Indru | பாடல் வரிகள்\n1.\tஇயேசுவின் வருகை இன்று\nஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்\nஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே\nஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே\n2.\tபாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2)\nஉன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது - ஓ மானிடரே\n3.\tஅன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2)\nஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே\n4.\tதயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2)\nஉன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே\nஇயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் | Yesuvai Pinnpattrum Manithargal Yaar\nஇயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்\nஎந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்\n1.\tசுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா\nநயமாக அழைக்கிறார் வா - நீ வா\nவீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா\nஇயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்\n2.\tஎல்லாவற்றையும் விட்டு வா - நீ வா\nஎல்லாவற்றையும் விற்று வா - நீ வா\nபாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா\nஇயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்\n3.\tஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா\nஉன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா\nசிக்கி விடாதே வா வா - நீ வா\nஇயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்\n4.\tபின்பற்ற வருகிறேன் நான் - நானே\nஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே\nஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்\nஇயேசுவைப் பின்பற்றுவேன் - எந்தன்\nஇராஜாதி இராஜன் இயேசு வருவார் | Rajathi Rajan Yesu Varuvaar | பாடல் வரிகள்\n1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்\nவருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்\n2.\tபல்லாயிரம் மக்கள் ஆயத்தமே\n3.\tகுத்தினோர் யாவரும் கண்டிடுவார்\nஇருள் சூழும் காலம் இனி வருதே | Irul Soozhum Kaalam Ini Varuthae | பாடல் வரிகள்\n1.\tஇருள் சூழும் காலம் இனி வருதே\nஅருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்\nநொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்\nநொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்\n2.\tவிசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு\nஅன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு\nஒருமனம், ஒற்றுமை அங்கு உண்டு\nஎன்று சொல்லும் நாட்கள் இன���று வேண்டும் - திறவுண்ட\n3.\tஇனிவரும் நாட்களில் நமது கடன்\nவெற்றியும் தோல்வியும் ஆகிடுமே - திறவுண்ட\n4.\tஇயேசுவே எங்கள் உள்ளங்களை\nஇயேசுவின் நாமம் விரைந்திடுமே - திறவுண்ட\n ஆவியானவர் நாட்கள் | Ivai Yarthu Naatkal\n1.\tஅன்பு தணிவது ஆதாரம்\nகோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2)\nயுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2) - இவை\n2.\tபாவங்கள் பெருகுதல் ஆதாரம்\nமனக் கடினங்கள் ஆதாரம் (2)\nநாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2) - இவை\n3.\tஇயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்\nசமுத்திர அலைகளும் ஆதாரம் (2)\nபுவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2) - இவை\n4.\tசுவிசேஷ தீவிரம் ஆதாரம்\nசபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2)\nமுழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2) - இவை\nஉத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா | Uthamamaai Mun Sella Uthavi Seyum Yehova | பாடல் வரிகள்\n1.\tஉத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா\nஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)\n2.\tபலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்\nசாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) - உத்தம\n3.\tதீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்\nநேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருளவேண்டும் (2) - உத்தம\n4.\tதூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ\nகிருபைசெய்யும் இயேசுதேவா உண்மை வழி காட்டியே (2) - உத்தம\nஉம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா | Ummaipol Yaarundu Enthan Yesu Naatha | பாடல் வரிகள்\nதேவனே உமக்கு ஒப்பானவர் யார்\nஎந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில்\nபாவத்தின்பிடியில் சிக்கி நான் உழன்றேன்\nதேவா தம் அன்பினால் மன்னித்தீர்\n1.\tஉலகம், மாமிசம், பிசாசுக்கடியில்\nஅடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்\nநிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்\nமனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்\nஎன்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா\nஉம்மை மறந்த ஓர் துரோகி நான்\nஎன்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா\nஅடிமை உமக்கே இனி நான் - உம்மைப் போல்\n2.\tஇன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை\nஎன்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்\nநொறுக்கும், உருக்கும், உடையும், வனையும்\nஉமக்கே உகந்த தூய சரீரமாய்\nவெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ\nஅக்கினி என் உள்ளம் இறக்கும் - உம்மைப் போல்\n3.\tவீட்டிலும், ஊரிலும் செல்லுமிடமெங்கும்\nசோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்\nமேசியா வருகை வரையில் பலரை\nசிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்\nமுழங்காலில் நிற்க, வே��த்தை அறிய\nஉமக்கும் எனக்கும் இடையில் எதுவும்\nஎன்றுமே வராமல் காத்திடும் - உம்மைப் போல்\nஉம்மையே நோக்கி ஓடுகிறேன் இயேசுவே | Ummaiyae Nokki Odukiraen Yesuvae | பாடல் வரிகள்\nஉம்மையே நோக்கி ஓடுகிறேன் - (2)\n1.\tகவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில்\nஅலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2)\n2.\tசதிகளும் பழிகளும் காணும் வேளையில்\nவழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2)\n3.\tநன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில்\nசாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2)\nஉள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் | Ullathil Avarpaal Peranpullorellam | பாடல் வரிகள்\nசொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்\nஇயேசு தேடும் நபர் இவரே\n1.\tபரமன் பேரிலே பற்று கொண்டோ ரெல்லாம்\nஎளிதில் புரிவார் அவரின் பாரத்தை\nஉலகின் பேரிலே இயேசுவின் அக்கறை\nஉண்மை அடியவர் இயேசுவை அறிவார்\nதம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்\n2.\tதேசங்கள் தீவுகள், பல பிராந்தியங்கள்,\nதேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ\nஉண்மை அடியவர் இயேசுவை அறிவார்\nதம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்\n3.\tசெல்வம், சீர் சிறப்பு, நற்குடிப்பிறப்பு\nயாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்\nஉலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்\nஉண்மை அடியவர் இயேசுவை அறிவார்\nதம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்\nஉறக்கம் தெளிவோம், உற்சாகம் கொள்வோம் | Urrakkam Thelivom, Urchagam Kolvom | பாடல் வரிகள்\nஉறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்\nகல்வாரி தொனிதான் மழை மாரி பொழியும்\n1.\tஅசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்\nஅவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து\nவேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்\n2.\tகிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்\nஇராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்\n3.\tஅச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்\nஇரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி\nநாதனுக்காய் மடிவோம் - உறக்கம்\n4.\tஉயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்\nநீங்கள் அறியா ஒருவர் உங்கள்\nநடுவில் வந்துவிட்டார் - உறக்கம்\nஎங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே | Engumullor Yaarum Sernthu Stotharippomae | பாடல் வரிகள்\nஜெயம் கொள்ளும் தேவனுக்கு ஸ்தோத்திரம்\nஎங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே\nஇஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே\nயாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே\nஇயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே - (2)\n1.\tதேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே\nகடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே\nஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே\nகோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்\nசெத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)\n2.\tநம்பிக்கை இழக்காவண்ணம் முன்நடப்போமே\nஇராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே\nதேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்\nகீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்\nஅவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்\nநித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)\n3.\tஅத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்\nதிராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்\nஒலிவ மரத்தின் பலன்கள்கூட அற்றுப்போயினும்\nவயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்\nஇம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று\nநம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே - எங்கு - (2)\nஎத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷகம் | Ethanai Naatkal Sellum Yesuvin Suvisaeshagam | பாடல் வரிகள்\nநாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி\nஎன் பெலன் தாராளம் - எத்தனை\n2.\tதேவைகள் நிறைந்து நிற்க\nநாம் உடைபடும் நாள் வருமா\nஎந்தன் உள்ளம் தங்கும் இயேசுநாயகா | Enthan Ullam Thangum Yesunayagaa | பாடல் வரிகள்\n1.\tஎந்தன் உள்ளம் தங்கும் இயேசுநாயகா\nஉந்தன் வீடாய் கொள்ளும் இயேசுநாயகா\nஉந்தன் வீடாய் கொள்ளும் இயேசுநாயகா\n2.\tமாம்சக்கிரியை போக்கும் இயேசுநாயகா\nகுழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா\nகுழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா\n3.\tஎன்னை உமக்குத் தந்தேன் இயேசுநாயகா\nஇனிநான் அல்ல, நீரே, இயேசுநாயகா\nஇனி நான் அல்ல, நீரே, இயேசுநாயகா\nஎமைப் படைத்தவரே பாதுகாப்பவரே | Yammai Padaithavarae Paathukaappavarae | பாடல் வரிகள்\n1.\tஎமைப் படைத்தவரே பாதுகாப்பவரே\nஉந்தன் சமூகமதில் இந்த நேரமதில்\nபாதைக்கு வெளிச்சம் வசனம் - 2\n2.\tசென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள்\nவரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்\n - (2)\t- எங்கள்\n3.\tதூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல\nஉண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று\n - (2)\t- எங்கள்\nஎன் உள்ளில் வாரும், இயேசுவே வாரும் | En Ullil Vaarum, Yesuvae Vaarum | பாடல் வரிகள்\n1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்\nஇன்றே நன்று செய்ய வாரும்\nநாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்\nதேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும் - (2)\nஎன் உள்ளம் இன்றே வாரும்\n2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது\nகாலம் சிறிதே கடமை பெரிதே\nகருத்தூட்டும் இரட்சகனே - தேவனே\n3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க\nகர்த்தா நீர் வரும் அன்று\nஐயோ என்றலறி மலை குகை நோக்கி\n4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்\nஉள்ளம் உடைந்து பாதம் விழும்\nஎன்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன் | Yeneandru Solvean, Engu Naan Selvaen\nஎன்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன்\nகர்த்தாவின் பேரன்பை விட்டு - (2)\nநான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் - (2)\nகர்த்தாவின் இணையற்ற அன்பு - என்னென்று\n1.\tகாலையும் மாலையும் கருத்தினில் நிற்கும்\nநினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் - (2)\nகர்த்தாவின் ஒப்பற்ற அன்பு\t- என்னென்று\n2.\tமண்ணில் பிறந்து மண்ணோடு போகும்\nமனிதர்க்கு ஏன் இந்த அன்பு - (2)\nமதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் - (2)\nஎன்பதே கர்த்தாவின் தீர்ப்பு - என்னென்று\n3.\tபார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி\nஉலகத்தின் மனிதர்கள் பெற்றார் - (2)\nபாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி - (2)\nஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி - என்னென்று\n4.\tஅன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ\nஇயேசுவின் அன்பை போல் உண்டோ - (2)\nமுகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு - (2)\nஅனைவர்க்கும் உரித்தான அன்பு - என்னென்று\nஎனக்கு ஒத்தாசை வரும் | Yennakkothaasai Varum | பாடல் வரிகள்\nகண்களை ஏறெடுப்பேன் - என்\n1.\tகாலைத் தள்ளாட வொட்டார் - உன்னைக்\nபகலிலே மேகம் இரவிலே நிலவு\nதந்துன்னை ஆதரிப்பார் - எனக்கு\nபகலிலே மேகம் இரவிலே நிலவு\nதந்துன்னை ஆதரிப்பார்\t- எனக்கு\n3.\tதீங்குக்கு விலக்கிக் காப்பார்\nஅவர் உன் ஆத்துமாவைக் காப்பார்\nபகலிலே மேகம் இரவிலே நிலவு\nதந்துன்னை ஆதரிப்பார்\t- எனக்கு\n4.\tஉன் போக்கையும் வரத்தையும்\nபகலிலே மேகம் இரவிலே நிலவு\nதந்துன்னை ஆதரிப்பார்\t- எனக்கு\nஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் | Orunaal Varuvaar Rajathi Rajan | பாடல் வரிகள்\nஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்\nநம் கால மனிதர் இயேசுவை காண\nவருகை மிக சமீபம் - ஒரு நாள்\n1.\tதீபத்தில் எண்ணை வற்றாது காத்து\nதாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்\nஆயத்தமாகிடுவோம் - நம் கால\n2.\tமுந்தினோர் அநேகர் பிந்தினோராவார்\nமுடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்\nஆயத்தமாகிடுவோம்\t- நம் கால\n3.\tதேடாதே உனக்கு பெரிய காரியம்\nதேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை\nஆயத்தமாகிடுவோம்\t- நம் கால\nகண்கள் பன்னீர் தரும் | Kangal Panneer Tharum | பாடல் வரிகள்\n��ண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்\nஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு\nஏழைப் பாடுகின்றேன் - 2\nகண்ணல்லோ பொன்னல்லோ ஆராரோ ஆரீரோ\n1.\tநித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்\nஉன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்\nஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2\t- கண்கள்\n2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு\nஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு\nஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2\t- கண்கள்\nகர்த்தர் தாமே கர்த்தர் தாமே | Karthar Thaamae Karthar Thaamae | பாடல் வரிகள்\nகர்த்தர் தாமே கர்த்தர் தாமே\nநம்மை நம்பி, பிறரை நம்பி\nகர்த்தர் தாமே கர்த்தர் தாமே\n1.\tமனித வாழ்க்கை கண்ணீர் என்பார்\nகர்த்தரின் துணை அறியார் கூறும்\nதுன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்\nகர்த்தர் தாமே கர்த்தர் தாமே\nதுணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்\n2.\tஇம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்\nகர்த்தரில் நீ மனம் பதித்து\nமன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்\nகர்த்தர் தாமே கர்த்தர் தாமே\nதுணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்\n3.\tஎன் உள்ளத்தில் என் உள்ளத்தில்\nஇயேசுவில் நான் நேசம் கொண்டு\nகறைகள் இன்றி, குறைகள் இன்றி\nகர்த்தர் தாமே கர்த்தர் தாமே\nதுணைக்கு நின்றால் வெல்லுவோம் - கர்த்தர்\nகர்த்தரைத் துதியுங்கள் | Kartharai Thuthiyungal | பாடல் வரிகள்\n1.\tஇம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\t- கர்த்தரைத்\n2.\tஇம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\t- கர்த்தரைத்\n3.\tஇம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\t- கர்த்தரைத்\n4.\tநம்பினார் கைவிடார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\nஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்\n5.\tஎல்லாம் அறிந்தவர் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது - (2)\t- கர்த்தரைத்\nகர்த்தரே எம் துணையானீர் | Kartharae Yem Thunaiyaaneer | பாடல் வரிகள்\n1.\tஎத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்\nமனு மக்களில் இவர் போலுண்டோ\nவிண் உலகிலும் இவர் சிறந்தவர்\t- கர்த்தனே\n2.\tபாவி என்றெனைப் பலர் தள்ளினார்\nஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)\nராஜா உம் அன்பு எனைக் கண்டது\nஉம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை\t- கர்த்தனே\n3.\tசுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்\nநம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)\nகொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்\nஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை\t-கர்த்தனே\n4.\tஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்\nராஜனே உம்மைப் பாடக் கூடுமோ\nஉம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை\t- கர்த்தனே\nகாணக் கூடாத என் தங்கம் அல்லோ | Kaanakudatha Yen Thangam Allo | பாடல் வரிகள்\n1.\tகாணக் கூடாத என் தங்கம் அல்லோ\nகாடு மேடுமாகச் செல்ல அல்லோ\nகாணாத ஆட்டினைத் தேடி அல்லோ\nஎன் கர்த்தாதி கர்த்தன் அல்லோ...\nஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ - (3)\nதூங்கு பாலா தூங்கு நீ\n2.\tவிண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ\nநீ எந்நாளும் இன்பமல்லோ -ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ...\nகாத்திடும் எங்களைக் கருணை பிதாவே | Kathidum Engalai Karunai Pithaavae | பாடல் வரிகள்\nகாத்திடும் எங்களைக் கருணை பிதாவே\nநேத்திரம் போலவே கருணை பிதாவே\nபாத்திரமாகவே அருமை பிதாவே நான்\nதோத்திரம் பாடுவேன் அருமை பிதாவே - (2)\n1.\tபலபல நிலைகளில் அருமைப் பிதாவே - என்\nபிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே\nசகலமும் நீரே சர்வமும் நீரே\nசாந்தியும் நீரே சக்தியும் நீரே\nபலபல நிலைகளில் அருமை பிதாவே - என்\nபிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே\n2.\tநிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என்\nநெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே\nமகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே;\nவெற்றியும் உமதே, எங்களின் பிதாவே\nநிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என்\nநெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே\nகாலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும் | Kaalathin Baelanai Ullathil Unarthum | பாடல் வரிகள்\nஉம் சித்தத்தில் செல்வதாக - (2)\nஎம் வாழ்வு வெறும் கதையே..\nஉணர்ந்திட உதவிசெய்யும் - (2) - இயேசுவே நீரே\nநித்திய வாசியாக்கும் - (2) - இயேசுவே நீரே\nகாலம் கடந்திடும் முன்னர் | Kaalam Kadanthidum Munnar | பாடல் வரிகள்\nகாலம் கடரும் முன்னர் கருத்தூட்டும்\n1.\tகாலம் கடந்திடும் முன்னர்\nதடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே\n2.\tதன் கடன் செய்யா மனிதர்\nசெம்மையாயப் பதில் கொடுப்பார் - இன்றே\n3.\tசீஷர்கள் யாவரும் ஒன்றாய்\nநீதியாய் அரசாளுவார் - இன்றே\n4.\tநீ வாழும் இப்பூமி நாசம்\nஇன்றைக்கேப் பெற்றெழும்பு - இன்றே\nகிறிஸ்துவின் அடைக்கலத்தில் | Kiristhuvin Adaikalathil | பாடல் வரிகள்\nபுகலிடம் கண்டு கொண்டோம் - (2)\nகர்த்தரால் இசை வளரும் - (2) - நாம் கிறிஸ்துவின்\nயாருக்கும் கலக்கம் இல்லை - (2) - நாம் கிறிஸ்துவின்\nயாரையும் அணுகாது - (2) - நாம் கிறிஸ்துவின்\nகூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர் | Koodi Seruveer Ondraga Thaedi Selluveer | பாடல் வரிகள்\nகூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்\nஉள்ளத்தில் இயேசுவின்பால் அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2\nகல்வாரிக்கருகில் கூடுவீர் - (2)\n1.\tசிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும்\nஉள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2\nதுதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்\nஅந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் - 2\n2.\tகல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்\nவிகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2\nஅன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார்\nகல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய் - ஆகையால் - 2\n3.\tஇயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும்\n‘மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2\nதியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும்\nஇயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும் - ஆகையால் - 2\nகேட்டிடும் சத்தம் யாரது சத்தம் | Keatidum Sattham Yaarathu Sattham | பாடல் வரிகள்\nகேட்டிடும் சத்தம் யாரது சத்தம்\nபகலினில் வெயிலில் இரவினில் நிலவில்\nநாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்\n1.\tகதவைத் திறந்திட தாமதம் ஏனோ\nதிறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2)\nவீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன்\nநேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்\n2.\tநேசரின் கால்தடம் பின் செல்லலானேன்\nசேர்ந்த இடம் அதோ கல்வாரியே\nபாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது\nசரணம் ஐயா தேவனே | Saranam Ayya Devanae | பாடல் வரிகள்\n1.\tசரணம் ஐயா தேவனே\nசர்வ வல்ல தேவனே - (2)\nபாவம் தீர ஜீவன் விட்ட\nஜீவனுள்ள தேவனே - (2)\nஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்\nபரிசுத்தராம் தேவனே - (2)\nஇதய சுத்தம் என்னில் காண\nஎன் உள்ளத்தில் இன்று நீர் - (2) - இயேசுவே\n3.\tநித்தம் எம்மை நடத்துவீர்\nநம்பினோரை கைவிடீர் - (2)\nமக்கள் எல்லாம் உம் படைப்பு\nஒருவரையும் புறக்கணீர் - (2)\t- இயேசுவே\n4.\tநொறுங்கிப் போன வாழ்வையும்\nபுதியதாக மாற்றுவீர் - (2)\nமீண்டும் வாழச் செய்குவீர் - (2)\t- இயேசுவே\n5.\tஜெயம் கொடுக்கும் தேவனே\nகரம் கொடுத்து நடத்துவீர் - (2)\nஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண\nஎன்னுடனே இன்று நீர் - (2)\t- இயேசுவே\nஅதிசயங்கள் காட்டுவீர் - (2)\nஎங்களை நீர் நடத்துவீர் - (2) - ��யேசுவே\nசின்ன தம்பியே பாவம் செய்யாதே | Chinna Thambiyae paavam Seiyathae | பாடல் வரிகள்\nசின்ன தம்பியே பாவம் செய்யாதே\nசின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2)\nசின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2\nஎன்றும் இல்லையே - (2)\t- சின்ன தம்பியே\n1.\tபாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும்\nசெய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2)\nபாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2\nஎல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே\n2.\tபாவம் செய்யாமல் வாழ்வது எப்படி\nசெய்த பாவங்கள் போவதும் எப்படி - (2)\nஅதற்கு ஒரே வழி கொல்கதா வழி - 2\nஎல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே\nசின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க | Chinna Chinna Pillai Yendru Ninaikaatheenga | பாடல் வரிகள்\nசின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க - இது\nசொன்னபடி நீங்களும் நடக்கணுங்க - (2)\nஎட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க -\nநம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன\nபார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க\nநம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2)\n2.யூத மதத் தலைவரென்று நினைக்காதீங்க - உங்கள்\nமதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க\nஉப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க\nநம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன\n3.படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க - இந்த\nபிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க\nபுதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க\nநம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன\nதினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து | Thinam Agamagilnnthu Mulumanam Thiranthu | பாடல் வரிகள்\nதினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து\nஎன் இயேசுவை கைதட்டி துதிப்பேன் - (2)\n1.\tசென்ற கால வாழ்வினில் - (2)\nசெய்து விட்ட பாவங்கள் - (2)\nஇயேசு தந்த மன்னிப்பால் - (2)\nஎன்னை விட்டுப் போயிற்று - (2)\nபோற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்\n2.\tஜீவ காலம் முழுதும் - (2)\nதாம் சொல்வதை நான் செய்யவே - (2)\nதம்மிடம் நீர் சேர்த்தீரே - (2)\nஎத்தனை என் பாக்கியம் - (2)\nபோற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்\n3.\tஇயேசுவே தம் பாதையில் - (2)\nஎத்தனை என் மகிழ்ச்சி - (2)\nநித்தம் நித்தம் வெற்றியே - (2)\nஎத்தனை என் சந்தோஷம் - (2)\nபோற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்\n4.\tநீயாயத்தீர்ப்பு நாளிலே - (2)\nநாணி வெட்கி போகாமல் - (2)\nபாடித் தம்மை போற்றவே - (2)\nஇப் பாவியை நீர் மீட்டீரே - (2)\nபோற்றுவேன் நான் போற்றுவேன் - தினம்\nஇயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) தூய்மையே\nசமுத்திர ஆழத்தை வென்றாய் - (2)\nஎனப் பதில் ஏதும் உலகினில் இல்லை - (2) - தூய்மையே\nதர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு - (2)\nஆனால் தேவன் அருளுவது ஞானம் - (2) - தூய்மையே\nபலபல புதுமைகள் நலம்தான் - (2)\nமன தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு - (2) - தூய்மையே\nபரிசுத்தமானதோர் வாழ்வு - (2)\nஇயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல - (2) - தூய்மையே\nதூய ஆவியானவர் இறங்கும் | Thooya Aaviyanavar Irangum| பாடல் வரிகள்\nதடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்\nதடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்\n2.பல பல வருடங்கள் கழிந்தும்\nஅகலவில்லை எனவே நீரே இறங்கும் - பரிசுத்த\nதயாபரனே தயவாய் வேகம் இறங்கும் - பரிசுத்த\n4.ஐந்து கண்டம் வாழும் மனிதர்\nஐந்து காயம் காண இறங்கும்\nபாடுபட்ட நாதரே இன்றே இறங்கும் - பரிசுத்த\nதேவ உலகின் வேந்தரே| Deva Ulahin Vaendare | பாடல் வரிகள்\nஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ\nபாலைவனம் இனி சோலையோ - தேவ\n1.\tகண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை\nமட்டாக வந்தவா எங்கள் பாலா\nகண்ணீர் சொரியும் மண்ணின் மடியில்\nகுடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா - (2) - தேவ\n2.\tபெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில்\nராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன்\nமானிட வடிவாய்ப் பிறந்ததால் - (2) - தேவ\nதேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் | Deva Seanai Vaanameethu Kodikodiyaaga Thondrum | பாடல் வரிகள்\n1.\tதேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்\nபலகோடித் திரள்கூடிக் குகைதேடி வேகம் ஓடும்\nவிண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்\nநானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்\n2.\tஐந்துகண்டம் தனில்ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்\nஇருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்\nதூயர்கூட்டம் சுத்தஉள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்\nநானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே\n3.\tகடல்குமுறும் கரைஉடையும் கப்பல்கவிழும் பெரும் நாசம்\nபோக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை\nவாக்குமாறா வேதம்கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்\nநானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே\nதேவனே உம்மை நான் ஆராதிப்பேன் | Devanae Ummai Naan Aaraathippaen | பாடல் வரிகள்\nதேவனே உம்மை நான் ஆராதிப்பேன்\nஇயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் - (2)\n1.\tஉம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை\nபோற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)\nஇரத்தமான தண்ணீர் இரசமானதுவே - (2)\nஅச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர்\t- தேவனே\n2.\tஉம் கரம் காயங��கள் கண்டோர் உம்மை\nபோற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)\nகாணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் - (2)\nருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர்\t- தேவனே\n3.\tஉம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை\nபோற்றுவார் துதிப்பார் அல்லேலூயா - (2)\nமாறிடும் உலகில் மாறாதவர் நீரே - (2)\nஉம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்\t- தேவனே\nதேவை அழைக்கின்றது | Thaevai Azhaikindrathu | பாடல் வரிகள்\nகண்கள் காணும் திசை அனைத்தும் தேவை தேவை தேவை - தேவை அழை\nகால்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் தேவை தேவை தேவை - தேவை அழை\nஅனைத்தும் அருள இயேசு கிறிஸ்து தேவை தேவை தேவை - தேவை அழை\nதேவை நிறைந்தவர் இயேசு தேவா | Thaevai Nirainthavar Yesu Devaa | பாடல் வரிகள்\nதேவை நிறைந்தவர் இயேசு தேவா\nவல்லமை தந்திடுமே - (2)\nதேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை - (2)\nவேளையில் தந்திடுமே - இந்த\nவேளையில் தந்திடுமே . . . - (2)\n1.\tநாடுகள் அனைத்திலும் அமைதியே இல்லை\nவல்லமை தந்திடுமே - (2)\nகளைப்பின்றி புலம்பபிட - (2)\nஎங்களை எழுப்பிடுமே - தேவா\nவல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை\n2.\tதேவை மிக்க ஒரு நாட்டினைத் தந்தீர்\nவல்லமை தந்திடுமே - (2)\nஎத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் - (2)\n‘கர்த்தரே தெய்வம்’ என்றே - காட்ட\nவல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை\nவல்லமை தந்திடுமே - (2)\nநிலைத்திடும் சேமிப்பு - (2)\nஆத்துமாக்கள் மட்டுமே - தேவா\nவல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை\nநாம் ஒருமித்து வாழ்வோம் | Naam Orumithu Vazhvom | பாடல் வரிகள்\nநாம் ஒருமித்து வாழ்வோம் என்றால்\nநம் நடுவில் இயேசு நிற்பாரே - (2) - அப்போது\nஇருபதில் இருபதற்கு மேல் எப்படி\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - எப்படி\nநம் நடுவில் இயேசு நிற்பதால்\n1.\tபோட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள்\nசிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம்\nஎன்பது யாரிலும் இல்லை - (2)\nபழைய மனுஷன் இல்லை நம்மில்\nபாவ சுபாவமே இல்லை - ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்\n2.\tகேபா, அப்பல்லோ, பவுல் என்ற\nஅவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம்\nஎன்பார் யாருமே இல்லை - (2)\nசபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில்\nவடக்கு தெற்கும் இல்லை - ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்\n3.\tஉயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர்\nஇரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற\nவித்தியாசம் இல்லை - (2)\nஅன்பின் வெள்ளம் உண்டு அவைகளை\nஅடித்துச் செல்லுதல் உண்டு - ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்\n4.\tஒருவர் கால்களை ஒருவர் கழுவும்\nஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்\nசேவை உள்ளமே உண்டு - (2)\nஇடைவெளியே இல்லை - ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்\n5.\tஆவியின் வல்லமை அனைவர் தலையிலும்\nஅற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம்\nசபையிலும் தளத்திலும் உண்டு - (2)\nபேய்கள் ஓடுதல் உண்டு எங்கும்\nவிடுதலை ஆவியே உண்டு - ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்\n6.\tஏழு நதியிலும் இரவும் பகலும்\nசீரும் சிறப்பும் பெற்று மகிழும்\nபாரதம் ஓர்நாள் உண்டு - (2)\nசட்டம் ஒழுங்கு உண்டு எங்கும்\nநீதி நியாயமே உண்டு - ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்\nநம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்\nநான் கைவிடமாட்டேன் | Naan Kaividamaataen | பாடல் வரிகள்\nஎன்னை நம்பியதால் - (3) - நான் கைவிடமாட்டேன்\nபரிசுத்தர் கூட்டம் நடுவில் | Parisutthar Koottam Naduvil | பாடல் வரிகள்\nஅடியார் நெஞ்சம் வாரீரோ - (2)\n1.\tசுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே\nவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமே - (2)\nபாவி நீச பாவி நானையா\nதேவா இரக்கம் செய்யமாட்டீரோ\t- பரிசுத்தர்\n2.\tபாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை\nயாரும் காணா உள் அலங்கோலத்தை - (2)\nபரிசுத்தம் கெஞ்சுகின்றேன்\t- பரிசுத்தர்\n3.\tதுணை வேண்டும் தகப்பனே உலகிலே\nஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே - (2)\nஎன் ஜீவன் எல்லை எங்கிலும்\nபரிசுத்தம் என எழுதும்\t- பரிசுத்தர்\nபார்போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார் | Paar Poutrum Vaenthan Ippaal Ullam Vanthar | பாடல் வரிகள்\n1.\tபார்போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்\nபூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்\nஇந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே\nஅல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்\nஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்\nஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்\n2.\tபாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே\nபரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே\nஉடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே\n3.\tதாழ்மை உள்ளம் கொண்டு பின்செல்வேன் நானே\nகந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்\nஉள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே\nவல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே\n4.\tநாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்\nவிட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்;\nஎன் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்\nஇப்பாதையே என்தன் ஜீவ பாதையே\nபொங்கிவரும் அருள் மனிதர��� மாற்றிடுதே | Pongi Varum Arul Manitharai Maatteduthae | பாடல் வரிகள்\nபொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே\nமங்கிப்போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே - பொங்கி\n1.\tதீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்\nமாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு\nஅழைக்கிறார் ஓடியே வா - பொங்கி\n2.\tதேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை\nஇயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்\nநம்பி நீ ஓடியே வா - பொங்கி\n3.\tகிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்\nவருகையின் நாளினில் வருந்திடவேண்டாம் நீ\nஅழைக்கிறார் - ஓடியே வா - பொங்கி\nபொல்லா உலகில் நல்லோர் இல்லை | Polla Ullakil Nallor Illai | பாடல் வரிகள்\nபொல்லா உலகில் நல்லோர் இல்லை\n1.\tமுந்தினோர் அநேகர் பிந்துகிறார்\nநீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை\n2.\tஅப்போஸ்தலர் என்ற வரிசையில்\nசுவிசேஷ பணியில் முன் நிற்க\nநீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை\n3.\tதெபோராளின் கிராமங்கள் அதிகமே\nநினிவே பட்டணங்கள் பல உண்டே\nநீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை\n4.\tஉன்னால் இயன்றதை செய்து விடு\nஉன்னுடன் நான் உண்டு முயன்றிடு\nநீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை\n5.\tநாளை நாளை என்றோர் பெற்றதில்லை\nஇன்றே இன்றே என்று கிரீடம் பெறு\nநீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை\nமகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் | Magizhuvoum Magizhuvoum Thinam Agamagizhuvoum | பாடல் வரிகள்\n1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்\nஇயேசு இராஜன் நம் சொந்தமாயினார்\nஇந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்\nஆ ஆ ஆனந்தமே பரமானந்தமே\nஇது மாபெரும் பாக்கியமே - இந்த\n2.\tசின்னஞ் சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்\nதமது ஜீவனை எனக்கும் அளித்து\nஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ ஆ ஆனந்தமே\n3.\tஎந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று\nஎன்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை\nஅவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ ஆ ஆனந்தமே\n4.\tஅவர் வரும் நாளினில் எனைக் கரம் அசைத்து\nஅவர் சமூகமதில் அங்கே அவருடனே\nஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் - ஆ ஆ ஆனந்தமே\nமந்தையில் சேரா ஆடுகளே | Manthaiyil Searaa Aadukalae | பாடல் வரிகள்\nஎங்கிலும் கோடி கோடி உண்டே\nசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே\n1.\tகாடுகளில், பல நாடுகளில்\nஎன் ஜனம் சிதறுண்டு சாகுவதா\nதேடுவார் யார் என் ஆடுகளை \n2.\tசொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு\nஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு - (2)\nஅழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்\nஇது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீ���் \n3.\tஎனக்காய் பேசிட நாவு வேண்டும்\nஎன்னைப்போல் அலைந்திடக் கால்கள் வேண்டும் - (2)\nஎன்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்\nஇதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் - மந்தையில்\nமன்னிப்பு அருளும் மாபெரும் அரசே | Mannippu Arulum Maaperum Arasae | பாடல் வரிகள்\n1.\tமன்னிப்பு அருளும் மாபெரும் அரசே\nஉனதுள்ளம் சமுத்திரமோ - (2)\nதண்டிக்க மறுத்த தரணியின் அரசே\nதண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே\n2.\tகைகளும் கால்களும் செய்தவற்றை - அந்த\nஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ - (2)\nபல வலைகளில் சிக்கிய பாவி என்னை\nஇந்த வாதைகள் ஏற்றுநீர் மீட்டதேனோ - இது\n3. பவுல் போன்ற தூயவர் செய்த வேலை - இந்தப்\nபாவியின் பொறுப்பினில் தந்ததேனோ - (2)\nஉன்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை\nஇந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ - இது\nமனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் | Manithar Yevarukkum Orae Suvesaesham | பாடல் வரிகள்\nமனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்\nபரலோகம் தந்த ஒரே விசேஷம் - (2)\n1.\tபாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்\nகடவுள் பலியாக வந்த விசேஷம் - (2)\nஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்\n2.\tசுத்த இருதயம் தரும் சுவிசேஷம்\nகடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம் - (2)\nஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்\n3.\tபரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்\nமரணம் மங்களம் என்ற விசேஷம் - (2)\nஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்\nமாசற்ற தூய நல் அன்பே அன்பே | Maasattra Thooya Nal Anbae Anbae | பாடல் வரிகள்\nமாசற்ற தூய நல் அன்பே\nமாசற்ற தூய நல் அன்பே அன்பே\nமாறிடா மங்கிடா அன்பே அன்பே\nகாலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த\n - (2) - மாசற்ற\n1.\tஎருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்\nகொல்கதா மலையில் கூட்டம் ஏன்\nஎன்னைத் திருத்திட என் அன்பு சாகுதே\nஓ நல்ல தேவ அன்பே - (2) - மாசற்ற\n2.\tசிலுவையின் அடியில் இரத்தக் கறை\nஎன் உள்ளக் கறையை கழுவவோ\nஏனையா இத்தனை என் மீது அக்கறை\nஓ நல்ல தேவ அன்பே - (2) - மாசற்ற\n3.\tநேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்\nஎன்யாவும் அன்பிற்கே; என்எல்லாம் அன்பிற்கே\nஉள்ளம் மகிழ்கின்றேனே - (2) - மாசற்ற\nமாபெரும் அறுவடை ஒன்று | Maaperum Aruvadai Ondru | பாடல் வரிகள்\nகாத்திருக்கும் சபை காட்சி பெறும் இயேசு\nவீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் - மாபெரும்\n1.\tகோடிக்கோடியாக மக்கள் உண்டு\nஉடல், உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு - (2)\nஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு\n2.\tஅன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட\nசபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட - (2)\n3.\tஉமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க\nஉம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க\nஅனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க\nயார் யாரோ வாழ்விலே, சிலுவையைக் கண்டீரோ | Yaaryaaro Vaalzhil Siluvaiyai Kandeero\n1.தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப\nபாசம் கொண்டு பின்னே வருவோன் யார்\nஎன்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து\nசிலுவையை எடுத்து வருவோன் யார் (2) - யார் யாரோ\n2.பாவம் உலகைப் பலமாக மூடுது\nபக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)\nபின்வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2) - யார் யாரோ\n3.உலகை பகைத்து, பாவத்தை வெறுத்து\nபரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)\nசிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை\n (2) - யார் யாரோ\nஇயேசுவுக்காய் வாழ்பவர் எத்தனை பேர்\nஇந்த வையகம் தனிலே நீ\n1.\tமாமிச ஆசையில் சிக்கலுண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்\nநாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் - 2\nஇவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே - யாருக்காய்\n2.\tபணம் பணம் என்றிடும் பலருமுண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்\nமூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் - 2\nஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே - யாருக்காய்\n3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nவீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு\nஇந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே - இவர்\nநாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் - 2\nஇவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர் - யாருக்காய்\n4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்\nநாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் - 2\nவெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார் - யாருக்காய்\nஎங்கே செல்கின்றார் - நீ சொல்\nஇரங்கும் ஐயா - இயேசுவே (3)\nநித்தம் கடந்து செல்கின்றார் - எங்கே\n2.\tஜெபிப்போர் மறைந்து போனாரோ\n3.\tஎன்னைத் தந்தேன் தந்தையே\nசரணம் ஐயா இயேசுவே - எங்கே\nவருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே | Varuga Varuga Aaveyanavar Engal Naduvinilae | பாடல் வரிகள்\n1.\tவருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)\nதருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே - இன்றே\nதருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே\nபுதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே - தினமும்\nபுதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே\nவீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2)\nவருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)\n2.\tவருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2)\nதருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே - இன்றே\nதருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே\nஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே - தினமும்\nஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே\nபுதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2)\nவருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)\n3.\tவருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2)\nதருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே - இன்றே\nதருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே\nபட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே - தினமும்\nபட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே\nஇந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2)\nஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2)\nவாசல்களே தலைகளை உயர்த்துங்கள் | Vaasalgalae Thalaigalai Uyarththungal | பாடல் வரிகள்\nவாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி\n1.\tஅலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது\nஉங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2)\nகுடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித\nமகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும் - வாசல்களே\n2.\tஅவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை\nஅவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2)\nமனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும்\nபணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும் - வாசல்களே\n3.\tஅவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை\nஅந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2)\nஎரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர்\nஇறுதி பங்கு இதுவே தேவ சத்தியம் - வாசல்களே\nவாலிப வாழ்வில்,இயேசுவின் நிழலில் | Vaaliba Vaalvil, Yesuvin Nilalil | பாடல் வரிகள்\nபூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ\nநிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)\nபூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ\nநிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)\nபூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ\nநிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)\nவானை முட்டும் மரங்கள் | Vaannaimuttum marangal | பாடல் வரிகள்\n1.\tவானை முட்டும் மரங்கள் மீது\nதேவன் மேல் ஓர் பாட்டுப்பாடி\n2.\tயானைகளின் கூட்டம் ஒன்று\nஓடை ஒன்றின் ஓரம் வந்து\nபாவி நானும் பணிந்து வந்தேன்\n4.\tஎந்தன் சிருஷ்டி யாவற்றிலும்\nமனிதர்தான் என் மனதில் பிரியம்\nஉன்னைத் தா���்த்தி நீ வந்ததால்\n5.\tஉலகில் ஐந்து கண்டம் உண்டு\nகோடிக் கோடி மனிதர் உண்டு\n6.\tஅன்று பிறந்த எங்கள் பணி\nவிதைப்பும் அறுப்புமே | Vithaipoum Aruppumae | பாடல் வரிகள்\n1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில்\nபகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்\nவேலை ஒன்றே - இன்று\n2.\tஒன்று இரண்டென எத்தனை வருடங்கள்\nதேவப் போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்\n3.\tநாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக\nசாதகமானதோர் வாசல் இங்கு கண்டு\nவந்து பயன்படுத்து - சிந்திப்பீர்\n4.\tஆழக் கடல்களில் படகைச் செலுத்திட\nபாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்\nஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ\n1.ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ\nஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ\nஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே\nஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே - நம்மிலே ஜீவனுள்ள\n2.மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு\nஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்\nபரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் - நம்மிலே ஜீவனுள்ள\n3.சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு\nராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு\nஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்\nசிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் - நம்மிலே ஜீவனுள்ள\n4.பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்\nஉபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்\nஉலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்\nசிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் - நம்மிலே ஜீவனுள்ள\n5.வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்\nஇரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்\nஜீவனை வெறுத்து, சிலுவையை எடுத்து\nவெற்றிக் கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் - நம்மிலே ஜீவனுள்ள\nஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் | Jeevikkindraar Yesu Jeevikkiraar | பாடல் வரிகள்\n1.\tஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார்\nதுன்பத்தில் என் நல் துணை அவரே\nஎன்றென்றும் ஜீவிக்கிறார் - (2)\n2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது\nஅவர் சொல்ல குருடனின் கண் திறந்தது\nஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் - ஜீவிக்கிறார்\n3.\tஉம்மை என்றும் விடாமல் நான் தொடரவே\nஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே\nநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்\nஉம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே - ஜீவிக்கிறார்\nஜீவியமே ��ரே ஜீவியமே | Jeeviyamae Orae Jeeviyamae | பாடல் வரிகள்\nஒரே ஒரு வாழ்க்கை கிறிஸ்துவுக்காகப் பயன்படுத்து\nமேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்\nபூமியில் வாழ்வது ஒரே தரமே - ஜீவியமே\n1.\tபிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்\nஇயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்\nபரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்\nஇதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் - 2 ஜீவியமே\n2.\tஎண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை\nகதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்\nஉலகத்துச் சேவை சாகையில் ஓயும்\nகிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் - 2 ஜீவியமே\n3.\tஅர்ப்பணம் தந்தையே கைஅளித்தேன்\nகல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்\nசெல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என\nவாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்\nஎன்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் - 2 ஜீவியமே\nஜெபித்துவிடு யாபேஸ் போன்று | Jebithuvidu Yabez Pondru | பாடல் வரிகள்\nஅநேக ஜாதிகளை - நீ\nஅநேக நன்மைகளை - உலகில்\nபெற்று மகிழ்ந்துவிடு (2)\t- இயேசுவின் நாமத்தில்\nஅநேக கிராமங்களை – நீ\nசுதந்தரித்துவிடு (2)\t- இயேசுவின் நாமத்தில்\nகிறிஸ்துமஸ் செய்தி | வரிகள்\nமகிழ்ச்சி ததும்ப, மனுக்குலம் மனம் பொங்க, வீசும் தென்றல் தரும் சுகம் போன்று நம் உள்ளமும் சந்தோஷம் கொள்ள, கர்த்தராகிய இயேசுவே, நீர் பெத்லேகேம் என்னும் சிற்றூரில் எளிய ஒரு மாட்டுக் குடிலினில் மனிதனாக பிறந்தீர். காரிருளில் தீபமானீர், கடும்புயலில் தஞ்சமானீர். மன்னன் என்றார். தெய்வம் என்றார். யெகோவா என்றார். ‘இயேசு’ என்ற சொல் கொண்டு மனிதனானீர். உம்மை எங்கள் ‘இரட்சகர்’ என்கின்றோம். மனுக்குலம் தன்னை படைத்த பராபரனிடம் நெருங்கிச் சேர, இணைந்து வாழ, மனுவாக நீர் தோன்றி இறுதியில் ஓர் மரத்தில் நீசரில் நீர் ஒருவனாய் இரு கள்வர் நடுவில் தொங்க நோக்கத்துடன் பிறந்து விட்டீர். பிறந்த இடம் எது எளிய மாட்டுக்கூடம், பிறந்ததோ மனுக்குலத்து இரட்சகர். அமைதியான இரவு, தனிமையான ஒர் இடம், செல்லம்போல் ஒர் பிள்ளை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனி மனிதனுக்காக பிறந்தார். மனம் எல்லாம் மகிழ்கின்றது. இருட்டில் இருந்தவர் வெளிச்சம் கண்டார், மரண பீதியில் வாடியவர் நம்பிக்கை பெற்றார். மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு முழுமையானதல்ல, மனிதனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பே முழுமையானது முக்கியமானதும் கூட. ஆதி தகப்பனால் அறுந்து விட்ட தொடர்பு இவரது வருகையால் இணைப்பு கண்டது. உள்ளம் இன்பம் பெற்றது. அமைதி என்கிறார் அல்லது நிம்மதி என்கிறார். சமாதானம், ஆத்தும சாந்தி இது போன்ற பல சொற்கள். இச்சொற்கள் வாழும் இடம் எது எளிய மாட்டுக்கூடம், பிறந்ததோ மனுக்குலத்து இரட்சகர். அமைதியான இரவு, தனிமையான ஒர் இடம், செல்லம்போல் ஒர் பிள்ளை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனி மனிதனுக்காக பிறந்தார். மனம் எல்லாம் மகிழ்கின்றது. இருட்டில் இருந்தவர் வெளிச்சம் கண்டார், மரண பீதியில் வாடியவர் நம்பிக்கை பெற்றார். மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு முழுமையானதல்ல, மனிதனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பே முழுமையானது முக்கியமானதும் கூட. ஆதி தகப்பனால் அறுந்து விட்ட தொடர்பு இவரது வருகையால் இணைப்பு கண்டது. உள்ளம் இன்பம் பெற்றது. அமைதி என்கிறார் அல்லது நிம்மதி என்கிறார். சமாதானம், ஆத்தும சாந்தி இது போன்ற பல சொற்கள். இச்சொற்கள் வாழும் இடம் எது ஆத்தும சாந்தி எனக்கும் கிட்ட நான் செய்ய வேண்டியது என்ன ஆத்தும சாந்தி எனக்கும் கிட்ட நான் செய்ய வேண்டியது என்ன நான் விரும்புவது உள்ளத்தில் சமாதானம். எத்தனையோ வித்தை கற்றேன், மனச் சமாதானத்தைக் காணவேயில்லை. அமைதி எங்கே நான் விரும்புவது உள்ளத்தில் சமாதானம். எத்தனையோ வித்தை கற்றேன், மனச் சமாதானத்தைக் காணவேயில்லை. அமைதி எங்கே நிம்மதி உண்டா என அலைந்து திரியும் அத்தனை பேருக்கும் அதனை அருளும் மாவல்ல மைந்தனாக பெத்லேகேமில் பிறந்து விட்டீர். உண்மையாகவே உம்மைப்போல் ஓர் நண்பர், ஓர் மீட்பர், ஓர் தெய்வம் இப்பாரினில் எங்கு காண்போம். கடலருகில் ஓடினேன், இரையும் அலையினையே கண்டேன் மலைமீது ஏறினேன். பெரும் தனிமை உணர்ச்சி மேலும் என்னை வருத்தியது. வனாந்தரம் தேடினேன், வருத்தமோ நீங்கவில்லை. என்ன வருத்தம் என்ன பிரச்சனை என்னைப்பற்றியே வருத்தம், என்னைப்பற்றியே பிரச்சனை. நேர்மையாக வாழ விரும்புகின்றேன், ஆனால் முடியவில்லை. தூய்மையாக நிற்க ஆசை, ஆனால் அந்த ஆசை நிராசையானது. என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் விரும்பும் நன்மையினை செய்ய சக்தி என்னிடம் இல்லை. விரும்பாத தீமையினையே செய்கின்றேன். எனக்குள் இருக்கும் தீய சக்தி, பாவ உணர்ச்சி என்னை தவறு இழைக்க வற்புறுத்த நானும் பாவம் செய்ய மன நிம்மதியே இல்லை. என்னை நான் அடக��கி ஆள முடியாது என்னும் ஓர் முடிவுக்குள் வந்தேன். சந்திரனை கூட அடக்கி ஆள வலு உண்டு. ஆனால் மனிதனாகிய எனக்கு என்னையே அடக்கி ஆள வலிமையே இல்லை. கொடிய தவம், இடைவிடாத நோன்பு, பல நீண்ட பிரயாணம் எத்தனையோ செய்தும் நான் விரும்பும் நிம்மதி எனக்கு இல்லை. என்னை வெல்லும் சக்தியும் இல்லை. என்னை நான் வெல்ல, என்னிலும் வல்ல ஓர் சக்தி எனக்குத் தேவை என்ற ஓர் முடிவிற்கு வந்தேன். அத்தருணத்தில் தான் “வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் மனிதர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு மனச் சமாதானம் தருவேன்” என்ற உம்முடைய குரல் கேட்டது. மத்தேயு என்ற உமது அடியான் தனது நூலின் 11-ம் அதிகாரத்தின் இறுதி வரிகளாக இவைகளை எழுதியும் வைத்து விட்டான். இனி என்னை அடக்கி ஆள்வதற்கு, என் உள்ளம் மகிழ்ந்து சமாதானம் பெற்று வாழ, எழுந்து என் மீட்பரிடம் செல்லுவேன் என்று தீர்மானித்தேன். ஆட்டிடையர் பெத்லேகேமிற்கு வந்தனர். நானோ உம்மை காண்பதற்காக கல்வாரிக்கு வந்தேன். தூரத்திலிருந்து வந்த அந்த சாஸ்திரிகள் பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம் இட்டு, உம்முடைய நாமத்தை பணிந்து கொண்டனர். நானோ என் உடல், உள்ளம் ஆத்துமா அனைத்தையுமே உமது காலடியில் சமர்ப்பித்து விட்டேன். பெத்லேகேம் திருக்குமாரா, தேவனின் திருப்பாலா, அன்னை மரியாளின் வயிற்றில் அற்புதமாய் உருவாகி ஏதோ ஒரு மாட்டுக் குடிலில் வைக்கோல் போர்வையில் கள்ளம் கபடு இன்றி வெட்டும் உன் கண்கள் என் உள்ளத்தையே உடைக்கின்றது. உமது தாழ்மை, உமது அன்பு, மனிதர்கள் மேல் உமது பாசம் யாரால் வரையறுக்க முடியும். உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம், மனிதர்மேல் மங்காத பாசம். கண்ணீர், கவலை, ஏமாற்றம், தனிமை, வியாதி, பணச்சிக்கல், வேலையில்லாமை, சமுகத்தில் ஏற்றதாழ்வு, நீதிக்கிட்டாமை என சொல்லொனா முட்கள் நடுவில் ஒரு ரோஜா மலராக மனிதன் பூக்க, மகிழ பாலகன் பிறந்து விட்டார். வாருங்கள் அனைவரும் வாருங்கள் ஆயர்கள் சென்று விட்டனர், ஞானிகளும் புறப்பட்டனர். நீங்களும் வாருங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை உண்மையாகவே நேசிக்கின்றார். நமக்காக பிறந்தார், நமக்காக மரித்தார், நமக்காக உயிர்த்தெழுந்தார். நம் நன்மைக்காக இப்பூமிக்கு இனி வர இருக்கின்றார். வாருங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை உண்மையாகவே நேசிக்கின்றார். ந��க்காக பிறந்தார், நமக்காக மரித்தார், நமக்காக உயிர்த்தெழுந்தார். நம் நன்மைக்காக இப்பூமிக்கு இனி வர இருக்கின்றார். வாருங்கள் இயேசுவை காண வாருங்கள் இயேசு உங்களை கட்டுகிறவர். உங்கள் இல்லத்தை தூக்கி நிறுத்துகிறவர். நம்பிக்கையுடன் வாருங்கள். வந்த எவரையும் அவரது அன்பின் கரங்கள் நிராகரித்ததே இல்லை. திறந்த மனதுடன் வாருங்கள். சிறு குழந்தை தன் தகப்பனிடம், மனம் விட்டு பேசுவது போன்றே இயேசுவே என்னை உமது காலடிகளில் அர்ப்பணிக்கின்றேன் என்று உங்களையே காணிக்கையாக சமர்ப்பித்து விடுங்கள். “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக”. கர்த்தராகிய பராபரனே, பரம ராஜாவே, சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய தேவனே, உம்மை துதிக்கிறோம். ஸ்தோத்தரிக்கின்றோம். உம்மிடத்தில் உள்ளம் திறந்து வந்து தங்கள் வாழ்க்கையின் கவலைகளை, பிரச்சனைகளை துயரங்களை கூறும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும். பெத்லேகேம் பாலன், கல்வாரி நேசன் இயேசுவின் நாமத்தில் ஆமென், ஆமென்.\nபுத்தாண்டு செய்தி - வெளியீடு டிசம்பர் 31 | வரிகள்\nலெந்து கால செய்தி - வெளியீடு பிப்ரவரி 13 | வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=user_nodes&user=a1686~R.MANIKKAVEL", "date_download": "2019-09-17T12:45:46Z", "digest": "sha1:WGZHQLXPTVHNAWVNTK3SOHZPROFRNESU", "length": 3475, "nlines": 30, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Profile of R.MANIKKAVEL", "raw_content": "\nPosts in முழு மஹாபாரதம் விவாதம்\nRe: தமிழ்ப் பற்று - தமிழ் வள்ளுவர் 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: பேசிய மொழி என்ன 3 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: ஐவரின் பத்தினி திரௌபதி 1 reply முழு மஹாபாரதம் விவாதம்\n 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\n 4 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\n 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: வாழ்த்துப் பா 0 replies கடிதங்கள்\n 10 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: கர்ணன் சொன்னதுதான் சரி 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம் 5 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: கர்ணன் சொன்னதுதான் சரி 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்���தால் என்ன பெருமை 3 replies முழு மஹாபாரதம் விவாதம்\n 7 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா 1 reply முழு மஹாபாரதம் விவாதம்\nRe: தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே. 1 reply ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/whipple-disease-causes-symptoms-diagnosis-treatment-025309.html", "date_download": "2019-09-17T12:22:36Z", "digest": "sha1:EVOP74PAH4L3WGPOUCF7TPUZOT3GRGX2", "length": 25380, "nlines": 211, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிட்டதும் வயிற பிசையுதா? சும்மா விட்றாதீங்க... அது வைப்பிள் நோயாகூட இருக்கலாம்... | Whipple Disease: Causes, Symptoms, Diagnosis, Treatment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n42 min ago இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\n1 hr ago உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\n2 hrs ago உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\n4 hrs ago சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nNews ஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சும்மா விட்றாதீங்க... அது வைப்பிள் நோயாகூட இருக்கலாம்...\nஇந்த விப்பிள் நோய் துரோபெரைமா விப்ளெய் என்ற அரியவகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோயாகும். இது நமது மூட்டு பகுதிகள் மற்றும் சீரண மண்டலத்தை பாதிப்படையச் செய்து விடும். இந்த பாக்டீரியா தொற்று குடலில் உணவை சிதைப்பதற்கான செயலை குறைப்பத���டு ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் செயலையும் தடுத்து விடும்.\nஅதே மாதிரி இந்த விப்பிள் நோய் நமது உடல் உறுப்புகளான இதயம், மூளை மற்றும் கண்களை பாதிக்க கூடியது. இதற்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் அம்மாவிடம் இருந்து கருவில் வளரும் குழந்தைக்கும் பரவக் கூடியது. எனவே சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் 40% மக்கள் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், கண்களில் பாதிப்பு மற்றும் முக தசைகளில் பிரச்சினைகள், டிமென்ஷியா, வலிப்பு, நினைவாற்றல் இழப்பு, பலவீனம் மற்றும் தலைவலி போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். இந்த தீவிரமான நோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் பற்றி இங்கே காணலாம்.\nMOST READ: வீட்ல தக்காளி இல்லயா கவலப்படாதீங்க... அதுக்கு பதிலா இந்த 7 பொருள பயன்படுத்தலாம்...\nவிப்பிள் நோய் என்றால் என்ன\nஇந்த விப்பிள் நோய் 1907 ஆம் ஆண்டு பரவியது. இது நமது உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சுவதற்கான மெட்டா பாலிச செயலுக்கு இடையூறு அளிக்கிறது. மேலும் இது உடல் உறுப்புகளான இதயம், மூட்டு வலிகள், மூளை, கண்கள் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இது நமது குடலியக்கத்தைத் தான் முதலில் தாக்கும்.\nஇந்த நோய் பொதுவாக ஆண்களை அதிகம் தாக்கக் கூடியது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். சில சமயங்களில் நோயாளிகளுக்கு ஆன்டிபாயாடிக் கொடுத்தே தொற்றை சரி செய்து விடலாம். இல்லாவிட்டால் நீண்ட நாள் சிகச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கிட்டத்தட்ட 87% மக்கள் இந்த நோயால் பாதிப்படைகின்றனர். அதிலும் 40-60 வயது ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஉடல் எடை குறைப்பு (சத்துக்கள் சரியாக உறிஞ்சாமல் ஏற்படும் விளைவு)\nசூரிய ஒளியால் சீக்கிரமே தோல் கருப்பாகுதல்.\nமூச்சு விட சிரமம் மற்றும் கால்களில் நீர்த்தேக்கம்\nஇதயத்தில் அழற்சி ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைபடுதல்.\nநரம்பு மண்டலத்தில் ஏற்படும் அறிகுறிகள்\nஇந்த விப்பிள் நோய் துரோபெரைமா விப்ளெய் என்ற பாக்டீரியால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா நமது சிறுகுடலின் சுவர்களை பாதித்து அங்கே கட்டிகளை உ���ுவாக்குகிறது. இது சிறுகுடலின் வளைவு பகுதியையும் பாதிக்கிறது. இந்த பாக்டீரியா எப்படி மனிதரை தொற்றுகிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\nMOST READ: வேப்பிலை கலந்த டூத்பேஸ்டுல பல் துலக்கலாமா பல்லுல என்ன மாதிரி பிரச்சினை வரும்\nசில ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி பரம்பரை ரீதியாக நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினையால் உண்டாகிறது என்கின்றனர். ஆனால் இது ஒரு அரிதான நோய் தான். 1 மில்லியன் மக்களில் ஒருத்தர் இதனால் பாதிப்படைகின்றனர்.\nஇந்த நோய் விவசாயிகள், வெளிப்புற வேலை செய்பவர்கள், மண்ணில் இறங்கி வேலை செய்பவர்கள், தேங்கி கிடந்த தண்ணீர் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு வருகிறது. இது ஒருத்தரிடமிருந்து மற்றவருக்கு பரவுவது அரிதானது தான்.\nமருந்து மற்றும் குடும்ப வரலாறு\nஅதே மாதிரி மருத்துவர் சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கலாமா என்பதை பரிசோதித்து கொள்வார்.\nஎய்ட்ஸ் உடைய மக்களுக்கு ஏற்படும் தொற்று\nMOST READ: மஸ்கட் திராட்சை சாப்பிடலாமா அதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமா\nசிறுகுடலின் சுவரிலிருந்து சிறுதளவு திசுக்களை எடுத்து பரிசோதனை செய்கின்றனர். இந்த திசுக்களை மைக்ரோஸ்கோப் வழியாக ஆய்வு செய்து பாக்டீரியா தாக்கம் இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை பார்க்கிறார்கள்.\nநோயாளிகளுக்கு ஆன்டிபாயாடிக் மருந்துகள் கொடுத்து தொற்றை சரி செய்கின்றனர். சில சமயங்களில் 1 அல்லது 2 வருடங்கள் வரை கூட சிகச்சை அளிக்கப்படுகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாமல் இருந்தால் ஆன்டி பயாடிக் மருந்துகளைக் கொண்டே சரி செய்து விடலாம்.\nஆன்டி பயாடிக் மருந்துகள் மூலம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அளிப்பதோடு, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திலும் பாக்டீரியாக்கள் நுழைந்து இருந்தால் அதற்கும் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.\nமுதல் 2-4 வாரங்களுக்கு செஃபிரியாக்ஸோன் அல்லது பென்சிலின் மருந்து கொடுக்கப்படுகிறது. சல்பாமெதாக்ஸ்ஸோல்-டிரிமெத்தோபிரிமின் மூலம் போன்ற நீண்ட நாள் ஆன்டி பயாடிக் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. 1-2 வாரங்களில் அதன் அறிகுறிகள் குறைய ஆரம்பிக்க தொடங்கி விடும்.\nஇந்த விப்பிள் நோயால் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடுக்கப்பட���வதால் ஊட்டச்சத்துகளின் குறைபாடு ஏற்படும். அதற்கு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nMOST READ: வெங்காயம் இல்லாம சமைக்கவே முடியாதா அதுக்கு பதில் இந்த சூப்பர் பொருள் இருக்கே\nசிறுகுடலின் சுவர் பாதிப்படைவதால் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சோர்வு, பலவீனம், மூட்டு வலி, உடல் எடை இழப்பு ஏற்படும்.\nஇது தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவக் கூடிய நோயாகும். எனவே இதை ஆரம்பத்திலயே கண்டறிவது நல்லது. நோயின் தீவிரம் அதிகமானால் இறப்பு நேரிடும். தொற்றை அசால்ட்டாக விட்டால் அது நமது மத்திய நரம்பு மண்டலத்தையே பாதித்து விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவேப் பென் வெச்சு சிகரெட் புடிச்சிருக்காரு... என்ன ஆகியிருக்குனு நீங்களே பாருங்க...\nஉங்கள் உடலில் சுரக்கும் இந்த அமிலம் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nகாரமான உணவு சாப்பிடும்போது மூக்கில் தண்ணி வர காரணம் என்ன தெரியுமா இப்படி தண்ணி வரது நல்லதா\nகற்றாழைய கசக்காம எப்படி சாப்பிடறது யாரெல்லாம் தெரியாம கூட சாப்பிட கூடாது\nதொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஇந்த பொருட்களை தொட்டா மறக்காம கையை கழுவிருங்க இல்லனா பெரிய ஆபத்துதான் தெரிஞ்சிக்கோங்க...\n கவலைப்படாதீங்க... இத மட்டும் சாப்பிடுங்க சரியாகிடும்...\nவாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாக வீட்டிலேயே எதாவது சிம்பிள் மருந்து இருக்கா\nவெல்லத்தை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்துனு தெரியுமா.. என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரியுமா..\nதென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..\nபுற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தும் அரிய வகை பூ ..\nMay 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/17210127/National-Dengue-Eradication-Awareness-Camp.vpf", "date_download": "2019-09-17T13:20:41Z", "digest": "sha1:P73W2OXI6ZANFBERVL7GC3W24PAB2DXB", "length": 8784, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Dengue Eradication Awareness Camp || தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் + \"||\" + National Dengue Eradication Awareness Camp\nதேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்\nசெப்டாங்குளம் கிராமத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செப்டாங்குளம் கிராமத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார டாக்டர் அருண்குமார் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் டாக்டர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு டெங்கு கொசுப்புழுக்களை உண்ணும் மீன்கள் வழங்கப்பட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூற��� 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92446", "date_download": "2019-09-17T12:19:54Z", "digest": "sha1:XN6LGHXVXFGYETIHLVLX2ZQPUK7KSVXN", "length": 55303, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32", "raw_content": "\nநமது முகங்கள் -கடிதங்கள் -1 »\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32\nவாருணம் என்று அழைக்கப்பட்ட அந்நிலத்திற்குச் செல்வதற்கு பாதைகளென எதுவும் இருக்கவில்லை. விண்ணிலிருந்து விழுந்து நான்காகப் பிளந்து சரிந்ததுபோல் கிடந்த வெண்ணிற பாறைக்கூட்டங்களின் அருகே வணிகர் குழு வந்தபோது பீதர் தலைவர் போ அர்ஜுனனிடம் தொலைவில் வானில் எழுந்து தெரிந்த வெண்ணிற ஒளியை சுட்டிக்காட்டி “அங்குதான் என்று ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் எவரேனும் சொல்வதுண்டு. அந்நிலத்தைப் பற்றிய கதைகளன்றி வேறெந்த செய்தியும் நானறிந்திருக்கவில்லை” என்றார்.\nஅர்ஜுனன் புன்னகைத்து “நன்று, நான் மீள்வேன்” என்றான். பீத வணிகர் குழுவில் அனைவர் விழிகளும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனுடைய நிமிர்ந்த தலையையும் புன்னகையையும் கண்டு அவர்கள் உணர்வெழுச்சி கொள்வது உடலசைவுகளிலும் ஓசையுடன் எழுந்த உயிர்ப்பிலும் தெரிந்தது. “விடைகொடுங்கள், மூத்தவரே” என்று சொல்லி அர்ஜுனன் குனிந்து முதிய பீதவணிகரின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நன்று சூழ்க உங்கள் தெய்வங்கள் துணை நிற்கட்டும். எங்கள் தெய்வங்கள் உடனிருக்கட்டும். வெற்றி திகழ்க உங்கள் தெய்வங்கள் துணை நிற்கட்டும். எங்கள் தெய்வங்கள் உடனிருக்கட்டும். வெற்றி திகழ்க” என்று போ அவனை வாழ்த்தினார்.\nஅவர்கள் குளம்படியோசைகளும் கால்கள் மண்ணில் விழுந்தெழும் ஓசைகளும் ஒலிக்க அவனைக் கடந்து சென்றனர். ஒவ்வொரு விழியும் கடந்து செல்லும்போதும் அவன் தலைவணங்கி புன்னகை செய்தான். கண்முன்னால் ஒரு காலத்துண்டு ஒழுகிச்செல்வதுபோல் தோன்றியது. பல மாதங்கள் உடனிருந்தவர்கள். ஒவ்வொருவரின் பெயரும் இயல்பும் உவகையும் துயரும் கனவுகளும் அவன் அறிந்தவை. அம்முகங்களில் ஒன்றைக்கூட அவன் மறக்கப்போவதில்லை. ஆனால் மீண்டும் அவர்கள் எவரையும் பார்க்க வாய்ப்பும் இல்லை. எனவே அந்நினைவுகளுக்கு எப்பொருளும் இல்லை.\nகுளம்படியோசைகள் முற்றிலும் மாய்ந்தன. அவர்கள் சென்றபின் எஞ்சிய புழுதியை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். முன்காலை வெயிலின் ஒளியில் விண்புகைபோல் நின்றது அது. ஒரு மென்மலரிதழ் போல. பின்னர் புழுதித்திரை சரிந்தபோது வளைந்திறங்கிச் சென்ற பாதையின் தொலைவில் புழுதிச்சிறகு சூடி ஒரு பெரிய பறவை செல்வதுபோல் அக்குழு சென்றுகொண்டிருந்தது.\nஒருவேளை அவர்களை மீண்டும் சந்திக்கலாம். அங்கு சென்று மீண்டும் இங்கு வந்து நிற்கையில் தங்கள் வணிகம் முடிந்து அவர்களும் இந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும். விந்தைகள் நிகழக்கூடாதென்பதில்லை.\nஅவ்விழைவு எழுந்ததுமே அவன் புன்னகைத்தான். அவர்களை மீண்டும் சந்திப்பதனால் என்ன பொருள் வந்துவிடப்போகிறது திரும்பிச்செல்லலாம். மீண்டும் ஏழு பாலைகளைக் கடந்து பாரதவர்ஷத்தின் விளிம்புவரை போகலாம். அங்கு விடைகொள்ளலாம். அல்லது அவர்களுடன் சென்று பீதர் நாட்டிலேயே குடிபுகலாம். அதனாலென்ன திரும்பிச்செல்லலாம். மீண்டும் ஏழு பாலைகளைக் கடந்து பாரதவர்ஷத்தின் விளிம்புவரை போகலாம். அங்கு விடைகொள்ளலாம். அல்லது அவர்களுடன் சென்று பீதர் நாட்டிலேயே குடிபுகலாம். அதனாலென்ன எங்கோ ஒரு புள்ளியில் விடைபெற்றாக வேண்டியுள்ளது. வந்து உறவாடி அகன்று மறையும் உறவுகளில் பொருள் உள்ள உறவென ஏதும் உண்டா எங்கோ ஒரு புள்ளியில் விடைபெற்றாக வேண்டியுள்ளது. வந்து உறவாடி அகன்று மறையும் உறவுகளில் பொருள் உள்ள உறவென ஏதும் உண்டா உறவாடலின் அத்தருணத்தில் உருவாக்கப்படும் பொருள். பின்னர் நினைவுகள். நினைவுகளும் உதிரும் காலம் வரக்கூடும்.\nஅவன் சிபிநாட்டு பால்ஹிகரை நினைவுகூர்ந்தான். சிற்றிளமை முதலே அவர் கதைகளை கேட்டு வளர்ந்தான். அவனுடைய தொல்மூதாதை தேவாபியின் இளையோன். அவருடன் பிறந்த அனைவரும் இறந்து மறைந்து கதைகளென்றாகி, பின் நூல்களாக மாறிய பின்னரும் அவர் ஊனுடலுடன் உச்சி மலையடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவரைச் சென்று பார்த்துவிட்டு வந்து சூதனொருவன் சொன்னான் “அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் முற்றிலும் புதிதாகப் பிறந்திருக்கிறார், இளைய பாண்டவரே ���தற்கு முந்தைய எதுவுமே அவர் நினைவில் இல்லை. முழுமையாகவே அப்படி உதிர்த்துவிட்டுச் செல்வதனால்தான்போலும் அவர் உயிருடன் இருக்கிறார். இங்கு உச்சிமலைக் குடிகளில் அவருக்கு ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது இளம்மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.”\nகைநீட்டி அவன் பாடினான் “அவருக்கு இறப்பே இல்லை. காலமென வந்து படிவனவற்றை முற்றாக உதிர்த்துவிட்டு கடந்து செல்பவருக்கு இறப்பில்லை. ஏனெனில் இறப்பென்பது அணுவணுவாக வந்து படியும் துயரத்தின் பெருந்தொகையே. இந்தத் துலாத்தட்டில் மேலும் மேலும் என வைக்கப்படும் துயரத்தின் எடை அச்சிறுந்து போகுமளவு மிகுவதற்குப் பெயர் இறப்பு. வைத்தவற்றை முற்றிலுமாக அவ்வப்போது எடுப்பவனை இறப்பு அணுகுவதே இல்லை.”\nஅர்ஜுனன் புன்னகைத்தபடி “அவ்விறவாமைக்கு என்ன பொருள் நேற்றும் இன்றும் நாளையும் நினைவுகளால்தான் தொடர்பு கொள்கின்றன. நேற்றென இன்றென நாளையென ஒழுகும் காலமே வாழ்க்கையென்பது. வாழ்க்கையின்றி இருத்தல் மட்டுமேயாக இங்கு எஞ்சுவதற்கு என்ன பொருள் நேற்றும் இன்றும் நாளையும் நினைவுகளால்தான் தொடர்பு கொள்கின்றன. நேற்றென இன்றென நாளையென ஒழுகும் காலமே வாழ்க்கையென்பது. வாழ்க்கையின்றி இருத்தல் மட்டுமேயாக இங்கு எஞ்சுவதற்கு என்ன பொருள்\nசூதன் நகைத்து “எழுவினா ஒன்றே. வாழ்வதா, இருப்பதா வாழ்பவன் வாழ்வை சுமந்தாக வேண்டும். எடை முதிர்ந்து அச்சிறுந்து சகடம் சரிந்தாகவேண்டும். இருப்பவன் இந்த மலைகளைப்போல. இவை நேற்றற்றவை. எனவே முடிவற்ற நாளை கொண்டவை” என்றான். அவர்கள் சுரபிவனம் என்னும் சிற்றூரின் ஊர்ச்சாவடியில் இரவுறங்கப் படுத்திருந்தனர். மேலே அரசமரம் இலைகளை சிலிர்த்துக்கொண்டிருந்தது.\nமிகச்சிறிய புழுதித் தீற்றலாக நெடுந்தொலைவில் அவ்வணிகக் குழுவின் இறுதி அசைவு தெரிந்து வானில் மறைந்தது. ஒரு கணம் மெல்லிய நடுக்கமொன்று அவனுக்கு ஏற்பட்டது. வடிவும் வண்ணமும் இயல்பும் இயைபும் கொண்டு கண்முன் நின்ற பருப்பொருள் ஒன்று வெளியில் கரைந்து மறைவதை கண்கூடாக அப்போதுதான் அவன் கண்டான். இல்லை அது விழி மாயை. அப்பால் துளியிலும் சிறு துளியென அவர்கள் அங்கிருக்கிறார்கள். மறையவில்லை. இல்லாமலாகவில்லை.\nஆனால் வெளி மட்டுமே அங்கிருந்தது. வானும் மண்ணும் இணைந்துகொண்ட மாபெரும் வில் என. அந்த வில் மீது சில முள்மரங்கள் நின்றிருந்தன. துயருடன் விரல்விரித்து இறைஞ்சின. வானை வருடி வீண் வீண் என அசைந்தன. இப்பால் சில உப்புப்பாறைகள் வெண்பற்கள் என எழுந்திருந்தன. அங்கிருந்து அவன் நின்றிருந்த இடம் வரைக்கும் வெண்களர் மண் காற்றின் அலைகளை அணிந்தபடி கிடந்தது. அதன்மேல் மென்புழுதி சுருண்டு ஓடிச்சுழன்று மேலேறி உருவழிந்து அள்ளிச்சென்ற அனைத்தையும் கொட்டியபடி மண்ணுக்கு மீண்டது.\nஅந்த விற்கோட்டுக்கு அப்பால் காலமில்லை. அங்கிருப்பது இன்மை மட்டுமே. வெளி மயங்கி இன்மையென்றாகிறது. இன்மை சற்று தயங்குகையில் வெளியென்றாகிறது. மீண்டுமொரு நீள்மூச்சுடன அவன் தன்னை அவ்வெண்ணங்களிலிருந்து விடுவித்துக்கொண்டான். நடந்து தொலைதூரத்தில் தெரிந்த அந்த விண்ணொளி நோக்கி செல்லலானான்.\nதொலைவிலிருந்து பார்க்கும்போது வெண்நெருப்பு எழுந்து தழல் அலைப்பதுபோலத் தோன்றியது. அணுகும்தோறும் வெம்மை மிகுந்து உடல் பொசுங்கும் என்று பட்டது. காற்றுச் சுவடுகளன்றி வேறேதும் படிந்திராத வெண்ணிற நிலம் மெல்ல சரிந்துகொண்டிருப்பதை சற்று தூரம் நடந்த பின்னரே உணரமுடிந்தது. குனிந்து அம்மண்ணைப் பார்த்தான். அது உப்புத்தூளா என்று ஐயம் தோன்றியது. பின்காலை நேரத்திலேயே வானில் சூரியவட்டம் சூளையென எரிந்தது.\nஊஷரத்தைக் கடந்தபோதே தசையுருக்கும் உயர் வெப்பம் அவனுக்கு பழகத் தொடங்கிவிட்டது. பாலையில் நுழைந்தபோதே நிலத்தில் இருந்து உடலுக்கு வெப்பம் வந்து படியாமல் இருக்கும்பொருட்டு மென்மையான ஆடையால் முகத்தைத் தவிர பிற பகுதிகள் அனைத்தையும் திரையிடுவதுபோல் மூடிக்கொள்ளும் முறையை அவனும் கடைபிடித்திருந்தான். காற்றில் அலையடித்த மெல்லிய ஆடைக்குள் உடல் அதுவே உருவாக்கிக்கொண்ட நீராவிக்குள் வெம்மைகொண்டு வியர்த்து மீண்டும் குளிர்ந்து தன் இயல்பை பேணிக்கொண்டிருந்தது.\nவெளியிலிருந்து வந்த வெங்காற்று முகத்தில் மோதி மூக்கையும் கன்னத்தையும் பொசுக்கி முடிகருக்கி உள்ளங்கையின் தோல்போல ஆக்கியது. பின்னர் கைகளால் முகத்தைத் தொட்டபோது மரத்தாலான முகமூடி ஒன்றை அணிந்திருப்பதாகத் தோன்றியது. வியர்வைமேல் காற்றுபடும் சிலிர்ப்பே குளிர் என நெஞ்சு வகுத்துக்கொண்டுவிட்டிருந்தது.\nகையில் இருந்த வில்லை ஊன்றுகோலாக்கி சிற்றடி வைத்து சீரான விரைவில் அவன் நடந்த��ன். மூச்சு இரைக்கத்தொடங்கிய உடனேயே நின்று தொடைகளில் கைவைத்து சற்று குனிந்து வாயால் முழுக்காற்றையும் இழுத்து உள்ளே நிரப்பி நாய்க்குரைப்பு போல் ஒலியெழுப்பி மூச்சு அனைத்தையும் வெளித்தள்ளினான். அது விரைவிலேயே இளைப்பாற்றி அவன் ஆற்றலை மீட்டளித்தது.\nஅன்று அந்தியானபோது தொலைவில் அவன் பார்த்த வெண்ணிற ஒளி முற்றிலும் அணைந்துவிட்டது. ஒதுங்குவதற்கு பாறையோ மரநிழலோ எதுவும் இல்லாமல் மண்வெளி கண்களை நிறைத்தது. சுழன்று பார்க்கையில் பிழையற்ற வட்டம் என தொடுவானத்து ஒளிக்கோடு தெரிந்தது. கவிழ்ந்த பளிங்குக்கிண்ணம்போல முகிலற்ற வானம். உயிர் என எதுவும் அங்கு இல்லை என்று தோன்றியது. மணல் வெளியிலேயே அவன் படுத்துக்கொண்டான். வயிற்றின் குறுக்காக வில்லை வைத்து வலதுகைப் பக்கம் அம்பறாத்தூணியை போட்டுக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தான்.\nவானொளி முற்றிலும் அணைவதற்கு நெடுநேரம் ஆகியது. கிழக்கு இருண்ட பின்னரும் மேற்குச் செம்மை வெகுநேரம் எஞ்சியிருந்தது. சூரியன் இருக்கையிலேயே விண்மீன்கள் எழுந்து வந்தன. பாலையில் புகுந்த பின்னர் விண்மீன்களை முழுமையாக நோக்குவதற்கு அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் இரவில் விண்மீன்களுடன் துயின்றான். திசைகளாக முதலில் அவை பொருள்கொண்டன. பின்னர் இடங்களாயின. மண்ணின் வழிகளைச் சுட்டி நிற்கும் அதிரும் சொற்களாயின. நண்டு, தேள் என வெவ்வேறு வகை வடிவங்களாயின. ஆனால் ஒரு கணத்தில் அத்தனை பொருளையும் இழந்து திகைக்கவைக்கும் வெறும் அதிர்வுகளாகி எஞ்சின.\nஅந்தியில் விண்மீன்களை நோக்கி அவை கொண்ட ஒவ்வொரு பொருளையாக உதிர்த்து வெறும் அதிர்வுப்பரப்பென ஆக்கி தானும் வெறுமைகொண்டு அவற்றை நோக்கிக்கொண்டிருப்பதும் புலரிக்கு முன் அவற்றை எண்ணி எண்ணி எடுத்து ஒவ்வொன்றாக பொருளேற்றம் செய்து மண்ணுக்குரியவையாக மாற்றுவதும் அவை சுட்டும் ஒவ்வொன்றையும் தன்னுள் இருந்து எடுத்து அமைத்துக்கொள்வதுமே மீள மீள நடந்துகொண்டிருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் அவன் சென்றுகொண்டிருப்பது அம்மண்ணில் அல்ல, விண்மீன்கள் பரவிய இருள் வெளிக்குள்தான் என்று தோன்றியது. மண் இருப்பது அவ்விண்மீன்களுக்கு நடுவே எங்கோ அல்லது மண்ணென அவன் உணர்வது ஓர் விழிமயக்கு.\nஅவன் துயின்று எழுந்து நோக்கியபோது வெயில்விழுந்து சூழ்ந்த��� அலையடித்தது. வானம் அனைத்துத் திரைகளும் இழுக்கப்பட்டு நீல ஆடிப்பரப்பென தெரிந்தது. இரவு முழுக்க அவன் நீரருந்தவில்லை. பீதவணிகரிடம் பெற்றுக்கொண்ட தோல்குவளையில் நீர் சற்றே எஞ்சியிருந்தது. அதை அருந்தியதும் மீண்டும் அவன் உடல் நீர் என எழுந்தது. நீரைப்பற்றி எண்ணக்கூடாதென்று தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டான். நீரைப்பற்றி எண்ணுவேன் என்றால் அதன்பிறகு நீருக்கான பயணம் மட்டுமே நிகழ முடியும்.\nஅவன் சென்றுகொண்டிருப்பது வருணனின் நிலம். வரமளிப்பவனின் உலகு. இங்கு அவன் விடாய்கொண்டு உயிர் துறப்பான் என்றால் அது வருணனின் ஆணை என்றிருக்கட்டும். இப்பயணத்தில் நடுவில் அவன் எங்கு இறந்து விழுந்தாலும் அதுவே முறையென்றாகுக. நீர் தேடி பரிதவித்து செத்துவிழுந்தான் என்றால்தான் அது அவன் தோல்வி.\nஅவன் எண்ணியதுபோலவே சற்று தொலைவில் நீரைப் பார்த்தான். அதற்கு நெடுநேரம் முன்னரே வானில் சுழன்று கொண்டிருந்த பறவைகளை கண்டிருந்தான். பறவைகள் அங்கிருந்த மஞ்சள் நிறமான பாறையொன்றின் மேல் கூடிச்சுழன்று எழுந்து அமர்வதைக் கண்டபோது அங்கு நீர் இருக்கலாமென்று தோன்றியது. காலையின் அரைவிழிப்பில் சித்தம் எழுந்ததுமே வானில் பறந்த பறவைச்சிறகுகளின் நிழலை தன்னைச்சுற்றி உயிரசைவென உணர்ந்ததை அப்போதுதான் எண்ணிக்கொண்டான். பறவைக்குரல்கள் ஓங்கின. அவை அவனை பார்த்துவிட்டிருந்தன. அவன் அணுகி அப்பாறைமேல் தொற்றி ஏறியபோது அதன் குழி ஒன்றில் நீர் இருந்ததை கண்டான். சிறிது அள்ளி வாயில் வைத்தபோது அது தூயநீர் என்று தெரிந்தது. கையில் எஞ்சியிருந்த உலர் உணவை உண்டு அந்நீரை அருந்தி தோல் குடுவையையும் நிரப்பிக்கொண்டான்.\nஅவனைச் சுற்றி நீர் நாடி வந்த பறவைகள் எழுந்து பறந்து அமைந்துகொண்டிருந்தன. வெண்ணிறமான கடற்காகங்கள். அவற்றின் குரல் அவனை எச்சரிப்பதுபோல மன்றாடுவதுபோல மாறி மாறி ஒலித்தது. அவற்றின் நோக்கை சந்தித்தபோது அச்சொற்களை மிக அணுக்கமாக புரிந்துகொண்டான். அவை அவனைத் தாக்கி கீழே தள்ள விரும்புபவைபோல சிறகுக்காற்று அவன் மீது படும்படியாக சீறிப் பறந்தன. ஒன்று அவன் தோளை தன் நகத்தால் கீறிச்சென்றது.\nபுன்னகையுடன் அவன் பாறையைவிட்டு இறங்கியபோது அவை மீண்டும் அமர்ந்து நீரருந்தத் தொடங்கின. குனிந்து நீரில் தலையை முக்கி அண்ணாந்து தொண்டையை சிலிர��த்தன. சிறகுகளை நனைத்து உதறி எழுந்து மீண்டும் அமைந்தன. நீர் நீர் என்று அவை கூவிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nமுன்னால் சென்றபோது மேலும் மேலும் பறவை நிழல்கள் தரையைக் கடப்பதை அவன் கண்டான். அவை அப்பாலிருந்து வந்து மீண்டுசென்றன. அன்று மாலை நெடுந்தொலைவில் பறவைகளின் ஓசையை கேட்க முடிந்தது. எங்கோ பெருங்கூட்டமாக அவை வாழ்கின்றன என்று எண்ணிக்கொண்டான். இரவில் அப்பறவைக்குரல்களைக் கேட்டபடி துயின்றான். கனவில் பறவைகள் சூழ வானில் மிதந்துகொண்டிருந்தான்.\nமறுநாள் பகல் முழுக்க நடந்து மாலையில் வெட்டவெளியில் விண்மீன்களுக்குக் கீழே துயின்றான். அதற்கு அடுத்தநாள் பின்காலையில் தொலைவிலிருந்து பறவைகளின் சிறகடிப்பை பார்த்தான். புகையசைவென, வெண்ணிற இலைக்கொந்தளிப்பென அது அவன் காலடிகளுக்கு ஏற்ப தெளிந்து வந்தது . பறவைக்குரல் இணைந்து எழுப்பிய இரைச்சல் அணுகியது. அவன் அந்த உயிரில்லாத கடல் வரக்கூடுமென எதிர்பார்த்தான். ஆனால் கரையொதுங்கிய பெரிய மீன்கள் என வெள்ளி மின்ன நூற்றுக்கணக்கான நீர்க்குட்டைகள்தான் கண்ணுக்குத் தெரிந்தன.\nஅணுகுந்தோறும் அவை உருப்பெருகி வந்தன. முதல் குட்டையின் அருகே சென்றதும் அதன் கரையெங்கும் செறிந்திருந்த வெண்நாரைகளும் கடற்காகங்களும் கூச்சலிட்டபடி சிறகடித்து வானில் எழுந்து பறந்தன. குட்டையின் மணற்சேற்று விளிம்பை அணுகும்போது மென்கதுப்பு புதைந்து இடைவரைக்கும் இறங்கியது. கைகளை ஊன்றி நீச்சலிட்டு அந்நீரை அணுகி தொட்டு அள்ளி வாயிலிட்டான். உப்பு நீர். குட்டை முழுக்க வெள்ளி நாணயங்களென ஒளிர்ந்து ஒளிர்ந்து திரும்பியபடி சிறிய பரல் மீன்கள் நிறைந்திருந்தன. நோக்க நோக்க மீன்கள் மேலும் தெரிந்தன. குறுவாள்கள், மூங்கில் இலைகள், வெள்ளிச் சிமிழ்கள். இளஞ்சிவப்பு நாக்குகள். கன்றுச்செவிகள்.\nஅவன் கைகளை எடுத்துவிட்டு மேலே வந்து நோக்கியபோது அவை நீர்ப்பரப்பின் மேலே வந்து விழிகள் மின்ன, வால் தவழ, செவுள்கள் அலைபாய அவனை நோக்கின. அவன் உடல் சற்று அசைந்தபோது ஒரு கணத்தில் நீரில் விரிந்த வானில் மூழ்கி மறைந்து பின் ஒவ்வொன்றாக உருவம்கொண்டு எழுந்தன.\nகரையேறி மணல்விளிம்பில் நின்றபடி அந்தச் சுனைகளை விழிதொடும் தொலைவு வரை பார்த்தான். வெள்ளி ஆரம்போல வானிலிருந்து வான்வரைக்கும் வளைந்து கிடந்தன அவை. அக்கு��்டைகளின் இடைவெளியினூடாக நடந்து மறுபக்கம் சென்றான். அங்கு சிறிய அலைகளாக தொலைதூரம்வரை படிந்துகிடந்த மணல் அவன் கால் பட்டு பொருக்குடைந்து தடம்கொண்டது. பொருக்கு உடையும் ஒலி சிம்மம் எலும்புகளை மென்று இரையுண்பதுபோல ஆழ்ந்த அமைதியுடன் ஒலித்துத் தொடர்ந்தது.\nமணல் பொருக்குகள் அடர்ந்து வந்தன. அங்கு மட்டும் மழை பெய்திருக்கிறதா என்று பார்த்தான். மழை விழும் இடம் அல்ல அது. அவ்வாறென்றால் நீர் வற்றி கீழிறங்கிச் சென்றிருக்கிறது. அருகமைகாலத்தில் அல்ல. நெடுங்காலத்துக்கு முன். பலநூறு தலைமுறைகளுக்கு முன். அப்பரப்பில் பறவைகள்கூட வந்தமர்வதில்லை என்று தெரிந்தது. காலால் தட்டிப்பார்த்தான். பொருக்கு மணலுக்குள் இருந்த மீன்கள் அனைத்தும் வெறும் எலும்பு வடிவுகளாகத் தெரிந்தன. வெண்சுண்ணச் சித்திரங்கள் என பல்லாயிரம் மீன்கள். வெள்ளி இலைநரம்புகள். பளிங்குச்சீப்புகள். பல்வரிசைகள்.\nகுனிந்து ஒரு மீன்முள்ளைத் தொட்டபோது அது அரிசிமாவுப் பொருக்கு என உதிர்ந்தது. மீனென அது வாழ்ந்தபோது அங்கு வாழ்ந்தவர்கள் எவர் அவற்றை உண்ணவந்த பறவைகள் எவை அவற்றை உண்ணவந்த பறவைகள் எவை இறந்தநிலம். இறந்தமையால் காலத்தை வென்ற இடம். இறப்புவரைதான் வளர்வும் தளர்வும். இறப்பு என்பது நிலையமைவு. மாறிலியென மாற்றங்களுக்கு மையம் கொள்ளும் புள்ளி. தயங்கிய விழிகளுக்கு முன் நெடுந்தொலைவில் வானின் வெண்ணிறஒளி மீண்டும் தெரியலாயிற்று. வெண்ணிற அனல். அல்லது அங்கிருப்பது வெண்பாற்கடல்.\nபொருக்கு மண் மீது கால்களை தூக்கிவைத்து காண்டீபத்தை ஊன்றி உடல்நிகர் செய்தபடி நேர்நடையிட்டு அவன் சென்றுகொண்டிருந்தான். அந்தி வரை சென்று திரும்பிப்பார்த்தபோது அவன் வந்த பாதை மண் கிளறப்பட்டு ஒரு செந்நிற வடு என அவனை நோக்கி வந்து கால்களைத் தொட்டு இணைந்திருந்தது. அந்தத் தடம் அங்கே கிடக்கும். காலமுடிவுவரை. அதை எவர் வந்து பார்க்கக்கூடும் பார்த்து அவன் விழைவை தயக்கமென எண்ணிக்கொள்வார்கள் போலும். அவன் குழப்பத்தை அச்சமென பொருள்கொள்ளலாம். மூதாதையரை நம்மில் உள்ளவற்றின் பின்நீட்சியென உருவகித்துக்கொள்கிறோம். அல்லது நம்மில் இல்லாதவற்றினாலா\nபொருக்கு மண்மேலேயே படுத்து விண்மீன்களை நோக்கியபடி துயின்றான். விண்மீன்கள் காலிடற முகில்களில் கால்புதைந்து புதைந்து தள்ளாடி நடந்துகொண்டிருந்தான். நீலநீரில் எலும்புருவான மீன்கள் நீந்தித் திளைத்தன. சுண்ணமுள் வடிவ இலைகளுடன் செடிகள் காற்றில் ஆடின. அவன் தன் கால்களை குனிந்து நோக்கினான். அவை எலும்புவடிவிலிருந்தன. நீர்விடாயென விழித்துக்கொண்டபோது புலரி எழுந்திருந்தது. பாலையின் குளிரில் அவன் ஆடைக்குள் அவன் உடம்பு சிலிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. குடுவையில் எஞ்சிய சிறிதளவு நீரை அருந்தினான். நாநனையும் அளவுக்கே நீர் இருந்தது. ஆனால் அது உடலை ஊக்கம் கொள்ளச்செய்தது.\nமீண்டும் புரண்டு சுருள் விரிந்து அகன்று அகன்று சென்றுகொண்டிருந்த நிலத்தில் அசையாமல் நின்றுகொண்டிருந்த வெண்ணிற ஒளிகொண்ட தொடுவான் வளைவு நோக்கி நடந்தான். நிலப்பொருக்கு சேற்றுப்பலகை அடுக்குகளாக ஆகியது. முதலையின் செதில்தோல் பரப்புபோல வெடிப்புகள் கொண்டது. ஓட்டுக்கூரை ஒன்றின் சரிவில் நடப்பதாக மறுகணம் தோன்றியது. அவன் காலடியில் அவை ஓசையுடன் நொறுங்கி துண்டுகளாயின.\nகுனிந்து ஒரு சிறு ஓட்டை எடுத்துப் பார்த்தான். அதன் அடியிலும் ஈரம் இருக்கவில்லை. அடியில் அவன் எதிர்பார்த்த சிற்றுயிர்களும் இல்லை. அவற்றின் அசைவை மட்டும் கண் ஒருகணம் அடைந்து நிலைமீண்டது. என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் பித்துக்குள் சென்றுகொண்டிருக்கிறது என் உள்ளம். ஆனால் இத்தனித்த பயணத்தில் அவ்வாறு அனைத்து வழிகளிலும் சிதறும் எண்ணங்களே பெரும்வழித்துணை என்றாகும். அவை பெருகும் சித்தவிடாயை மாற்றுலகங்களை உருவாக்கி நிறைவுசெய்கின்றன. தனியன் பல உலகங்களில் வாழ்பவன். பல புவிகளை சுமந்து செல்பவன்.\nபயணத்தில் இல்லம் துறந்து ஊர் துறந்து பெயர் துறந்து உளம் துறந்து செல்பவன் மீண்டும் இளமைந்தனாகிறான். தவழும் குழந்தையென்றாகிறான். பார்க்கும் ஒவ்வொன்றும் புதிதென்றாகிறது. பொருளற்று வெறும் பொருளென நின்று பொருள் அவனை நோக்குகிறது. பொருளை பொருள்மட்டுமே என நோக்கும் சித்தத்துடன் தவித்து தன்னிலை மீண்டு பொருள் தேடுகிறான். இது களிமண்ணால் ஆன சருகுப்பரப்பு. இல்லை, இவை அப்பங்கள். பழைய தோற்கவசப்பரப்பு. மாபெரும் ஆமையின் ஓடு. இங்கிருந்ததா ஒரு கடல்\nஅப்பரப்பின் மறுஎல்லையென்று ஒன்று விழிக்குப்படவில்லை. நடந்து நெடுந்தொலைவு கடந்து திரும்பிப் பார்க்கையில் அப்பொருக்குப் பரப்பு அன்றி வேறெதுவும் புவியிலேயே இல்லை எனத் தோன்றியது. ஆம், இதுதான் கடல். இங்கிருந்த நீர் கடல்களில் மட்டுமே எஞ்சி இங்கு வற்றிவிட்டிருக்கிறது. இது கடலடி வண்டல். இக்கடலைக் குடித்து உலர்த்தியது யார் இது ஒரு ஒழிந்த மதுக்கோப்பையா இது ஒரு ஒழிந்த மதுக்கோப்பையா இங்கிருந்த நீரனைத்தும் ஆவியென்றாகி எழுந்து காற்றில் நிறைந்துள்ளன. அலையடித்து அலையடித்துத் தவித்து அலையைச் சிறகென்றாக்கிப் பறந்தெழுந்து விண்நின்றுள்ளது கடல்.\nஇதோ என் தலைக்கு மேல் உள்ளது கடல். நுண் வடிவக்கடல். இங்கு வெண்சுண்ண வடிவுகளெனப் பதிந்திருக்கும் மீன்கள் அங்கு நுண் வடிவில் நீந்திக்கொண்டிருக்கலாம். அதில் ஓடிய கலங்கள் அங்கு நுண்வடிவில் மிதந்தலையலாம். கடலோடிகள் அங்கிருக்கலாம். என்ன எண்ணங்கள் இவை ஏன் இவை தங்கள் ஒத்திசைவை, பொருள் இணைப்பை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன ஏன் இவை தங்கள் ஒத்திசைவை, பொருள் இணைப்பை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன ஒவ்வொரு எண்ணமும் பிறிதொரு எண்ணத்தால் கட்டுண்டிருக்கிறது. கட்டடத்தில் அமைந்த செங்கற்கள் போல. கட்டடம் இடிந்து சரிகிறது. என்னுள் விடுதலைகொண்டுள்ளது ஒவ்வொரு கல்லும். எண்ணங்கள் ஓட தோற்றம் மயங்கிய நோக்குடன் திரும்பியபோது அவன் தொலைவில் அந்தக் கடலை ஒரு பெரிய முகில் நிழல் என கண்டான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்ற�� – இருட்கனி-61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\nTags: அர்ஜுனன், பால்ஹிகர், போ\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95218", "date_download": "2019-09-17T12:34:36Z", "digest": "sha1:MJ6J6MWTAWXK67T6DKYY3JH32LBPUKC6", "length": 9621, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசைவைக் கைப்பற்றுதல் -கடிதம்", "raw_content": "\nவெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள் »\nதாராசுரத்தின் அந்த சிற்பத்தை நேரில் பார்த்தபோது உணரமுடியாத நடன சுழல் அசைவுகளை இப்போது உணர முடிந்தது. நன்றி.\n‘படி இறங்கிய பெண்’ ஓவியத்தை இணையத்தில் தேடியபோது கிடைத்தது இது. இதுதானா\n(மார்செல் துஷாம்ப்) Marcel Duchamp\nஅசைவைக் கைப்பற்றுதல் முக்கியமான கட்டுரை. இதுவரை கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் ஐந்து உடல் ஒரே தலை கொண்ட நடனக்காரி, மூன்று உடல் ஒரே தலை பசுமாடு என்றெல்லாம்தான் கைடுகள் இதை அறிமுகம் செய்வார்கள். நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறது. தாடகை அம்புபட்டு விழுவதை இடைக்குமேல் அந்த உடல் விசிறிபோல இருப்பதாகவே செதுக்கியிருப்பார்கள். சரியும் காட்சிதான் அது\nநம் பண்பாட்டின் ஒரு சின்ன விஷயங்கள்கூட நமக்குத்தெரியாமல் இருக்கிறதை எண்ணினால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது\nமலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுரு���ரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-600w-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T12:55:33Z", "digest": "sha1:F7RZUPYM7MXJ2XJW5A2JDRKORU54WNIE", "length": 43253, "nlines": 478, "source_domain": "www.philizon.com", "title": "600w உட்புற லெட் ஆலை லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > 600w உட்புற லெட் ஆலை லைட் (Total 24 Products for 600w உட்புற லெட் ஆலை லைட்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n600w உட்புற லெட் ஆலை லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 600w உட்புற லெட் ஆலை லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 600w உட்புற லெட் ஆலை லைட், சீனாவில் இருந்து 600w உட்புற லெட் ஆலை லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nஉட்புற வளர்ச்சிக்கு 600W லெட் ஆலை லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற வளர்ச்சிக்கு 600W லெட் ஆலை லைட்\nஉட்புற வளர்ச்சிக்கு 600W லெட் ஆலை லைட் வளரும் விளக்குகளை தேர்வு செய்யும் போது ஒரு விவசாயி கடினமாக இருக்க முடியும், 600W வளர விளக்குகள் சிறந்த சில. நிறுவலுக்கு ஒரு ஒளி மூலமும் இருக்கிறது, அது மற்ற வகை செடி விளக்குகளை விட பரந்த அளவிலான ஸ்பெக்ட்ரம்...\nChina 600w உட்புற லெட் ஆலை லைட் of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்��ுற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nChina Factory of 600w உட்புற லெட் ஆலை லைட்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\n600w உட்புற லெட் ஆலை லைட் Made in China\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆன���ல் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்���ி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளை���ும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n600w உட்புற லெட் ஆலை லைட் 600W உட்புற லெட் ஆலை லைட் 600W உட்புற லைட் க்ரோ லைட் உட்புற லெட் க்ரோ லைட் உட்புற லெட் தாவர லைட் உயர் தர லெட் ஆலை லைட் உட்புற லெட் பார் பட் லைட் 8 பார்கள் LED லைட் ஆலை லைட்\n600w உட்புற லெட் ஆலை லைட் 600W உட்புற லெட் ஆலை லைட் 600W உட்புற லைட் க்ரோ லைட் உட்புற லெட் க்ரோ லைட் உட்புற லெட் தாவர லைட் உயர் தர லெட் ஆலை லைட் உட்புற லெட் பார் பட் லைட் 8 பார்கள் LED லைட் ஆலை லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2018/09/assistance-superintendent_18.html", "date_download": "2019-09-17T12:37:42Z", "digest": "sha1:K6U5RXLTLDMCBUXPO2KOQKQ5G5RJHNZI", "length": 7659, "nlines": 142, "source_domain": "www.trincoinfo.com", "title": "உதவி அத்தியட்சகர் - Assistance Superintendent : இலங்கை புகையிரத திணைக்களம் - Trincoinfo", "raw_content": "\nHome > Jobs > உதவி அத்தியட்சகர் - Assistance Superintendent : இலங்கை புகையிரத திணைக்களம்\nஉதவி அத்தியட்சகர் - Assistance Superintendent : இலங்கை புகையிரத திணைக்களம்\nபதவி வெற்றிடம் : இலங்கை புகையிரத திணைக்களம் (Vacancy at Sri Lanka Railway Department)\nஇலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிகாரத்திற்குற்பட்ட சேவைகளில் உதவி அத்தியட்சகர் தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018.\nசம்பள அளவுத்திட்டம் : 110,895/=\nஇது பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை அரச வர்த்தமானியில் (Government Gazette) பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொத��� முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T13:16:28Z", "digest": "sha1:RT3IQTDYVNHI75MUX73YJYVLGP4ZDBZV", "length": 8552, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செப்டம்பர் | Virakesari.lk", "raw_content": "\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nபலமான கூட்டணி உருவாக்கப்படும் - பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் கொள்கைகளை உள்ளடக்கி ஒருமித்த கட்சி யாப்பு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்ப...\nசெப்டம்பரில் விடுதலையாகவுள்ள ‘கைதி ’\nகார்த்தி நடித்த ‘கைதி’ படம் செப்டம்பர் 27 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅடுத்த மாதத்திலிருந்து புதிய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம்\nசெப்டம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் அம...\nஅரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது : இளஞ்செழியன் எச்சரிக்கை\nகடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின் போது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை துப்பாக்கியால் ச...\nஅனுர சேனாநாயக்கவின் பிணை மனுவின் விசாரணை செப்டம்பர் 08 இல்\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிணை மனு தொடர்பான விசா...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு ; செப்.8 இல் தீர்ப்பு\n2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கொலன்னாவ பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்ப்ட்ட முன்னாள் தொழி...\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு வருகிறது \"மினி ஐபிஎல்\"\nஇந்திய கிரிக்கெட் சபை மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல்...\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T13:07:26Z", "digest": "sha1:LSEZEF3GEQCAQVQPPHDXK5NAUPR7GSWT", "length": 18431, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "சென்னை உயர் நீதிமன்றம் | Athavan News", "raw_content": "\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nTag: சென்னை உயர் நீதிமன்றம்\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இராஜினாமா\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு அவரை மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ள நிலையில் தஹில் ரமானி இராஜி... More\nதேர்தல் விவகாரம்: கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வ... More\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீடிக்க... More\nஅரசின் நடவடிக்கையில் கிரண்பேடி தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு, அரசின் நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. கிரண்பேடி தொடர்பான குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ... More\nநீட் தேர்வை விலக்களிக்கும் தமிழக அரசின் இரு சட்ட வரைபுகளை மத்திய அரசு நிராகரித்தது\nதமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வை விலக்களிக்கும் தமிழக அரசின் இரு சட்ட வரைபுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. நீட் தேர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்றில் நடந்த வழக்கு ஒன்றில் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்ப... More\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை, வரும் ஜூலை 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, மாசு ஏற்படுத்தியதற்கு... More\nமெரினாவில் போராட்டங்கள் நடத்துவது குறித்து உயர் நீதிமன்றம் அறிவுறுத்து\nமெரினா பகுதியில் போராட்டங்களோ அல்லது பொதுக் கூட்டங்களோ நடத்��� அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்தும் பின்பற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினாவில் போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட கோரி சென்... More\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை – வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில், ஆசிரியர் தகுதித் தேர்வில், பிரதான பாடத்திற்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வ... More\nவாக்கு மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மாவட்ட ஆட்சியரை மாற்ற நீதிமன்றம் உத்தரவு\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரியொருவர் நுழைந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக... More\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவ்வகையில், ஆலை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. த... More\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு\nதேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு கிடைக்குமா – ரணில் ஏங்குவதாக வாசு கேலி\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாக்கெடுப்பு நடத்தவும்- ரணிலிடம் சஜித் கோரிக்கை\nசூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் – கூட்டமைப்பை சந்திக்கிறார் ரணில்\nதமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – அரசாங்கத்திடம் வலியுறுத்தினார் விக்கி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகி��ம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nகண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/15251", "date_download": "2019-09-17T12:52:54Z", "digest": "sha1:BJELIXHPB4CMOSZHHXPQ42G47IPXSO6Y", "length": 9479, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "துபாய் காயிதே மில்லத் பேரவை (QMF ) கூட்டம் |", "raw_content": "\nதுபாய் காயிதே மில்லத் பேரவை (QMF ) கூட்டம்\nNovember 1, 2011 by Abu Aasima\tin இந்தியா, உலகம், செய்திகள், தமிழ் நாடு, நல்லூர், வளைகுடா\t· 0 Comment\nதுபாய் காயிதே மில்லத் பேரவை (QMF ) சார்பில் IUML கர்நாடக மாநிலத்தலைவர் ஜனாப் .தஸ்தகீர் ஆஹா, தானீஸ் அகமது பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஜனாப் .காதர்ஷா ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி துபாய் காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் .லியாகத் அலி சாஹிப் தலைமையில் நடந்தது .\nQMF பொதுசெயலாளர் ஜனாப்.தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார் .நிகழ்ச்சிகளை QMF பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் தொகுத்துவழங்கினார் .\nஅபுதாபி காயிதே மில்லத் பேரவை தலைவர் சாகுல் ஹமீது ,லால்பேட்டை அப்துல் ரகுமான் ,கடையநல்லூர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கியபின்பு , ஜனாப் .காதர்ஷா ஏற்புரை நிகழ்த்தினார் .இறுதியாக ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொருளாளரும் ,கர்நாடக மாநிலத் தலைவருமாகிய ஜனாப்.தஸ்தகீர் ஆஹா சிறப்புரை ஆற்றினார் .\nஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி நவில ,து ஆ உடன் கூட்டம் நிறைவுற்றது .துபாயின் , சோனாப்பூர் ,தேய்ரா – பஜார்,ஹோர் அல் அன்ஸ் ,புஜைரா போன்ற அனைத்து பகுதிகளிலிருந்தும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .\nலிபியா மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரி போட்டுக்கொண்டனர் -அபு ஆஸிமா\nசவூதி அரேபிய அரசின் விருந்தினர்களாக இந்தியாவின் சார்பில்பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் ஹஜ் நல்லெண்ண குழு டெல்லி யிலிருந்து சவூதி புறப்பட்டு சென்றது.\nபாலை நிலத்தில் ஒரு குற்றாலம்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முக்கியத்துவம் என்ன \nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை : 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்\nநர���கீஸ் பிறந்தார்:உலக மக்கள் தொகை 700 கோடியானது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T12:39:34Z", "digest": "sha1:WFMTKUWGCS2IMSFUNLEFJ5PQW5ZOCHFT", "length": 5615, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும் - சுரேஸ் பிரேமச்சந்திரன்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினை ஒரே நாளில் ஒரு வர்த்தமானி அறிவித்தலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் அதற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.\nஅக்கரைப்பற்று பிரதேச சபையை ஒரே இரவில் மாநகர சபையாக மாற்றியபோது 30 வருடங்களாக இயங்கிய பிரதேச சபையை நிரந்தரமாக வர்த்தமானி அறிவித்தலினூடாக மாற்ற கூட்டமைப்பால் ஏன் முடியாது.\nவரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்றால் கல்முனை பிரதேச சபை போன்று தமிழர்களின் பல விடயங்களுக்கு தீர்வை வழங்குமாறு அரசிடம் கூட்டமைப்பினால் கோரியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை நிரந்தரமான பிரதேச செயலகமாக வர்த்தமானி அறிவித்தலினூடாக மாற்ற வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரணில் விக்ரமசிங்க என்ன கூறுகின்றாரோ அதைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் - வியாழேந்திரன்\nதாமரைக் கோபுரம் நிர்மாணத்தின் போது காணாமல் போன 200 கோடி ரூபாய் தொடர்பில் விசாரணை வேண்டும்\nபொய்யான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை\nபாலாலி விமான நிலையத்தில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்\nஜனாதிபதி தேர்தலை பிற்போட ரணில் திட்டம் - வாசுதேவ நாணயக்கார\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு போராட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/rebel/periyar/100.php", "date_download": "2019-09-17T12:34:36Z", "digest": "sha1:DE7J5ZJAAJDCKLVBTLGKQUBQUDXYEHI3", "length": 16981, "nlines": 59, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Periyar | Media | Brahmin | Caste", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேச��் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம் யோக்கியம் எதிர்பார்க்க முடியுமா\nபத்திரிக்கைத் தொழில் பெரிதும் அயோக்கியர்களிடம் சரணடைந்துவிட்டது\n\"கடவுள்\" தொண்டு செய்யும் பெண்களின் தொண்டு, நம் நாட்டில் விபசாரிகள் வசம் இருந்தது போல, மக்களுக்குத் \"தொண்டு செய்யும்\" பத்திரிக்கைத் தொழில், பெரிதும் நம் நாட்டில் மாபெரும் அயோக்கியர்கள் வசமே அண்டி நிற்கின்றது. விபச்சாரிகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு பொது மக்களை ஒழுக்கக் கேடர்கள், நாணயக் கேடர்களாக ஆக்குவது போலவே, அதைவிட அதிகமாக அயோக்கியர்களால் செய்யப்படும் பத்திரிக்கைத் தொண்டும், பொது மக்களையும் நாணயக்கேடு ஒழுக்கக்கேடு உள்ளவர்களாக ஆக்கிவிடுகின்றது.\nநம் நாட்டில் அரசியலிலோ சமூதாய இயலிலோ உத்தியோக இயலிலோ 100 - க்கு 5 - பேர்கள் கூட யோக்கியமானவர்களாகவோ, நாணயமானவர்களாகவோ காண முடியவில்லை என்றால், அந்த வாய்ப்பு பத்திரிக்கைக்கார அயோக்கியர்களால் நம் நாட்டுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பேயாகும்.நம் நாட்டுப் பத்திரிக்கைத் தருமம் மனுதர்மம் போல; அதாவது எந்தவிதமான அயோக்கியத்தனமான அதருமத்தைச் செய்தாவது \"மனுதருமத்தைக் காப்பாற்ற வேண்டும்\" என்று கூறும் தருமம் போல, எந்தவிதமான அயோக்கியத்தனத்தையும் செய்து பத்திரிக்கை நடத்த வேண்டும் என்கின்ற தத்துவத்தைக் கொண்டதாக ஆகிவிட்டது.நம் நாட்டுப் பத்திரிக்கைகள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் வாழ வேண்டியவர்களான பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டும், பார்ப்பனர்களால் நடத்தப்பட்டும் வர நேர்ந்தால் பத்திரிக்கைத் தொழிலுக்கு யோக்கியம், நாணயம் தேவை இல்லாமலும் ஏற்பட முடியாமலும் போய்விட்டது.பார்ப்பனர்கள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் நாணயமற்ற தன்மையால் வாழ வேண்டியவர்கள் என்று ஏன் சொல்லுகின்றேன்\nபார்ப்பனர்கள் தங்களைப் பிறவியிலேயே மேல் சாதிக்காரர்கள், உயர்ந்த பிறவியாளர் என்று சொல்லிக் கொண்டு அதற்கேற்றபடி மற்றைய 100- க்கு 97 - பேர்கள் மக்களைவிட, 100-க்கு 3 - பேர்களான தாங்களே உயர் பிறவியாய் வாழ முயற்சிப்பவர்கள் வாழ வழி செய்து கொள்ளுபவர்கள்.\nஇப்படிப்பட்ட வாழ்வு வாழ, வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருட்டு, கொலை, கொள்ளை, பொய், பித்தலாட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம் முதலிய எப்படிப்பட்ட கெட்ட காரியங்களையும் செய்யலாம் என்ற சமய அனுமதி பெற்றவர்கள்.\nதாங்கள் உயர் வாழ்வு வாழ, மற்றவர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்தி அடக்கி, கீழ்மைப்படுத்தி வைத்து இருந்தால் தான் வாழ முடியும், என்கின்ற தருமத்தைப் படிப்பினையாய் வாழ்க்கைத் தருமமாகக் கொண்டவர்கள்.\nதாங்கள் (பார்ப்பனர்கள்) எப்படிப்பட்ட அயோக்கியத்தனம், அக்கிரமம் செய்தாலும் தங்களுக்குப் பாதகமே (பாவம்) ஏற்படாது என்ற உரிமை பெற்றவர்கள்.\nஇப்படிப்பட்ட கூட்டத்தாரால் நடத்தப்படும் பத்திரிகைகள் மாத்திரம் அல்ல. ஆட்சி, பதவி, உத்தியோகம், அதிகாரம், ஆசிரியத் தொழில், குரு, தொழில், சமயத் தொண்டு நீதித் தொண்டு, நிருவாகத் தொண்டு முதலியவை யோக்கியமாக இருக்க முடியும் என்று நம்புவது அறிவுடைமையாகுமா\nஇந்த நிலையில் நாட்டில் மனித சமூதாயத்தில் ஏன் நாணயம் இல்லை, ஒழுக்கம் இல்லை என்று கேட்பது - கவலைப்படுவது \"வேப்பங்காய் ஏன் கசக்கின்றது\" என்று கேட்பதற்கே ஒப்பாகும் என்று தான் சொல்லுவேன்.\nபத்திரிகைகளால் நம் நாட்டுக்கு, மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட கேடு - உலகில் எந்த நாட்டிற்கும் எந்தத் துறையிலும் ஏற்பட்டிருக்கும் கேடாகும்.பத்திரிகைக்காரர்கள் மனித சமுதாய வரிசையில் எந்த வரிசையிலும் இருக்கத் தகுதியற்றவர்களே ஆவார்கள்.\nஇவர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பு இருக்கின்றது என்றால், அது அந்த அளவுக்கு இந்த நாட்டு மக்கள் மூடர்கள் அல்லாது ஒழுக்கத்தில் - நேர்மையில் கவலையற்றவர்கள் என்பதுதான் தத்துவ முடிவு ஆகும்.\nஅயோக்கியர்களுக்குத் தான் பத்திரிகைகளில் நல்ல இடம் என்பது ஒன்றே இந்த நாட்டில் ஏன் இவ்வளவு அயோக்கியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதற்குச் சரியான காரணமாகும்.\nபொது மக்கள் பத்திரிகைகள் பற்றியோ பத்திரிகைக்காரர்கள் பற்றியோ சிந்திக்கும் போது,\nபத்திரிகை உரிமையாளனின் இலட்சியம் என்ன\nபத்திரிகைக்காரனின் சொந்தப் கொள்கை என்ன நாணயம் என்ன\nபத்திரிக்கையால் ஏற்பட்ட பலன் என்ன\nபத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம் யோக்கியம் எதிர்பார்க்க முடியுமா\nவர்த்தகனாக இருந்தால் அவனிடம் நாணயம் எதிர்பார்க்க முடியுமா\nபணக்காரனாக இருந்தால் அவனிடம் கொள்கையையோ, நேர்மையையோ எதிர்பார்க்க முடியுமா\nவயிற்றுப் பிழைப்புக்காரனாக இருந்தால் அவனிடம் கொள்கை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், பொதுநலம் ஆகிய குணங்களை எதிர்பார்க்க முடியுமா\nஇதுவரை நம் நாட்டு மக்கள் 100 - க்கு 90 - பேர்கள் எழுத்து வாசனையற்ற பாமரர்களாக இருந்து வந்ததால், பத்திரிகைக்காரர்களே, நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, வாழ்க்கை நலம் முதலியவற்றிற்குக் கர்த்தர்களாக, எஜமானர்களாக இருந்து வந்தார்கள்.\nஅத்தோடு நம் நாட்டுப் பாமரமக்களிடம் மதத்தைப் புகுத்தியதால், அதுவும் பார்ப்பனர்களால், பத்திரிக்கைக்காரர்களால், வயிற்றுப் பிழைப்புப் பிரசாரகர்களால் மத்தைப் புகுத்தும் பணி நடந்து வந்ததால் மக்கள் மடையர்களாகவும், அயோக்கியர்களாவும் ஆக, எளிதில் முடிந்து விட்டது.\nஎப்படிப்பட்டக் கடுமையான நோய்களுக்கும் இப்போது மருந்தும் சிகிச்சை முறையும் ஏற்பட்டுவிட்டதைப் போல், எப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை வளர்க்கும் நோய்களுக்கும் (சாதனங்களுக்கும்) ஒழியும்படியான காலம் வந்தே தீரும்.\nபத்திரிகைகளுக்கு அடிமையாக இருப்பவன் கோழை - வேஷக்காரன். பத்திரிகைகளை வெறுப்பவன் அவற்றின் தன்மையை வெளியாக்குபவன் வீரன் - உண்மையானவன்.\n(13-05-1969 - சென்னை - ஆபடஸ்பரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.\n\"விடுதலை\" - 13-05-1969 \"பெரியார் களஞ்சியம்\" தொகுதி:- 18 (ஜாதி-தீண்டாமை பாகம் :-12) - பக்கம்:-253 - 256)\n- அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/", "date_download": "2019-09-17T12:55:15Z", "digest": "sha1:5ST2PSCOYPL34W52ZO7MBOCNLNFLMWVW", "length": 42675, "nlines": 351, "source_domain": "engalblog.blogspot.com", "title": "2014 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 31 டிசம்பர், 2014\nபாலசந்தர், விகடன் எம்டி, டெண்டுல்கர், தோனி, நித்தியானந்தா, பஸ் ஸ்ட்ரைக், - வெட்டி அரட்டை\nதிரும்பிப் பார்க்��ும்போது 2013 போல 2014 அவ்வளவு மோசமான வருடம் இல்லை என்று மனதில் தோன்றுகிறது. உறவில் சில பயணிகள் அவர்கள் நிறுத்தம் வந்து விட்டது என்று இறங்கிக் கொண்டார்கள். பொது வாழ்வில் சில பிரபலங்களும். நம் பயணம் தொடர்கிறது.\nகஷ்டங்களைக் கண்ணுக்கருகில் வைத்துப் பார்க்காமல் தூரத்தில் வைத்து சிறு கல்லாய்த் தூக்கி எறிவோம்.\nநஷ்டமோ மனக் கஷ்டமோ அந்த நேரத்துச் சங்கடங்கள். நன்றல்லது அன்றே மறப்பது நன்று. கடந்து போனவை கடந்ததாய் இருக்க நடப்பவை நல்லதாய் இருக்கட்டும்.\nநண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இனிய ஆங்கில நல புத்தாண்டு வாழ்த்துகள்.\nசமீபத்தில் மறைந்த இரு 'பால' பிரபலங்கள் பாலசந்தரும், விகடன் எம்டி பாலசுப்ரமணியமும். இரு ஆளுமைகள்.\nதமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைத்த முக்கிய இயக்குனர்களில் கேபியும் ஒருவர். என்ன சாதித்தார் இவர் என்று கேட்பவர்களும் உண்டு, சாதனை இவை என்று சிலவற்றைப் பட்டியலிடுவோரும் உண்டு.\nஆர்வமாகப் பார்த்தாலும் ஒரு நிறைவைத் தராத முடிவைக் கொண்டவையாய் இருக்கும் இவர் படங்கள். அரங்கேற்றம் தொடங்கி புன்னகை, அபூர்வ ராகங்கள், அவர்கள், சிந்து பைரவி, என்று இவரின் நாயகிகள் நல்ல முடிவு கிடைக்காமலேயே நிறுத்தப் பட்டார்கள். ஆனாலும் அரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, சிந்துபைரவி சிந்து, மன்மதலீலை குமாஸ்தா, இருகோடுகள் சௌகார் ஜானகி, என்று மனதில் நிற்கும் கேரக்டர்கள் இவர் படைப்பில் உண்டு.\nஅவரது இறுதிச் சடங்கில் கூடிய கூட்டம் ஆச்சர்யமளித்தாலும் அங்கு குவிந்த கூட்டம் பெரும்பாலும் அஞ்சலி செலுத்த வந்த நடிக, நடிகையரைப் பார்க்கக் குவிந்த கூட்டமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. செல்ஃபி எடுப்பதும், சிரித்தபடி போட்டோ, கேமிராவுக்கு போஸ் கொடுத்த ரசிகர்களும், துணை நடிகர்களின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்த ஜனங்களும்...\nவிகடன் பாலசுப்ரமணியம் பற்றி அதிகம் அறிந்துகொள்ள உதவியது அவரின் படம் தாங்கிய 31/12 2014 விகடன். பறவைக்காதலர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (சிரித்து வாழ வேண்டும்) என்றெல்லாம் அறிந்திருந்தாலும் அவரின் பார்வை, விலங்குகள் மீதான காதல், ஆராய்ச்சி, வேளாண்மை மீது அவருக்கிருந்த ஆர்வம், சமையலில் அவருக்கிருந்த திறமை, பத்திரிகைத் தொழிலில் இருந்த நேர்மை,\nஇவரது பாஸிட்டிவ் குணங்களில் புயல் பா���ித்த, சுனாமி பாதித்த இடங்களுக்கு விகடன் சார்பில் பொது மக்களுடன் கைகோர்த்து இவர் செய்த உதவிகள், மதுரைக்கு அருகே ஏனாதி கிராமத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர் செய்துவந்த சேவைகள், எம் ஜி ஆர் அரசின்போது பத்திரிக்கை சுதந்தரத்துக்கு பங்கம் வந்தபோது இவர் காட்டிய துணிச்சல்... இவையெல்லாம் அடங்கும்.\nஇருவரைப் பற்றியுமே பிரபலங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர் தங்களிடம் தனிப்பட்ட முறையில் எவ்வளவு நெருக்கமாக, பிரியமாக இருந்தார் என்று சொன்னார்கள்.\nஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவர்கள் காட்டிய அன்பும், நெருக்கமும்தான் அவர்களின் வெற்றிகள் போலும்.\nஇந்தமுறை இசைவிழாவில் ஒரு கச்சேரிக்குக் கூட நேரில் செல்லவில்லை. அபிஷேக் ரகுராம், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்பிரமணியம், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், ரித்விக் ராஜா சிக்கில் குருசரண் என்று இவர்கள் கச்சேரியாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் திடீர்ப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றனவாம். அதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று \"அவர்களுக்குக் கையூட்டு போன்ற பிற சம்பாத்தியங்கள் இல்லை. எனவே ஊதிய உயர்வு வழங்க வேண்டும்'\nகோரிக்கை நியாயமானதாக இருக்கலாம். திடீரென சென்னை உள்ளிட்டப் பெரு நகரங்களில் முக்கியப் போக்குவரத்துப் பயன்படு வாகனமான பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது பொதுமக்களைப் பெருமளவு பாதித்தது. தங்களை இப்படிப் படுத்தும் ஊழியர்களைப் பொதுமக்கள் இனி வரும் நாட்களில் பொறுமையின்றி பிடித்து உதைக்கும் நிலைக்குப் போகலாம் சில இடங்களில் வாக்குவாதம் அந்த அளவு மிக பலமாக இருந்தது. 'ஆதரவு தாருங்கள்' என்று பொதுமக்களிடம் துண்டுச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்தனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.\nவேலை நிறுத்தத்தை மீறி ஒரு குழுவினர் பேருந்துகளை எடுக்க முயன்றபோது சக போக்குவரத்துத் தொழிலாளர்களே தங்கள் பேருந்துகளைக் கல் வீசித் தாக்கி உடைத்தது கொடுமையிலும் கொடுமை.\nபோராட்டம் வாபஸ் என்று செய்தி வந்துள்ளது.\nபெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலையாம்..... அடச்சே....\nதற்கொலைப்படையில் சேர்த்து குண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வெடிக்கச்செய்யும் வேலைக்கு, தனது 12 வயதுப் பெண்ணை விலைக்கு விற்றாராம் ஒரு தந்தை. இங்கல்ல வெளிநாட்டில்.\nஆகஸ்டில் ஓடத் தொடங்கும், நவம்பரில் ஓடத் தொடங்கும், ஜனவரியில் ஓடத் தொடங்கும், ஏப்ரலில் ஓடத் தொடங்கும் என்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது சென்னை மெட்ரோ ரயில்\nபுதுவை அரவிந்தர் ஆஸ்ரமத்துப் பெண்கள் சிலர் கடலில் குதித்துத் தற்கொலைச் செய்தியைத் தொடர்ந்து, நித்யானந்தரின் பிடதி ஆஸ்ரமத்தில் சங்கீதா என்ற பெண் மர்ம மரணமாம். இந்த 24 வயதுப் பெண், துறவிப் பயிற்சிப் பெற அங்கு சென்றிருந்தவராம்.\nடெண்டுல்கர் கண்ணீர் மல்க கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைப் பார்த்தோம். இலங்கையில் மகிலா ஜெயவர்தனே கூட மனைவி, தாய் எல்லோரையும் மைதானத்துக்கு அழைத்துவந்து ஓய்வு பெற்றார். இப்போது என்னடாவென்றால் தோனி திடீரென அறிவித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nபாலசந்தர், விகடன் எம்டி, டெண்டுல்கர், தோனி, நித்தி...\nஞாயிறு 286 # வித்தியாசமான கோலம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 141226 : \"எந்திரி அஞ்சலி...எ...\nஇப்படியும் ஒரு வியாபாரம் - மதுரை\nஞாயிறு 285 :: காத்திருக்கிறார்கள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141219 :: வாதாபி கணபதிம்\n'திங்க'க் கிழமை : கொய்யாப்பழ ஜல்லி\nஞாயிறு 284 :: விருந்தாளிகள் 'மே'ய்கிறார்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 141212:: என்னைப் பாடச் சொன்னா...\nதிங்கக் கிழமை 141208 :: ஜோக்கு ரசம்\nஞாயிறு 283 :: சூரிய நமஸ்காரம்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141205 :: அண்ணாமலைக்கு அரோகரா...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"த��ங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம்...\nஎதிர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந��த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொற���ப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/worship-tips/details/529/----", "date_download": "2019-09-17T12:16:15Z", "digest": "sha1:DDDV2XHBREMX43IEFTAVKXBGW64PATN4", "length": 16215, "nlines": 191, "source_domain": "namvazhvu.org", "title": "23.06.2019 இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\n23.06.2019 இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா\nAuthor வேதியர் தி.ம. சந்தியாகு --\nகிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, இன்று நமது அன்னையாம் திருஅவை இயேசுவினுடைய திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஆன்றோரும் சான்றோரும் அன்பை மூன்று நிலைகளில்\nவகைப்படுத்தி விளக்குகின்றனர். முதலாவது, தன்னிடம் உள்ள\nவற்ற��ல் சிலவற்றைப் பிறருக்கு வழங்குதல், இரண்டாவது,\nதன்னிடம் உள்ள அனைத்தை யும் பிறருக்கு வழங்குதல். மூன்றாவது தன்னிடம் உள்ள\nஅனைத்தையும் பிறருக்கு வழங்கிவிட்டு தன்னையும் அவருக்கே வழங்குதல். இதில்\nமூன்றாவது நிலையே முழுமை யானதும் ஈடிணையற்றதும் ஆகும். இதற்குப் பேரிலக்கணமாக விளங்குபவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான்.\nதன் உடலையும் இரத்தத்தை யும் அவர்களுக்கு நிலைவாழ்வு\nதரும் உணவாக வழங்கினார். அந்த இயேசுவையே நாம் திருமுழுக்கு வழியாக மீட்பரும் ஆண்டவருமாக நமது மாபெரும்\nகொடையாகப் பெற்றுள்ளோம். அழியா வாழ்வாகவும் நம்வாழ்வுக்கு\nதாகவும் இயேசுவின் உடலும் இரத்தமும் இருந்து நம்மை தந்தையோடு இணைக்கும் அரும்\nபணியை ஆற்றுகின்றன. தம் திருவுடல் திருஇரத்தத்தை நற்கருணை என்ற பெயரில் அருளடையாளமாக இயேசு உயர்த்தினார். அது நம் வாழ்வை வளப்படுத்தும் கருவூலமாக இருக்\nகிறது. நற்கருணைத் திருவிருந்தில் தகுதியோடு பங்கேற்கவும் அதன் வழியாக நடமாடும் நற்கருணைப் பேழையாக இருந்து நம் இல்லங் கள், நிறுவனங்கள் மற்றும் பங்கில் செயல்பாட்டாளர்களாக விளங்கவும் இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.\nமுதல் வாசக முன்னுரை: தொடக்க நூல் 14:18-20\nவெற்றியுடன் திரும்பிய ஆபிராமின் நெற்றியில் திலகமிட்டு\nவாழ்த்துவதுபோல உன்னத கடவு ளின் அர்ச்சகர் மெல்கிசெதேக்கு ஆபிராமுக்கு கடவுளின் ஆசிகளை வழங்கினார். அவற்றை ஏற்றுக் கொண்ட ஆபிராம் அவருக்கு வெகுமதியளித்தார். வாழ்வின் எல்லாநிலைகளிலும் கடவுளின் உடனிருப்பு நம்மைத் தொடரும் என குறிப்பால் உணர்த்தும் முதல்வாசகத்தைக் கேட்போம்.\nபதிலுரைப்பாடல் : திருப்பாடல் 110: 1,2,3,4\nபல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப் படி நீர் என்றென்றும் குருவே.\nஇரண்டாம் வாசக முன்னுரை: 1கொரிந்தியர் 11:23-26\nவிருந்துகளுக்கெல்லாம் மாபெரும் விருந்தாகத் திகழ்வது ஆண்டவர் நமக்கு வழங்கிய தம் உடல், இரத்தம் ஆகிய நற்\nஆண்டவர் இயேசு நிறுவிய முறையையும் அதனை உண்ணும்\nநாம் ஆண்டவர் இயேசுவின் சாவை அறிவிக்கும் கடமையையும் திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் விளக்கு\nகிறார். இதற்குச் சீரிய செம்மனத்து டன் செவிசாய்ப்போம்.\n1. பகிர்ந்திடத் தூண்டும் பரம்பொருளே இறைவா\nஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் திருநிலையினர் அனை வரும் பகிர்தலின் மேன்மையை எமக்கு ஏற்ற முறையில் எடுத்து ரைத்து தாங்களும் சான்று காட்டி கடைபிடிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n2. ஒன்றிணைக்கும் உன்னத இறைவா\nஎம் நாட்டுத் தலைவர்களும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் எமது நாடு சந்திக்கும் சவால்களான பெரும்பான்மைவாதம், சமத்துவமின்மை, வன்முறை, மத-மொழி-மாநில அடிப்படையிலான பிரி\nகும் பிரச்சினைகளுக்கு உடனடியாக நீதியான முறையில் தீர்வுகள் மேற்\nகொள்ளவும் எல்லாரும் விரும்பித் தேடும் நல்லாட்சியை வழங்கும் முயற்சியில் எல்லாரும் ஈடுபடவும் வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.\n3. நிறைவு நோக்கி எம்மை வழிநடத்தும் இறைவா\nஅருள்வாக்கினாலும் அருளடையாளங்களாலும் எம்வாழ்வில் நெருங்கி வந்து, எம்மை நெறிப்படுத்தி, நாங்கள் நிறைவு காணும் விதத்தில் பயணிக்கத் துணையிருந்து, நாள்தோறும் நாங்கள் விரும்பித்தேடும் வானக விருந்தில் தகுதியுடன் பங்கேற்கச் செய்து எம்வாழ்வில் நிறைவுகாண துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n4. ஆசிகள் வழங்கும் அன்புத் தந்தையே இறைவா\nதிருமுழுக்கு வழியாகப் பொதுக் குருத்துவத்தில் பங்கு பெற்றுள்ள உம் சுவிகாரப் பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் மெல்கிசெதேக்கின் முறைமைப்படி தலைமைக் குருவாக விளங்கும் ஆண்டவர் இயேசு வழியாக உமது ஆசிகளைப் பெற்று அவற்றைப் பிறரோடு பகிர்ந்து வாழ முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n5. தேவைகளை அறிந்து வழங்கி எம்மைத் தினமும் காக்கும் இறைவா\nநாங்கள் நடத்தும் நற்கருணைக் கொண்டாட்டங்கள், பவனிகள், பக்தி\nமுயற்சிகள், பயிலரங்குகள் அனைத்தி லும் நாங்கள் கற்பிக்கும் நற்கருணைப் பண்புகளான: ஒன்றிணைதல், நன்றி\nகூறல், பகிர்ந்து பராமரித்தல் ஆகிய வற்றை எங்கள் வாழ்வில் பின்பற்றி ஏழ்மை, வறுமை, தனிமை, நோய், புறக்கணிக்கப்படும் போக்கு, சமத்துவ மற்ற நிலை ஆகியவற்றை அறவே போக்கும் உள்ள உறுதிபெற்று வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\nஞாயிறு தோழன்-பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு\nஞாயிறு தோழன் - பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (03.02.2019)\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/indian-origin-man-held-guilty-killing-wife-gay-lover-335798.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T12:31:25Z", "digest": "sha1:LRM6UULH7IC2F57BEH3CUPGQACLBZCZJ", "length": 18148, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு | Indian-Origin Man Held Guilty of Killing Wife for Gay Lover - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு\nஆண் நண்பருக்காக மனைவியை கொன்ற கணவன்\nலண்���ன்: இங்கிலாந்தில் மனைவியைக் கொன்றதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்தின் மிடில்ஸ்பர்கில் வசித்து வந்தவர் ஜெசிகா படேல். கடந்த மே மாதம் அவர் தமது இல்லத்தில் இருக்கும் போது மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடல் முழுக்க காயங்கள் இருந்ததால் விசாரணையை அந்நாட்டு போலீசார் துரிதப்படுத்தினர்.\nவிசாரணையின் போது, போலீசாரின் சந்தேக வளையம் கணவர் மிதேஷ் படேல் மீது விழுந்தது. ஆனால், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுக்க விசாரணையை வேறு கோணத்தில் போலீசார் கொண்டு சென்றனர்.\nதுரிதமான விசாரணையில், வகையாக மாட்டிக் கொண்டார் மிதேஷ். நீதிமன்றத்தில் அவர் எப்படி கொலை செய்தார் என்பது விவரிக்கப்பட... க்ரைம் கதைகளை மிஞ்சும் அளவுக்கு இருந்தது மிதேஷின் ப்ளான்.\nதமக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு ஆண் நண்பருடன் இயற்கைக்கு மாறான உறவு இருந்ததை அவர் விவரித்துள்ளார். ஆண் நண்பரான அந்த மருத்துவருக்கு மிதேஷ் அனுப்பிய சாட்டிங்குகள் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக இருந்தன.\nமனைவிக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது கதையை முடிப்பேன் என்று அவர் நண்பருக்கு அனுப்பிய செய்தி முக்கிய ஆதாரமாக போலீசார் சமர்ப்பித்துள்ளனர். அது தவிர, இணையத்தில் மனைவியை கொல்வது எப்படி, மனைவியை தாம் கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தேடியதும் மிதேஷ்க்கு பாதகமாக முடிந்தது.\nஆனால், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மறுப்பது போல அவரும் மறுத்துள்ளார். இல்லம் திரும்பிய போது, மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு தமது மனைவியின் கைகளை கட்டிச் சென்றதாக மிதேஷ் தெரிவிக்க, அதை முறியடிக்கும் விதமாக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டன.\nஆண் நண்பருடன் வாழவும், மனைவியின் காப்பிடு பணத்தை பெறவும் மிதேஷ் செயல்பட்டுள்ளார். அதற்காக. இன்சுலின் மருந்தை ஊசியால் செலுத்தி, பின்னர் ஜெசிகாவின் முகத்தை பாலிதின் பையால் போர்த்தி கொன்றுள்ளார். விசாரணையில் அனைத்து ப்ளான்களும் வெட்ட வெளிச்சமாகி விட, வகையாக மாட்டிக் கொண்டார். குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் தண்டனையை தர தயாராகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nசூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்\nஇந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nசாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை\nலண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengland UK crime இங்கிலாந்து குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=2703", "date_download": "2019-09-17T12:39:36Z", "digest": "sha1:SCEEBXXNMLZNUGGC4LMGMBV5CMS52C6I", "length": 5621, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஏர்டெல் பயனர்களுக்கு இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா அறிவிப்பு\nஏர்டெல் பயனர்களுக்கு இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா அறிவிப்பு\nஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.\nஅதன் பின் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த ஏர்டெல் போஸ்ட��பெயிட் அல்லது ஹோம் பிராட்பேன்ட் சேவக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இலவச சேவை வழங்கப்படுகிறது.\nஇலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏர்டெல் செயலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு தைன்-அப் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.\nபுதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல்\nதெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.\nஅந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் தரவுகள் பிரத்யேகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.\nதூக்கம் குறைந்தால் கவர்ச்சி குறையும்: பு...\nஆசிரியர்களுக்கு புதிய ஆப்ஸ் அறிவித்த ஆப�...\nவேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் Textile Engineering...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/01/blog-post_76.html", "date_download": "2019-09-17T12:43:01Z", "digest": "sha1:EOU7CGJJXMSERWU7ZD3KCH44F3V7YXVH", "length": 6821, "nlines": 139, "source_domain": "www.trincoinfo.com", "title": "விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் டீஸர் வந்திட்டு - Trincoinfo", "raw_content": "\nHome > CINEMA > விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் டீஸர் வந்திட்டு\nவிக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் டீஸர் வந்திட்டு\nவிக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் டீஸர் வந்திட்டு\nItem Reviewed: விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் டீஸர் வந்திட்டு Description: Rating: 5 Reviewed By: GS My\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july17/33444-plastic", "date_download": "2019-09-17T13:19:49Z", "digest": "sha1:TMZWQFSVEDT5BFSRTT4CXLQJB2CN7N3N", "length": 18927, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "நெகிழ்மக் (PLASTIC) கலப்படங்கள்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுலை 2017\nமுதலாளித்துவ ஊடகங்களின் மேஜிக்கும் அதற்கு இரையாகும் லாஜிக்கும்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா……. - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா…….\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச���சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nமத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பலியிடப்படும் மாநிலப் பொருளியல் தன்னாட்சியும்\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nஎரிபொருள்(பெட்ரோல்) விலை உயர்வும் ஏமாற்றுப் பேர்வழி அரசும்\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nபனாமா ஆவணமும் - பயமுறுத்தும் உண்மைகளும்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுலை 2017\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2017\nகலப்படம் என்பது குறைந்த விலையுள்ள ஒரு பெருளை, அதிக விலையுள்ள பெருளுடன் கலந்து, அதிக விலைக்கு விற்பதற்குச் செய்யும் செயலாகும். இது இன்று நேற்றல்ல; வர்க்க சமூகம் தேன்றிய போதே மனிதனின் மூளையில் கலப்பட எண்ணமும் தேன்றி விட்டது.\nஒரு அரசன் தனக்காகச் செய்யப்பட்ட மணிமுடியில், பொற்கெல்லன் தங்கத்துடன் பிற உலோகத்தையும் கலந்து செய்து விட்டானே என்று சந்தேகப்பட்டு அதை அறிய விரும்பினான். அது மணிமுடி ஆதலால் அதைச் சிதைக்காமல் கலப்படத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். இப்பணியை ஆர்க்கிமிடிசிடம் கெடுக்கப்பட்ட போது தான் அவர் (ஆர்க்கிமிடிஸ் தத்துவம் எனப்படும்) அமிழ்தலில் எடைக் குறைவுத் தத்துவத்தைக் கண்டு பிடித்தார். அத்தத்துவத்தின் கணக்கீடுபடி பொற்கொல்லன் செய்த கலப்படத்தைத் துல்லியமாகக் கண்டு பிடிக்க முடிந்தது. ஆகவே கலப்படம் என்பது மனித குலத்திற்கு ஒன்றும் புதிய செய்தி அல்ல.\nஆனால் அண்மைக் காலமாக நெகிழ்ம முட்டை, நெகிழ்ம அரிசிக் கலப்படங்கள் என்று ஒரு செய்தி மக்களிடையே பரபரப்பாகப் பரப்பப்பட்டது. அத்திருப்பணியில் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு முன் நின்றன. சமூக வலைத் தளங்களும் அதில் பின் வாங்கவில்லை. சீனாவில் இருந்து நெகிழ்ம முட்டைகள் இறக்குமதி ஆகின்றன என்று ஒரு வதந்தி பரப்பப��பட்டது. அது போலவே நெகிழ்ம அரிசியைப் பற்றியும் பெரும் வதந்தி பரப்பப்பட்டது.\nநெகிழ்மத்தில் முட்டையைச் செய்ய முடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் சீனாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகிறதா இல்லையே மேலும் நெகிழ்மத்திலே அல்லது நெகிழ்மக் கலப்பிலே முட்டையைச் செய்தால், அதன் விலை கோழி / வாத்து முட்டையை விடப் பல மடங்கு அதிகமாக அல்லவா இருக்கும் அதை யாராவது செய்ய முற்படுவார்களா அதை யாராவது செய்ய முற்படுவார்களா இதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சுய தணிக்கை அல்லது அரசுத் தணிக்கை என எவ்விதத் தணிக்கையும் இன்றி இந்த வதந்திகள் சீரும் சிறப்புமாக உலா வந்தன.\nநெகிழ்ம அரிசியைப் பற்றிய வதந்தியைப் பற்றி, 17.6.2017 அன்று அரிசி வணிகர்கள் சங்கத் தலைவர் கூறுகையில், எந்த வணிகரும் அரிசியில் நெகிழ் மத்தைக் கலந்து இழப்பை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார் என்றும், ஆகவே மக்கள் நெகிழ்ம அரிசி பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கெண்டார். இதே போல் நெகிழ்ம முட்டை என ஒன்று கிடையாது என்று இப்புகார்களை விசாரித்த அரசு அதிகாரிகளும் கூறி உள்ளனர்.\nஅப்படி என்றால் இது பேன்ற வதந்திகளை ஊடகங்கள் ஏன் போட்டி போட்டுக் கெண்டு பரப்பின சமூக வலைத் தளங்களிலும் சிலர் ஏன் மூச்சைப் பிடித்துக் கெபண்டு எழுதி நேரத்தை வீணடிக்கின்றனர்\nமுதலாளித்துவப் பெருளாதாரம் 2008ஆம் ஆண்டில் சிக்கிய நெருக்கடியில் இருந்து இன்னும் மீள முடிய வில்லை. இது போன்ற ஒவ்வொரு நெருக்கடியின் பேதும் உலகில் ஆங்காங்கே போர்களையும், கலகங்களையும் விளைவிப்பது முதலாளிகளின் வழக்கம். அப்படி நடக்கும் போர்களினாலும் கலகங்களினாலும் அழிவுக்கு உள் ளாகும் பண்டங்களை உற்பத்தி செய்யக் கிடைக்கும் வாய்ப்பில், நெருக்கடியில் இருந்து மீள்வதும் அவர் களுடைய உத்தி. ஆனால் இம்முறை அந்த உத்திகள் எதிர்பார்த்த பயனை அளிக்கவில்லை. மக்களால் நெருக்கடியினால் ஏற்பட்டு உள்ள வலியை மறக்க முடி யாமல் தவிக்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.\nஇந்நிலையில் மக்கள் சரியான திசையில் சிந்தித்து விடக் கூடாது என்ற அவசர உணர்வு முதலாளித்துவ அறிஞர்களைக் கவ்விக் கொண்டு உள்ளது. ஆகவே மக்களிடையே இது பேன்ற வதந்திகளைப் பரப்பி, மக்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கெண்டு இருக்கின்றனர்.\n நீங்கள் முதலாளித்துவ அறிஞர்களின் சதிவலையில் சிக்கி, நம் நலன்களுக்கு எதிரான திசையிலேயே சிந்தித்துக் கொண்டு இருக்கப் போகிறீர் களா அல்லது இவர்களுடைய சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்கும் விதத்தில் உழைக்கும் மக்களின் அனைத் துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக சோஷலிச அரசை அமைப்பதற்கு அணியமாகப் போகிறீர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/12/", "date_download": "2019-09-17T13:23:15Z", "digest": "sha1:CT3AVLWZAWTPO5CBNVP74CNXZDDC5OBN", "length": 59429, "nlines": 646, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI: December 2016", "raw_content": "\nதொண்டு செய்வது என்ற சிந்தனையை\nதுயரம் கொண்ட ஒரு மனிதனுக்கு...\nஒரே ஒரு நாள் உள்ளன்போடு...\nஅதுவே என் வாழ்வின் பாக்கியம்...\nஅதைத் தூய மனதோடு செய்வது...\nநமது இயக்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது....\nதொண்டு செய்து வாழ்ந்து வழிகாட்டிய...\nதூய்மை கொள்வோம்... தொண்டு செய்வோம்...\nஇதுவே புத்தாண்டில் நம் உறுதிப்பாடு.....\nஓடுவது முள்ளல்ல... உன் வாழ்க்கை...\n\"சென்றது இனி மீளாது\" என்றான் பாரதி...\nஅந்தக்காலத்தின் ஓர் அங்கம்தான் 2016...\n365 நாட்களைத் தந்து விட்டு....\n2016... காலம் என்ற பெயரில் கரைந்து விட்டது...\nசிறுமை கண்டு பொங்கிடச் சொன்னது...\nசினம் கொண்டு எதிர்த்திடச் சொன்னது...\nகாலமே எல்லாக் காரியங்களையும் முடிக்கிறது...\nகாலம் கற்றுத்தரும்... எனக்கும்... நமக்கும்...\nகாய்வது பயிறு... காந்துவது வயிறு...\nஎலி தின்னும் இழிநிலை சொல்லி\nயானை கட்டிப் போரடித்த தமிழகத்தில்...\nபச்சைப் பயிர் வாடிக் கிடக்கிறது...\nபாழும் வயிறு காய்ந்து கிடக்கிறது...\nவறண்டு போன வயலிலே... விவசாயிகளுக்கு...\nகுனிந்து வேலை செய்ய வழியில்லை...\nநாசம் போகும் நாட்டிலே மந்திரிகளுக்கு...\nJTO அடிப்படைப் பயிற்சி விலக்கு\nJTO தேர்வில் வெற்றி பெற்ற தோழர்கள்\nதமிழ்மாறன் TTA மற்றும் கார்த்திகா TTA ஆகியோர்\nB.E., பொறியியல் பட்டதாரிகளாக இருந்தும்\nஅவர்களுக்கும் 02/01/2017 முதல் JTO அடிப்படைப்பயிற்சிக்கு\nமாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்\nஅவர்களது கல்வித்தகுதி கணக்கில் கொள்ளப்பட்டு\nJTO அடிப்படைப் பயிற்சி செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமாநில நிர்வாகத்திற்கும், காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்...\nAIBSNLEA மாநிலச்செயலர் அன்புத்தோழர்.சிவக்குமார் அவர்களுக்கும்\nNFTE மாநில உதவிச்செயலர் அருமைத்தோழர்.முரளிதரன்\nஅவர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.\nஓய்வூதியம் பற்றிய 7வது ஊதியக்குழு முடிவுகள்\nஇது சம்பந்தமாக AIBSNLPWA ஓய்வூதியர் சங்கம்\nகோரிக்கை எழுப்பியபோது ஓய்வூதிய இலாக்காவிடமிருந்து உரிய வழிகாட்டுதல்கள் வந்த பின்பு அமுல்படுத்தப்படும்\nஎன DOT தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஓய்வூதிய இலாக்காவைத் தொடர்பு கொண்டபோது\nதனியாக வழிகாட்டுதல்கள் தேவையில்லை என்றும்\nDOTயே இது சம்பந்தமான உத்திரவைப் பிறப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது. எனவே DOT விரைவில் உரிய உத்திரவை பிறப்பிக்க வேண்டும். நியாயமான இப்பிரச்சினை\nவிரைவில் தீர்த்து வைக்கப்படும் என நம்புவோம்.\nநாடகம் போடும் நயவஞ்சக நரிகளுக்கு...\nBSNLலில் 45.32 சத வாக்குகள் பெற்ற\n41.52 சத வாக்குகள் பெற்ற\n3.8 சத வாக்குகளே வித்தியாசம்.\nஅதிகாரிகள் சங்க அங்கீகார விதிகளின் படி 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற சங்கம் முதன்மைச்சங்கமாகவும்...\n15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற சங்கம்\nSUPPORT ASSOCIATION என்ற அளவிலும் அங்கீகரிக்கப்படும்.\nஆனால் இரண்டு சங்கங்கள் 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றால் அங்கீகார நிலை என்ன என்பது பற்றி அங்கீகார விதிகளில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் 41.52 சத வாக்குகள் பெற்று SUPPORT ASSOCIATION என்ற தகுதியைப் பெற்றுள்ள\nAIBSNLEA சங்கம் தங்களுக்கு ஊழியர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது போல் சமநிலை கோரி போராட்டக்களம் இறங்கியுள்ளது.\nதற்போது ஊழியர் சங்கங்களில் இரண்டு அங்கீகாரச் சங்கங்கள் இருப்பது போல அதிகாரிகள் மட்டத்திலும் 35 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற சங்கங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். 41.52 சத வாக்குகள் பெற்ற ஒரு சங்கம் கொள்கைப்பிரச்சினைகளில் தலையிட முடியாது... அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் விதிகள் உருவாக்கப்படுவது கேலிக்குரியது. எனவே AIBSNLEA சங்கம் தொடங்கியுள்ள போராட்டம் நியாயமான போராட்டமாகும். நிர்வாகம் ஏறத்தாழ 42 சதம் வாக்குகள் பெற்ற சங்கத்திற்கு உரிய தகுதி அளிக்க வேண்டும்.\nஅதிகாரிகள் சங்கங்கள் நம்மைச் சுட்டிக்காட்டும் வேளையில்...\nநாமும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விழைகிறோம்..\nஅதிகாரிகள் சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளில்...\nINTRANET எனப்படும் நிறுவன இணையத்தளத்திற்கு உபயோகிப்பாளர் வசதி தரப்பட்டுள்ளது. (USER ID FOR INTRANET)\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கப்பொறுப்பாளர்களுக்கு அனைத்து நிலைகளிலும் இலவச அலைபேசி வசதி தரப்பட்டுள்ளது.\nமேற்கண்ட இரண்டு சலுகைகளும் ஊழியர் சங்கங்களுக்கு கிடையாது. இந்த பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே நிர்வாகம் மேற்கண்ட சலுகைகளை அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நமது சங்கங்களின் சார்பாக\nநாம் கோரிக்கையை விரைந்து எழுப்ப வேண்டும்.\nஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்பது\nஜனநாயகப் போராட்டக் களம் காணும்\nAIBSNLEA சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்...\nBSNL ஊழியர்களுக்கான ஊதிய திருத்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்திரவை BSNL நிர்வாகம்\nகீழ்க்கண்ட அதிகாரிகள் உறுப்பினர்கள் ஆவர்.\nதலைவர் : திருமதி. அனுராதா பண்டா PGM(F)\nசெயலர் : திரு.AK.சின்ஹா DGM(SR)\nதிருமதி. மது அரோரா GM(EST)\nதிருமதி. RD. சரண் GM(EF)\n5 பேர் கொண்ட ஊதியக்குழுவில் 3 பேர் திருமதிகள் ஆவர்.\nதிருமதிகள் குழு ஊழியர்களுக்கு அதிக வெகுமதிகள் அளிக்குமா\nஎன பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஊதியக்குழுவில் ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் இடம் பெறவில்லை.\nஊழியர் தரப்பில் நியமனம் கோரப்பட்டு பின்பு சேர்க்கப்படலாம்.\nDPE வழிகாட்டுதல் வந்தபின்புதான் குழு தனது பணியைத் துவக்கும்.\nBSNLEU சங்கம் தனது அகில இந்திய மாநாட்டை டிசம்பர் 31ல் சென்னையில் நடத்துகிறது. எனவே BSNLEUவைக் குளிர்விப்பதற்காக நிர்வாகம் மேற்கண்ட குழுவை நியமனம் செய்திருக்கலாம்.\nஓய்வூதியம் பற்றிய 7வது ஊதியக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்திட DPE 04/08/2016 அன்று உத்திரவிட்டிருந்தது.\nDPE உத்திரவினை DOT 22/08/2016 அன்று தனது கட்டுப்பாட்டில் உள்ள BSNL, MTNL உட்பட அனைத்து தொலைத்தொடர்பு\nஅதனை BSNL 21/12/2016 அன்று வழிமொழிந்து அனைத்து மாநில நிர்வாகங��களுக்கும் அனுப்பியுள்ளது. DPE உத்திரவை DOTயும், BSNLம் ஆமென் என்று வழிமொழிந்தன தவிர அதில் குறிப்பாக எந்த செய்திகளும் சொல்லப்படவில்லை. எனவே இந்த உத்திரவு\nBSNL ஊழியர்களுக்குப் பொருந்தும் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டது.\n22/08/2016 அன்று டெல்லியில் 7வது ஊதியக்குழு முடிவுகளை அமுலாக்குவது பற்றி கூடுதல் CGA தலைமையில் வங்கிப்பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.\nஅதில் 11 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதில் 04/08/2016 தேதியிட்ட DPE உத்திரவு யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த DP&PW இயக்குநர் IDA ஓய்வூதியம் பெறும்\nBSNL மற்றும் MTNLக்கு மேற்கண்ட உத்திரவு பொருந்தாது என விளக்கமளித்துள்ளார். எனவே இது BSNL ஊழியர்களுக்குப் பொருந்துமா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.\nவங்கிகளுக்கு விளக்கம் சொல்லப்பட்ட 22/08/2016 அன்றுதான்\nDOT மேற்கண்ட உத்திரவை எந்தவித மேற்கோளும் இன்றி வழிமொழிந்துள்ளது. அதனையே BSNLம் 21/12/2016 அன்று செய்துள்ளது. எனவே 22/08/2016 அன்று அளிக்கப்பட்ட விளக்கம் செல்லத்தக்கதல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் BSNL உருவாக்கத்தின் போது பல்வேறு விளக்கங்கள் ஓய்வூதியம் பற்றி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்... குறிப்பாக தனியாக சொல்லப்படாத வரையில்\nஅனைத்து ஓய்வூதிய உத்திரவுகளும் BSNLக்குப் பொருந்தும் என்றொரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஓய்வூதிய உத்திரவுகளுக்கு விளக்கம் கேட்டே இழுத்தடிக்கப்படுவது\nஎன்பது நமது பகுதியில் வாடிக்கையாகும்.\nஎனவே BSNL வழிமொழிந்துள்ள 21/12/2016 உத்திரவு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் கவலையும் எழுந்துள்ளது.\n04/08/2016 தேதிய DPE உத்திரவு BSNLலில் அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல்... 78.2 போன்றதொரு நீண்ட நெடிய போராட்டம் தவிர்க்க இயலாதது. நமது DOT CELL என்ன செய்யப்போகிறது\nநமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.\nநான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n23/12/2016 அன்று நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.\nஒப்பந்த ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.முருகன்\nமாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்\nமற்றும் பல தோழர்கள் தங்கள்\nஅய்யர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nபண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம்\nகாரைக்குடியில் 22/12/2016 அன்று பொதுமேலாளர் அலுவலகம் மற்றும் கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில்\nப��� மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த மத்திய அரசின்\nமடத்தனமான முடிவை எதிர்த்து அனைத்து தொழிற்சங்களின்\nசார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவங்கி ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.பத்மநாபன்,\nஇந்திய பொதுவுடைமைக்கட்சி நகரச்செயலர் தோழர்.சீனிவாசன் ,\nஇளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலர் தோழர்.சிவாஜி காந்தி\nதந்தை பெரியார் நினைவு தினம்\nபுனிதம் வளர்த்த மூட நெருப்பை\nஉரக்க ஊதி அணைத்த பகலவன்...\nகோணல் முதுகுகளை கோபுரமாய் நிமிர்த்தவன்..\nதந்தை பெரியார் வழி நடப்போம்...\nதந்தைப் பெரியார் நினைவேந்தல் நிகழ்வு\n24/12/2016 - சனிக்கிழமை - மாலை 05 மணி\nVKN அரங்கம் - கல்லூரி சாலை - காரைக்குடி\nமற்றும் சுமரியாதை இயக்கத் தலைவர்கள்\n01/01/2016 முதல் 7வது ஊதியக்குழுவின் ஓய்வூதியம் பற்றிய பரிந்துரைகள் அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் நமது BSNL துறையில் அமுலாக்கம் செய்யப்படவில்லை. நமது மத்திய சங்கம் இதை சுட்டிக்காட்டியிருந்தது.\nDPE இலாக்கா தனது 04/08/2016 தேதிய கடிதத்தில்\n7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்திட உத்திரவிட்டது. அதனை வழிமொழிந்து DOT 22/08/2016 அன்று உத்திரவிட்டது.\nஆனால் 4 மாதங்கள் கழித்து 21/12/2016 அன்று BSNL நிர்வாகம் வழிமொழிந்து உத்திரவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.\nBSNLலின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.7760/= ஆக உள்ளபோது\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் 01/01/2016 முதல் ரூ.9000/=\nஎன்ற கேள்வியும்... சந்தேகமும் பலரிடம் இருந்தது.\nதற்போதைய உத்திரவின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம்\n01/01/2016 முதல் ரூ.9000/= என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000/=\nஅதிக பட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000/=\nஅதிக பட்ச பணிக்கொடை ரூ.20,00,000/= (இருபது லட்சம்)\nஇவை யாவும் 01/01/2016 முதல் அமுலுக்கு வருகிறது.\nமேற்கண்ட உத்திரவு 01/01/2016க்கு முன்\nஒய்வு பெற்ற ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்...\n01/01/2016க்குப்பின் ஒய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும்.\n01/01/2016க்கு முன் ஓய்வு பெற்றவர்கள்\nதங்கள் அடிப்படை ஓய்வூதியத்தை பெருக்கு மடங்கு\n2.57ஐக்கொண்டு பெருக்கினால் வருவது புதிய ஓய்வூதியமாகும்.\nஅவன் தந்த நேர்மை என்னும்\nஅதர்மம் ஒரு நாள் வெல்வோம்...\nஅவன் வழி தொடர்ந்து செல்வோம்...\nNFTE - சங்க அலுவலகம் - காரைக்குடி\nசாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள\nஎன்ற அவரது சிறுகதைத் தொகுப்பு\nமோதி மிதித்து விடு... முகத்தில் உமிழ்ந்துவிடு\n2017ம் ஆண்டிற்கான விழாக்கால முன்பணம்\nவிண்ணப்பிக்க உரிய தேதிகளை மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.\nவிழாக்கால முன்பணம் விண்ணப்பிக்க விரும்புவோர்\nகீழே கண்ட விழாக்களுக்கு எதிரே குறிப்பிட்ட தேதிக்குள்\nதங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nபொங்கல் & குடியரசு தினம் - 02/01/2017\nதமிழ் வருடப்பிறப்பு - புனித வெள்ளி - 01/04/2017\nசுதந்திர தினம் - 01/08/2017\nவிநாயகர் சதுர்த்தி - பக்ரீத் - 11/08/2017\nNFTE மத்திய செயற்குழு 2017 பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில்\nதோழர். இஸ்லாம் அகமது அவர்கள் தலைமையில்\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெறுகிறது.\nமத்திய பொதுத்துறை சங்கங்களின் தேசிய கருத்தரங்கம் 29/01/2017 அன்று பெங்களூரில் நடைபெறுகிறது. 01/01/2017 முதல் ஊதிய மாற்றம் மற்றும் தனியார் நுழைவு ஆகியன பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.\n15/12/2016 நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களின் ஒரு நாள் ஊதியத்தை உடனடியாகப் பிடிக்குமாறு\nபணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் தற்காலிக மாற்றலுக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும், தற்காலிக மாற்றல்கள் 5 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படும் என்றும்\nCOPORATE அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.\nநடந்து முடிந்த அதிகாரிகள் சங்கத்தேர்தலில் முதன்மை இடம் பெற்ற SNEA சங்கத்திற்கு முதன்மைச்சங்கம் என்ற தகுதியும், இரண்டாமிடம் பெற்ற AIBSNLEA சங்கத்திற்கு SUPPORT ASSOCIATION என்ற தகுதியும் அளித்து BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.\nஇதனிடையே 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் தங்களுக்கும் முழுமையான அங்கீகாரம் வழங்கக்கோரி\nAIBSNLEA சங்கம் போராட்டக் களத்தில் குதித்துள்ளது.\nஊழியர்களின் மாதாந்திர வேதனையான வைப்புநிதி GPF பட்டுவாடா இந்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.\nஅடுத்த ஆண்டு பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளது.\nதற்போது 500, 1000 என யாரிடமும் கடனும் கேட்க\nஇயலாத சூழலில் ஊழியர்கள் பாடு படுதிண்டாட்டம்தான்.\nJTO தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கான\n6 வார PREBASIC அடிப்படைப்பயிற்சி\nசென்னை மறைமலை நகர் பயிற்சி மையத்தில்\nPREBASIC -I பயிற்சி 3 வாரங்களுக்கும்\nPREBASIC - I I பயிற்சி 3 வாரங்களுக்கும் சேர்த்து\n6 வாரங்கள் பயிற்சி நடைபெறும். மேற்கண்ட பயிற்சி பொறியியல் பட்டதாரிகளுக்குப் பொருந்தாது. பயி���்சிக்கு அனுப்பப்படும்\n34 தோழர்களில் பல தோழர்கள் BE பட்டதாரிகள் ஆவர்.\nTTAவாக பணி நியமனம் பெறும்போது DIPLOMA தகுதி இருந்தாலும்...\nபணி நியமனத்திற்குப்பின் பல தோழர்கள் பகுதி நேரப்படிப்பில் BE முடித்துள்ளனர். சில தோழர்கள் TTA விண்ணப்பிக்கும் போது DIPLOMA தகுதியும்... பணி நியமனம் பெறும்போது BE தகுதியும் பெற்றுள்ளனர். இவர்களது உயர் கல்வித்தகுதி அவர்களது சேவைக்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ERPயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆனாலும் அவர்களையும் 6 வாரப்பயிற்சிக்கு\nபட்டதாரிகள் அடிப்படைப்பயிற்சி என்ற பெயரில்...\n12ம் வகுப்பு பாடங்களை எழுத்துக்கூட்டி படிக்க வேண்டுமா\nஇலாக்காவிற்கும் ஊழியர்களுக்கும் அனாவசிய செலவு தேவைதானா\n6 வாரங்கள் அவர்கள் தற்போது செய்யும்\nPROJECT SANJAY என்றொரு திட்டம் வைத்துள்ளோம்...\nநிர்வாகம் இவை பற்றி சிந்திக்காதா\nஏறத்தாழ 17 கோடி தொழிலாளர்கள்\nஉறுப்பினராக உள்ள EPF வைப்பு நிதி திட்டத்தில்\nதற்போது 8.8 சதமாக உள்ள வட்டி விகிதம்\n2016-17ம் ஆண்டிற்கு 8.65 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரில் 19/12/2016 அன்று நடைபெற்ற\nதொழிற்சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும்\nEPF வாரியம் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.\nஇது போலவே தற்போது வழங்கப்படும்\n0.85 சதத்திலிருந்து 0.65 சதமாக குறைக்கப்படுகிறது.\nஅடிமட்டத் தொழிலாளியின் அடிவயிற்றில் கைவைப்பதே\nஆள்வோர்களின் அன்றாட வாடிக்கையாக உள்ளது.\nBSNL தாராளம் ... ஏராளம்..\n16/12/2016 முதல் PREPAID வாடிக்கையாளர்களுக்கு\nஇது 90 நாட்களுக்குப் பொருந்தும்.\nபாங்குடன் நடந்த பாரதி விழா...\nNFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்...\nNFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்...\nகாலத்தை வென்ற மகாகவி பாரதியின்\nபிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தன...\nமுன்னாள் காவல்துறை அதிகாரி பேனா மனோகரன் கவி பாட...\nஆசிரியர் ஜோல்னா ஜவஹர் கருத்தரங்கத் தலைமையேற்க...\nகருத்தாழமிக்க உரைகளை கல்லூரி மாணவர்கள்...\nகரவொலிக்கிடையில் கணீர் குரலில் கருத்துரைக்க...\nஎழுத்தாளர் சந்திரகாந்தன் ஏற்றமிகு கருத்துக்களை எடுத்தியம்ப...\nஇலக்கியச் செம்மல் கோவி ஜெயராமன்...\nகம்பனையும் பாரதியையும் வள்ளலாரையும் கலந்து\nஆழமான கருத்துக்களை அற்புதமாக எடுத்துரைக்க...\nமதி நுட்பப் பேச்சாளர் தோழர் மதிவாணன்...\nசரவெடியாய் அரசியல் கருத்துக்களை... சபையில் வெடிக்க...\nபேராசிரிய��் பழனியப்பன் நன்றி நவில...\nமகாகவி பாரதி விழா மனம் நிறைந்து முடிவுற்றது...\nஇருவரும் இணைந்த இந்த நிகழ்வு...\nஅடுத்த கட்ட நகர்வு... என்ற\nதூய்மை கொள்...தொண்டு செய்... தூய்மை கொள்ளுங்கள்....\nகாலம் கற்றுத்தரும்... கடிகாரத்தைப்பார்...ஓடுவது மு...\nகாய்வது பயிறு... காந்துவது வயிறு...எலி தின்னும் இழ...\nJTO அடிப்படைப் பயிற்சி விலக்கு JTO தேர்வில் வெற்ற...\nஓய்வூதியமும் 7வது ஊதியக்குழு முடிவுகளும் ஓய்வூத...\nகாத்திருக்கின்றன காலணிகள் அரியணையில் இடம் காலி... ...\nஅதிகாரிகள் சங்கங்களும்.. அங்கீகாரச் சலுகைகளும்... ...\nஊதிய திருத்தக்குழு BSNL ஊழியர்களுக்கான ஊதிய திருத...\nஓய்வூதிய உத்திரவுகளும்...ஓயாத குழப்பங்களும்.. ...\nநெகிழ்ச்சி தந்த நினைவேந்தல் அருமைத்தோழர் அய்யர் அ...\nஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இதயத்தில் சுத்தமான...\nபண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம் காரைக்குடியில...\nநெருப்பைப் பொசுக்கிய பகலவன் டிசம்பர் -24தந்தை பெர...\n7வது ஊதியக்குழு ஓய்வூதிய முடிவுகள் அமுலாக்கம் 01/...\nவஞ்சமில்லா... அய்யரை நெஞ்சம் மறப்பதில்லை...டிசம்ப...\nவாழ்த்துக்கள்... வண்ணதாசன்... இந்த ஆண்டிற்கான சாகி...\nமோதி மிதித்து விடு... முகத்தில் உமிழ்ந்துவிடு நாட...\nவிழாக்கால முன்பணம் 2017ம் ஆண்டிற்கான விழாக்கால ம...\nசெய்திகள்NFTE மத்திய செயற்குழு 2017 பிப்ரவரி 13 ம...\nஅடிப்படைப்பயிற்சியும்... அனாவசிய செலவுகளும் JTO ...\nEPF வட்டி குறைப்பு ஏறத்தாழ 17 கோடி தொழிலாளர்கள் ...\nபாங்குடன் நடந்த பாரதி விழா... தமிழ்நாடு கலை இலக...\nபற்றுதலைக் காட்டிய பத்து தலைகள் டிசம்பர் - 15... B...\nடிசம்பர் -17 - ஓய்வூதியர்கள் தினம் 17/12/1982இந்...\nகளை கட்டிய கல்லுக்கட்டி...வணிகர்கள் சங்கச்செயலரும்...\nமுழு வேலை நிறுத்தம் பூட்டப்பட்ட BSNL பொது மேலாளர் ...\nகூறு போடும் கொள்கை தடுப்போம்.... காட்டில்... மேட்ட...\nடிசம்பர் -15திட்டமிட்டபடி போராட்டம் நாளை 15/12/20...\nபேச்சுவார்த்தை டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தையொட்ட...\nபோராட்ட விளக்கக் கூட்டங்கள் BSNL நிறுவனத்தின் செல...\nஹே... ராம்...அறிவு ஜீவிகளின் பத்திரிக்கையான இந்து ...\nநெஞ்சம் நிறைந்த NFTCL மாவட்ட மாநாடு காரைக்குடி ...\nவேலை நிறுத்தம் FNTO பங்கேற்பு BSNL நிறுவனத்தின் ...\nநபிகள் நாயகம் உதய தினம் இவர்கள் சொர்க்கத்திற்கு ...\nடிசம்பர் - 11 - பாரதி விழாNFTCL - மாவட்ட மாநாடு\nNFTCL - மாவட்ட மாநாடு தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள் 07/12/2016 அன்...\nமிலாடி நபி - விடுமுறை மாற்றம் 12/12/2016 அன்று அற...\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\nBSNLலில் அதிகாரிகள் சங்கத்தேர்தல் அமைதியாக நடந்து...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் இன்று 07/12/2016 நாடு ம...\nஇரங்கல் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அ...\nஆளுமைக்கு... அஞ்சலி...தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ...\nBSNL ஓய்வூதியத் திட்டம் பொதுத்துறைகளில் பணிபுரி...\nஇரும்புத்திரை இரும்புத்திரை சென்னை கிரீம்ஸ் சாலைய...\nமேலும் முன்னேறுவோம்... காரைக்குடி மாவட்டத்தில் ஊழி...\nவெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை... BSNL நிற...\nடிசம்பர் 11 - காரைக்குடியில் திருவிழா... மகாகவி ப...\nபயணம் சிறக்க வாழ்த்துக்கள் புனித மெக்கா நகருக்கு உ...\nஎங்கே தேடுவேன்... எங்கே தேடுவேன்\nஅஞ்சலி இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தோழர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/aadai-audio-launch", "date_download": "2019-09-17T12:59:30Z", "digest": "sha1:DULA43J3GKGO5JPVOXQCJ4AODBOXBQEZ", "length": 3892, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "aadai audio launch Archives - CiniBook", "raw_content": "\nஆடையின்றி நடித்த அமலா பால் – படப்பிடிப்பின் போது\nஆடையின்றி நடித்த அமலா பால் படப்பிடிப்பின் போது ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால்...\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2010/01/blog-post_6177.html", "date_download": "2019-09-17T12:27:00Z", "digest": "sha1:COFW3PDUFCOQ2YCVMVG3CXRSJXJR4PGJ", "length": 5568, "nlines": 27, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nமுற்பகல் 7:48 உளுந்து:விவசாயிகளுக்கு அதிகாரி ஆலோசனை 0 கருத்துகள் Admin\n\"உளுந்து ஒரு ஏக்கர் நடவு செய்ய எட்டு கிலோ விதை போதுமானது' என, வேளாண் இணை இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உளுந்து சாகுபடி செய்ய இது சரியான தருணம். ஒரு ஏக்கருக்கு உளுந்து சாகுபடி செய்ய எட்டு கிலோ விதை போதுமானது. பூஞ்சான மருந்தான டிரைக்கோடெர்மாவிரிடி ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால், வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தலாம். காற்றில் உள்ள தழைச்சத்து கிரகித்துக் கொடுக்கவும், மண்ணில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்கும் நிலையில் மாற்றித் தரவும் 8 கிலோ விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். பின், அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நடவு வயலுக்கு அடியுரமாக ஏக்கருக்கு நான்கு பாக்கெட் ரைசோபியம், நான்கு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். மேலும், யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ மற்றும் ஜிப்சம் 44 கிலோ இடுதல் அவசியம். விதைப்பு செய்தவுடன் பயிறு வகை நுண்ணூட்டம் இரண்டு கிலோ ஏக்கர் என்ற அளவில் மணலுடன் கலந்து மேலுரமாக இடவேண்டும். பூக்கும் பருவத்தில் இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை பூ பூக்க ஆரம்பித்தவுடன் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: உளுந்து:விவசாயிகளுக்கு அதிகாரி ஆலோசனை\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_aayul_kaapuruthi_kooduma.html", "date_download": "2019-09-17T12:46:44Z", "digest": "sha1:PK3R6246DIF6K5XAIPWV34YN3CWJCNAE", "length": 17801, "nlines": 49, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாத்தில் ஆயுள் காப்புறுதி கூடுமா? (LIFE INSURANCE)", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\nஇஸ்லாத்தில் ஆயுள் காப்புறுதி கூடுமா\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாத்தின் பார்வையில் (லைப் இன்சூரன்ஸ்) ஆயுள் காப்பீடு பற்றிய தீர்வு என்ன\n♣ இஸ்லாத்தின் பார்வையில் லைப் இன்சூரன்ஸ் (உயிர் காப்பீடு, வாகன காப்பீடு, சொத்து காப்பீடு, பொருள் காப்பீடு, மருத்துவ காப்பீடு) இவையல்லாம் கூடுமா என்று பார்ப்பதற்கு முன்பு காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்பு காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன\nஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும். காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம்தான் 'இன்சூரன்ஸ்' என்று அழைக்கப்படும்.\nகாப்பீட்டு முறையானது காப்பீடு செய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடு செய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ காப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது, ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.\n♣ இஸ்லாத்தில் காப்பீடுத் திட்டம் கூடுமா\nஇஸ்லாத்தில் காப்பீட்டுத் திட்டம் கூடுமா கூடாதா என்று நேரடியாக பதில் கூறப்படவில்லை. ஆனாலும் சில வழிமுறைகளைக்கொண்டு கூடுமா கூடாதா என்பதை அறிஞர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள். காப்பீடு திட்டம் (இன்சூரன்ஸ்) என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் எந்த ஒரு வியாபாரமாக ��ருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் அதில் எது கூடும் எது கூடாது என்பதை மிகத் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.\n​​இன்றைக்கு நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டங்களில் மார்கத்திற்கு மாற்றமான வட்டி கலந்த காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. வட்டியில்லாத காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. நம்முடைய பணத்திற்கு வட்டி கணக்கிட்டு தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களில் நாம் ஒரு போதும் சேர்ந்து விடக்கூடாது. இது மார்க்கத்திற்கு மாற்றமானதும் மறுமையில் நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பாவமாகும்.\n இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் : 3:130)\n♦ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.\n”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே அவை எவை“ என்று கேட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். (ஷஹீஹ் புகாரி)\nகுறிப்பு :- ஒருவர் வட்டியுடன் சேர்த்து திரும்பக் கிடைக்கும் இன்சூரன்ஸில் சேர்ந்து எனக்கு வட்டி வேண்டாம் என்னுடைய அசல் தொகை மட்டும் போதும் என்று கூறினால் அது மார்க்கத்தில் ஹலால் ஆகும். ஆனால் இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் வட்டியின் எந்த ஒரு அம்சமும் கிடையாது. இவற்றில் நாம் போடும் பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது. ஆனால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும். நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையில்லையென்றால் நம்முடைய பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது.\n♦ உதாரணமாக மருத்துவக் காப்பீடு (medical insurance), வாகனக் காப்பீடு (vechicle insurance) போன்றவற்றைக் கூறலாம். நம்முடைய மார்க்க அடிப்படையில் நாம் அனைவரும் பணம் போட்டு பைதுல் மால் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். நமக்கு நோய் ஏற்படும் போது அந்த பைதுல் மாலின் மூலம் நமக்கு உதவி செய்வார்கள்.\n​​நாம் பைதுல் மாலிற்கு செலுத்திய பணம் குறைவாக இருந்தாலும் அனைவரின் பணமும் சேர்ந்து நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையென்றால் அந்தப் பணம் வேறு யாருக்காவது பயன்படும். இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில்தான் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. நாங்கள் இந்த மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்துகின்றோம். நமக்கு பாதிப்பு வரும்போது அந்த நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு உதவி செய்கிறது. நமக்கு பாதிப்பே வரவில்லையென்றால் நம்முடைய பணம் பாதிப்பு ஏற்பட்ட மற்றொரு சகோதரருக்கு உதவியாகச் செல்லும். இந்த அடிப்படையில்தான் அனைவரும் பணம் செலுத்துகின்றனர்.\n​​இதில் பணத்திற்கு எந்த விதமான வட்டியும் கணக்கிடப்படுவதில்லை.ஆகவே இது போன்றுதான் வாகன இன்சூரன்சும். நாம் நம்முடைய வாகனத்திற்காக குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகையை காப்பீடாகச் செலுத்துகின்றோம். இந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் போது அந்த நிறுவனம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படும்.\n1) ஒன்று நாம் ஓட்டும் போது எதிரில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.\n2) இரண்டாவது நாம் ஓட்டுகின்ற வண்டிக்கு பாதிப்பு ஏற்படும்.\n3) மூன்றாவது வண்டியின் ஓட்டுனருக்கு ஏற்படும்.\nநாம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவன் மீது மோதி அவன் இறந்து விட்டால் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே அவனுக்கு அவனுடைய குடும்ப நிலையை பார்த்து அவனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்பது கட்டாய மார்க்க விதி. நாம் யாராவது ஒருவர் மீது மோதி அவர் மரணத்திதாலோ அல்லது வண்டிக்கு ஏதாவது ஆனாலோ அல்லது நமக்கு ஏதாவது ஆனாலோ எவ்வளவு செலவானாலும் அந்த நிறுவனம் பார்த்துக்கொள்ளும். அப்படி எதுவும் ஆகவில்லையென்றால் பணம் திரும்ப வராது.\n​​இவ்வாறாக கூறித்தான் அனைவரிடமும் பணம் வாங்கப்படுகிறது. இதில் வட்டி இல்லை. அதற்கான சாயலும் இல்லை. இது ஒரு கூட்டு உதவித் திட்டம் தான். இதற்கு மார்கத்தில் எந்தத் தடையும் இ���்லை. ஆகையால் இது நமக்கு அனுமதியாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் வட்டியில்லாத வகையைச் சேர்ந்ததாகும். எனவே அதில் இணைவது தவறுகிடையாது.\nகுறிப்பு : உயிருக்கு பயந்து, தக்கவித்துக்கொள்ள செய்யப்படும் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டத்தை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை\nஏனெனில் மரணம் என்பது எப்போதும் வரலாம் அந்த மரணித்தில் இருந்து தப்பிக்கொள்ள முன்கூட்டியே சேர்கப்படும் காப்பீட்டுத் திட்டம் கூடாது அது இறைநம்பிக்கையை குறைக்கின்றது அதுமட்டுமல்லாமல் கலாகத்ர் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.\n♦ எனவே மேலே கூறப்பட்ட முறையில் இன்சூரன்ஸ்முறை ஷரியாவின் கண்ணோட்டத்தில் கூடுமானதான விஷயமாக இருக்கிறது, இதனடிப்படையில். சொத்துக் காப்பீடு வாகனக் காப்பீடு ,பொருள் காப்பீடு ஆகிய காப்பீடுகளும் இதரவகை காப்பீடுகளும் ஷரியாவிற்க்கு முறனில்லாததாக மேலும் வட்டியில்லாததாக இருந்தால் கூடும் வட்டி கலந்த திட்டங்கலாக இருந்தால் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_ulaga_mawlid_majlisgal.html", "date_download": "2019-09-17T12:41:07Z", "digest": "sha1:5KRIJW3LLXYHT6AOBXAAV7QE5UR7JNUR", "length": 8358, "nlines": 119, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரை - உலக மௌலித் மஜ்லிஸ்கள்", "raw_content": "\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\n♦ அல்லாஹ் குர்ஆனில் நபிமார்கள், ரஸுல்மார்கள், வலிமார்கள், ஷுஹதாக்களைப் புகழவில்லையா குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா குகைவாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா குகைவாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா எனவே ஒருவரை புகழலாம், அவரின் வாழ்க்கை வரலாறுகளை குணங்களை எடுத்துரைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் விளக்குகின்றது.\n♦ (நிச்சயமாக) நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)\n♦ நிச்சயமாக அல்லாஹுதஆலா உம் இதயத்தை திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் ���ிசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)\n♦நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\n♦ உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.\nநூல்கள்: அபூதாவூத் 4900, திர்மிதீ 1019, மிஷ்காத் 1678\n♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்கிறான் 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'. (அல்குர்ஆன் : 68:4)\n♦ நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் : 94:4) மேலும் பார்க்க(சூரத்துல் லுஹா 4, அல் அஹ்ஸாப் 56, இன்னும் பல வசனங்கள் உள்ளன)\n♦ மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.(அல்குர்ஆன் : 93:11)\n) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் குர்ஆன்: 21:107)\nஎனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான்.\nஅந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான் இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் பிரகாரம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகளை இன்று மக்களிடம் கவி எனும் (மௌலித்) மூலம் உலகம் முழுவதும் புகழ்து பாடி சொல்லி காட்டுகிறோம்.\nஅந்த அடிப்படையில் \"கீழ்காணும் 'லிங்கில்' உலக அளவிலான \"மவ்லித் மஜ்லிஸுகள்\" காணலாம்\" ஆகவே தமிழ் நாடு கேரளாவிலும் இலங்கையிலும் மட்டுமே மவ்லித் ஓதபடுகிறது என்று மக்களை ஏமாற்றும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கண் திறந்து பார்க்கட்டும்.\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=117&cpage=1", "date_download": "2019-09-17T12:34:42Z", "digest": "sha1:NRFBRDQYWTAGOICWBM7VGC2GAVCRO5LI", "length": 11287, "nlines": 122, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » ஒரு(புத்தகம்-கவிதை-குறள்-உரையாடல்)", "raw_content": "\nபோன சில வாரங்கள்ல “கற்பனைக்கும் அப்பால்…”-ங்கற புத்தகத்த படிச்சேன். இது சுஜாதா எழுதிய அறிவியல் தொடர்களோட ஒரு தொகுப்பு. இதுல மில்க்கி வே, காலக்ஸி, ப்ரபஞ்சம் பத்தியெல்லாம் அவர் படிச்ச புத்தகங்களோட சாரத்த எழுதியிருக்காரு.\nஅதுல இருந்து ஒரு பகுதி..\nநாம் இரவில் வானில் காணும் நட்சத்திரங்களில் பெரும்பாலானவை ‘மில்க்கி வே’ எனப்படும் நட்சத்திரக் குடும்பத்தை சேர்ந்தவை. இதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். இதற்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரமே சுமார் நான்கு ஒளி வருட தூரத்தில் இருக்கிறது. ஒளி ஒரு செகண்டுக்கு சுமார் முப்பதுகோடி மீட்டர் பிரயாணம் செய்கிறது. ஒரு வருடத்தில் எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள். அது ஒரு ஒளி வருடம். இந்த ‘மில்க்கி வே’ எனப்படும் ஒரு காலக்ஸியின் குறுக்களவு சுமார் ஒரு லட்சம் ஒளி வருடம். மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் கோடி.. பிரபஞ்சம் என்பது இது மாதிரி எத்தனையோ கோடிக்கணக்கான காலக்ஸிகள் என்று சொல்கிறார்கள்…\nமனத்தால் நினைத்துப் பார்க்க முடியாத இத்தனை பிரம்மாண்ட தூரங்கள் வியாபித்திருக்கும் பிரபஞ்சத்தில் சூரியனும் பூமியும் நம் தேசமும், நம் வீடும், நாமும், எத்தனை துச்சம் என்பதை அறியலாம். நம் வாழ்நாள், ஏன் – நம் சூரியனின் வாழ்நாள் என்பதே அந்தப் பிரபஞ்ச இயலில் ஒரு கணத்திற்கு சமானமானது.\nஇதப் படிச்சுட்டு நானும் என் மனைவியும் பிரபஞ்சம் பத்தியும், அதுபத்தி அறிவியல் சொல்றதையும், மதங்கள் சொல்ற கதைகள பத்தியும் பேசிட்டு இருந்தோம்.\nரெண்டு நாள் முன்னாடி, நான், என் மனைவி, என் தம்பி, அவர் மனைவி நாலுபேரும் பேசிட்டு இருந்தப்போ, என் தம்பி எப்பவோ பருகிய ‘கொஞ்சம் தேனீரைப்’ பத்தி சொல்லி அதுல இருந்து ஒரு கவிதையை சொல்ல, வைரமுத்து எழுதிய ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’ புத்தகத்த எடுத்து அந்தக் கவிதையை திரும்பவும் படிச்சோம். சுஜாதா சொன்ன கருத்துகளோட தொடர்பு இருக்கறமாதிரி இருந்த அந்தக் கவிதை இதுதான்.\nஅவன் கணக்கில் சில நாட்கள்\nகவிதைய ரசிச்சு படிச்சுட்டே வந்து கடைசீல ‘தலையின் இழிந்த மயிரனையதுகள்’ ல வந்து நின்னோம். இந்த உவமை புதுசா இருக்கேன்னு நாங்க சொல்ல, என் தம்பியோட மனைவி, வள்ளுவரே இந்த உவமைய பயன்படுத்தியிருக்கறதா சொல்லி அந்தக் குறளையும் சொன்னா��்க. அந்தக் குறள் இதுதான்.\nதலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்\nஇதுக்கு கலைஞர் உரைல இருந்து தேடிப்பிடிச்ச பொருள்.\nமக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.\nஎங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்விட்ட அந்த உரையாடல அதோட முடிச்சுட்டு சாப்ட போய்ட்டோம்.\n5 Responses to “ஒரு(புத்தகம்-கவிதை-குறள்-உரையாடல்)”\nஇந்த விருந்தோட ஐட்டங்கள்லாம், சுஜாதா, வைரமுத்து, கலைஞர் மற்றும் வள்ளுவர் அவங்களோடது. ஒரே இலை-ல பருமாறினது மட்டும் நான்\nதங்கள் கமெண்ட்டிற்கும் ‘படித்தேன் ரசித்தேன்’-னில் சேர்த்ததுக்கும் நன்றி தேசிகன்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/videos/67/Trailers_8.html", "date_download": "2019-09-17T12:24:29Z", "digest": "sha1:VMTZL3LET2O63OQQSYZ5LR6NFPEYFJVP", "length": 4018, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "டிரைலர்", "raw_content": "\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019\n» வீடியோ » டிரைலர்\nதரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் (பாடல்) டிரைலர்\nராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா நடிக்கும் வேலாயுதம் லேட்டஸ்ட் டிரைலர்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா நடிக்கும் மயக்கம் என்ன\nசூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்\nசில்க் வேடத்தில் வித்யாபாலன் கவர்ச்சியில் கலக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் டிரைலர்\nஅஜித்குமார் நடிக்கும் 50-வது படம் மங்காத்தா லேட்டஸ்ட் டிரைலர்\nஜீவா - ஸ்ரேயா ஜோடி நடித்துள்ள ரெளத்திரம் படத்தின் டிரைலர்\nஜீவா - டாப்ஸி நடித்த வந்தான் வென்றான் படத்தின் டிரைலர்\nசித்தார்த், நித்யாமேனன் நடித்த 180 படத்தின் டிரைலர்\nவிஷால்-ஆர்யா நடித்த பாலாவின் அவன் இவன் படத்தின் டிரைலர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கும் மங்காத்தா டிரைலர்\n\"களவானி\" விமல்‍ - \"ரேனிகுண்டா\" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ambulance-drivers-saves-child-after-travel-theni-to-coimbatore-with-in-3-hours-359098.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T13:11:01Z", "digest": "sha1:Q223YZR52LOCJ3RHWBPQNWQJ47OHP7U2", "length": 23448, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம்.. குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்! | ambulance drivers saves child after travel theni to coimbatore with in 3 hours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nMovies மத்தவங்க காயப்படுறது பத்தி கவலையேபட மாட்டார்.. சேரன் ஸ்பெஷாலிட்டியே அதான்.. வருத்தப்பட்ட பார்த்திபன்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம்.. குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்\n240 கி.மீ.. 3 மணி நேரத்தில் பயணம்..குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்- வீடியோ\nசென்னை: சென்னையில் ஒரு நாள் சினிமா பட பாணியில், மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, தேனியில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் கொண்டு சேர்த்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உயிரை காப்பாற்றி உள்ளார்கள். இவர்களுக்கு பாரா���்டுக்கள் குவிந்து வருகிறது.\nகோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தசாமி. இவருடைய மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. ஆர்த்தி அண்மையில் தனது தாய் வீடு உள்ள தேனிக்கு வந்துள்ளார்.\nஇந்நிலையில் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். அவனுக்கு வலிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி உடனே குழந்தையை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.\nஅங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளளர். ஆனால் பலன் அளிக்ககவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.\nஇதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸை சின்னமனூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்து கொடுத்தார்.\nஇதன்படி சதீஷ்குமார் ஏற்பாட்டின் பேரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.\nகுழந்தையை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். ஆம்புலன்ஸை ஓட்டுனர் ஜாபர் அலி ஓட்டிச் சென்றார். இவருடன் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின்சந்த் என்ற மருத்துவ உதவியாளரும் உடன் சென்றுள்ளார்.\nபிற்பகல் 3.15 மணிக்கு ஆம்புலன்ஸ் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக வாகனத்தை ஓட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்,, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுககு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு தமிழ்நாடு ஆம்புலன்ஸ் என்ற வாட்ஸ்அப் குழுவில் மிகத்தீவிரமாக பகிரப்பட்டது. பின்னர் இந்த தகவல் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிரப்பட்டது.\nஇதைப் பார்த்த திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் சாலைகளில் ஒரந்தில் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்த வண்ணம் இருந்தனர்.\nஅத்துடன், ஆங்காங்கே இந்த ஆம்புலன்சுக்கு முன்பாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் உயிரை காக்க வழிவிடுமாறு அறிவிப்பு செய்தபடி தடையின்றி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.\nஇதற்கிடையே தகவல் அறிந்தது வந்த திருப்பூர், கோவை மாவட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஆம்புலன்சுக்கு முன்பாக பயணம் செய்து குழந்தையின் உயிர் காக்கும் பயணத்துக்கு தடங்கள் தடங்கல் ஏற்படாமல் போக்குவரத்தை சீர்படுத்தினர். போக்குவரத்து நெரிசல் மிக்க கோவைக்கு வாகனம் விரைந்து வந்த பின்னர், மொத்த கோவையும் குழந்தைக்கு வழிவிட்டு ஒதுங்கியது. இதனால் கோவை தனியார் மருத்துவமனைக்கு மாலை 6.10 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது.\nசுமார் 240 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்து, உயிருக்கு போராடிய குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி கொண்டுவந்து சேர்த்தார். குழந்தையை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.. தற்போது அந்த குழந்தை குணமடைந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சதீஷ்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்களுக்கு நெகிழ்சியுடன் நன்றி தெரிவித்தனர்.\nவழக்கமாக தேனியில் இருந்து கோவைக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும். 3 மணி நேரத்திற்குள் குழந்தையை கொண்டு சேர்த்து உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள், காவல்துறையினர் ஒன்றுபட்டு மேற்கொண்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் ஒரு நாள் சினிமா பட சினிமாவை மிஞ்சும் இச்சம்பவத்தால் நேற்று தேனி கோவை இடையே சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல���ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=116282", "date_download": "2019-09-17T12:36:49Z", "digest": "sha1:CF4NSMZG6GTCPLKTAK627A5AGRFO74BP", "length": 6255, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் பதவி வெற்றிடங்கள் | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஇலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவு 2019 செப். 16\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநிலவுக்கு மிக அருகில் சந்திராயன் 02.. இன்னும் நான்கு தினங்களில் தரையிறக்கம். இன்னும் நான்கு தினங்களில் தரையிறக்கம். இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான சாதனை…\nNext articleபுலம்பெயர் தேசத்தில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை மாணவி..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிர���ந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\nபலாலி விமான நிலையத்திற்கு இன்று கிடைத்த வரப்பிரசாதம்….\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93976", "date_download": "2019-09-17T12:35:51Z", "digest": "sha1:PD6SCKS7YVFRK5G2WLBJMIS4NKEBEDHT", "length": 7459, "nlines": 99, "source_domain": "www.newlanka.lk", "title": "திருமதி.ரஜி தர்மகுலசிங்கம் | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜி தர்மகுலசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nமயூரன்(கனடா), பிரதீபன்(கனடா), பிருந்தினி(கனடா), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும், குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇரு கைகளும் சிதைவடைந்த பெண்ணுக்கு ஏழு மணி நேரப் போராட்டத்திற்கு பின் மறுவாழ்வு கொடுத்த யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள்…\nNext articleதனது அதீத திறமையினால் உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களின் வரிசையில் இடம்பிடித்த ஈழத்து தமிழிச்சி….\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nபெயர் மாற்றப்படும் பலாலி விமான நிலையம் \nஎழுக தமிழ் பேரணிக்கு வலுக்கும் ஆதரவு… காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கமும் பூரண ஆதரவு..\nவெறும் ஒரு ரூபாவிற்கு இட்லி… தள்ளாத வயதிலும் தனியாக கடை நடத்தி அசத்தும் பாட்டி…\nஇன்று திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல��� ராஜபக்ஷ..\nஜனாதிபதி மைத்திரி தலைமையில் இலங்கையில் இன்று அறிமுகமாகும் புதிய அதிசொகுசு ரயில் சேவை..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47706-cm-inaugurates-new-organisation.html", "date_download": "2019-09-17T13:25:11Z", "digest": "sha1:V6ZHKE333JOA44JUDTSGD4SE7GYSXX4B", "length": 11029, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சாலை விபத்துக்களை தவிர்க்க 'உயிர்' அமைப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார் | CM Inaugurates new Organisation", "raw_content": "\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகாலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட்டில் லீக்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nபங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nசாலை விபத்துக்களை தவிர்க்க 'உயிர்' அமைப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nசாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, 'உயிர்' எனும் அமைப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.\nநாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க 'உயிர்' எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்பின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அமைப்பை தொடங்கி வைத்தார். இந்த அமைப்பின் தலைவர் சஞ்ஜெய் ஜெயவர்த்தன வேலு , நிர்வாக அறங்காவலர் கங்கா மருத்துவமனை டாக்டர். ராஜசேகரன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், பண்ணாரி கல்வி குழுமம் டாக்டர். பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர். சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nதொடக்க விழாவில் உயிர் அ��ைப்பின் உயிர் காக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆன்மீக குருக்கள் பலர் கலந்துகொண்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபார்ட்டி படத்தின் வீடியோ பாடல் வெளியீடு\nகாஷ்மீர் விவகாரத்தில் வெல்ல முடியாது என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் - இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்\nகபீர் சிங்காக மாறிய அர்ஜூன் ரெட்டி\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை மக்களின் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: முதல்வர் \nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\nஅண்ணாதுரையின் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை\nபேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nமக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா\n’5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/school-books/", "date_download": "2019-09-17T12:42:49Z", "digest": "sha1:UU2LPEKU3YWKUP7V5ACOTUK3F7FEJZPD", "length": 6707, "nlines": 144, "source_domain": "blog.surabooks.com", "title": "School Books | SURA Books blog", "raw_content": "\n10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண – Click Here\n2017, மார்ச் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண நமது சுராவின் வலைபக்கத்திற்கு வருகை தாருங்கள். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர்...\nபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முதல் முறையாக முடிவுகள் குறித்த தேதி தேர்வுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-...\nநாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம்\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் May 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Director-Vijay-to-marry-a-Doctor", "date_download": "2019-09-17T12:54:36Z", "digest": "sha1:M4YHQYIGPE3X3QXAVKT4XX64M7WYAYCR", "length": 8107, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "டைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசு���்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nடைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்\nடைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்\nகிரீடம், மதராச பட்டினம், தெய்வ திருமகள், தலைவா போன்ற பல படங்களை இயக்கியவர் விஜய், இவர் நடிகை அமலாபாலை திருமணம் செய்து பின்பு இருவரும் 2017ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் இயக்குனர் விஜய், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா, ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டரை வரும் ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னையில் திருமணம் செய்ய உள்ளார்.\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிறு காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-17T12:18:21Z", "digest": "sha1:J5YB67ON644GD2OWQAQAAQ4GIVXTJ3LJ", "length": 14260, "nlines": 107, "source_domain": "varudal.com", "title": "சிறீலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு: அமைச்சரவையில் பிரேரணை | வருடல்", "raw_content": "\nசிறீலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு: அமைச்சரவையில் பிரேரணை\nFebruary 26, 2019 by தமிழ்மாறன் in செய்திகள்\nபோர்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படையினர் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் ச���்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nபோர்குற்றச்சாட்டு தொடர்பில் படையினரை மட்டும் குற்றம் சாட்டுவது பொருத்தமானது அல்ல என்றும் பல தரப்பினரும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஆங்கில செய்தித் தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என்றால் புனர்வாழ்வு அளிக்கப்பட 12,000 முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவ்வாறு செய்வது முடிவற்ற ஒரு தொடர் கதையாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன் அதனால் எல்லோருக்கும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்குவது சிறந்தது என்றும் ரணவக்க தெரிவித்தார்.\nகாணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு சட்ட தேவைகளுக்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ” காணாமல் போன ” சான்றிதழ் வழங்கபபடவேண்டும் என்று தனது யோசனையில் இருப்பதாகவும் போரில் கொல்லப்பட்டவர்களின் சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கபபடவேண்டும் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇராணுவ நோக்கங்களுக்காக பலவந்தமாக எடுக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் உரியவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் அல்லது உரிய நடைமுறைகளை பின்பற்றி நஷ்ட ஈடு வழங்கப்பட்டு அரசாங்கம் அவற்றை கைவசபப்டுத்த எவ்ண்டும் என்றும் அவர் கூறினார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணி 1976 ஆம் ஆண்டு தனி நாடு கோரி வட்டுக்கோட்டை தீர்மானத்தினை நிறைவேற்றியதாகவும் பின்னர் ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் எழுச்சி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், விடுதலைப்புலிகள் மோசமான யுத்த குற்றங்களை இழைத்து 9000 பேர் வரை கொலை செய்துள்ளதாகவும் கூறினார். இந்த பின்னணியில் இலங்கை மீது சர்வதேச கண்காணிப்பு இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.\n“2015 ஆம் ஆண்டு நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்றை கூட்டாக கொண்டுவந்தோம். இதனை நாம் செய்திருக்கக்கூடாது. இன்று அமேரிக்கா மனித உரிமைகள் சபையில் இல்லை. பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகியவை இம்முறை ஒரு தீர்மானத்தினை கொண்டுவரும். இந்தன் பிரச்சினையை நாம் தொடர்ந்தும் சர்வதேச கண்கானிப்பின் கீழ் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. பதிலாக, கடந்த காலத்தில் என்ன செய்தோம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வினை கொண்டுவரவேண்டும்.\nஎம்மை பொறுத்தவரையில் நாங்கள் நன்றாகவே நடந்திருக்கிறோம். தமது பகுதிகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் வகையில் ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்தி இருக்கிறோம். இது நாம் பெற்ற வெற்றி. எந்த அரசியல் படுகொலையும் நடக்கவில்லை. வெறுப்பு அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் எந்த வன்முறையும் இடம்பெறவில்லை. அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் கொலை செய்தது இராணுவமோ அல்லது சிங்கள தீவிரவாதமோ அல்ல. இது விடுதலைப்புலிகளே இதற்கு பொறுப்பு. சந்தர்ப்பம் கிடைத்து இருந்தால் சம்பந்தனையும் புலிகள் கொன்று இருப்பர் ” என்று அவர் மேலும் கூறினார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள���ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285794.html", "date_download": "2019-09-17T12:17:26Z", "digest": "sha1:EYJ5XJFUGP24A5VYACWUASZGQW75WRPJ", "length": 12042, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை..\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை..\nஅமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.\nஇவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிரேதமாக கிடந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் 4 பேரின் பிரேதங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.\nஇறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், சந்திர சேகர் சுங்காரா தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திர சேகர் சுங்காரா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதடயவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சந்திர சேகர் சுங்காரா தனது குடும்பத்தினரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.\nஇராணுவத்தின் பிரதானி சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால் நீடிப்பு\nதெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத���திய அரசுக்கு…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/03/is-it-wise-to-choose-bed.html", "date_download": "2019-09-17T12:33:36Z", "digest": "sha1:DTHMKQQNOPC4C3BOD3QPJ47SH5THR57I", "length": 13692, "nlines": 88, "source_domain": "www.malartharu.org", "title": "இனி பி.எட் படிக்கலாமா?", "raw_content": "\nசமூகத்தில் இன்றுவரை தனி மதிப்பை பெற்றுள்ள சேவைப் பணிகளில் முதன்மையானது ஆசிரியப்பணி. பட்டயம், பட்டம் என்று இரு வகை தேர்வுகள் இருந்தாலும் தற்போது பி.எட் பயில்வோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது.\nஏகப்பட்ட கனவுகளுடன் காத்திருக்கும் பி.எ���் பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு கிடைக்குமா\nசில புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் இந்தக்கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.\nஇன்றைய தேதிக்கு சில தரவுகளின் அடிப்படையில் பதினேழு மாணவர்கட்கு ஒரு ஆசிரியர் வீதம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆக நான்காயிரத்திற்கும் அதிகமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகவே பணியில் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் புதிய ஆசிரியப் பணியிடங்களை உருவாக்குவது இயலாத காரியம். ஒருகாலத்தில் அரசுப் பள்ளிகள் மரத்தடியில் நடந்தன என்பது உண்மைதான்.\nஆனால் இன்றைய சூழலில் நல்ல கட்டமைப்பு, பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இருந்தும் மாணவர் சேர்க்கைவிகிதம் அபாயகரமான அளவில் குறைவதே இதற்கு காரணம். மக்கட்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடுதிட்டம் செயல்படுத்தப்பட்ட பொழுது சேர்கை விகிதங்கள் முதல் அதிர்வைச் சந்தித்தன. அடுத்த அதிர்வு தனியார் பள்ளிகள் மூலம் வந்தது. இப்படி சேர்கை விகிதம் சிதற அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிய ஆரம்பித்தது.\nதனியார் பள்ளிகளில் வழங்கப்படும் கவர்சிகரமான கராத்தே, இசை வகுப்பு, இந்தி வகுப்பு, அயல் மொழி வகுப்பு, போன்ற பல கல்விசார் செயல்பாடுகளில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் மட்டும் கராத்தே பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களில் நல்ல மனப்பாங்குள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் இன்றுவரை மாணவர் சேர்க்கை விகிதம் கூடிவருவது முக்கியமான செய்தியைச் சொல்கிறது.\nமாற்றம் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மனப்பாங்கில் விளைந்தால் அரசுப் பள்ளிகள் முத்திரை பதிக்க ஆரம்பிக்கும்.\nஅதிரடி மாற்றங்களை செயல்படுத்தவேண்டிய நேரம் வந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல ஆசிரியர்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதிருப்பது வருத்தமே.\nமுன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்கி அவர்கள் மூலம் புரவலர்களை இனம் காண்பதும், நிதியை நம்பிக்கை உரிய வகையில் செயல்படும் ஒரு முன்னாள் மாணவர் மூலம் செலவிடுவதும் நல்லது.\nகாலை சிறப்பு வகுப்பு, அதற்கான மேற்பார்வையாளர், காலை உணவு என்று துவங்கினால் கல்விச் செயல்பாடுகள் மேம்படும். மேலும் இசை வகுப்புகள், விளையாட்டில் சாதனைகள், ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி, மாவட்ட அளவிலான விநாடிவினாப் போட்டிகள் என்கிற பல பயிற்சிகளை நாம் மாணவர்கட்கு தருவது அவசியம்.\nஇந்த புள்ளியில் சிந்தித்து செயல்படும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளின் வாழ்நாளை இன்னும் ஒரு தசாப்தம் நீடிப்பார்கள்.\nவேலையப்பாருங்கப்பா என்கிற சக ஆசிரியர்களுக்கு நிலைமையின் தீவிரத்தைச் சொல்லிச் சேவைச்செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் கடமை சங்கங்களுக்கு இருக்கிறது.\nபதில் கசப்பானதுதான், ஆனால் அதுதான் உண்மை.\nஇன்று பணியில் இருக்கும் ஆசிரியர்கள்தான் கடைசித் தலைமுறை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.\nஇந்த நிலையில் பி.எட். பயில்வதொ, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காத்திருப்பதோ பொருளற்றது.\nஅப்போ பி.எட் படித்தவர்கள் என்ன செய்யலாம்\n1.முதுகலைப் பட்டத்தின் பின்னர் டி.ஆர்.பி எழுதி முதுகலை ஆசிரியர் பணிக்குச் செல்லலாம்.\n2. நெட், தேர்வை எழுதி கல்லூரி விரிவுரையாளர் பணிக்குச் செல்லலாம்.\n3. சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டு நிறுவனப் படுத்திக்கொண்டு சேவையைத் தொடரலாம்.\nஆக பி.எட் பட்டதாரிகள் இனி பட்டதாரி ஆசிரியப் பணியிடத்திற்கு மட்டுமே தயாராகத் தேவை இல்லை.\nவிரியத்திறந்திருக்கும் வேறு வாசல்களை கண்டறிய வேண்டிய அவசியம் அவர்கட்கு இருக்கிறது.\nஅலசல் பலருக்கும் பலன் தரும்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA0NjQxNTgzNg==.htm", "date_download": "2019-09-17T13:14:03Z", "digest": "sha1:NBMYBERUCRUD3P4QL5SJDKIGN255P5PC", "length": 10620, "nlines": 179, "source_domain": "www.paristamil.com", "title": "கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர்...!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர்...\nநோயாளி: குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்..\nடாக்டர்: கவலை படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.\nநோயாளி: கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர்.. சரக்கு சிந்துது..\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை\nநண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..\nஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க\nநீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்\nசார் என் லவ்வர் லவ் சொல்ல ரொம்ப பயப்படுறா சார்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25268", "date_download": "2019-09-17T12:41:59Z", "digest": "sha1:UPUBBX5SLUXHFC5D4LCBRFJAOXEMS6II", "length": 15091, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்க��யங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nமுகப்பு » கதைகள் » ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமனித மனங்களின் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் கதை அமைப்பதில், சுப்ரஜாவுக்கு தனி இடம் உண்டு.\nஇந்நுாலில் இடம்பெற்ற அனைத்து கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில், மனித மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. இதிலுள்ள கதைகளை படித்து, மனதில் இருத்தினால், பல்வேறு விதமான மனிதர்களை எதிர்நோக்கும், சமாளிக்கும் தைரியம் வந்து விடும் என்பது நிச்சயம்.\nதரமான தாள், தெளிவான அச்சு, எளிய நடை மற்றும் கதாபாத்திரங்களாக ஒன்றிரண்டு பேர் மட்டுமே என்று சிறுகதைக்குரிய இலக்கணத்தை மீறாமல் அமைந்திருப்பது சிறப்பு.\nபிரபல எழுத்தாளர் சுஜாதா, இவருக்கு எழுதிய கடித வாசகத்துடன் ஆரம்பித்து, இறுதியில், சிறுகதை எழுத்தாளராக தடம் பதிக்க எதிர்கொண்ட சவால்களை கூறி முடித்திருப்பது புது உத்தி.\nசிறுகதை விரும்பிகளுக்கு இந்நுால், முழு திருப்தியை தரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2019/how-to-make-an-annoyed-girlfriend-happy-025491.html", "date_download": "2019-09-17T12:19:45Z", "digest": "sha1:AN5XTYFHK7ZY6FR43PJBDFBSXQMHUSVW", "length": 22044, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க... | How To Make An Annoyed Girlfriend Happy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n39 min ago இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\n1 hr ago உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\n2 hrs ago உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\n4 hrs ago சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nNews ஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகாநந்திஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nMovies ஐஸ்வர்யாராய் பச்சனின் மினுமினுக்கும் சருமத்தின் ரகசியம் வீட்டு கிச்சன்லேயே இருக்காம்\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...\nகாதலன் - காதலி, கணவன் - மனைவி உறவு என்பது ஆழமான புரிதலில் தான் முழுமை அடைகிறது. இது இரண்டு தரப்புக்கும் பொருந்தும். ஒருவர் மற்றவரின் உணர்சிகளைப் புரிந்து அதற்கு ஏற்ப செயல்படும்போது அந்த புரிதல் அன்பாக மாறுகிறது.\nகடினமான தருணங்களில் உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வதால் அந்த தருணத்தை ���ந்த ஒரு பாதிப்பும் இன்றி எளிதில் கடந்து வர முடியும். இல்லையேல் அந்த நாள் மற்றும் அந்த சம்பவம் ஒரு மறக்க முடியாத ரணமாக மாறும் வாய்ப்பு எழுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் மனைவி அல்லது காதலி கோபமாக இருக்கும்போது, அவரை மீண்டும் புன்னகைக்க வைக்கும் வழி தெரியாமல் இருக்கும் நபரா நீங்கள் உங்கள் அலைபேசி அழைப்பை அவர் ஏற்காமல் இருக்கலாம், உங்கள் குறுஞ்செய்திக்கு அவர் பதில் தராமல் இருக்கலாம். உங்களுக்கு ஒரு மௌன வைத்தியம் கொடுக்கலாம். எது எப்படி இருந்தாலும், உங்கள் சராசரி உறவில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்துவதால் உங்கள் உறவில் உள்ள இந்த ஊடலை உங்களால் எளிதில் கடந்து வர முடியும்.\nMOST READ: வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா\nஉங்கள் காதலி கோபமாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நீங்களும் அவர் மேல் கோபம் கொள்ள வேண்டாம். உணர்ச்சிகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியவை. மேலும் அவை வந்த வேகத்தில் மறையக் கூடியவை. நீங்கள் உங்கள் காதலியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இயல்பாகவே காலப்போக்கில் தானாகவே அவருடைய கோபம் தனியக்கூடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் செய்த ஏதாவது ஒரு காரியத்தால் அவர் கோபம் கொண்டிருந்தால், உடனடியாக அவருடைய மனநிலையை லேசாக்க முயற்சி எடுங்கள்.\nசில நேரங்களில் உங்கள் காதலியை அமைதிப்படுத்த அவர் உணர்வை இயல்பிற்கு கொண்டு வர, அவர் கூற விரும்புவதை காது கொடுத்து கேளுங்கள். \"கேட்பதை விட அதிகமாக பேச விரும்பும் ஒரு நபர் அதிகம் கோபம் கொள்பவராக இருக்கிறார்\", என்று \"How to Really Listen\" என்ற பதிவில் பீட்டர் ப்ரேக்மான் PsychologyToday.com ல் கூறி இருக்கிறார்.\nஅவர் கூறுவது என்னவென்றால், \"நீங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு, எப்போது கவனிக்கத் தொடங்குகிறீர்களோ அப்போது தான் உங்கள் துணையின் உணர்வை ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம்\" என்று கூறுகிறார். \"ஒரு பிரச்சனையை அனுகுவதின் அடிப்படை, கவனிப்பது\" என்று அவர் கூறுகிறார்.\nஒருவர் பேசுவதை மற்றொருவர் கேட்காமல் இரண்டு பெரும் பேசிக் கொண்டே இருப்பதால் நிலைமை மேலும் மோசமாகிறது என்று ப்ரேக்மான் கூறுகிறார். ஆகவே ���ங்கள் காதலி கூறுவதை ஒரு நிமிடம் நிதானமாகக் கேளுங்கள். அவர் கூறியது என்னவென்று அவரிடம் திரும்பக் கூறுங்கள். பிறகு அது குறித்த கேள்விகள் எழுப்புங்கள். மற்றும் அவர் கூறியது உங்களுக்கு விளங்கியது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.\nஅவரைப் போல் நீங்களும் செய்யாதீர்கள்\nபொதுவாக ஒரு எதிர்மறை செயலுக்கு எதிர்மறை செயலை பதிலாக தராதீர்கள். அதாவது உங்கள் காதலி உங்கள் மேல் கோபம் கொண்டால், பதிலுக்கு நீங்களும் அவர் மேல் கோபம் கொள்ளாதீர்கள். உண்மையில், மனநிலை என்பது ஒரு தொற்றுநோயாகும், 2000ம் ஆண்டில் \"ஆளுமை மற்றும் சமூக உளவியல்\" என்ற பத்திரிகையில் தோன்றிய ஒரு ஆய்வறிக்கை இதனைத் தெரிவிக்கிறது.\n\"மக்கள் மற்றவர்களின் மனநிலையை பிரதிபலிக்கின்றனர், எப்போதும் அல்ல, அவ்வப்போது\" என்று எழுத்தாளர் ரோலண்டு ந்யுமன் மற்றும் பிரிட்ஸ் ஸ்ட்ரக் ஆகியோர் கூறுகின்றனர். எனவே, உங்கள் காதலி கோபம் கொண்டிருக்கும்போது, உங்களுக்கும் கோபம் வருவது இயல்பு தான். ஆனால், அவர் கோபமாக இருக்கும்போது நீங்களும் அதே முறையைக் கையாள்வதால் எதிர்மறை விளைவுகள் மட்டுமே மிஞ்சும். அதற்கு பதில், அமைதியாக, இருந்து அவர் கலக்கத்தைப் போக்குங்கள்.\nMOST READ: உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nஉங்கள் காதலிக்கு வேறு ஏதாவது ஒரு காரணத்தால் ஒரு சிறு அழுத்தம் இருந்திருக்கலாம். அது அவருடைய கோபத்திற்கு காரணமாக இருக்கலாம். மக்களுக்கு எதிர்மறை மனநிலை ஏற்படுவதற்கு அன்றாட தொந்தரவுகள் சில காரணமாக இருக்கக்கூடும் என்று நைல் போல்கர் \"ஆளுமை மற்றும் சமூக உளவியல்\"என்ற பத்திரிகையில் நடத்திய ஒரு ஆய்வில் 1989ம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.\nஅதனால் உங்கள் காதலியின் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு ஹீரோவாக நீங்கள் இருப்பதால் அவருடைய பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு அவருடைய பைக்கில் ஒரு சிறு பிரச்சனை என்றால் அதனை மெக்கானிக் கடையில் விட்டு சரி செய்து கொடுங்கள். சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதால், நேர்மறை உணர்வுகள் எழுகிறது, இதனால் நன்றி உணர்ச்சி பெருகலாம். கோபம் குறையலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு ��ப்படி இருக்கும்\nஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க... உடனே கூல் ஆகிடுவாங்க...\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nவேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் முத்தச்சூத்திரம் முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nஉங்கள் கணவரை உச்சிக் குளிர செய்ய வேண்டிய 10 விசயங்கள்\nநண்பர்கள் தினம் 2019: இதெல்லாம் பிரண்ட்ஷிப் பத்தின சூப்பர்ஹிட் பாடல்கள்... உங்களுக்கு பிடிக்குமா\nநண்பர்கள் தினம் 2019: நட்புக்கு எடுத்துக்காட்டா இருக்கிற பெஸ்ட் திரைப்படங்கள் ஒரு பார்வை...\n2019-நண்பர்கள் தினம், ஞாபகங்கள் தாலாட்டும் 'நட்புனா என்னனு தெரியுமா' என் நண்பனுக்காக\nஓடும் போது ரன்னிங் ஷூ யூஸ் பண்ணுறீங்களா அப்போ கண்டிப்பா உங்க ஷூவ நீங்க மாத்தணும்\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/6-year-old-girl-s-love-on-tamil-tradition-360269.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T12:36:55Z", "digest": "sha1:GLSINPUBSXEKEWBRZGXWZQGYHIUXBLMF", "length": 18207, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்! | 6 year old girl's love on Tamil tradition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nMovies மத்தவங்க காயப்படுறது பத்தி கவலையேபட மாட்டார்.. சேரன் ஸ்பெஷாலிட்டியே அதான்.. வருத்தப்பட்ட பார்த்திபன்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்\nசென்னை: கலச்சாரம், பாரம்பரியம் இதெல்லாம் கிலோ எத்தனை என்று கேட்போருக்கு மத்தியில், 6 வயதேயான ஒரு சிறுமி, அதுவும் இஸ்லாமியச் சிறுமி, தமிழ் நாட்டுப் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் பிடித்து தூக்கி நிறுத்தி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nஅந்த சிறுமியின் பெயர் சாஜிதா ஷைனப். இச்சிறுமி நம்நாட்டு பாரம்பரிய உடை உடுத்தி காண்போரை கவர்ந்து வருகிறார். நம் கலாச்சார உடைகள் அணியும் அதிக ஆர்வமுள்ள இச்சிறுமி யை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முகம்மது நஸீருத்தீன் - ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் புதல்விதான் சாஜிதா.\nகுற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சாஜிதா ஷைனப். ஆறுவயதே ஆன இச்சிறுமி யின் நடவடிக்கை முற்றிலும் அறிவுபூர்வமான சிந்தனைக்குறியவை மிகவும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளது\nகடந்த மூன்று வருடங்களாக இச்சிறுமியின் பேச்சு மற்றும் சிந்தனை திறன் முற்றிலும் ஆறு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் இருக்கும் விதத்தில் மாறுபட்டு காணப்படுகிறது. இவரது குடும்பத்தினர் முதல் அனைவரது மனதையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இவர் பள்ளி விடுமுறை நாட்���ளில் மாடர்ன் டிரஸ் போடுவதை தவிர்த்து விட்டு பாவாடை, தாவணியில் வளைய வருகிறார். அதுதான் இவருக்குப் பிடித்திருக்கிறதாம்.\nபாவாடை, தாவணி, சேலைகள் ஆகிய உடைகள் மீது அலாதி பிரியம் கொண்டு மற்ற ரக உடைகளை மறுத்து வந்த நிலையில் உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இச்சிறுமி பெரிய பெண்கள் போன்று ஆடை மற்றும் சிகை அலங்காரம் செய்து பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினார். இச்சிறுமியின் பேச்சுத்திறன் அறிவுத்திறன் சிந்தனைகள் போன்றவற்றை பொது மக்கள் அனைவரும் பாராட்டி சிறப்பித்தனர்.\nமேலும் கடந்த ஒரு வருட காலமாக யோகாசனத்திலும் தனிக்கவனம் செலுத்தி தொடர்ந்து பயிற்சி முறைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாடர்ன் உடை என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் வகையில் பலர் உடை அணிவதைப் பார்க்கிறோம். ஆனால்அவர்களுக்கு மத்தியில் சாஜிதா ஒரு வைரம் போல ஜொலிக்கிறார்.. தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான இவரது காதலைப் பார்க்கும்போது, நமது கலாச்சாரமும், பாரம்பரியமும் தொன்று தொட்டு தொடரும் என்ற நம்பிக்கையும் நமக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ\nசொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி\nஅண்ணாச்சி இப்போது வேண்டாம்.. களநிலவரத்தை விளக்கிய காங். நிர்வாகிகள்..\nநாங்குநேரியில் காங். தனித்து போட்டி கூட்டணி முறியும் அளவிற்கு ஆதங்கத்தை கொட்டிய கே.எஸ். அழகிரி\nநாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்\nமின்னல் வேகத்தில்.. நேருக்கு நேர் மோதல்.. உட்கார்ந்த நிலையிலேயே பலியான தந்தை, மகள்\n''அண்ணே எங்க வீட்டுல தண்ணியாவது குடிங்க''.. திக்குமுக்காடிய தினகரன்..\nஎல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்\nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்\nகளத்துக்கு வந்த ராக்கெட் ராஜா.. நாங்குநேரியில் திமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nநாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்.. வாய்ப்பு தருமா திம���க..\nநட்டாற்றில் தவித்த வனிதா.. காப்பாற்ற முயன்ற சங்கரநயினார்.. தாமிரபரணியில் மூழ்கி பலியான காதலர்கள்\nவீட்டில் பாத்ரூம் இல்லை.. சங்கடத்தில் நெளிந்த ஷாலினி.. தூக்கில் பிணமாக தொங்கிய கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirunelveli tamil திருநெல்வேலி தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/turkish-soldiers-burned-alive-20807.html", "date_download": "2019-09-17T12:27:22Z", "digest": "sha1:MCH7HT5FV3P3CTIPHQMBFMJKTKC2BV4T", "length": 8660, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரர்கள் உயிருடன் எரிப்பு - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிரியாவில் இரு துருக்கிய வீரர்களை உயிருடன் எரிக்கும் வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.\nதாக்குதலுக்கு தயாராக இருக்கும் அமெரிக்கா... என்ன சொல்ல போகிறது சவூதி \nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nசவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி.. உலக நாடுகள் அதிர்ச்சி.. பின்னணி\n.. பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்-வீடியோ\n பதிலடி கொடுத்த ஹரின் பெர்னாண்டஸ்-வீடியோ\nவந்தது ஐபோன் 11, ஐபோன் 11 புரோ & புரோமேக்ஸ்\nமூன்று நாள் வீட்டு கண்காட்சி ஆட்சியர் பங்கேற்று துவக்கி வைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு-வீடியோ\nஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11\nஇஸ்ரோவை பாராட்டிய பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை- வீடியோ\nபுலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் முக்கியமான நாள்: முரளிதரன் சர்ச்சை பேச்சு- வீடியோ\nஅமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்\nகொலை twitter வீரர்கள் வீடியோ வைரஸ் syria பயங்கரவாதிகள் youtube social media isis\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1585", "date_download": "2019-09-17T12:48:31Z", "digest": "sha1:RCURDGRJOHSXOP62QFLDWQJNNQC77GJZ", "length": 5094, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்டும் சாப்பிடுங்கள்\nஉடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்டும் சாப்பிடுங்கள்\nஉடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.\nஇதனால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஇரவில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் வாழைப்பழத்தில் உள்ளது.\nகொழுப்புச்சத்து இல்லாத மிகச் சிறந்த ஒரு உணவு ஓட்ஸ். எனவே தினமும் இரவில் ஒரு கப் ஓட்ஸ் உணவை சாப்பிட்டு வந்தால், எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.\nதானிய வகை உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஇரண்டு அல்லது மூன்று வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் இரவில் சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும்.\nகொழுப்புகள் நீக்கப்பட்ட பாலை ஒரு டம்ளர் இரவில் தொடர்ந்து குடித்து வந்தால், ஓரு மாதத்திற்குள் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.\nஉடல் எடை குறைக்க நினைப்பவர்கள், நொறுக்கு தீனிகள், முழு சாப்பாடு, மது மற்றும் காபி குடித்தல் போன்றவற்றை இரவில் தவிர்க்க வேண்டும்.\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்�...\nஜென் கதைகள் – குரு சிஷ்யன்...\nகாலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா...\nவேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/maari-2-clash-with-silukkuvar-patti-singam/", "date_download": "2019-09-17T12:48:38Z", "digest": "sha1:BJAR5E3W5K2UEM3ZY4EG43Y52VUYTONE", "length": 5537, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "மாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்", "raw_content": "\nமாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்\nமாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் தனுஷ்.\nஇதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nஅராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம��பர் மாதம் 21ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇதே நாளில்தான் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் திரைக்கு வருகிறது.\nரெஜினா கஸாண்ட்ரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எழிலிடம் உதவியாளராக இருந்த செல்லா இயக்கி உள்ளார்.\nஒதில் ஒரு பாடலுக்கு ஓவியா குத்தாட்டம் போட்டுள்ளார்.\nசென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.\nசிலுக்குவார்ப்பட்டி சிங்கம், மாரி 2\nகிருஷ்ணா, சாய் பல்லவி, டோவினோ தாமஸ், தனுஷ், பாலாஜி மோகன், யுவன் ஷங்கர் ராஜா, வரலட்சுமி, வித்யா பிரதீப்\nஅராத்து ஆனந்தி மாரி2, தனுஷ் விஷ்ணு விஷால் மோதல், மாரி 2 சாய்பல்லவி, மாரி தனுஷ் பாலாஜிமோகன், மாரி2 சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்\nநாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்\nஎன்.டி.ராமராவ் படத்தில் சரோஜா தேவி வேடமேற்கும் அனுஷ்கா\nரசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் ‘ரவுடி பேபி’ சாங்; புதிய சாதனை\nதனுஷ் தயாரித்து அவரது நடிப்பில் வெளியான…\nரவுடி பேபி பாடலால் இணையத்தில் இசை ராஜ்யம் நடத்தும் யுவன்\nயுவன் ஷங்கர் ராஜா எப்போதும் \"வைரல்…\n2 வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ்..: தாங்குமா தமிழ் சினிமா..\nதமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…\nரஜினி-அஜித்தை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே முடிவை அறிவித்த விஷால்\nஇந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 5…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2018/06/blog-post_58.html", "date_download": "2019-09-17T12:18:00Z", "digest": "sha1:2PG2G4PBIKOR5HAJ4QLZPDHRK5FBX6UY", "length": 18775, "nlines": 167, "source_domain": "www.trincoinfo.com", "title": "வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்! - Trincoinfo", "raw_content": "\nHome > WORLD > வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்\nவாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்\nவாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. ஒரு நாள், ஒரு வாரம் வாடகை தருவதற்கு தாமதம் ஆனாலும், மனதுக்குள் ஓனர் என்ன சொல்லி திட்டுவார், வீட்டை காலி செய்ய கூறிவிடுவாரா என்ற அச்சம் ஹை-பிபி போல எகிறும்.\nமேலும், பல படிவங்களில் நிரந்தர முகவரி என்ற இடத்திலும், தற்காலிக முகவரியையே எழுதும் போத�� உண்டாகும் வலி என்பது வேறு யாராலும் உணர இயலாது.\nசில சமயங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களை சிலர் ஓனர்கள் கேவலமாக நடத்துவார்கள். ஆனால், அவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வகையில் சீனாவின் சேர்ந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி ஒருவர் மோசமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறார்.\nபெயர் அறியப்படாத இந்த பெண்மணி சீனாவின் பீஜிங் பகுதியில் வசித்து வருபவராக அறியப்படுகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இளைஞர் ஒருவர் ஒரு மாத வாடகை அளிக்க தாமதித்துள்ளார்.\nஎனவே, வாடகை பணத்தை கேட்டு மெசேஜ் செய்திருக்கிறார் அந்த ஓனர் பெண்மணி. அப்போது கொஞ்ச நாள் அவகாசம் கேட்ட இளைஞருக்கு ஒரு ஆபர் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார் அந்த ஓனர் பெண்மணி.\nசீன மொழியில் இருந்த அந்த உரையாடலை 9GAG என்ற கேலி இணையதள நிறுவனம் ஒன்று மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் உரையாடலானது...\nபெண்: இது வாடகை செலுத்துவதற்கான காலம்...\nஇளைஞர்: என்னிடம் போதுமான பணம் இல்லை.. எனக்கு சில நாள் ஆகாசம் அளியுங்கள்... (கெஞ்சி கேட்டுள்ளார்)\nகால அவகாசத்திற்கு அந்த வீட்டு ஓனர் பெண் மணி அளித்த பதிலானது திகைக்க வைத்திருக்கிறது.\n\"நீ எனக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு பதிலாக இன்று வேலை முடித்து விட்டு என்னுடன் கம்பெனிக்கு வீட்டுக்கு வா. நீ வாடகை எல்லாம் தர அவசியமில்லை\" என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்த பதிலை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர்... தான் இன்றே வாடகை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇன்று ஒரு இரவு மட்டும் என்னுடன் இரு.. இந்த ஒரு வருடத்திற்கு நீ வாடகையே கொடுக்க வேண்டாம். உனக்காக இன்று வீட்டில் காத்திருப்பேன், என்று அந்த இளைஞரிடம் கெஞ்சி கேட்டுள்ளார் அந்த ஓனர் பெண்மணி.\nஆனால், அதற்கு அந்த இளைஞர் என்ன பதில் கூறினார்... என்பதற்கான உரையாடல் எங்கும் பதிவாகவில்லை.\n9GAG என்பது கேலி படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யும் இணையமாகும். இவர்கள் உலகின் பிரபலமான நகைச்சுவை மற்றும் கேலிக்கு புகழ்பெற்ற இணையமாக திகழ்கிறார்கள்.\nஇந்த ஸ்க்ரீன்ஷாட் நிஜமாகவே வீட்டு ஓனர் பெண்மணிக்கும், இளைஞருக்கும் மத்தியில் நடந்தது தானா அல்லது கேலிக்காக உருவாக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.\nகூகிள் ப்ளே ஸ்டோரில் சென்று Fake Whatsapp Chat என்று செயலிகள் தேடினால் பல செயலிகள் கிடைக்கும். அவற்றின் மூலமாக கூட இப்படியான போலி உரையாடல் உருவாக்க வாய்ப்புகள் உண்டு.\nஇன்றைய தேதியில் இணையத்தில் வைரலாக பரவும் பெரும்பாலான நிகழ்வுகள் போலியானவை தான். வெரிபைடு என்ற பெயரிலேயே போலியான பதிவுகளை பரப்புகிறார்கள்.\nஎனவே, இந்த பதிவு எவ்வளவு சதவிதம் உண்மையானது என்று அறிவது கடினமானது.\nஇந்த பதிவு போலியானதா, நிஜமானதா என்று அறிவது தான் கடினமே தவிர, இது போன்ற சம்பவங்கள் தற்சமயம் அதிகமாக மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்து வருகிறது என்பது உண்மையே.\nஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் ஒரு ஆண் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கும் பெண்ணுக்கு இலவசமாக வீடு வாடகைக்கு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார்.\nஇதுப் போல பல விளம்பரங்கள் வெளியாகி பிறகு, பின்வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியான விளம்பரங்கள் நாளேடுகளில் வர துவங்கிவிட்டன. ஆனால், நீதி அமைச்சகம் செக்ஸ் வேண்டி வாடகை இல்லாமல் வீட்டில் ஒரு பெண்ணை தங்க வைக்க அழைப்பது விபச்சாரத்திற்கு இணையானது. இதற்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவீடு இல்லாதவர், பயமுறுத்தி, அவர்களது இயலாமையை பயன்படுத்தி வீடுகளை இலவசமாக வாடகைக்கு கொடுத்து அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயல்வது கடுமையான செக்ஸுவல் குற்றம் என்றும் சட்டம் கூறுகிறது.\nஇது போன்ற குற்றங்களில் பெண்கள் மட்டுமல்ல, இளம் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். பண பற்றாக்குறை, வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவற்றை காரணமாக கொண்டு... பெண்கள் மற்றும் இளம் ஆண்களை செக்ஸ் விஷயத்திற்கு வீட்டு ஓனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nவீடு இன்றி தெருக்களில் வசிக்கும் நபர்களை டார்கெட் செய்து இதற்கு இணங்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அதிகம் பதிவாகியுள்ளது.\nஇதுப்போல வெளியாகிய விளம்பரங்கள் சிலவன...\n#1 என்னிடம் ஒரு காலியான அறை இருக்கிறது. நிர்வாணமாக வீட்டில் இருக்க விரும்பும் நபர்கள் அவர்களது நிர்வாண படத்துடன் விபரங்களை அளிக்கவும்.\n#2 என்னுடன் ஒரு பெண்மணி தங்கிக் கொள்ள இலவசமாக அனுமதி வழங்கப்படும். அவர் சமையல், க்ளீனிங் மற்றும் எனக்கு கம்பெனி தரவே��்டும்.\n#3 பெண்களுக்கு மட்டும் கெஸ்ட் அறை இலவசமாக இருக்கிறது. இரண்டு வாரங்கள் இலவசமாக இருந்துக் கொள்ளலாம். சுத்தம் செய்யும் வேலைகள் மட்டும் செய்ய வேண்டும்.\n#4 வீடு இல்லாத பெண்களுக்கு வீடு. வாடகை இல்லை, உணவு வழங்கப்படும். யாராக இருந்தாலும் வரலாம்.\n#5 பிரெண்ட்ஸ் வித் பெனிபிட் என்ற முறையில் பெண்களுக்கு வாடகை இல்லாமல் தங்குவதற்கு வீடு. வேண்டியவர்கள் புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம்.,\nஎன, இதுப் போன்ற பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.\nItem Reviewed: வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி ���ன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kaniyan-tnpsc-vao-graama-nirvaga-aluvalar-vithigal-panigal-matrum-kadamaigal.htm", "date_download": "2019-09-17T12:45:20Z", "digest": "sha1:RVAGQPSEHG3AX5EOM7WUPAWX2GRJTL7O", "length": 5442, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "கணியன் TNPSC VAO (கிராம நிர்வாக அலுவலர் விதிகள் பணிகள் மற்றும் கடமைகள்) - வ.பழனிகுமார், Buy tamil book Kaniyan Tnpsc Vao (graama Nirvaga Aluvalar Vithigal Panigal Matrum Kadamaigal) online, V.Palanikumar Books, போட்டித் தேர்வுகள்", "raw_content": "\nகணியன் TNPSC VAO (கிராம நிர்வாக அலுவலர் விதிகள் பணிகள் மற்றும் கடமைகள்)\nகணியன் TNPSC VAO (கிராம நிர்வாக அலுவலர் விதிகள் பணிகள் மற்றும் கடமைகள்)\nகணியன் TNPSC VAO (கிராம நிர்வாக அலுவலர் விதிகள் பணிகள் மற்றும் கடமைகள்)\nTRB TET-I & II குழந்தை மேம்பாடு\nTNUSRB சார்பு ஆய்வாளர்கள் தேர்வு 2019\nTNPSC (பொதுத்தமிழ் பகுதி இ\nVAO 2012 ( சிறப்பிதழ் 2)\nRRB துணை மருத்துவ பிரிவுகள்\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு\nஎன்னை மறந்ததேன் தென்றலே ..\nஸாம வேத அமாவாஸ்ய தர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/?vpage=0", "date_download": "2019-09-17T13:00:08Z", "digest": "sha1:QMYDI4ZQKGWSPVYRDGQPUQX6EMFV6TUK", "length": 4427, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "கோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம் | Athavan News", "raw_content": "\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nகோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nதமிழ் தலமைகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும் அறிவுரை \nதமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை தொடர்கின்றது\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன\nவேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம் \nதமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியும்\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம்\nநல்லூரில் திட்டமிட்ட கலாசார சீரழிவை உடன் நிறுத்தவேண்டும்\nசி.வி. விக்கினேஸ்வரனின் தீர்மானம் அரசமைப்புக்கு முரணானது\nகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் இடைத்தரகர்களாக செயற்படுகின்றனர் – வியாழேந்திரன்\nமஹிந்த அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் கூறுவது வேடிக்கையானது\nகூட்டமைப்பின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அரசாங்கம்\nகிழக்கில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் எதிர்காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2012/", "date_download": "2019-09-17T13:04:51Z", "digest": "sha1:5TMCB2L55V6RCJXGQCK3WBW6XSLR37N4", "length": 104888, "nlines": 1133, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: 2012", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nபள்ளி கொண்டது போதும், வா\nதிருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்\nபுலியைக் கேட்ட பூனையின் மியாவ்...\nமுத்தம் ஒன்று தந்தால் என்ன\nநகுமோமு கநலேனி - 3\nநகுமோமு கநலேனி - 2\nநகுமோமு கநலேனி - 1\nராமநாம மகிமை (ராமநவமியான இன்று அப்புனிதநாமமுள்ள ...\n - தமிழில்...அதரம் மதுரம் வதனம் ...\n (காந்தி - மீரா - எம்.எஸ்)\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம�� தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nபள்ளி கொண்டது போதும், வா\nசுப்பு தாத்தா இரண்டு ராகங்களில் பாடி அசத்தி இருப்பது இங்கே\nவாசல் பார்த்துக் காத்திருக்கேனே வண்ணக் கண்ணா வா\nநேசந் தன்னை வாசம் பார்க்க செல்லக் கண்ணா வா\nகோகுலத்தில் வாசம் செய்யும் சின்னக் கண்ணா வா\nகோபியரை விட்டு இந்தக் கோதைக்காக வா\nவிரும்பிய தெல்லாம் விரும்பிக் கொடுக்கும்\nகருங்குழல் இலேசாய்க் காற்றில் அசைய\nபாதச் சிலம்பு கட்டியம் கூற\nகள்ளச் சகடம் உதைத்த பாதம்\nவெள்ளத் தரவை விட்டு என்றன்\nகள்ளச் சிரிப்பால் அடியவர் தம்மின்\nபள்ளி கொண்டது போதும் கண்ணா,\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதிருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்\nபாரதியாரின் பிறந்தநாளான (December-11th) இன்று\nபாஞ்சாலி சபதத்தில் திருதராட்டிரனின் மனத்தில்\nவேள்வியில் பாண்டவர் கெளரவரை மதிக்காமல்\nகண்ணனுக்கு முதலுபசாரம் செய்ததைச் சொல்ல,\nதிருதராட்டிரன் 'கண்ணனே முதலுபசாரம் பெறத்\nதகுதியுள்ளவன்' என்று கண்ணனைப் புகழும் பகுதி கீழே :\nதிருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்\nதெண்ணரும் மன்னவர் தம்முள்ளே -பிறர்\nயாருமிலை யெனல் காணுவாய் .'\nவாகிய பொற்கடல் மீதிலே -நல்ல\nதொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் -ஒரு\nபோதத் துயில் கொளும் நாயகன் ,-கலை\nபோந்து புவிமிசை தோன்றின���ன் -இந்தச்\nசெப்புவர் உண்மை தெளிந்தவர் .'\n'நானெனும் ஆணவந் தள்ளலும் -இந்த\nஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் -பர\nமூவகைக் காலங் கடத்தலும் -நடு\nவான கருமங்கள் செய்தலும் -உயிர்\nயாவிற்கும் நல்லருள் பெய்தலும் -பிறர்\nஉள்ளம் அருளில் நெகுதலும் ,'\nதாயின் வயிற்றில் பிறந்தன்றே -தம்மைச்\nசார்ந்து விளங்கப் பெறுவரேல் ,-இந்த\nமாயிரு ஞாலம் அவர்தமைத் -தெய்வ\nபேயினை வேதம் உணர்த்தல்போல் ,-கண்ணன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமலைக் கரும் குயிலின் கானத்தில் மனம் லயித்திருந்தேன். என் ஜன்னல் கம்பிகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மாலை பெய்த மழைத்துளிகளின் சர வரிசையில் பிரதிபலிக்கின்றது குயிலின் ஒற்றைக் குரல். இரவின் மென் குளிரில் ஊடுருவி நெஞ்சை அறுக்கும் துயரத்தின் இனிமையை ஸ்ருதி மாறாது படைத்தவனின் பேராணவத்தை யார் வைவது தூணோரம் நின்றாடும் விளக்கின் திரி கருகிக் கொண்டு செல்கிறது. ஒளிக்குஞ்சுகள் திரியும் அதன் பிறவி இன்னும் சொற்ப கணங்களில் கழிந்து கொண்டிருப்பதை மனமே அறியாயோ\nஎன் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய் பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்\nதூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ\nஉறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்\nஎட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கர��கின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ\nகறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது\nசலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ\nகார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.\nகுளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலக�� முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.\nகாற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.\nகாலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.\nஇன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா\nPosted by இரா. வசந்த குமார்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபாரதியாரின் நினைவுநாளில் [11th september]\nஎனக்குப்பிடித்த பாரதி பாடல்களில் ஒன்று\nகாதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nவெண்ணையுண்ணும் கண்ணனது கண்ணிரண்டும் சொக்குதடி.\nமண்ணைத்தின்னும் மன்னனிவன் கண்ணுறங்கும் நேரமடி.\nமீராவின் கிரிதரனைத் தாலாட்ட வாருங்கடி\n\"ஆராரோ ஆரிரரோ ஆராரோ\" பாடுங்கடி\n[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]\nதொட்டிலினை அதிராமல் மெதுவாக ஆட்டுங்கடி\nகொட்டாவி விடும்போது கிட்டவந்து பாருங்கடி\n[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]\nகுழலை இவன் ஊதக்கேட்டக் குயிலும் குனியுதடி\nபட்டுக்கன்னம் தொட்டநெஞ்சம் தட்டாமலை ஆடுதடி\n[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nசுப்பு தாத்தாவின் சுகமான ராகத்தில் இங்கே: அவரே 'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்' மெட்டில் பாடியது இங்கே: மிக மிக நன்றி தாத்தா\nகாற்றினில் அலைகின்ற கருங் குழலும் – அவன்\nகனியிதழ் தழுவிய தீங் குழலும்,\nபோற்றி வரும் பக்தர் மனங் கவரும் – அவனை\nஏற்றி ஏற்றி எங்கள் தமிழ் வளரும்\nகனக மணிச் சதங்கை பாதம் தழுவும் – அவன்\nகமலப் பிஞ்சுப் பாதம் பூமி தவழும்;\nமார்பினில் பாதம் பட மெய் சிலிர்க்கும் – அவன்\nவாயினில் தேனொழுக மனம் களிக்கும்\nவெண்ணெயினைப் போல உள்ளம் உருகிடுமே;\nஅங்கமெல்லாம் அன்பு வெள்ளம் ஊறிடுமே\nசின்னக் கண்ணா என்னிடத்தில் வருவாயோ\nசெவ்விதழால் முத்து ஒன்று தருவாயோ\nஓடி வந்து உண்டு மனம் மகிழ்வாயோ\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஆவினங்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதென்றால் வெகு பிரியம், குட்டிக் கிருஷ்ணனுக்கு பட்டுப் போன்ற மென்மையுடன் கொழு கொழுவென்று இருக்கும் மாடுகளை ஒவ்வொன்றாக ஆசையுடன் தடவிக் கொடுப்பான். சின்னஞ்சிறு கன்றுகளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுவான். கன்றோடு கன்றாக பாலருந்துவான். கன்றோடு கன்றாக படுத்துறங்குவான். மேய்ந்து முடிந்ததும், மாடுகளே அவனைத் தேடி வந்து விடும். தங்கள் மூக்கால் அவனை இலேசாக உரசி எழுப்பி, தம் முதுகின் மீது அமரச் செய்து, அவைகளே அவனை வீட்டுக்குக் கூட்டிச் செல்லும்\nமேய்ச்சலுக்குப் போகும் போது, மாடுகளை இந்தப் புறம் மேய விட்டு, பிள்ளைகள் எல்லோரும் அந்தப் புறம் விளையாடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான், பிள்ளைகள் கண்ணாமூச்சி ஆடத் தீர்மானித்தார்கள். “அதோ… அந்த மரத்தை ஓடிப் போய் தொட்டு விட்டுத் திரும்ப வேண்டும். கடைசியில் வருகிறவன்தான் ஒளிந்திருப்பவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்”, என்று கிருஷ்ணன் சொன்னதற்கிணங்க, எல்லோரும் ஓடிப் போய் தூரத்தில் இருந்த அந்த மரத்தைத் தொட்டு விட்டுத் திரும்ப வந்தார்கள். சுதாமன் தான் கடைசியாய் வந்தான்.\nசுதாமன் கண்களை இறுக மூடிக் கொண்டு, “ஒன்று…இரண்டு…மூன்று…” என்று எண்ணத் தொடங்க, எல்லோரும் ஓடிச் சென்று ��ரத்துக்குப் பின்னால், புதருக்குப் பின்னால், பாறைக்குப் பின்னால், இப்படி அவரவருக்குத் தோன்றிய இடங்களில் ஒளிந்து கொண்டர்கள். கிருஷ்ணன் மட்டும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே அவர்களை விட்டுச் சிறிது தூரம் விலகி வந்து விட்டான்\nஅவன் வந்து சேர்ந்த இடம்தான் என்ன அழகு இயற்கை அன்னை தன் அன்பையெல்லாம் அந்த இடத்திலேயே பொழிந்து விட்டிருந்தாளோ என்று நினைக்கும்படி இருந்தது அந்த இடம். அழகான தாமரைக் குளம் ஒன்று. சுற்றிலும் பலவிதமான மரங்கள் அடர்ந்திருந்தன. வித விதமான செடிகளும், புதர்களும் மண்டியிருந்தன. நெடிதுயர்ந்த மூங்கில் மரங்கள் குனிந்து பூமியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. நட்புணர்வோடு, மகிழ்ச்சியாக சுற்றி வந்தன, வண்ண வண்ணப் பறவைகள். அந்த இடத்தைப் பார்த்தவுடன் குட்டிக் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்து விட்டது. எங்கே ஒளிந்து கொள்ளலாம் என்று அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தான்… அதோ அந்தப் பெரிய மரத்தின் பின்னால் ஒளியலாம் என்று அங்கே சென்றான்.\nஇதற்குள் சுதாமன் எல்லாப் பிள்ளைகளையும் கண்டு பிடித்து விட்டிருந்தான், கிருஷ்ணனைத் தவிர. தெரிந்த இடங்களிலெல்லாம் தேடிக் களைத்து, இப்போது எல்லோரும் சேர்ந்து, கொஞ்சம் கவலையுடனேயே கிருஷ்ணனைத் தேட ஆரம்பித்திருந்தார்கள்.\nஇங்கே, கிருஷ்ணனைத் தன்னிடம் வைத்திருந்த மரத்திற்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது “உலகாளும் பரந்தாமன் என்னிடத்தில் இருக்கிறான் “உலகாளும் பரந்தாமன் என்னிடத்தில் இருக்கிறான்” அது இலேசாக, “கிசுகிசு”வென்று, தன் பக்கத்தில் இருந்த மரத்திற்கு சேதி சொன்னது. அது, தன் பக்கத்தில் இருந்த மலர்ச்செடிக்குச் சொன்னது. அது, தன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மயிலிடம் சொன்னது. இப்படியாக, காட்டுத் தீ போல் அந்தப் பகுதி முழுவதும் கிருஷ்ணன் வந்திருக்கும் செய்தி, ஒரு நொடியில் பரவி விட்டது\nஅமைதியாக இருந்த குளத்தில், இப்போது தாமரை மலர்கள் ‘குப்’பென்று பூத்தன. மல்லிகை, மந்தாரை மலர்கள் மலர்ந்து சிரிக்க, பாரிஜாத மலர்களும் பூத்துக் குலுங்கி, மணம் பரப்பின. குயில்களெல்லாம் சந்தோஷ கீதம் இசைத்தன. மயில்கள் எல்லாம் ஒன்று கூடி, தம் தோகையை விரித்தாடி, தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தன. மூங்கில் மரங்களுக்கிடையில் புகுந்த காற்ற���, தன் பங்கிற்கு இனிமையான இசையொலி எழுப்பியது. மயில்கள் ஆடுவதைப் பார்த்து, அடடா, நாம்தான் நம் வேலையை மறந்து விட்டோம் போலும் என நினைத்து, வானத்தில் கருமேகங்கள் ஒன்றாகக் கூடி, மலர்த் தூவலாக, மழைத் தூறல் ஆரம்பித்தது.\nஇவ்வளவு கலாட்டாவும், சப்தங்களும், காற்றில் கலந்து வந்த மலர்களின் மணமும், கிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்த பிள்ளைகளின் கவனத்தைக் கவர்ந்தது. சிறிது நேர முயற்சிக்குப் பின், அவனைக் கண்டு பிடித்து விட்டார்கள்\n” என்று அவனைச் சுற்றி ஒரே ஆட்டமும் கொண்டாட்டமும்தான் ஆனால் கிருஷ்ணனின் முகத்தில் மட்டும் எந்த சந்தோஷமும் இல்லை ஆனால் கிருஷ்ணனின் முகத்தில் மட்டும் எந்த சந்தோஷமும் இல்லை மாறாக, அவனுடைய அழகான முகத்தில் கோபத்தின் ரேகை இலேசாக எட்டிப் பார்த்தது.\nகிருஷ்ணன் தன்னைச் சுற்றிலும் தலைகீழாக மாறிவிட்டிருந்த இயற்கையைப் பார்த்தான். இந்த இயற்கையல்லவா நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டது என்று எண்ணமிட்டான். சின்னக் கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்துக் கொண்டு சுற்றிலும் ஒரு முறை கோபப் பார்வை பார்த்தான். அவன் நண்பர்களும் கூட இலேசான அச்சத்துடன் அமைதியாக நின்றிருந்தார்கள்.\nஅவன் கோபத்தைக் கண்டு இத்தனை நேரம் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருந்த அத்தனை உயிரினங்களும் நடுங்கி விட்டன எல்லாம் ஓடி வந்து கிருஷ்ணனைப் பணிந்தன.\n“கிருஷ்ணா… எங்களை மன்னித்து விடு. உன்னைக் கண்ட பரவசத்தில் எங்களையே நாங்கள் மறந்து, இவ்வாறு செய்து விட்டோம். உன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமே எங்களிடம் இல்லை”.\n என்ன சொன்னாலும் நீங்கள் செய்தது தவறுதான்” கிருஷ்ணனின் கோபம் மாறியதாகத் தெரியவில்லை.\nமூங்கிலிடை புகுந்த காற்றும், மூங்கிலும், குயிலும், மயிலும், மரங்களும், மலர்களும், தாமரைகளும், எல்லாம் சேர்ந்து, “கிருஷ்ணா. உனக்கு இன்னும் கோபம் தீரவில்லையென்றால், எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு. ஏற்றுக் கொள்கிறோம்”, என்று கண்ணீருடன் தலை வணங்கின.\nஇப்போது குட்டிக் கிருஷ்ணனின் எழில் வதனத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. “ஆம், உங்கள் அனைவருக்குமே கண்டிப்பாக தண்டனை உண்டு\n இனி உன் இறகுகளை நான் என் முடியில் அணிந்து கொள்ளப் போகிறேன்\n நீங்கள் எல்லோரும் சேர்ந்து மாலையாகி*, என் மார்பில் தவழ வேண்டும்\n உன்னிடம் காற்ற�� புகுந்து எழுப்பிய இனிய நாதத்தை இனி நானே எழுப்புவேன். காற்றே, நீ என்னிலிருந்து எழுந்து மூங்கிலில் புகுந்து அதற்கு உதவுவாய் மூங்கிலைக் குழலாக்கி, நானே வைத்துக் கொள்வேன். குயிலோ குழலோ என்னும்படி குயில்களே, உங்கள் கீதங்களையும் அதில் இசைப்பேன் மூங்கிலைக் குழலாக்கி, நானே வைத்துக் கொள்வேன். குயிலோ குழலோ என்னும்படி குயில்களே, உங்கள் கீதங்களையும் அதில் இசைப்பேன்\nஆகா, தண்டனையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் மகிழ்ச்சி வெள்ளம் அந்த வனமெங்கும் பொங்கி ஆர்ப்பரித்தது மகிழ்ச்சி வெள்ளம் அந்த வனமெங்கும் பொங்கி ஆர்ப்பரித்தது அனைத்து உயிர்களும் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனைப் பணிந்து வணங்கின.\nபிறகு கிருஷ்ணன் தன் நண்பர்களை நோக்கி, “நீங்கள் எல்லாம் என்னைக் கண்டுபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியே இவ்வளவு நேரமும் உங்கள் அனைவரிடமும் சும்மாதான் விளையாடினேன் இவ்வளவு நேரமும் உங்கள் அனைவரிடமும் சும்மாதான் விளையாடினேன்” என்று கூறி தன் திருக்கரங்களினால் அவர்களைத் தீண்டி, தன் திருமேனியுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்\n அடியவர்களிடம் அகப்படுவதுதான் அந்தப் பொல்லாத கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த விஷயமாயிற்றே\n*வனமாலியின் வைஜெயந்தி மாலை என்பது மல்லிகை, மந்தாரை, தாமரை, மற்றும் பாரிஜாத மலர்களால் ஆனது என்று வாசித்த நினைவு.\nஅனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஇந்தப் பெண்ணின் சோகம்தான் என்னே.\nஅவன் நினைவிலேயே நிலைத்திருக்கும் நெஞ்சம்.\nஅவன் மணத்தையே சுவாசிக்கும் நாசி.\nஅவன் சுவையிலேயே கனிந்திருக்கும் இதழ்கள்.\nஇந்தப் பெண்ணின் உலகமே வேறு.\nபாடி வரும் அவன் வேய்ங்குழல்.\nதொடுத்து வந்த மாலையை அவள் கரங்களாலேயே\nஎடுத்துச் சூடிக் கொள்ளும் அவன் தோள்கள்.\nஇந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nசுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்\nஉன் கன்னத்தோடு கன்னம் வைக்கும் காலம் வருமோ\nஉள்ளங் கையில் ஓய்வெடுக்கும் நேரம் வருமோ\nசின்னப் பூவின் வண்ணம் பார்க்க ஆச�� வருமோ\nவண்ணப் பூவின் வாசம் வந்து சேதி சொல்லுமோ\nஉன் பட்டுப் பாதம் தொட்டுப் பார்க்கும் காலம் வருமோ\nகட்டுக்குள்ளே கண்ணுறங்கும் நேரம் வருமோ\nசிட்டுப் போன்ற பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ\nகட்டுக் கொள்ளாக் காதல் வந்து சேதி சொல்லுமோ\nஉன் இதழைத் தழுவும் குழலாய் மாறும் காலம் வருமோ\nகுழலைத் தீண்டும் தென்றலாகும் நேரம் வருமோ\nஉருகும் இந்தப் பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ\nகருகும் முன் என் கண்ணீர் வந்து சேதி சொல்லுமோ\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபுலியைக் கேட்ட பூனையின் மியாவ்...\nபிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...\nஎண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...\nஎண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...\nராதை மனம் கண்டு அந்த\nதளிர் ஊடி வரும் காற்றின்\nபுலர் வெள்ளி வரும் வேளை வரை\nபுல்நுனி நீர் தீரும் வரை\nPosted by இரா. வசந்த குமார்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n'சர்வம் நீயே' வலையில் சென்ற ஆண்டு பதிவிட்ட கண்ணன் பாட்டு\nஇங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமுத்தம் ஒன்று தந்தால் என்ன\nசுப்பு தாத்தா கேட்டவுடனேயே கானடா ராகத்தில் பாடித் தந்து விட்டார்\nமுத்தம் ஒன்று தந்தால் என்ன, ஆகாதோ\nசித்தம் எல்லாம் நீயேதானே தெரியாதோ\nபித்துக் கொண்டேன் உன்மேல் என்று அறியாயோ\nபக்திப் பூவைச் சூடிக் கொண்டால் ஆகாதோ\nகண்ணால் உன்னைப் பார்த்துப் பார்த்து\nகாதால் புகழைக் கேட்டுக் கேட்டு\nநெஞ்சச் சிறையில் உன்னை வைத்தேன் அறியாயோ\nதஞ்சம் என்று கொண்ட என்னை மறந்தாயோ\nஉன்றன் பட்டுப் பாதம் கொஞ்சம்\nஎன்னைத் தொட்டால் துயரம் தீரும்\nபற்றை விட்டேன் உன்னைப் பற்ற அறியாயோ\nசற்றே என்றன் அருகில் வந்தால் ஆகாதோ\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nநகுமோமு கநலேனி - 3\nடிஸ்கி: இது மற்றும் ஒரு பழைய ரெக்கார்டிங்க். யாருக்கேனும் பின்னாளில் பயன்படலாம்.\nயூட்யூப்-ல் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோ என்றால் வேறு சில வரைமுறைகள் உள்ளன போல. ஆதலால் இரண்டு வீடியோக்களாக பதிய வேண்டியதாயிற்று.\n\"முந்தைய இரண்டு பதிவுகளும் இந்தப் பதிவும் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ தியாகராஜரின் உயிராகத் திகழ்ந்த சீதாராமருக்கு அர்ப்பணம்.\" என்று எழுத ஆசை...ஆனால் ராம நவமி முடிந்து ரொம்ப்ப்ப்ப நாளாயிற்றே...அந்த காரணத்தாலும், பாடல் கிரிதாரியை நினைவுபடுத்துவதாலும், இந்தப் பதிவுகள் அத்தனையும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.\nகாலையில் இது போன்ற இசையை லேப்-டாப்பில் போட்டுவிட்டு அலுவலக மெயில்கள் பார்ப்பது, பதில் எழுதுவது போன்ற வேலையில் ஈடுபடுவது வழக்கம்...ஆனால் இந்த நாதஸ்வர இசை செய்யும் வேலையை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. :-) ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எல்லாவற்றையும் மறந்து விடலாம்...\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :-)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nநகுமோமு கநலேனி - 2\nநகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி\nநன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ\nஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ\nககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ\nககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ\nஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது\nவகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ (நகு)\n உனது புன்னகை தவழும் முகத்தைப் பார்க்க இயலாத என் மனத்துயரைத் தீர்க்கலாகாதா கிரிதாரியே உன் சேவகர்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்ல மாட்டார்களே வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா பரமாத்ம தாமதம் செய்யாமல் இந்த அடிமையைக் காத்தருள்வாய் \n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nநகுமோமு கநலேனி - 1\nடிஸ்கி: இது ஒரு மிகப் பழைய ரெக்கார்டிங்க். பத்து நிமிடங்கள் முழுமையாக ஒதுக்கிவிட்டு பொறுமையாக கேட்க வேண்டிய ஒன்று. அவசர கதியில் கேட்டோம் என்றால் பிடிக்காமல் போகலாம். பதிவிட்டவர் மேல் கோபம் வரலாம். :-)\nஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி அவர்கள் அருளிய \"நகுமோமு கநலேனி\" என்கிற கீர்த்தனையை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாடியுள்ளனர். வெகு நாட்களுக்கு ���ுன்னர், முசிறி சுப்ரமணியம் அவர்கள் பாடிய பழைய ரெக்கார்டிங்க் ஒன்று கிடைத்தது. இரவின் அமைதியில் கேட்டால் மனத்தூய்மை ஏற்படுத்தும் ஒரு மிக அற்புதமான ஆலாபனை...இதனைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இது ஒரு பொக்கிஷம் என்று தோன்றியது. பின்னாளில் எவருக்கேனும் இது பயன்பெறலாம்...\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n(ராமநவமியான இன்று அப்புனிதநாமமுள்ள ஒரு மினி\nபஜனையாவது பாடணும்னு மனத்தில் படவே எனக்கு\nசுமாராத்தெரிந்த மெட்டில் பாடிட்டேன்;தாங்கமுடியாதவர்கள் மன்னிக்கவும்எல்லோருக்கும் ராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்\nதூய அன்பில் தோய்ந்து சொல்லு\nஎங்குமின்பம் பெருகச் சொல்லு ,ராம்,ராம்,ராம்,\nதூய அன்பில் தோய்ந்து சொல்லு\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n - தமிழில்...அதரம் மதுரம் வதனம் மதுரம்\nபதிவுலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் என ஒளிர் - குமரன் அண்ணாவின் பிறந்த நாள்\nகுமரன், மற்றும் அவர் செல்ல மகளுக்கும்...\nஇனிய பிறந்தநாளிலே - இனிய பரிசாக - இனியவை எட்டு\nசுத்தாத்வைத மகாகுரு, வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் - அதரம் மதுரம்\n- அதைத் தமிழ் வடிவமாக்கித் தருகிறேன் = இனியவை எட்டு\nஎம்.எஸ்.அம்மாவின் குரலில் இங்கே, கேட்டுக் கொண்டே வாசியுங்கள்\nமெட்டு மாறாமல் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்; நன்றி\n(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்\nஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்\nசலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர: - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ\nந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்\nரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்\nவமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(6) குஞ்ஜா மது���ா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா\nஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்\nத்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\n(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா\nதலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்\nஇதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்\nஇங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே\n*வாணி ஜெயராம் - கன்னடப் படத்தில் (மலைய மாருதா)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதமக்கே உரிய எளியநடையில் நமக்களித்த பல\nஆன்மிகப் படைப்புக்கள் மூலம் என் ஒவ்வொரு\nபதிவுக்கும் தூண்டுதலாய் இருந்த அமரர் ரா.கணபதி\nஅவர்களது \"காற்றினிலே வரும் கீதம் \"என்ற\nமீராவைப்பற்றிய படைப்பில் எனக்குக் கிடைத்த\n\"ஹோரி கேலத் ஹை கிரிதாரி\" எனும்\nமீரா பஜனைத் தழுவிய என் தமிழ் ஹோலி கீதம் கீழே :\nஹோரி கேலத் ஹை கிரிதாரி\nமுரளி சங்கு பஜத் டப் ந்யாரோ,\nஸங்கு ஜுவதி ப்ரஜ்னாரீ |\nசந்தன் கேசர் சிரகத் மோகன் ,\nஅப்னே ஹாத் பிஹாரி |\nபரி பரி மூட்டி குலால் லால் சஹுன்\nதேத் சபன் பை டாரி |\nசேல் சபீலே நவல் கான்ஹ ஸங்கு\nஸயாமா பிராண் பியாரி |\nகாவத் சார் தமார் ராக் தஹ்ன்\nதை-தை கல் கர்தாரி |\nமீரா கே பிரபு கிர்தர் மில் கயே ,\nமோகன் லால் பிஹாரி |\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n (காந்தி - மீரா - எம்.எஸ்)\nஇந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல் ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்\nஎம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...\n\"அப்படியானால் பரவாயில்லை, நீ பாட வேணாம், உன் குரலில் இந்தப் பாட்டைப் பேசியாச்சும் காட்டு\" என அண்ணல் கேட்க...\nஅதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்\nஇந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியி���் ஒலிபரப்பினார்கள்\nதும ஹரோ...ஜன் கி பீர்\nதிரெளபதி கி லாஜ் ராக்ஹி......\nபக்த காரண, ரூப நரஹரி,\nஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,\nசிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,\nசீறும் இரணியன், சாபம் தொலைந்திட,\nபூடதே கஜ, ராஜ ராக்யோ,\nதாச மீரா, லால கிரதர,\nதுக் ஜஹான் தஹான் பீர்\nகாதல் களிறின், காலைத் தூக்கி,\nதாச மீரா, கிரி-தாரி இங்கோ,\nJan 30 - அண்ணலின் நினைவு நாள்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமண்ணே மரமே செடியே கொடியே\nகண்ணனைக் கண்டாயா - என்\nசமைந்து நின்றாயா – நீ\nபுல்லே பூவே புதரே என்றன்\nகண்ணனைக் கண்டாயா – என்\nமெய்சிலிர்த்துக் கொண்டாயா – புளகம்\nமலையே மடுவே குன்றே குடிலே\nகண்ணனைக் கண்டாயா – என்\nமலைத்து நின்றாயா – நீயும்\nமழையே வெயிலே பனியே என்றன்\nகண்ணனைக் கண்டாயா – அவன்\nபனியெனக் கரைந்தாயா – உன்\nமயிலே குயிலே கிளியே வளியே\nகண்ணனைக் கண்டாயா – என்\nமயக்கம் கொண்டாயா – உன்னை\nஇன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்\nகொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்��ி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/48721", "date_download": "2019-09-17T13:06:51Z", "digest": "sha1:3HVTQNQIAKWZDJZVSX3QTV2H3YISWVS7", "length": 5305, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "பயங்கரவாதி ஸஹ்ரானின் படங்கள், சீடிக்களை வைத்திருந்த 9 பேர் கைது! – Metronews.lk", "raw_content": "\nபயங்கரவாதி ஸஹ்ரானின் படங்கள், சீடிக்களை வைத்திருந்த 9 பேர் கைது\nபயங்கரவாதி ஸஹ்ரானின் படங்கள், சீடிக்களை வைத்திருந்த 9 பேர் கைது\nநாட்டின் 5 மாவட்டங்���ளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனைகளின்போது சந்தேகத்தின் பேரில் 24 கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலேயே நேற்று (26) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇவர்களில் 9 பேர் பயங்கரவாதி ஸஹ்ரானின் படங்கள் மற்றும் சீடிக்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில்\nகைது செய்யப்பட்டனர். இவர்கள் தும்மலசூரிய மற்றும் மாதம்பை பிரதேசங்களில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.\nயாழில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 9 பேர் கைது\nஈராக் ரமழான் பெஷன் ஷோவில்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர் பலி\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’ – அமைச்சர் சஜித்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rupee-up-2-paise-against-dollar-in-early-trade", "date_download": "2019-09-17T13:26:21Z", "digest": "sha1:YCQ4WLPUVZ7YKU7347CIK4ATUZJ4UGBU", "length": 7635, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Rupee up 2 paise against dollar in early trade - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/07/blog-post_27.html", "date_download": "2019-09-17T13:28:12Z", "digest": "sha1:Y2TZ3X5IL5B4B35AMZA3SXZ2R22J4UAS", "length": 10098, "nlines": 165, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nஜூலை - 27 நாடு முழுவதும் மக்கள்\nதங்கள் மனம் கவர்ந்த அன்புத்தலைவனை...\nஅப்துல் கலாமை நினைவு கூர்ந்து\nஅதே தினத்தில் BSNLEU சங்கம் ஸ்வீட் எடு கொண்டாடு\nகாரணம் வேறொன்றுமில்லை... BSNL ஓய்வூதியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்தி BSNL உத்திரவு வெளியாகியுள்ளது.\nமேலும் இதுநாள் வரை BSNLலிடம் இருந்து கறக்கப்பட்ட\n60:40 என்ற நிதிச்சுமை நம்மிடம் இருந்து இறக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியச்செலவு முழுவதும் அரசையே சாரும்\nஇது உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.\nபத்தாண்டுகளாக 60:40 பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது.\nதோழர்.குப்தா இதனை தொடங்கி வைத்தார்.\nமூன்று ஆண்டுகளாக 78.2 பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது.\nபல்வேறு அமைப்புக்கள் குரல் எழுப்பி வந்தன.\nஇடைவிடாமல் இப்பிரச்சினையை எழுப்பி வந்தது.\nஅரசு இல்லத்தின் அனைத்துக்கதவுகளையும் தட்டி நியாயம் கேட்டது.\nமேற்கண்ட இரு பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டது\nBSNL ஊழியர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஇது எல்லோரும் கொண்டாட வேண்டிய வெற்றி. ஆனால் கொண்டாடுவதாலேயே வெற்றி அவர்களுக்கு சொந்தமாகிவிடாது.\nவிடுதலையைக் கொண்டாடுவது என்பது வேறு...\nவி��ுதலைக்குப் பாடுபடுவது என்பது வேறு...\nதியாகங்களை மேடையில் பேசுவது என்பது வேறு...\nதியாகங்களை மேற்கொள்வது என்பது வேறு...\n78.2 இணைப்பு... 60:40 ஒழிப்பு...\nசென்னைக் கூட்டுறவு சங்கம் சென்னைக்கூட்டுறவு சங்க ...\nதேர்வுகளும்... தேவையற்ற குழப்பங்களும்... 22/05/201...\nவருமான வரித்தாக்கல் செய்ய 05/08/2016 வரை நீட்டிப்ப...\nசெம்பணி சிறக்க வாழ்த்துக்கள் சம்மேளனச்செயலர் தோழர்...\nநிறை பணி வாழ்த்துக்கள்..தோழர்.குமார் - ஈரோடு இயக்க...\nஅஞ்சலி கவிஞர் ஞானக்கூத்தன் பிறப்பால் கன்னடர்.. எழ...\nSC/ST ஊழியர்களுக்கான தேர்வு மதிப்பெண் தளர்வு இலா...\nகாரை... முற்றினால் பாறை... காரை முற்றினால் பாறை......\nஜூலை - 29கம்பன் அடிப்பொடி சா.கணேசன் நினைவு தினம் ...\nஎல்லோரும் கொண்டாடுவோம்... ஜூலை - 27 நாடு முழுவதும்...\nகாலமெல்லாம்... கலாம்...ஜூலை - 27 - அப்துல் கலாம்மு...\nநம்பிக்கையோடு... நட..ராஜா..தோழர்.நடராஜன் - மாநிலச்...\nதடை தாண்டி... தலை தாண்டி.. வாழ்க... வளர்க... காரைக...\nமனங்கவர்ந்த மகளிர்-இளைஞர் அமர்வு மாநில மாநாட்டி...\nவீ ரு... கொண்ட வேலூர் மாநாடு தேசக்கொடியும்... செங்...\nஇயக்கத்தில் இணைந்த கரங்கள் நம்மில் இணைந்த கரங்கள...\nசெங்கொடி... ஏந்தி வா... குடந்தை தோழனே...NFTE குலம்...\n78.2 உத்திரவு ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கை...\nமத்திய சங்க போராட்ட அறைகூவல் டெல்லியில் நடைபெற்ற ...\nவேலூர்... தமிழ் மாநில மாநாடு கேட்டிலும் துணிந்து ந...\nஅனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் காரைக்குடி...\nடெல்லி மத்திய செயற்குழு மத்திய செயற்குழுவில் மனித...\nகங்கா ஜலம்.. அஞ்சல் துறை இப்போது கங்கை நீர் விற்பன...\nசெய்திகள் NFTE மத்திய செயற்குழு டெல்லியில் ஜூலை 13...\nசென்னைக்கூட்டுறவு சங்கம்வட்டி குறைப்பு சென்னைக்க...\nமுனையிலே...முகத்து நிற்போம்...காரைக்குடி மாவட்ட மா...\nJTO தேர்வு முடிவுகள் 22/05/2016 அன்று நடைபெற்ற JTO...\nசெங்கொடி உயர்த்தி வா.. பரமக்குடி நோக்கி வா..களம் ...\nரம்ஜான்... நல்வாழ்த்துக்கள் அன்பு தழைத்திட.. அமைதி...\nபுதிய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்கா இர...\n78.2முயற்சி... திருவினையானது.. மூன்று ஆண்டுகளுக்கு...\nஜூலை 2016 IDA உத்திரவு ஜூலை 2016 முதல் உயர்ந்துள...\nசங்கத்தலைவிகள்மலைமகள் - கலைமகள் - அலைமகள்செயலர் கா...\nNFTE - காரைக்குடி மாவட்ட மாநாடு யாதும் ஊரே… யாவரும...\nதமிழகத்தில் மாவட்டங்கள் வணிகப்பகுதிகளாகப் பிரிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T12:16:37Z", "digest": "sha1:EJCSPF37JX3M7V23JEBSQQ37V5WZ2RIC", "length": 8444, "nlines": 102, "source_domain": "varudal.com", "title": "இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளுக்கான தண்டப்பணம் 60 இலட்சம்! | வருடல்", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளுக்கான தண்டப்பணம் 60 இலட்சம்\nJanuary 25, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளுக்கு 60 இலட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டபணம் அறிவிடவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றில் தெரிவித்தார்.\nமேலும் படகில் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை வெளியில் வைத்திருந்தால் 40 இலட்சம் முதல் 15 கோடி வரை தண்டபணம் அறவிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் வடக்கு மீனவர்கள் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் தீர்க்கப்படும். இதன்போது வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130100", "date_download": "2019-09-17T13:42:04Z", "digest": "sha1:TXWI4YBPRZZV7PQIKHZDJL3IS62TTQIN", "length": 6399, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளா வந்த சிறுவனுக்கு எபோலா? | The Kerala Ebola boy? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளா வந்த சிறுவனுக்கு எபோலா\nதிருவனந்தபுரம்: நைஜீரியாவில் இருந்து கொச்சி வந்த 9 வயது சிறுவனுக்கு எபோலா நோய் அறிகுறி தென்பட்டது. நேற்று காலை 4 மணியளவில் நைஜீரியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் வந்தனர். மானநிலையத்தில் அந்த சிறுவனை பரிசோதித்த போது எபோலா நோய் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனை உடனடியாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.\nசுற்றுலாத்தலமாக மாறி வரும் பிரதமர் மோடி இளமை காலத்தில் பணிபுரிந்த டீக்கடை\nஉலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்\nகர்நாடகத்தில் மனித தன்மையற்ற நிகழ்வு அரங்கேற்றம் : ஊருக்குள் நுழைய பட்டியல் இன எம்.பி.க்கு தடை\nஹெல்மெட் அணியாமல் சென்று பலியானவர்களின் எண்ணிக்கை 43,600: உத்திரப்பிரதேசம் முதலிடம்\nகோவையில் சிறுவன், சிறுமி கொலை வழக்கு : குற்றவாளி மனோகரனை அக்.16ம் தேதி வரை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nஉறுப்பினர் மட்டுமே கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதி... ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் நிற்க முடியாது : தேர்தல் ஆணையம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T13:00:44Z", "digest": "sha1:VMOA6D4TAYXHVQ7F7G3AHHDMRSK56DOY", "length": 5641, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல்\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 10 வாரத்தை எட்டி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்த போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலையில் படையெடுத்தனர்.\nஇதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு, போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி எறிந்தனர்.\nஇதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. அதே போல் ஹாங்காங்கின் மத்திய மாவட்டங்களிலும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல்கள் அரங்கேறின. மேலும் ரெயில் நிலையங்களில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை போலீசார் சுற்றிவளைத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.\nஇது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், போலீசார் சிலர் போராட்டக்காரர்களை போல் வேடமணிந்து கூட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.\nநடுவானில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nகொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\n“அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான்\nகச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்வு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76?start=120", "date_download": "2019-09-17T13:21:24Z", "digest": "sha1:RP4QGSJ3JLKLB7FVOLKI7SJLMO4PKHDL", "length": 8738, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "இயற்கை & காட்டுயிர்கள்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இயற்கை & காட்டுயிர்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி\nஉயிர்த்தெழும் செடி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபல்லுயிரியம் (Biodiversity) - ஏன் எதற்கு\nமலைகள் சார்ந்த கானகங்கள் எழுத்தாளர்: ச.முகமது அலி\nபக்கம் 5 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/tamilnadu/details/146/-----X-PLOWIZ-SOLUTION-INDIA-PVT-LTD-", "date_download": "2019-09-17T12:53:26Z", "digest": "sha1:XPRPTFGPWQ5QKANQ4XOP47T7LHFH7O3M", "length": 9374, "nlines": 161, "source_domain": "namvazhvu.org", "title": "நம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\nநம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD\nநம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD\nஇந்நிறுவனமும் அதன் பங்குதாரர்களில் ஒருவரான திரு.ஆரோக்கிய தாஸ் அவர்களும் உள்ளனர். இந்நிறுவனம் EaziMagzine என்ற பத்திரிகை மென்பொருளோடு பள்ளிகளுக்கான Eaziskool Softwareஎன்ற மென்பொருளையும் பங்குப் பணிக்களுக்காக Eazi Parish - Church Management Softwareமற்றும் EaziSMS – Bulk SMS Solutionஆகிய ஒருங்கிணைந்த மென்பொருளையும் தயாரித்துள்ளது. பங்கின் வளர்ச்சிப் பணிகளுக்கு மிகவும் உதவியாகவும் பங்கு மக்களுக்கு ஆற்றும் சேவையினை சிறப்பாக ஆற்றவும் உதவுகிறது.\nமேலும், இந்நிறுவனம் வாடிக்கை யாளருடைய தேவைகளுக்கு ஏற்ப பல மென் பொருள்களை தயாரித்து அவர்களுடைய தேவை களை பூர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கி வருகிறது.\n4. தங்க நகை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மேலாண்மைக்குரிய ERP Solution (Enterprise Resource Planning) என்று பல்வேறு தீர்வுகளை கொடுத்து வருகிறது.பொருளாக மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் களின் தேவைகளைப் புரிந்துகொண்டு தீர்வை கொடுப்பதில் அதிக கவனமும் சிரத்தையும் எடுக்கும் நிறுவனம் X-PLOWIZஎன்பது உண்மையே. நம் வாழ்வின் நம்பிக்கைக்குரிய மென்பொருள் கூட்டாளியான X-PLOWIZநிறுவனத்தை எல்லா பங்குத்தந்தையர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பரிந்துரைக்கிறது. இந்நிறுவனத்தை ஆதரித்து உங்களுடைய நிறுவனங்களையும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லுங்கள். எமக்கு அறச் சார்போடு உதவிய திரு.ஆரோக்கியதாஸ் அவர்களுக்கும் அவர்கள்தம் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD நிறுவனத்திற்கும் நன்றியும் பாராட்டுகளும்.\nமதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பு ஆதரித்திடுங்கள்\nபொள்ளாச்சி களங்கம் - தமிழகத்தின் அவமானம்\nநம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD\nபுனித வின்சென்ட் தே பவுல் மத்திய சபை சிவகங்கை மறைமாவட்டம்\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களி���் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2008/0220-poem-by-rishi-sethu-on-people.html", "date_download": "2019-09-17T12:28:14Z", "digest": "sha1:ZBMXWWQFE6ULD7KXP6JR5OBCFVEDJGFD", "length": 12917, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெய்வ சுமை | Poem by Rishi Sethu on People! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து\nஇஸ்��ாமிய இலக்கிய கழகம் சார்பில் அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா\nவனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்\n100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா\nபிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமெரிக்கத் தமிழர்கள், குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ் மொழி,\n'இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம்' - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற நந்தினி நெகிழ்ச்சி\nமனுசங்கடா.. நாங்க மனுசங்கடா.. \"மக்கள் கவிஞன்\" இன்குலாப் மறைந்தார்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாடலாசிரியர் பாப் டிலனுக்கு வைரமுத்து வாழ்த்து\nஎழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா பிறந்த தினம்... இணையத்தில் நினைவு கூர்ந்த இளைஞர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி\nKanmani Serial: தொடத் தொட மலர வேண்டிய முதலிரவில் பொளேர்.. எந்த பெண் மறப்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/25/tn-lukewarm-response-to-it-courses.html", "date_download": "2019-09-17T12:27:48Z", "digest": "sha1:IJSCXC2IH3AULQNX4UIK75CH4I6PQTAR", "length": 18659, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி படிப்புக்கு மவுசு குறைகிறது-கலை, அறிவியலுக்கு கிராக்கி | Lukewarm response to IT courses, ஐடி படிப்புக்கு மவுசு குறைகிறது - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப���பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐடி படிப்புக்கு மவுசு குறைகிறது-கலை, அறிவியலுக்கு கிராக்கி\nசென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் சரிவில் இருப்பதால் மாணவ, மாணவியர் மத்தியில் ஐடி படிப்புக்கு மவுசு குறையத் தொடங்கியுள்ளது. அதற்கு மாறாக கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் அவர்களது பார்வை திரும்பியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகவே ஐடி படிப்புக்குத்தான் பெரும் மவுசு இருந்தது. படித்து முடித்ததும் கை நிறைய வேலை, அமெரிக்காவில் வேலை, சொகுசான வாழ்க்கை என்ற வாய்ப்புகள் அப்போது இருந்ததால், பலரும் டாக்டர் படிப்பைக் கூட வேண்டாம் என்று உதறி விட்டு பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்தனர்.\nஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஐடி பெரும் சரிவில் இருப்பதால் இப்போது ஐடி படிப்புகளுக்கு மவுசு போய் விட்டது. மாறாக கலை, அறிவியல் படிப்புகளில் மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனராம்.\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 588 இடங்கள் உள்ளன.\nகடந்த ஆண்டு இவற்றில் 62 ஆயிரத்து 906 இடங்கள் காலியாகவே இருந்தன. காரணம், மாணவர்களின் ஐடி மோகம்.\nகடந்த ஆண்டு அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 569 இடங்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 93 இடங்கள் நிரம்பின. அரசு கலைக் கல்லூரியில் 52,870 இடங்கள் உள்ளன. அதில் 49 ஆயிரத்து 977 இடங்கள் நிரம்பின.\nதனியார் சுயநிதி கலை கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 149 இடங்களில் 39 ஆயிரத்து 537 இடங்கள் நிரம்பவில்லை.\nஇப்போது இந்த நிலையில் மாற்றம் தெரிகிறது. இந்த ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.\nஇதுகுறித்து சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதிகுமார் கூறுகையில், கடந்த வருடம் போல கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்கள் இந்த ஆண்டு காலியாக இருக்க வாய்ப்பு இல்லை.\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்த்து பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளுக்கு அதிகம் பேர் வருகிறார்கள்.\nதனியார் நிறுவனங்களும் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பி.எஸ்.சி. படித்து முடித்து வரும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்தவே விரும்புகிறார்கள். அதனால் கலை, அறிவியல் படிக்க மாணவர்கள் விரும்புகிறார்கள்.\nஎங்களது கல்லூரியில், இந்த ஆண்டு 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டு 1500 பேராக மட்டுமே இருந்தது.\nபி.எஸ்.சி. கணித பாடப்பிரிவில் 140 இடங்கள் உள்ளன. ஆனால் 1000 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்கிறார்.\nஇதே நிலைதான் சென்னை முழுவதும் நிலவுகிறதாம். நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க சிபாரிசுகளுடனும் பலர் வருகிறார்களாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யு���்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை காவல்துறையிலேயே இவ்வளவு காலிப்பணியிடங்கள் என்றால்.. ஐகோர்ட்டில் வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது \nநாளை தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் சத்தம் இல்லாமல் உயர்த்தப்பட்ட சுங்கசாவடி கட்டணம்.. டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கல்வி கிராக்கி demand கலை tamilnadu art\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/21/india-sc-stays-execution-two-death-row-convicts-karnataka-181716.html", "date_download": "2019-09-17T12:40:35Z", "digest": "sha1:C6XNFGX6YYU6GQLRHGZV55BXSWHPMBGD", "length": 15537, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெல்காம் சிறையில் 2 கைதிகளின் தூக்கை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை! | SC stays execution of two death row convicts in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்���ோன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெல்காம் சிறையில் 2 கைதிகளின் தூக்கை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை\nபெல்காம்: கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் 2 கைதிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகர்நாடகாவைச் சேர்ந்த சிவ் முனிஷெட்டி, ஜடேஸ்வாமி ரங்கா ஷெட்டி ஆகியோருக்கு பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு கடந்த 13ம் தேதி நிராகரிக்கப்பட்டது.\nஇதனால் இருவரையும் நாளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனிடையே இருவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடும் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சிவ் முனிஷெட்டி திடீரென இன்று தமது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதே நேரத்தில் இரு கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், 4 வாரத்துக்கு அவர்களை தூக்கிலிடவும் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்\nசிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு\nஒரே நாளில் நாலாபுறமும் \\\"கார்னர்\\\" செய்யப்பட்ட ப.சிதம்பரம்.. சிறை செல்கிறார்.. அதிர்ச்சியில் காங்.\nஅயோத்தியில் சேர்ந்து வழிபடலாம்.. இஸ்லாமிய அமைப்பு திடீர் யோசனை.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு\nசிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்\nமுன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு\nதிகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nகாவலில் வைக்க சிபிஐயே விரும்பாத நிலையில் ப.சி.க்கு காவலை நீட்டித்த சுப்ரீம் கோர்ட்\nஅயோத்தி வழக்கு: வக்க���ல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஒரு மயில் இருந்தால் போதுமா ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே.. இஸ்லாமிய அமைப்பு அதிரடி வாதம்\nஇரு வழக்குகளில் ஒரே மாதிரி பதில் மனு.. அப்படியே காப்பி அடித்த சிபிஐ, அமலாக்கத் துறை.. கபில் சிபல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீனும் இல்லை.. திகார் சிறையும் இல்லை.. மேலும் ஒரு நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court execution karnataka உச்சநீதிமன்றம் கர்நாடகா இடைக்கால தடை\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mass-casualties-florida-gay-club-attack-shooter-dead-police-255834.html", "date_download": "2019-09-17T12:30:35Z", "digest": "sha1:PGMUUVZUZP4Z5KJR5Y76O67TCTI55RHA", "length": 15628, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "யு.எஸ்.: பாடகி கொல்லப்பட்ட அதே புளோரிடாவில் நைட்கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி | 'Mass casualties' in Florida gay club attack, shooter dead: Police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nரூபாய் மதிப்பு மளமள சரிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய��� மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயு.எஸ்.: பாடகி கொல்லப்பட்ட அதே புளோரிடாவில் நைட்கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி\nமயாமி: அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் இரவு நேர கிளப்பிற்குள் புகுந்து 20 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோவில் பல்ஸ் என்ற ஓரினச் சேர்க்கையாளர்களின் இரவு நேர கிளப் செயல்பட்டு வருகிறது. அந்த கிளப்புக்குள் இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.\nஉடலில் வெடிகுண்டு கட்டியிருந்த அவர் கிளப்புக்குள் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் காயம் அடைந்த 42 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளப்புக்குள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த அந்த நபர் போலீசார் சுட்டதில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடிய பாடகி கிறிஸ்டினா க்ரிம்மீ(23) ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nஅந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் பல்ஸ் கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் புளோரிடா மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nVideo: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம்.. அடடா டிஸ்னிவேர்ல்ட் அழகைப் பாருங்கப்பா\nகடைக்கார் கடைக்கார்.. இவனை எவ்வளவுக்கு எடுத்துப்பீங்க.. அதிர வைத்த அப்பா..\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்\nஅமெரிக்காவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. 10 பேர் காயம்.. அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nபுளோரிடா சர்வதேச பல்கலை. அருகே மேம்பாலம் இடிந்து விபத்து- 6 பேர் பலி\nஅமெரிக்காவில் பாலம் இடிந்து 4பேர் பலி; 10 பேர் காயம்\nமாணவர்களை துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்ட ஆசிரியர்.. அமெரிக்காவில் தொடரும் அசம்பாவிதம்\nபள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க போகிறேன்.. புளோரிடா சம்பவத்தை அடுத்து டிரம்ப் அதிரடி\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய தமிழக துணிச்சல் ஆசிரியை\nபுளோரிடாவில் 17 பேரை சுட்டுவிட்டு ஹாயாக ஹோட்டலுக்கு சென்ற கொலைகாரன்.. மெக் டொனால்ட்ஸில் ஆட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nflorida shooting night club புளோரிடா துப்பாக்கிச்சூடு\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/president-pranab-mukherjee-visit-tamil-nadu-karnataka-and-puducherry-183899.html", "date_download": "2019-09-17T12:37:49Z", "digest": "sha1:WTK6IL2YDP524NSRJV5S5AJ6POZ6TK3P", "length": 16227, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா 100 விழாவில் ஒன்றாகத் தோன்றும் தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் | President Pranab Mukherjee to visit Tamil Nadu, Karnataka and Puducherry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nரூபாய் மதிப்பு மளமள சரிவு\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமா 100 விழாவில் ஒன்றாகத் தோன்றும் தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள்\nசென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வரும்\n24ம் தேதி தமிழகம் வருகிறார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தென்னிந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்\nமேற்கொள்கிறார். நாளை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பும் அவர்\nகர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ். மஹாவித்யா பீடத்தின்\nஜே.எஸ்.எஸ். மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.\nஅதன் பிறகு வரும் 24ம் தேதி பிஜப்பூரில் சைனிக் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களை\nதுவங்கி வைக்கிறார். அன்று மாலை விமானம் மூலம் அவர் சென்னை வருகிறார். சென்னையில்\nநடக்கும் சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக\nநிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர்\nசித்தராமையா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர்\nஇதையடுத்து வரும் 25ம் தேதி புதுவையில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்தின் 23வது\nபட்டமளிப்பு விழாவில் பிரணாப் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் ஸ்ரீ அரவிந்தர்\nஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு அவர் ஸ்ரீ அரவிந்தோ பன்னாட்டு கல்வி மையத்தின்\nவரும் 26ம் தேதி காலை அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pranab mukherjee செய்திகள்\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா.. விழாவை புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி.. பரபரப்பு\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது.. கவுரவித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபிரணாப் முகர்ஜிக்கு \\\"பாரத ரத்னா விருது\\\".. ஆகஸ்ட் 8ம் தேதி வழங்கப்படுகிறது இந்தியாவின் உயரிய கௌரவம்\nஈவிஎம் மோசடி... தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு இருக்கு.. பிரணாப் முகர்ஜி பரபரப்பு அறிக்கை\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nஅங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\nநானாஜி தேஷ்முக், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்டதன் பின்னணி என்ன\nபிரணாப் முகர்ஜிக்கு திடீரென பாரத் ரத்னா விருது ஏன்.. வங்காளிகளின் வாக்குகளை அள்ளவா \nஎம்பி டூ குடியரசுத் தலைவர்.. அனைத்து உச்சங்களையும் கண்ட பிரணாப் முகர்ஜி\nபிரணாப் முகர்ஜி, பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக்-குக்கு பாரத ரத்னா விருது\nநல்ல தலைவரை இழந்துவிட்டோம்.. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த பிரணாப் முகர்ஜி\nபிரணாப் முகர்ஜியின் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/02/blog-post.html", "date_download": "2019-09-17T12:18:24Z", "digest": "sha1:3KVWXLMZZWJ66C7XOL5FYPD3P42YBP7L", "length": 10902, "nlines": 57, "source_domain": "www.bibleuncle.org", "title": "நேற்றைய முக்கிய செய்தி: ஒரே நாளில் நான்கு இடங்களில் பூகம்பம் - BibleUncle Evangelical Media", "raw_content": "\nHome இரண்டாம் வருகை நேற்றைய முக்கிய செய்தி: ஒரே நாளில் நான்கு இடங்களில் பூகம்பம்\nநேற்றைய முக்கிய செய்தி: ஒரே நாளில் நான்கு இடங்களில் பூகம்பம்\nஎன்னுடைய நண்பர் புதிதாக ஒரு வலைமலரை உருவாக்கியுள்ளார். அவருடைய வலை மலரில் எழுதுகிற கட்டுரைகளை நான் என்னுடைய வலைமலரிலும் இடுகை செய்கிறேன். அவர் முழு நேர ஊழியர், என்னுடைய வலைமலரின் ஜெபக்குழுவில் அவரும் ஒரு உறுப்பினர். அவருக்காகவும் அவரது ஊழியத்திற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள், அவரது வலைமலர் முகவரி: http://vowim.com/blog/\nஎன் அன்பு நண்பர்களே, கிறிஸ்துவின் ஈடுஇனையில்லா நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இன்று நாம் ஊடகங்களின் வாயிலாக நில நடுக்கம், சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் போன்ற கொள்ளை நோய்கள், ஓரினச்சேர்க்கை போன்ற அவலட்சனமான காரியங்கள், சிறுகுழந்தைகள் குழந்தைகளை ஈன்றெடுப்பது, இன்னும் விசித்திரமான ஏராளமான காரியங்களை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் அறிந்து கொண்டிருக்கிறோம்,\nஅனேக மக்கள் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது எதனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா அவர் ஏன் இவைகளை அனுமதிக்கிறார் அவர் ஏன் இவைகளை அனுமதிக்கிறார் என்று பல கேள்விகளுக்கு உள்ளாகிறார்கள். உங்களுக்கும் இது போன்ற கேள்விகள் இருக்கலாம். ஏன் இவைகளெள்ளாம் நடக்கின்றன என்று பல கேள்விகளுக்கு உள்ளாகிறார்கள். உங்களுக்கும் இது போன்ற கேள்விகள் இருக்கலாம். ஏன் இவைகளெள்ளாம் நடக்கின்றன இதன் முடிவு என்ன அன்பே கடவுள் என்று கடவுளைப்பற்றி எல்லோரும் சொல்லிக்கொன்டிருக்க அந்த அன்பே உருவான கடவுள், ஏன் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுமதிக்கிறார் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.\nஇவைகளைக்குறித்து இன்னும் விரிவான கட்டுரைகள் மிக விரைவில் வெளிவரவிருக்கின்றன. படித்துப் பயனடையுங்கள் மீண்டும் சந்திப்போம் காத்திருங்கள்.....\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்துக் கட்டளைகள் திரைப்படம் (Ten Commandments Movie Online)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/indian-economy-down/", "date_download": "2019-09-17T12:20:55Z", "digest": "sha1:DFLU7S2SYUQOUQ2J2B3L73DTKXYUDR3S", "length": 9605, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைவு! மத்திய திட்ட அமைச்சகம் பகீர் தகவல்! | Dinasuvadu Tamil", "raw_content": "\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால��� மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\nபொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைவு மத்திய திட்ட அமைச்சகம் பகீர் தகவல்\nin Top stories, இந்தியா, வணிகம்\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார். இனி எடுக்கப்போகும் முக்கிய முடிவுகளையும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என மத்திய திட்ட அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\n150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை\nஎந்தெந்த தமிழக அமைச்சர்கள் எந்தெந்த நாட்டிற்கு செல்ல உள்ளனர்\nநவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம்-மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/world/world_88067.html", "date_download": "2019-09-17T12:19:55Z", "digest": "sha1:ESP7HR5EP7ZIVNSSWZQILKBATVYOLNWQ", "length": 17654, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "நிபந்தனையின்றி பேசத்தயார் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான் - வார்த்தை ஜாலம் காட்டுவதாகவும் அமெரிக்கா மீது புகார்", "raw_content": "\nபிறந்தநாளையொட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி - மதிய உணவை, உட்கொண்டு மகிழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஅ.தி.மு.க. விதிகள் மாற்றப்பட்டதற்கு எதிராக வழக்‍கு - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கோரிக்‍கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்துவிட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தால் புதிய சர்ச்சை\nபேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் உறவினர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு\nவட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\n2ஜி அலைக்கற்றை தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றம் - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇடஒதுக்கீடு அளிப்பதால் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து - நிதின் கட்கரி சர்ச்சைப் பேச்சு\nகல்வித்திட்டங்களில், அண்ணா, எம்ஜிஆர், அம்மா உள்ளிட்ட தலைவர்களின் வழியை மறந்து, திசைமாறிச் செல்லும் தமிழக அரசு - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 28,965 ரூபாய்க்கு விற்பனை\nநிபந்தனையின்றி பேசத்தயார் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான் - வார்த்தை ஜாலம் காட்டுவதாகவும் அமெரிக்கா மீது புகார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா கூறியதை ஈரான் நிராகரித்துள்ளது.\nஅமெரிக்காவுடனான இருதரப்பு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகியது முதல், இருநாடுகளிடையே மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டை அச்சுறுத்தும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் தனது போர்க்கப்பல்களையும், நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு ஈரான் ஏற்கெனவே கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு.மைக் பாம்பியோ, முன் நிபந்தனையின்றி ஈரானுடன் பேசத் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், இதனை ஈரான் அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து வாய் ஜாலம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு தாக்‍குதல் - 24 பேர் உடல் சிதறி பலி, 30 பேர் காயம்\nதென் கொரியாவில் பன்றிக்‍காய்ச்சல் பரவும் அபாயம் : வைரஸ் பீதியால் கொல்லப்பட்ட 4,000 பன்றிகள்\nசீனாவில் டெலி லென்ஸ் எடுத்த அற்புத புகைப்படம் : நிலவின் மீது விமானம் பறப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல்\nகொலம்பியாவில் வீட்டின் மீது விழுந்த விமானம் : விமானத்தில் பயணித்த 7 பேர் உயிரிழப்பு\nவட கொரியா செல்வதற்கு இது சரியான தருணம் அல்ல - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல்\nசிரியாவில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை - ரஷ்யா, துருக்கி, ஈரான் நாட்டு அதிபர்கள் சந்தித்து முக்கிய ஆலோசனை\nகொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்து : விமானத்தில் பயணித்த 7 பேர் பலி - 2 பேர் படுகாயம்\nஎகிப்து நாட்டில் உள்ள தசைப்பிடிப்பு வலிக்கு புதிய முறை சிகிச்சை - நெருப்பு ஜூவாலைகள் மூலம் சிகிச்சை வழங்கும் இளைஞர்\nஸ்பெயின் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்‍கி 6 பேர் பலி\nஇந்தியா, அமெரிக்‍கா கூட்டு ராணுவ பயிற்சி - சாகசங்களில் ஈடுபட்ட இருநாட்டு வீரர்கள்\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு தாக்‍குதல் - 24 பேர் உடல் சிதறி பலி, 30 பேர் காயம்\nவானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்‍கை தாக்‍கி அழிக்‍கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஅண்டை நாட்டுடன் நல்லுறவை கடைபிடிக்‍க நடவட���க்‍கை - பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nகட்டட மற்றும் மின் ஒப்பந்தங்களை ஒன்றாக ஒப்பந்தம் கோரும் அரசாணையால் ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு - பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்\n5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு கண்டனம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்\n70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு - மக்களை திசைதிருப்ப மொழிப்பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதிருச்சியில் கோரிக்‍கைகளை வலியுறுத்தி சி.பி.எம். தர்ணா போராட்டம் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்போவதாகவும் எச்சரிக்‍கை\nபுதுச்சேரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்திய பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்\nபிறந்தநாளையொட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி - மதிய உணவை, உட்கொண்டு மகிழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு தாக்‍குதல் - 24 பேர் உடல் சிதறி ....\nவானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்‍கை தாக்‍கி அழிக்‍கும் அஸ்திரா ஏ ....\nஅண்டை நாட்டுடன் நல்லுறவை கடைபிடிக்‍க நடவடிக்‍கை - பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய இந்திய வெளியுறவுத ....\nகட்டட மற்றும் மின் ஒப்பந்தங்களை ஒன்றாக ஒப்பந்தம் கோரும் அரசாணையால் ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் ....\n5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு கண்டனம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வ ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட���டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Mumbai-Indians-take-on-Chennai-Super-Kings-Today", "date_download": "2019-09-17T13:03:00Z", "digest": "sha1:JW6PMT66HKXUBPBLSLEK5D23U24753CC", "length": 7170, "nlines": 142, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Mumbai Indians take on Chennai Super Kings Today - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nவேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 3:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சுவாரஸ்யமான...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Sergei-Lavrov-and-Mike-Pompeo-to-meet-on-May-14", "date_download": "2019-09-17T12:14:03Z", "digest": "sha1:V445KFG3NC5GRGK5P4V4IFWROHMPEGAF", "length": 7643, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Sergei Lavrov, Mike Pompeo to meet on May 14 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்கள் அதிரடி...\nஅதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்கள் அதிரடி நீக்கம், ஆர்.கே நகர்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130101", "date_download": "2019-09-17T13:36:28Z", "digest": "sha1:YBS2QN2U7LVELYL2KL4TW6CYZNON2UWS", "length": 15894, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "சன் டிவி ஊழியர்களை காவலில் விசாரிக்க கோரும் மனு சட்டவிதிப்படி இல்லை சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | Sun TV employees investigate a petition seeking custody - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசன் டிவி ஊழியர்களை காவலில் விசாரிக்க கோரும் மனு சட்டவிதிப்படி இல்லை சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nசென்னை : போலீஸ் காவல் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு சட்ட விதிப்படி தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், போலீஸ் காவல் கோரும் சிபிஐயின் பிரமாணப் பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. காவல் கோருவதற்கான தகவல்கள், சிபிஐ மனுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோருகிறோம் என்ற தகவல்களும் சிபிஐ மனுவில் இல்லை. எனவே, காவல் கோரும் சிபிஐயின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி மாலா கூறினார்.\nசன் தொலைக்காட்சி ஊழியர்களை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரிய சிபிஐயின் அப்பீல் மனுவுக்கு, ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக வாதிட்டனர். காவல் கோரும் மனு நிறைய குறைபாடுகளுடன் இருப்பதால், அதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் வக்கீல்கள் குறிப்பிட்டனர்.\nதொலைபேசி இணைப்புகளை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தவறாக பயன்படுத்தியதாக சிலர் திட்டமிட்டு தவறான வதந்திகளை பரப்பி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவரது உதவியாளர் கவுதமன் மற்றும் சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை சிபிஐ ஜனவரி 21ம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களை அடித்து, துன்புறுத்தி தங்களுக்கு சாதகமாக வாக்குமூலம் தரவேண்டும் என்று சிபிஐ மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கவுதமன், கண்ணன், ரவி ஆகியோரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சிபிஐ தரப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ண மூர்த்தி விசாரித்து, சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரிய மனுவை கடந்த மாதம் 24ம் தேதி தள்ளுபடி செய்தார். அப்போது சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘‘கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர். சிபிஐ தாக்கல் செய்த மனு முழுமை பெறாமல், ஒப்புதல் வாக்குமூலம் சரிபார்க்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. எனவே, சிபிஐ காவல் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், கவுதமன் உள்ளிட்ட 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு வாதிட்டார். அதற்கு சன் டிவி ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ரமேஷ், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி மாலா, சன் டிவி ஊழியர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஅந்த தீர்ப்பில் நீதிபதி மாலா கூறியிருப்பதாவது: ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவல் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு சட்ட விதிப்படி தாக்கல் செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மூவரிடமும் கைது செய்வதற்கு முன்பும், கைது செய்த பிறகும் சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாரும் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலீஸ் காவல் கோரும் சிபிஐயின் பிரமாணப் பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை.\nகாவல் கோருவதற்கான தகவல்கள், சிபிஐ மனுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோருகிறோம் என்ற தகவல்களும் சிபிஐ மனுவில் இல்லை.\nவழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதனால், காவல் விசாரணை தேவை என்பது மட்டுமே அவர்களது வாதமாக உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமெனில், முறையான அனுமதி பெற்று, சிறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை செய்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி மாலா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nகாவல் கோருவதற்கான தகவல்கள், சிபிஐ மனுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோருகிறோம் என்ற தகவல்களும் சிபிஐ மனுவில் இல்லை. - நீதிபதி மாலா\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் பாதுகாப்புக்குழு ஆலோசனை\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தம்மை அர்ப்பணிப்போம்; வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/2015-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2019-09-17T12:57:20Z", "digest": "sha1:HDKFJAGM45UML5NRSR6RVB24S5NE6IL2", "length": 25165, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்\nகடந்து சென்ற 2015-ம் ஆண்டு உக்கிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தித்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துவருவது ஒரு பக்கம் இருந்தா���ும், மற்றொரு புறம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஒரு பார்வை:\nசர்ச்சைக்கு இடமாகி கொடைக்கானலில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, அப்பகுதி மக்களை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் பிரச்சினை மீண்டும் உலகின் கவனத்துக்கு வந்தது. அது பரவலான கவனத்தைப் பெற்றதற்கு ராப் பாடகி சோஃபியா அஷ்ரஃப் பாடிய ‘கோடைக்கானல் வோன்ட்’ என்ற பாடலும் முக்கிய காரணம். பாதரச ஆலை இருந்த பகுதியில் மண்ணில் பாதரசக் கழிவு கலந்திருந்த விகிதம் பிரிட்டனில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவைப்போல 20 மடங்கு அதிகம் என்ற தகவல், யுனிலீவர் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே தெரிய வந்திருக்கிறது.\nஉள்ளூர் மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக்கோ கோலாவின் குளிர்பான ஆலைக்கு ஒதுக்கப்பட்ட 71 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. ஆனால், அதேநேரம் நெல்லை மாவட்டத்தின் பெருமையான தாமிரபரணி ஆற்றில் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கோக்கோ கோலா ஆலை, ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை நீண்டகாலமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே பகுதியில் லிட்டருக்கு ரூ. 3.75 கட்டணத்தில் பெப்சி நிறுவனமும் தண்ணீர் எடுக்க புதிதாக அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nஎந்த ஒரு பெரும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னாலும் சுற்றுச் சூழல் சீர்கேடு, மாசுபாடு தொடர்பாக மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது சட்ட நடைமுறை. இந்த நடைமுறை பெரும்பாலும் சடங்காகச் சுருங்கிவிடும் நிலையில், செய்யூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், அரியலூர் சிமெண்ட் ஆலை, அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலை, பெரம்பலூர் எம்.ஆர்.எஃப். ஆலை விரிவாக்கம், ராமநாதபுரம் ஒ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயுத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக சுற்றுச்சூழல் செயல்பா��்டாளர்களும், உள்ளூர் மக்களும் கடந்த ஆண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தது கவனத்தைப் பெற்றது.\nமுற்றுப்புள்ளி இல்லா மணல் கொள்ளை\nமணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பும் எழுந்தன. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் தொடர்ந்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடும் அடக்குமுறையை எதிர்கொண்ட இப்பகுதி மக்களில் 18 பேர் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர்.\nதாமிரபரணி ஆறு, வாலாஜாபேட்டை வன்னிமேடு, திருச்சி லால்குடி, அன்பில் ஆகிய பகுதிகளில் ஆற்றில் மணல் அள்ளவும், மணல் குவாரி அமைப்பதற்கு எதிராகவும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் முந்தைய ஆண்டில் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தாது மணல் எடுக்கும் பிரச்சினையில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்த மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.\nநமக்கு நினைவு தெரிந்த நாட்களில் சென்னை சந்தித்த மிகப் பெரிய பேரழிவு, டிசம்பர் 1-ம் தேதி வந்த வெள்ளம்தான். நூறு வருடங்களில் இல்லாத மழையே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், நவம்பர் 15, நவம்பர் 23 என அதற்கு முன்னதாக இரண்டு சிறு வெள்ளங்கள் தலைகாட்டிப் போனதற்குப் பிறகு அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியும். இரவில், கடும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டது காரணமாகக் குறிப்பிட்டாலும், கடந்த 40 ஆண்டுகளில் சென்னை மாநகரம் கண்மூடித்தனமாக 20 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதே மோசமான பொருள்சேதம், உயிர்சேதத்துக்குக் காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். புவியியல் ஆராய்ச்சிகளின்படி தட்டையான நிலப்பரப்பைக் கொண்ட சென்னை, சதுப்புநிலங்கள், இயற்கைக் கால்வாய்கள் என வெள்ள வடிகால்களை பரவலாகக் கொண்டிருந்தது. அந்த வடிகால்கள் அழிக்கப்பட்டதே தற்போதைய மோசமான பேரழிவுக்குக் காரணம்.\nகுறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் சுனாமி, தானே என அடுத்தடுத்து பேரிடர்களை எதிர்���ொண்டுவரும் கடலூரை மீட்பதிலும், எதிர்கால பேரிடர்களில் இருந்து அந்த ஊரை பாதுகாப்பதிலும் என்னவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதும் பதில் இல்லாத கேள்வியில் ஒன்றே.\nஏரியை மூட தீர்ப்பாயம் தடை\nசென்னையின் நீர்நிலைகள் அழிக்கப்பட்டதும் ஆக்கிரமிக்கப் பட்டதும்தான் வெள்ளத்துக்குக் காரணம் என்ற நிலையில், தற்போது எஞ்சியுள்ள போரூர் ஏரியை அழிவிலிருந்து தடுக்க இந்த ஆண்டின் மத்தியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் திரண்டனர். இதற்கிடையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, போரூர் ஏரியில் எந்தவிதமான கட்டுமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதை டிசம்பர் மாதம் தடை செய்துள்ளது. போரூர் ஏரியில் கரையை பலப்படுத்துவதாகச் சொல்லி போடப்பட்டுள்ள மண்ணை பொதுப் பணித் துறை அகற்ற வேண்டும் என்பதுடன், ஏரியிலிருந்து தனியார் தண்ணீர் எடுப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.\nபல்லாயிரம் கோடி கிரானைட் முறைகேடு\nமதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் குவாரி தோண்டிய முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் 2014-ல் நியமித்தது. சகாயம் தனது 600 பக்க அறிக்கையை டிசம்பர் மாதம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையுடன் பல்வேறு பிரச்சினைகளை விவரிக்கும் 7,000 இணைப்புகளையும், 100 ஒளிப்பட ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார். அறிக்கையில் சி.பி.ஐ. விசாரணை கோரி இருப்பதாக சகாயம் சார்பிலான வழக்கறிஞர் வி. சுரேஷ் கூறியுள்ளார். கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக முன்வராத நிலையில், இரவு முழுக்க சம்பவ இடத்திலேயே சகாயம் தங்கியது பரவலான கவனத்தைப் பெற்றது.\nமீத்தேன் போனது, ஷேல் வாயு வந்தது\nதமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகையிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பை அடுத்து, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தனது செயல்பாடுகளை 2014 இறுதியில் நிறுத்திக்கொண்டது. மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிப்பதை முழுமையாக நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் அரசாணை அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்பட்டது.\nஇதனால் மகிழ்ச்சி அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளை கலக்கமடைய வைத்தது ஷேல் வாயு. டெல்டா பகுதியில் 30 இடங்களில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஷேல் வாயு துரப்பணம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் வாடும் டெல்டா விவசாயிகளுக்கு வேறு பல பிரச்சினைகளும் இப்படி சேர்ந்துகொண்டுள்ளன.\nதேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்திய நியூட்ரினோ ஆய்வகப் பணி கடந்த ஏழு மாதங்களாக எந்த நகர்வும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததே, இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ ஆய்வகத்தில் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் 2015 மே மாதம் பணிகளுக்குத் தடை விதித்தது. இந்த ஆராய்ச்சித் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும், கதிரியக்கமும் வெளிப்படும் என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலத்தில் 2.27 லட்சம் பேருக்கு எதிராக 380 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 248 வழக்குகளை மாநில அரசு திரும்பப் பெற்றது. ஆனால், இன்னும் 132 வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வெடிமருந்து வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகள் இதில் உள்ளன. இந்த வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் டிசம்பர் மாத மத்தியில் காவல்துறையில் சரணடைந்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் →\n← தென்னையின் அழையா இரவு விருந்தினன்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செ���்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/popular/today", "date_download": "2019-09-17T12:17:29Z", "digest": "sha1:IUDCEKL2PLY7C2OH7YAB2DFDPKNEFRYR", "length": 19826, "nlines": 252, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளைஞரை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்... அதிர்சியில் தாயார் மரணம்: வெளியான பகீர் பின்னணி\nபறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\nகண்முன்னே குத்திக்கொலை செய்யப்பட்ட தாய்... சடலம் அருகே அழுதுகொண்டிருந்த சிறுவன்\nபெரும் பதட்டங்களுக்கு மத்தியில் மற்றொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்\nமாயமான இளம்பெண்... பனிமூட்டத்தில் 90 மணி நேர தேடுதல்..\nகணவர் என்னை ஒவ்வொரு வாரமும் துஷ்பிரயோகம் செய்வார் பிரித்தானியா தாய்க்கு நடந்த கொடுமை\nஒரு முத்தத்தால் வேலையை இழந்த ஆசிரியர்: சமையல் வேலை பார்க்கும் பரிதாபம்\nமூன்று முறை துப்பாக்கி சூடு...குழந்தையின் வாயில் வைத்து வீடியோ எடுத்த நபர்\nஅவருடன் சென்று வா என 15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய் நம்பி சென்ற சிறுமி கண்ட காட்சி\nதமிழகத்தையே உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம்... சீமான் என்ன சொன்னார் தெரியுமா\nபாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்களுக்கு அபராதம்.. முன்னாள் அணித்தலைவர் காட்டம்\nஅபுபக்கர் தலைக்கு 19 மில்லியன் பவுண்ட் பரிசு..\nகனடாவில் மாயமான அழகான 15 வயது சிறுமி இன்னும் கிடைக்கவில்லை\nபிரித்தானியாவில் நாய்..பூனை இறைச்சி சாப்பிடுவதற்கு தடை... கொந்தளிக்கும் நீதி அமைச்சகம்\nஉயிரோடு நள்ளிரவில் ஜீவசமாதி அடையபோவதாக கூறிய சாமியார்... ஆனால் இறுதியில் நடந்தது இதுதான்\nசதுரங்க வேட்டை ... பல பெண்களுக்கு தாலி கட்டி உல்லாசமாக இருந்த இளைஞன்\n74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு என்ன ஆனது\nஅடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி இல்லையா\nதிருமணமான 2 மாதத்தில் மனைவிக்கு நடந்த துயரம்... வெளிநாட்டிற்கு ஓடிய கணவன்\nசவுதி மீது தாக்குதல் எதிர��லி.. ஒரே நாளில் தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை: பீதியில் உலக நாடுகள்\nபுற்றுநோய் பாதித்தும் மற்றவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் ஒரு அதிசய பெண்\nஉங்க வீட்டில் பீரோவை இந்த திசையில் வைத்தால்... பணமும் செல்வமும் பெருகுமாம்\n10 வயது சிறுமி தலைக்குள் நுழைந்த மூளை உண்ணும் அமீபா.. போராடும் மருத்துவர்கள்: ஆற்றில் குளித்தால் நேர்ந்த கதி\nசுபஸ்ரீ உயிரை காவு வாங்கிய அதே இடத்தில் மீண்டும் நடந்த பயங்கரம்\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்\nஇலங்கை நடுவர் தர்மசேனாவுக்கு கோடிக்கணக்கில் சம்பளம்... ஆண்டிற்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா\nகனடா ஆசை நிறைவேறாமல் உயிரிழந்த சுபஸ்ரீ... என் குழந்தை போய்விட்டாளே என கண்ணீர் விட்ட தாய் கீதா\n47 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் தொடரில் மீண்டும் நிகழ்ந்த வரலாறு.. அவுஸ்திரேலிய திரும்பும் கிண்ணம்\nஇன்றைய ராசிப்பலன் (16-09-2019 ) : மீன ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட கூடிய நாளாம்\n6 குழந்தைகள் உட்பட 134 பேரை தலை துண்டித்து கொடூரமாக கொன்ற சவுதி அரசு: அதிர்ந்த ஐ.நா\nஇலங்கைக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிய ஈழ தமிழர்கள் பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றம்\nஎன் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் வேதனையுடன் பேசிய இலங்கை வீரர் மேத்யூஸ்\nஒரு பெண்ணுடன் 4 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்துவேன்.. உல்லாச வீடியோக்களை... அதிரவைத்த வாக்குமூலம்\nமகளுக்கு திருமணம் நடக்கவில்லையே...கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி -நெஞ்சை உருக்கும் புகைப்படம்\n ஒரே மகளை இழந்த.. மீள துயரத்தில் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்\nசவுதி அரேபியாவை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்னுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்\nபிரான்சில் கதிகலங்க வைத்த வெப்பம்: வெளிவரும் நெஞ்சைப் பிசையும் மற்றொரு சம்பவம்\nஇரவானாலே... சொந்த சகோதரனால் பல ஆண்டுகளாக: சுவிஸ் சிறுமியின் பகீர் அனுபவம்\nமலச்சிக்கலால் அவதிப்பட்ட 2 வயது பிரித்தானிய சிறுமி... கருப்பையை நீக்கிய மருத்துவர்கள்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான டயானாவின் ஆபாச புகைப்படம்... கோபமடைந்த இளவரசர் வில்லியம்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்...வைரலான சர்ச்சை வீடியோ\n கனடாவுக்க�� ஆணுடன் செல்வதற்காக மோசமான செயலை செய்த மகள்.. கண்ணீர் விட்ட தந்தை\n தாயின் இழப்பை தாங்காமல் கதறும் பிள்ளைகள்.. கண்ணீர் சம்பவம்\nவாட்ஸ் அப்பில் வந்த மகளின் நிர்வாண புகைப்படம் வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளை குறித்து அதிர்ந்த மாமனார்\nஉலகிலே ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் நாடுகள்.. இங்கு இடம் பெயர்ந்தால் நீங்களும் கோடீஸ்வரர்\n திடீரென விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழர்.. புகைப்படத்துடன் வெளியான பின்னணி\nகனடா செல்லும் ஆசையுடன் இருந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு முக்கிய காரணமான நபர் இவர் தான்\nகனடாவுக்கு சென்று ஆணுடன் சொகுசாக வாழ ஆசைப்பட்ட தமிழ் பெண்.. அதற்காக செய்த மோசமான செயல்.. பகீர் பின்னணி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..\nவெளியானது இந்த வாரத்துக்கான நாமினேஷன்.. குறிவைத்து சாண்டி கவினை நாமினேட் செய்த சேரன்..\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nவெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nதர்ஷனின் பிறந்தநாள்.. காதலி சனம் ஷெட்டி அனுப்பிய நெகிழ்ச்சியான கிப்ட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்- ரசிகர்களே இது தெரியுமா\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-the-next-arrest-in-inx-case-361044.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T12:59:32Z", "digest": "sha1:B6KSUJRBNRLMHEJP4N75S4DTCQA4OTJU", "length": 19639, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்! | Who is the next arrest in inx case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nBJP Targets : அடுத்தடுத்து வேட்டையாடப்படும் காங்கிரஸ் தலைவர்கள்- வீடியோ\nசென்னை: தேசிய அரசியலில் மிக வல்னரபிள் தமிழ் முகமாக விளங்கியவர் ப.சிதம்பரம். மோடி, அமித்ஷா இருவர் இணைந்து நடத்தும் பா.ஜ.க.வின் பரம எதிரிதான் இந்த ப.சி. இரு தரப்புக்கும் இடையில் நடப்பது கடைந்தெடுத்த அரசியல் மோதலில்லை, கார்ப்பரேட் லெவல் யுத்தம்.\nஅன்று அதிகாரத்திலிருந்த ப.சிதம்பரம், அமித்ஷாவை 'கிரிமினல்' வழக்கில் கைது செய்தார், ஆனால் இன்று அமித்தோ அவரை 'ஒயிட் காலர் கிரிமினல்' வழக்கில் கைது செய்திருக்கிறார். அது இருக்கட்டும்.\nசி.பி.ஐ.யின் சீறலான நடவடிக்கையின் முடிவாக பதறப்பதற கைதாகியிருக்கிறார் ப.சிதம்பரம். ஐந்து நாள் விசாரணை காவல் என்ற அடிப்படையில் அவரைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரண்டும்.\nஇந்த நிலையில், அடுத்து சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் கைதாவார் என்கிறார்கள். சிவகங்கை தொகுதியின் லோக்சபா எம்.பி.யாக இருக்கும் கார்த்திக்கும் மிக முழுமையான கைது வலையை சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை மூன்றும் இணைந்து விரித்துள்ளன என்கிறார்கள்.\nசிதம்பரம் மற்றும் கார்த்தியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கைது வலையின் அடிப்படையானது இந்திராணி முகர்ஜி கடந்த ஜூலை நான்காம் தேதியன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலமே என்கிறார்கள். ஐ.என்.எக்ஸ். வழக்கின் மிக முக்கிய குற்றவாளியாக இந்த இந்திராணி முகர்ஜி இருக்கிறார்.\nஅந்த வாக்குமூலத்தில், நிதியமைச்சரின் மகனாக இருந்த கார்த்தியை , தான் எப்படி அணுகினேன் யார் வாயிலாக அணுகினேன் சென்னைக்கு நான்கு முறை பீட்டர் முகர்ஜியும், ராணி முகர்ஜியும் வந்து இவர்களை சந்தித்தது எதற்காக என்கிற கேள்விகளுக்கான முழு பதில்களும் அந்த ரகசிய வாக்குமூலத்தில் உள்ளதாம்.\nகூடவே சிங்கப்பூரில், ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான ஒரு மனிதர் இருக்கிறாராம். இன்டர்நேஷனல் வங்கி ஒன்றில் பணிபுரியும் அவர், கார்த்தியுடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும், சமீபத்தில் மும்பையில் நடந்த சர்வதேச வங்கிகளுக்கான கூட்டமொன்றில் கலந்து கொள்ள வந்த அவரை ‘ரா' அமைப்பானது மிக முழுமையாக ஸ்கேன் செய்தது, அவருக்கும் சிதம்பரம் குடும்பத்துக்குமான வணிக நெருக்கங்கள், சர்வதேச நாடுகளில் இவர்களுக்கு இருக்கும் முதலீடுகள், சொத்துக்கள், பங்குகள் ஆகியவை பற்றி இந்த நபருக்கு தெரியும், அவரது மூலமாகவே கார்த்தி பல முதலீடுகளை செய்திருக்கிறார்....என்றெல்லாம் ஆதார ஆவணங்களுடன் எடுத்து வைத்தனராம்.\nஇப்படி வலை மேல் வலை பின்னி, இறுக்கிக் கொண்டே போவதால் சிதம்பரத்தை தொடர்ந்து அவர் மகன் கார்த்தியும் கைதாகலாம் என்கிறார்கள். அவர�� சிட்டிங் எம்.பி. என்பதால் ஃபார்மாலிட்டீஸை முடிக்க நாள் எடுக்கிறதாம். இந்த கைது படலத்தின் முடிவில் சோனியா குடும்பத்தை சேர்ந்த ஒரு மிக முக்கிய வி.வி.ஐ.பி.யே கூட சிக்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram ப சிதம்பரம் கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16202900/Near-KodiyambattyProvide-drinking-water-supply-at.vpf", "date_download": "2019-09-17T13:18:35Z", "digest": "sha1:RFAV4RS3YNZTTXVXSYWPCEEBK73CTBWV", "length": 11651, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kodiyambatty, Provide drinking water supply at the union office The siege of villagers || காடையாம்பட்டி அருகே, சீராக குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாடையாம்பட்டி அருகே, சீராக குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை + \"||\" + Near Kodiyambatty, Provide drinking water supply at the union office The siege of villagers\nகாடையாம்பட்டி அருகே, சீராக குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை\nசீராக குடிநீர் வழங்கக்கோரி காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.\nசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காருவள்ளி பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினை குறித்து காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 12–ந்தேதி காருவள்ளி–ஓமலூர் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சீராக குடிநீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதைத்தொடர்ந்து காருவள்ளியில் ஒரே இடத்தில் 10 குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனாலும அதிலும் சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே முன்பு போலவே ஒவ்வொரு தெருவிலும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும் திருட்டுத்தனமாக தண்ணீரை உறுஞ்சுவதை தடுக்க இரும்பு மெயின் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரியும் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்தானம் ஆகியோர் தலைமையில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.\nபின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) குமரேசனிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொ���ி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/05/17134304/Love-is-a-walking-ballroom.vpf", "date_download": "2019-09-17T13:10:34Z", "digest": "sha1:BPIMGTJ3AMQ2NZ62VBUULKWK7KSYMOJF", "length": 27680, "nlines": 173, "source_domain": "www.dailythanthi.com", "title": "Love is a walking ballroom || அன்பு நடமாடும் கலைக்கூடமே... என்றென்றும் கண்ணதாசன் (6)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅன்பு நடமாடும் கலைக்கூடமே... என்றென்றும் கண்ணதாசன் (6) + \"||\" + Love is a walking ballroom\nஅன்பு நடமாடும் கலைக்கூடமே... என்றென்றும் கண்ணதாசன் (6)\nபடித்தவர்கள் சினிமாவுக்கு வரத் தயங்கிய காலம் ஒன்று உண்டு.\n‘கூத்தாடிகள்’ என்று அந்தக் காலத்தில் சினிமாக்காரர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் எம்.ஏ. படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர் ஏ.சி.திருலோகசந்தர். பிரபலமான இயக்குனராக திகழ்ந்த அவர், எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’, சிவாஜியின் ‘தெய்வமகன்’, ‘பாபு’ போன்ற படங்களை இயக்கியவர். மிகவும் திறமைசாலியான இயக்குனர். ஏவி.எம். நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராக வலம் வந்தவர்.\nஇவர் ஒரு புத்தகப் புழு. கையில் ஒரு புத்தகத்துடன்தான் எப்போதும் இருப்பார். கதை விவாதத்தின் போதும், இயக்கும் போதும், பாடல் எழுதப்படுகின்ற போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.\nமறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், படப்பிட��ப்புக்கு வந்தால், தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பார். யாருடனும் பேச மாட்டார். நடிக்காத நேரத்தில் படப்பிடிப்பு அரங்கத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.\nஆனால் ஒரு படப்பிடிப்பில் அவர் இயக்குனரிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தால், அது நிச்சயமாக திருலோகசந்தரின் படப்பிடிப்பாகத்தான் இருக்கும். இருவரும் புத்தகங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்.\nஅப்பாவுக்கும் ஏ.சி.திருலோகசந்தருக்கும் இடையில் எப்போதும் ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அதற்கு காரணமும் புத்தகங்கள்தான்.\nமேலும் தொடர்வதற்கு முன், அந்தக் காலகட்டத்தில் பாடல் எழுதப்பட்ட விதத்தை முதலில் சொல்லி விடுகிறேன்.\nஒரு படத்திற்கு பாடல் எழுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் அந்தப் படத்தின் இயக்குனரும், கதாசிரியரும் விவாதித்து, எந்த இடத்தில் பாடல் வரவேண்டும் என்று முடிவு செய்வார்கள். பிறகு இசை அமைப்பாளர், பாடலாசிரியர் இருவருக்கும் செய்தி சொல்லப்பட்டு, அவர்கள் சொல்லும் தேதியில் பாடல் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.\nஅந்த தேதியில் இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர்கள், தயாரிப்பாளர் எல்லோரும், அந்த பட நிறுவனத்திற்கு வருவார்கள். பாடலுக்கான சூழல் இசையமைப்பாளருக்கு சொல்லப்படும். அவர் அந்தச் சூழலிற்கு தகுந்தாற்போல் பல மெட்டுக்களை போடுவார்.\nஇயக்குனர் தனக்குப் பிடித்த மெட்டை தேர்வு செய்வார். பிறகு பாடலாசிரியர் பாடல் வரிகளை எழுதத் தொடங்குவார். இயக்குனரும், கதாசிரியரும் தேர்வு செய்த வரிகள், பாடலாக பதிவு செய்யப்படும். இதுதான் பாடல் பிறக்கும் கதை.\nஆனால் திருலோகசந்தரின் படத்திற்கான கம்போசிங் வேறு விதமாக இருக்கும். இவர்கள் இசை அமைத்து பாடல் எழுதிக் கொண்டிருப்பார்கள். அவர் அவ்வப்போது புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிப் பார்த்து கருத்து சொல்வார்.\nஎன் பெரியப்பா மகன் கே.என் சுப்பு ‘அவன்தான் மனிதன்’ என்ற படத்தை தயாரித்தார். நான் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உடன் இருந்தேன். படத்திற்கான பாடல் எழுத அப்பாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் வந்து விட்டார்கள்.\nவிஸ்வநாதன் ஒரு மெட்டை வாசித்து காட்டி, “இதுதான் இந்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு” என்றார்.\nஅப்பா உடனே, “டேய் அந்த உயரமான மனுஷன் வருவான் (திருலோகசந்தர் 6.2 அடி உயரம்). புத்தகத்தை படிச்சுக்கிட்டே எட்டிப்பார்த்து இந்த மெட்டு பிடிக்கலை, வேற மெட்டு போடுன்னு சொன்னான்னா, இந்த மெட்டுக்கு வேற கம்பெனியில நான் தான் பாட்டு எழுதுவேன். வேற யாருக்காவது இதை வித்துட்டே அவ்வுளவுதான்” என்றார்.\n“இல்லண்ணே இந்த மெட்டுக்கு உங்களுக்குத்தான்” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஅப்பா ஏன் இப்படி சொன்னார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.\nஏ.சி.திருலோகசந்தர் வந்தார். அப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் தரையில் மெத்தை விரித்து உட்கார்ந்து இருக்கிறார்கள். இயக்குனரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு நாற்காலி போடப்படுகிறது. உட்கார்ந்த வேகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்.\nஎம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டை வாசிக்க ஆரம்பித்தார்.\n‘தான தனனான தனனானனா, தான தனனானனா’ - தத்தகாரத்தில், கேட்கவே சுகமான ராகத்தை பாடுகிறார்.\nபாடி முடித்ததும் “டைரக்டர் சார் உங்களுக்கு ஓகே வா\nசிறிது யோசனைக்குப் பிறகு டைரக்டர் ‘ஓகே’ என்கிறார்.\n‘அப்பாடா’ என்று விஸ்வநாதன் முகத்தில் ஒரு சிரிப்பு.\nஅப்பா பாடல் வரிகளை சொல்லத் தொடங்குகிறார்...\nஇராம.கண்ணப்பன் வரிகளை எழுதி விஸ்வநாதனிடம் தருகிறார்.\nஅவர் அந்த வார்த்தைகளுடன் மெட்டைப் பாடிப் பார்க்கிறார். பிறகு “அண்ணே அளவு சரியா இருக்கு” என்கிறார்.\nஇது நடக்கும்போது ஏ.சி.திருலோகசந்தர் புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்.\n“சார் பல்லவி கேளுங்க” விஸ்வநாதன் அவரிடம் சொல்கிறார்.\nபுத்தகத்தில் இருந்து தலையை தூக்கி பல்லவி பாடப்படுவதை கேட்கிறார்.\nபிறகு அப்பாவிடம் “அது என்ன அன்பு நடமாடும் கலைக்கூடம்” என்று கேட் கிறார். “கதைப்படி கதாநாயகனுக்கு கால் உடைந்து போய் விடுகிறது. கதாநாயகி அவனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறாள். அப்படி வரும்போது ஆறுதலாக ஒரு பாட்டுப்பாடுகிறாள். இதுதானே சிச்சுவேஷன்.\nஉன்னால் நடக்க முடியாமல் போனால் என்ன நீ வருத்தப்படாதே, நீயே ஒரு அன்பு நடமாடும் கலைக்கூடம்னு அவனுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி சொல்லி இருக்கேன். வேணாம்னா மாத்தி தரேன்”.\n“இல்லை... இது நல்லாதான் இருக்கு” மீண்டும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறார். ஏ.சி.திருலோகசந்தரின் சொந்த நிறுவனமான சினி பாரத், தயாரித்த எந்தப் படத்திற்கும் அப்பா பாடல்கள் எழுதியது இல்லை.\nஆனாலும் திருலோகசந்தர் இயக்கிய வீரத்திருமகன், நானும் ஒரு பெண், ராமு, தங்கை, என் தம்பி, அன்பளிப்பு, தெய்வமகன், எங்க மாமா, அவன் தான் மனிதன் போன்ற பல வெற்றிப் படங்களில் அப்பாவின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இது ஒரு விசித்திரமான காம்பினேஷன்.\nஎம்.எஸ்.விஸ்வநாதனை பரிந்துரை செய்த கண்ணதாசன்\nஎம்.ஜி.ஆர். “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை தொடங்க இருந்த நேரம். முதலில் பாடல் பதிவு என்று முடிவு செய்து சென்டிமென்டாக அப்பாவை பாடல் எழுத அழைத்திருந்தார்.\nஎம்.ஜி.ஆர். பிக்சர்சுக்கு அப்பா போனபோது, அங்கே குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தார். அந்தப் படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளர்.\nஎம்.ஜி.ஆர். கதையை சொல்லி பாடலுக்கான சூழலையும் சொல்லி விட்டார். குன்னக்குடி வைத்தியநாதன், டியூன் போட அப்பாவும் பல்லவியை எழுதி முடித்து விட்டார். “மீதியை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு அப்பா வீட்டுக்கு வந்து விட்டார்.\nமாலையில் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து பேசினார் அப்பா.\n“நீங்கள் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு படம் தந்தது மகிழ்ச்சி. அவரது இசையில் நான் பல படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் திறமையான இசை அமைப்பாளர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்..”\n” - இது எம்.ஜி.ஆர்.\n“நீங்கள் சொல்லிய கதையில் ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் கதை நடக்கிறது. முழுக்க முழுக்க வெஸ்டர்னும், ஜப்பானிய மற்றும் சைனீஸ் இசையை பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும். குன்னக்குடி காலையில் போட்ட டியூன் நன்றாக இருந்தாலும், வெஸ்டர்ன் ‘டச்’ இல்லை. இது அவருக்கான பாணி இல்லை. குன்னக்குடி இசையில் ஒரு படத்தை எடுங்கள். அதற்கு அடுத்ததாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை விஸ்வநாதன் இசையில் எடுங்கள். அவனைத்தவிர வேறு யாராலும் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.”\n“நான் நாளை பேசுகிறேன்” என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆர். போனை வைக்கிறார்.\nஇது நடந்து முடிந்து ஒரு மாதம் வரை எம்.ஜி.ஆர். அப்பாவிடம் பேசவில்லை. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.\n“கவிஞர் அந்தப் படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்பட மாட்டார்��� என்று உதவியாளர்கள் பேசிக்கொண்டார்கள்.\nஒரு மாதம் கழித்து திடீரென எம்.ஜி.ஆர். போனில் அப்பாவுடன் பேசினார்.\n“நீங்க சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன் ஆண்டவனே. நீங்க சொன்னது சரிதான். அதனால குன்னக் குடியை கூப்பிட்டு அவருக்கு வேற படம் தருவதாக சொல்லிட்டேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி. தான் மியூசிக்” என்றார்.\nஅப்பா அந்தப் படத்தில் ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உலகம் உலகம்’ ஆகிய மூன்று பாடல்களை எழுதினார்.\nஅப்பா சொன்னது போல பாடல்கள் அந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின.\nஎம்.ஜி.ஆர்., குன்னக்குடி வைத்தியநாதனுக்கு ‘நவரத்தினம்’ என்ற படத்தை தந்து, தான் அளித்த வாக்கை காப்பாற்றினார்.\nஉலா வரும் கற்பனை செய்திகள்\n“அன்பு நடமாடும் கலைக்கூடமே” பாடலைப் பற்றி சொல்லுகின்ற போது, இன்னொரு செய்தியையும் சொல்ல வேண்டும். இன்று இணையதளத்தில் இந்தப் பாடல் பற்றி பல செய்தி உலா வருகின்றன.\nமே மாதம் படப்பிடிப்பு என்று தயாரிப்பாளர் நச்சரித்தார். அதனால் ‘மே மே’ என்று முடியும்படி கண்ணதாசன் வரிகளை சொன்னார் என்றும், எம்.எஸ்.விஸ்வநாதன் மே மாதம் முழுதும் தான் பிசியாக இருப்பதாக சொன்னதால் ‘மே மே’ என்று முடியும்படி எழுதினார் என்றும் பல பொய்யான செய்திகள்.\nஇந்தப் பாடல் மட்டும் இல்லை ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா...’ பாடல் பற்றி ஒரு பொய்யான செய்தி, ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடல் ‘ஓம் ஓம்’ என்று முடிகிறது என்று ஒரு பொய்யான செய்தி, (படிப்போம், நடிப்போம், உண்போம், உறங்குவோம்-இப்படி எல்லாமே ஓம் என்றுதானே முடிகின்றன) என்று வேலைவெட்டி இல்லாமல் இருக்கும் பலரின் கற்பனை இப்படி செய்திகளாக வருகின்றன.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நிலவில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பில்லா உலோகங்கள்...\n2. தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1084 பணிகள்\n3. தினம் ஒரு தகவல் : பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்\n4. பொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள்: ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\n5. தெரிந்து கொள்வோமே...: ‘பாக்டீரியா விழுங்கி’ மருத்துவ சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-165w-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-17T12:44:42Z", "digest": "sha1:OE3R274Y7AQTA3BYNIMEE6Y2CWKUSXJ3", "length": 40909, "nlines": 463, "source_domain": "www.philizon.com", "title": "165w மீன்வள ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > 165w மீன்வள ஒளி (Total 24 Products for 165w மீன்வள ஒளி)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 165w மீன்வள ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 165w மீன்வள ஒளி, சீனாவில் இருந்து 165w மீன்வள ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nCoral Reef 165W LED Aquarium Light பயன்படுத்தப்பட்டது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் 3000 வாட் COB தலைமையில���ன வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் தாவரத்திற்கு ஒளி வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடைமபிள் கோரல் ரீஃப் லீவர் அக்வாரி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபெரிய கிரீன்ஹவுஸ் வளர்ப்பாளர் தலைமையிலான ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான தாவர / ப்ளூம் எல்.ஈ.டி மருத்துவ தாவரங்களுக்கு ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅசல் CREE CXB3590 COB LED ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon New DIY COB CXB3590 ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2000W எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி COB முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் சீரிஸ் 2000 டபிள்யூ எல்இடி ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3590 ஒளி வளருங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅடித்தள நடவுக்காக COB LED வளர ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n4 COB உட்புற தாவரங்களுக்கு ஒளி வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த அலங்கார விளைவுகள் சிறந்த விற்பனை 165W LED அக்வாரி ஒளி / பவள பாறை மீன் மீன் லைட். Coral Reef SPS LPS மரைன் டேங்கிற்கு 165W லீவர் அக்வாரி ஒளி 1 65W அக்ரிமாரியம் லைட் பேனல் முழு ஸ்பெக்ட்ரம் கோரல் ரீஃப் டேங்க் லேம்ப் Coral Reef வளரும் டாங்கிகள்...\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளிய���கும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை , குறிப்பாக...\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED சிறந்த எல்.ஈ. டி லைட் லைட்ஸ் வழக்கமாக வடக்கே 1000 டாலர். இந்த விலையுயர்ந்த வளர்க்கப்படும் நிகழ்முறையின் திறமையான செய்வது விளக்குகள் வளர LED மற்றும் நிச்சயமாக உங்கள் மகசூல் அதிகரிக்கும். சிறந்த எல்.ஈ....\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் தாவரத்திற்கு ஒளி வளர LED\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் தாவரத்திற்கு ஒளி வளர LED எப்படி நல்ல தலைமையிலான வளர்ந்து வரும் ஒளி தேர்வு செய்ய வேண்டும் 1.LED உண்மையான சக்தி: உழைப்பு சக்தியைப் பார்க்க மட்டும் அல்ல-அது மிக உயர்ந்ததாக இருக்கும். 2.LED சிப்ஸ் பிராண்ட் மற்றும் ஆற்றல்:...\nடைமபிள் கோரல் ரீஃப் லீவர் அக்வாரி ஒளி\nDimmable முழு ஸ்பெக்ட்ரம் Coral Reef LED Aquarium Light மீன் மிகவும் ஈர்க்கப்பட்ட வண்ணம் என்ன நிறம் எனவே, ஒரு மீன்பிடி வெளிச்சம் போதுமானதாக இருந்தால், மற்ற ஒளி வண்ணங்களும் ஈர்க்கும். உதாரணமாக, அதன் பண்பு மஞ்சள் நிறத்துடன் சோடியம் நீராவி ஒளி மீன்...\nபெரிய கிரீன்ஹவுஸ் வளர்ப்பாளர் தலைமையிலான ஆலை ஒளி வளர்கிறது\nபெரிய கிரீன்ஹவுஸ் வளர்ப்பாளர் தலைமையிலான ஆலை ஒளி வளர்கிறது Phlizon 400W / 480W / 720W / 800W / 640W தலைமையிலான வளரும் லைட் பார்கள்,...\nசூடான தாவர / ப்ளூம் எல்.ஈ.டி மருத்துவ தாவரங்களுக்கு ஒளி வளரும்\nதயாரிப்பு பரிமாணங்கள் 15.7 x 6.7 x 2.3 அங்குலங்கள் பொருள் எடை 4.85 பவுண்டுகள் எல்.ஈ.டி சில்லுகள் தரம் 60 x 10W இரட்டை சில்லுகள் எபிலெட்ஸ் எல்.ஈ.டி. உண்மையான சக்தி 108W வரைதல் எல்.ஈ.டிகளின் கோணம் 90 ° மற்றும் 120 ° 24 ″ உயரம் 2x2 அடி உயரத்தில் வளரும்...\nக்ரீ எல்.ஈ.டிக்கள் ஏன் சிறந்தது சமரசம் செய்யப்பட்ட பல்புகளைப் போலன்றி, புதிய க்ரீ எல்இடி விளக்கை சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் அதிக ஆற்றல் சேமிப்புடன் இன்னும் சிறந்த ஒளியை வழங்குகிறது. ... வாடிக்கையாளர்கள் சமரசம் செய்யக்கூடாது என்ற...\n2000W எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி COB முழு நிறமாலை\n2000W எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி COB முழு நிறமாலை COB LED வளரும் விளக்குகளை ஏன் பயன்படுத்த வேண்டும், மற்றொன்று வளர ஒளியாக இல்லை COB எல்இடி வளரும் விளக்குகள் ஒரே எல்.ஈ.டி சில்லுகளை ஒரே அடி மூலக்கூறில் நிறுவ அனுமதிக்கின்றன. அவை மற்றவர்களை விட...\nக்ரீ கோப் சீரிஸ் 2000 டபிள்யூ எல்இடி ஆலை ஒளி வளரும்\nக்ரீ கோப் சீரிஸ் 2000 டபிள்யூ எல்இடி ஆலை ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி ஆலை வளரும் ஒளி செயல்பாடு முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி தாவர வளர்ச்சி விளக்கு செயற்கை ஒளி மூலமாக இருந்தது, இது தாவர வளர்ச்சியின் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது...\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3590 ஒளி வளருங்கள்\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3070 லைட் 50 டபிள்யூ கோப் எல்.ஈ.டிக்கள் வளர சிறந்ததா COB எல்.ஈ.டிகளில் பெரும்பாலும் எல்.ஈ.டி களில் முதன்மை லென்ஸ்கள் இல்லை, இது உண்மையில் எல்.ஈ.டி யிலிருந்து ஒளி வெளியீட்டைக் குறைக்கிறது. திறமையான மற்றும் அதிக சக்தி...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின்...\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் செலவும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது, இது எல்.ஈ.டி வளரும் விளக்குகள் வலுவாக இருப்பதற்கான வாதத்தை உருவாக்குகிறது. பல ஆண்டுகளாக எச்.பி.எஸ் விளக்குகளைப்...\nஅடித்தள நடவுக்காக COB LED வளர ஒளி\nCOB LED சிப் என்றால் என்ன COB (போர்டில் சிப்ஸ்), எல்.ஈ.டி ஒளி இயந்திரத்திற்கான எல்.ஈ.டி பேக்கேஜிங் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். மல்டி எல்இடி சில்லுகள் ஒரு லைட்டிங் தொகுதியாக ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன. ... எல்.ஈ.டி (லைட் எமிட்டிங் டையோடு) ஆற்றல்...\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த வித்தியாசத்தை...\n4 COB உட்புற தாவரங்களுக்கு ஒளி வளர LED\n2000 வாட் உட்புற தாவரங்களுக்கு விளக்குகளை வளர்த்தது ப்லினோஸின் COB தொடர் வெளிச்சத்தின் அனைத்து அலைநீளங்களையும் வெளிச்செல்கிறது, இது தாவரங்களை முழுவதுமாக உறிஞ்சுவதன் மூலம் உறிஞ்சக்கூடியதாக இருக்கும். முழுமையான ஸ்பெக்ட்ரெம், குறிப்பாக இண்டூரர்...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n165w மீன்வள ஒளி 165W மீன்வள ஒளி மீன் வளர ஒளி Dimmable 165W மீன்வகை ஒளி மீன்வகை ஒளி 165W 165W மீன்வள LED லைட் 165W மீன் தொட்டி ஒளி துணை வளர ஒளி\n165w மீன்வள ஒளி 165W மீன்வள ஒளி மீன் வளர ஒளி Dimmable 165W மீன்வகை ஒளி மீன்வகை ஒளி 165W 165W மீன்வள LED ��ைட் 165W மீன் தொட்டி ஒளி துணை வளர ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=244", "date_download": "2019-09-17T12:21:32Z", "digest": "sha1:U7NC25GOLOFT52LJZQARBALEXQRCNPYX", "length": 12387, "nlines": 135, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nபாரதிய ஜன சங்கத்தின் தொடர்ச்சியான பாஜக, தன்னை ஜனதா கட்சியுடன் 1977-ல் இணைத்துக்கொண்டது. 1979-ல் உடைந்த ஜனதா அரசுடன் எழுந்த கருத்து வேறுபாடுகளால் பாஜக தொடங்கப்பட்டது.\nடாக்டர்.முகர்ஜீயின் தாயார் ஜோக்மயா தேவி மகன் இறந்த செய்தி கேட்டு உரக்கக்கூறுகிறார், “என் மகனின் இழப்பு இந்த பாரதத்தாய்க்கே இழப்பு என்பதில் பெருமை கொள்கிறேன்”.\n1901 ஜூலை 6-ம் தேதி பிரபல குடும்பத்தில் பிறந்தார் முகர்ஜீ. அவரின் தந்தையார் சர்.அசுதோஷ் வங்காளத்தில் பரவலாக அறியப்பட்டவர். முகர்ஜீ, கொல்கத்தா பல்கலை கழகத்தில் பட்டம் பயின்று பின்னர் 1923-ல் அதன் செனட் உறுப்பினராகவும் ஆனார். தந்தையின் இறப்புக்குப்பிறகு 1924-ல் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.\nபின்னர், 1926-ல் லிங்கன்’ஸ் இண்-ல் பயில இங்கிலாந்து சென்ற அவர், 1927-ல் பாரிஸ்டர் ஆனார். 33 வயதில் உலகிலேயே இளம் வயது துணை வேந்தராக கொல்கத்தா பல்கலை கழகத்துக்கு நியமிக்கப்பட்டு, அங்கு 1938-ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். பதவிக்காலத்தில், ஆக்கபூர்வமான பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதே நேரத்தில், கொல்கத்தா ஆசிய சமூக அமைப்பிலும் செயல்பட்டார்; நீதிமன்ற உறுப்பினராகவும்; பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும்; பல்கலை கழகங்கள் வாரிய தலைவராகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார்.\nகொல்கத்தா பல்கலை கழகத்தை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் வங்காள சட்ட மேலவை உறுப்பினராக காங்கிரசால் நியமிக்கப்பட்டார், காங்கிரஸ் சட்டமன்றத்தை புறக்கணித்ததால், அடுத்த ஆண்டே அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் வந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1937-41 காலகட்டத்தில் கிரிஷக் பிரஜா கட்சி – முஸ்லிம் லீக் கூட்டணி அரசு\nபதவியில் இருந்தபோது முகர்ஜீ எதிர்க்கட்சி தலைவரானார். ஃபஸ்லுல் ஹக் தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் சேர்ந்து, நிதி மந்திரியாகி ஒரு ஆண்டுக்குள்ளாகவே விலகினார். ஹிந்துக்களின் பிரதிநிதியாக குரல் கொடுக்கத்துவங்கிய அவர், சிறிது காலத்தில் ஹிந்து மஹாசபையில் சேர்ந்து பின்னர் 1944-ல் அதன் தலைவராகவே ஆனார். காந்தி படுகொலைக்குப்பிறகு, ஹிந்து மகாசபை தன்னை ஹிந்துக்களுக்கு மட்டும் என குறிக்கிக்கொண்டு விடக்கூடாது எனும் நோக்கிலும், அரசியல் கட்சியாக்கிக்கொண்டு எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கிலும் 1948, நவம்பர் 23-ல் அதை உடைத்துக்கொண்டு வெளியேறினார்.\nபண்டித நேரு அவரை இடைக்கால மத்திய அரசில், தொழில்கள் மற்றும் வழங்கல் துறை மந்திரியாக்கினார். டெல்லி உடன்படிக்கையில் லிகாயத் அலி கானுடனான கருத்து வேறுபாட்டில், மந்திரிசபையிலிருந்து 1950, ஏப்ரல் 6-ம் தேதி முகர்ஜீ ராஜினாமா செய்தார். ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வால்கர் குருஜியுடன் கலந்தாலோசித்த பின்னர், 1951 அக்டோபர் 21-ம் தேதி பாரதிய ஜன சங்கத்தை டெல்லியில் தொடங்கி, அதன் முதல் தலைவரானார். 1952-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜன சங்கம் பாராளுமன்றத்தில் 3 இடங்களை பிடித்தது, அதில் ஒன்று முகர்ஜீ அவர்கள் வென்றது. 32 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ராஜ்ய சபையின், 10 உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, தேசிய ஜனநாயக கட்சியை பாராளுமன்றத்துக்குள் அமைத்தார். ஆனாலும் சபாநாயகர் அதை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவில்லை.\nஎதிர்க்கட்சியின் குரலை பாராளுமன்றத்திற்கு வெளியே பதிவு செய்த அவர், 370 வது சட்டப்பிரிவின்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்ததை அவர், இதை இந்தியாவை துண்டாடுதல் என்றும், ஷேக் அப்துல்லாவின் முத்தேச கொள்கை என்றும் வர்ணித்தார். ஹிந்து மஹாசபை மற்றும் ராம் ராஜ்ய பரிஷத்துடன் இணைந்து பாரதிய ஜன சங்கம், கொடூர விளைவுகளை ஏற்படுத்தும் விதிகளை நீக்கக்கோரி, மாபெரும் சத்யாக்ரகத்தை நடத்தியது. 1953-ல் காஷ்மீருக்கு விஜயம் செய்த முகர்ஜீ, மே, 11-ம் தேதி எல்லை தாண்டியதற்காக கைது செய்யப்பட்டார். 1953, ஜூன் 23-ம் தேதி, காவலில் இருக்கும்போதே மரணம் எய்தினார்.\nஅநுபவமிக்க அரசியல்வாதியான அவர், அவருடைய அறிவுக்கும் நேர்மறை பேச்சிற்கும், நண்பர்களால் மட்டுமின்றி எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர். அரசவையில் நேருவை தவிர்த்து மற்றெல்லா மந்திரிகளைவிட அவர் மிகவும் பிரகாசித்தார். சுதந்திரம் அடைந்த சொற்ப காலத்திலேயே, இந்தியா தன் பெருமைக்குரிய மகனை இழந்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Westside-opens-new-store-at-BSR-Mall-Thoraipakkam", "date_download": "2019-09-17T12:14:15Z", "digest": "sha1:CBKJL6BNTAI3T5LQHJMFEMUKLTEHFTCL", "length": 8754, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Westside opens new store at BSR Mall, Thoraipakkam - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஎஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின்...\nஎஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின் காரணமாக மரணம்.........\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/09/bsnl_30.html", "date_download": "2019-09-17T13:26:05Z", "digest": "sha1:J44BZ6SQKK3E3HABVOAGKC342IG6D4RG", "length": 7995, "nlines": 160, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nதரைவழி சேவையை வானுயர உயர்த்தியது...\nஒரு பைசா செலவில்லாமல் ஊர் சுற்றி வரலாம்...\nதரைவழி சேவையில் ஓயாது பேசலாம் உறங்காமல் பேசலாம்...\n01/10/2016 முதல் IDA 5.5 சதம் உயர்ந்துள்ளது. இத்த...\nஒப்பந்த ஊழியர் VDAவிலைவாசிப்படி உயர்வு 01/10/2016 ...\nஇசையரசி நூற்றாண்டு விழா காரைக்குடி கம்பன் கழகம் வ...\nவீடு வரை உறவு...சென்னைக் கூட்டுறவு சங்க நிலத்தில் ...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் இன்று 30/09/2016 காரைக்...\nவைப்பு நிதி பட்டுவாடா செப்டம்பர் மாத வைப்பு நிதி ...\nஇருந்தால் இருந்தோம்... எழுந்தால்.. டெல்லியில் நடைப...\nஇன்குலாப்... ஜிந்தாபாத்...1928.. நவம்பர்.. தோழர் ப...\nநியாயம் வெல்லும் பரமக்குடி... தமிழகத்தில் சாதி மோ...\nகாரைக்குடித் துணை நிர்வாகமே..விதிகளை வீதியில் தள்ள...\nவீழ்ந்து விட்டோம்... விழாக்களில்... இந்த மாதம் வைப...\nஇரங்கல் திருமதி.மாலதி சுப்பராயன் NFTE மாநிலப்பொருள...\nகாரைக்குடியில் TMTCLU கலைப்பு மஸ்தூராகப் பணி பு...\nகண்ணிருந்தும்... BSNL அகன்ற அலைவரிசை இணைப்புக்கள...\nசைவம் இன்று 22/09/2016 தமிழகம் முழுவதும் நடைபெறவிர...\nசெய்திகள் 01/04/2002க்கு முன்பாக கிராமப்புற பகுதி...\nமலர்ந்த நினைவுகள் 68 போராட்ட வீரர் அண்ணாமலை அவர்கள...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு நமது சங்கங்களின் தொடர் ...\n68.. போராட்டமல்ல... போர்க்களம்... 68... நினைவலைகள்...\nமகாகவி பாரதி விழா தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம...\nநீரும்... நெருப்பும்... நீரைக் கேட்டால்...நெருப்பை...\nகுலசாமி... அறிவென்னும் அகந்தை கொண்டவன்... வெள்ளை ச...\nJTO காலியிடங்கள் 24/09/2016 அன்று நடைபெறவுள்ள JTO...\nஒழிந்தது...ஓய்வூதியச்சுமை... BSNL ஊழியர்களின் ஓய்வ...\nவரலாற்றின் பொன்னெழுத்துக்கள் செப்டம்பர் 19,1968 ...\nதமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம் தமிழகத்தில் ...\nநிலுவைப் பிடித்த விலக்கு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...\nகெடுப்பார் இல்லானுங் கெடும்..தோழர்.பட்டாபி அவர்களு...\n 1968... 1968...மத்திய அரசு ஊழியர் ...\n2015-16 JTO இலாக்காத்தேர்வு 2015-16ம் ஆண்டிற்கான ...\nஊக்கத்தொகை புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை பு...\nதுதியோசையும்... துன்ப ஓசையும்... வேலூர் மாநில மாந...\nவஞ்சிக்கப்பட்ட வ.உ.சி., 26/10/1936 - தூத்துக்குடி...\nபிள்ளையார் சுழி... 05/09/2016 அன்று போனஸ் குழுக்க...\nரோஜாவின் அரும்பு புனிதரான அன்னை தெரேசா ரோஜாவின் அ...\nபோ... செப்டம்பர்...செப்டம்பர் மாதம்...பல நாடுகளில்...\nபொறுத்தது போதும்... கருத்த கரங்களே.. உழைக்கும் கரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/21-2/", "date_download": "2019-09-17T13:17:34Z", "digest": "sha1:RCNYO4E5HURM6ZRWRIOOT537LTT7MD2A", "length": 8744, "nlines": 122, "source_domain": "shumsmedia.com", "title": "ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்.... - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்….\nவைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி 20.04.2012 வௌ்ளிக்கிமை பி.ப 5.00மணிக்கு கொடி யோற்றத்துடன் ஆரம்பமாகி 22.04.2012 ஞாயிற்றுக்கிமை இரவு 9.00 மணிக்கு தபர்றுக்விநியோகத்துடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..\nமூன்று நாட்கள் ந​டைபெற்ற இக்கந்தூரி நிகழ்வுளில் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ், தலைபாத்திஹா மஜ்லிஸ், புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் என்பன நடைபெற்றன. இதில் மர்ஹும் பர்மான் பாஸ் அவர்களுக்கு யாஸீன் ஓதப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடி ஔிபரப்புச் செய்யப்பட்டது.\nகந்தூரி நிகழ்வுள் தொடர்பான புகைப்படங்கள் ..\nஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்…. was last modified: May 24th, 2016 by\nஅல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்றம்\nமுஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் கொடியேற்ற நிகழ்வு\nமுப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016\nறஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வல���மார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃழம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்\n30வருட ஹாஜாஜீ மாகந்தூரி்க்காக அலுவலகம் திறப்பு\nஇமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு தினம்\nஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்\nஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அனனவர்களின் 71வது பிறந்த தின நிகழ்வு\nஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வு\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/15-lttcm-mhintiraa-poliroo-pik-ap-esyuuvikllai-urrptti-ceytu-caatnnnai-pttaittulllltu-mhintiraa-nirruvnnnm/", "date_download": "2019-09-17T13:09:15Z", "digest": "sha1:EI5RRBAN36VTGWC7RI64SJILVFNUV3LB", "length": 7996, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "15 லட்சம் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் எஸ்யூவிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம்! - Tamil Thiratti", "raw_content": "\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ டைப் வெளியீடு..\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகம்…\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்க திட்டம்…\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்..\nசவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி இன்றைய பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..\n ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வாங்கிய அசுரன் பட நாயகி மஞ்சு வாரியர்\nமஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவால் நிம்மதியை தொலைத்த ஊழியர்கள்..\nஇந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் முகேஷ் அம்பானி..\n உற்று நோக்கும் உலக நாடுகள்..\nநன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹெக்ஸா கார்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி…. நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான ...\nஆட்டோமொபைல் மந்ததன்மை: மாருதி சுசூகியின் சந்தை பங்கு 2% குறைவு….\nபெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை\n15 லட்சம் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் எஸ்யூவிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம்\nமஹிந்தரா நிறுவனம், பொலிரோ பிக் அப் வகைகளில் 15-வது லட்சம் யூனிட்டை மும்பையில் உள்ள கண்டிவாலி தொழிற்சாலையில் இருந்து வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பிக்-அப் வாகனங்களில் அதிகம் விற்பனையாகும் வாகனமாக பொலிரோ வாகனம் இருந்து வருகிறது.\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ...\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில்...\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக...\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப்...\nசவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி இன்றைய பெட்ரோல், டீசல் விலை அதிரடி...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130102", "date_download": "2019-09-17T13:38:16Z", "digest": "sha1:OQ4GWT55XOK5CZRCVDTLUK4FIX5R2GP4", "length": 29855, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "தொலைபேசி இணைப்பு விவகாரம் குறைபாடுகளுடன் சிபிஐ மனு தாக்கல் காவலில் விசாரிக்க கடும் எதிர்ப்பு | CBI plan to lack of telephone connection issue - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதொலைபேசி இணைப்பு விவகாரம் குறைபாடுகளுடன் சிபிஐ மனு தாக்கல் காவலில் விசாரிக்க கடும் எதிர்ப்பு\nசென்னை : சன் தொலைக்காட்சி ஊழியர்களை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரிய சிபிஐயின் அப்பீல் மனுவ���க்கு, ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக வாதிட்டனர். காவல் கோரும் மனு நிறைய குறைபாடுகளுடன் இருப்பதால், அதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் வக்கீல்கள் குறிப்பிட்டனர். தொலைபேசி இணைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி மற்றும் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் உதவியாளர் கவுதமன் ஆகியோரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிபதி கடந்த 24ம் தேதி தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.\nஅப்போது அந்த மனு நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் வக்கீல் சீனிவாசன், கவுதமன் சார்பில் மூத்த வக்கீல் எ.ரமேஷ், கண்ணன், ரவி சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு: சிபிஐ வக்கீல் சீனிவாசன்: 2004 முதல் 2007வரை தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வந்த தகவல்களின் அடிப்படையில் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவுதமன், கண்ணன், ரவி ஆகியோரை கடந்த ஜனவரி 21ம் தேதி சிபிஐ கைது செய்தது. 22ம் தேதி அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அப்போதே சிபிஐ காவல் கோரி மனுத் தாக்கல் செய்தோம். முதல் ரிமாண்ட் என்பதால் அந்த காலக்கட்டத்துக்குள் அவர்களை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீது சிபிஐ நீதிமன்றத்தில் ஜனவரி 23ம் தேதி வாதம் நடந்தது. 24ம் தேதி சிபிஐ நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. முதல் ரிமாண்டில்தான் சிபிஐ காவலில் விசாரிக்க கோர முடியும். இதை விசாரணை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு நீதிபதி அறிவுறுத்த வேண்டும்.\nநீதிபதி ஆர்.மாலா: விசாரணை நீதிமன்ற நடைமுறைகள் குறித்து என்னிடம் சொல்ல வேண்டாம். நானும் அங்கிருந்துதான் வந்துள்ளேன். சிபிஐ வக்கீல்: இந்த வழக்கில் 323 தொலைபேசி இணைப்புகள், 4 சர்க்யூட்டுகள், 19 மொபைல் போன் இணைப்புகள் விதிமுறைகளுக்கு முரணாக எந்த கட்டணமும் கட்டப்படாமல் பயன்படுத்தப்பட்டது. வழக்கில் கண்ணன், ரவி, கவுதமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நீதிபதி: கைது செய்யப்பட்ட இந்த 3 பேர் மீதும் என்ன குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் சிபிஐ வக்கீல்: அந்த விவரங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை காலத்தில் கண்ணன், ரவி, கவுதமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, விசாரணை மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதனால்தான் இவர்களை சிபிஐ காவலில் விசாரிப்பது தேவையாக உள்ளது.\nநீதிபதி: எத்தனை முறை இவர்கள் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர் சிபிஐ வக்கீல்: 4 அல்லது 5 முறை ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் பெற வேண்டியுள்ளது. நீதிபதி: இதுவரை எத்தனை சாட்சிகளை இந்த வழக்கில் சேர்த்துள்ளீர்கள். எவ்வளவு ஆவணங்களை சேகரித்துள்ளீர்கள் என்ற விவரத்தை மதியம் 1 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். இந்த 3 பேரிடமும் விசாரித்தீர்களா. இவர்கள் எந்த விதத்தில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள்தானே.\n(இதையடுத்து, விசாரணை மதியம் 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது)\nமதியம் 1 மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சீலிட்ட கவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி: எத்தனை ஆவணங்கள் என்று கூற முடியுமா சிபிஐ வக்கீல்: 200 ஆவணங்களுக்கும் மேல் சேகரிக்கப்பட்டுள்ளது. 60 சாட்சிகளுக்கும் மேல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கண்ணன், ரவி சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டதாவது: ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: சிபிஐ காவலில் விசாரணை நடத்த கோரும்போது உரிய காரணங்களை மனுவில் தெரிவிக்க வேண்டும். எதற்காக சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோருகிறோம் என்ற விவரங்கள் மனுவில் இருக்க வேண்டும். ஆனால், சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் எந்த காரணமோ, வ��வரமோ இல்லை. இப்போது, சிபிஐ காவல் விசாரணைக்கு என்ன தேவையுள்ளது சிபிஐ வக்கீல்: 200 ஆவணங்களுக்கும் மேல் சேகரிக்கப்பட்டுள்ளது. 60 சாட்சிகளுக்கும் மேல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கண்ணன், ரவி சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டதாவது: ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: சிபிஐ காவலில் விசாரணை நடத்த கோரும்போது உரிய காரணங்களை மனுவில் தெரிவிக்க வேண்டும். எதற்காக சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோருகிறோம் என்ற விவரங்கள் மனுவில் இருக்க வேண்டும். ஆனால், சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் எந்த காரணமோ, விவரமோ இல்லை. இப்போது, சிபிஐ காவல் விசாரணைக்கு என்ன தேவையுள்ளது. விசாரணை மிக முக்கிய கட்டத்தில் இருப்பதாக மட்டும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தனி மனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.\nகடந்த 2004 முதல் 2007வரை நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக 2013ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகும் விசாரணை அதிகாரி முன் கண்ணன், ரவி ஆகியோர் பல முறை ஆஜராகியுள்ளனர். நீதிபதி: எப்போதெல்லாம் என்று கூறமுடியுமா ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: கண்ணன், 2014 ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் சென்னையிலும், 2014 ஆகஸ்ட் 6 மற்றும் 29ம் தேதிகளில் புதுடெல்லியிலும் சிபிஐ விசாரணை அதிகாரி முன் ஆஜராகியுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னரும் ஆஜராகியுள்ளனர் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மட்டும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. நீதிபதி: சிபிஐ விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்தாரா ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: கண்ணன், 2014 ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் சென்னையிலும், 2014 ஆகஸ்ட் 6 மற்றும் 29ம் தேதிகளில் புதுடெல்லியிலும் சிபிஐ விசாரணை அதிகாரி முன் ஆஜராகியுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னரும் ஆஜராகியுள்ளனர் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மட்டும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. நீதிபதி: சிபிஐ விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்தாரா சிபிஐ வக்கீல்: சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: எப்ஐஆர் பதிவு செய்��தற்கு முன்பும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்கு பின்னரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில் இப்போது சிபிஐ காவல் விசாரணை தேவைதானா சிபிஐ வக்கீல்: சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: எப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்கு பின்னரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில் இப்போது சிபிஐ காவல் விசாரணை தேவைதானா சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கும் முறை மிக மோசமாக இருக்கும். ரவி சென்னையிலும், டெல்லியிலும் விசாரணை அதிகாரி முன் பலமுறை ஆஜராகியுள்ளார். எனவே, இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை தேவையில்லை. சிபிஐ காவலில் விசாரணை நடத்துவதும் தேவையில்லை.\nகவுதமன் தரப்பில் மூத்த வக்கீல் எ.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அவரின் வாதம் வருமாறு: தகவல்களின் அடிப்படையில் 2007ல் முதல்கட்ட விசாரணை தொடங்கியதாக சிபிஐ கூறியுள்ளது. தகவல்களின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் 2013 ஜூலை 23ல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அழைக்கிறதோ அப்போதெல்லாம் கவுதமன் ஆஜராகி விசாரணை அதிகாரிகளுக்கு பதில் அளித்துள்ளார். கடந்த 2013 அக்டோபரிலும், 2014 ஜனவரியிலும் அவர் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளார். குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் குறித்து எந்த தகவலோ, கோரிக்கையோ, நோட்டீசோ எங்களுக்கு பிஎஸ்என்எல் தரப்பிலிருந்து தரப்படவில்லை. ஆனால், தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசுக்கு ஸீ 1 கோடியே 20 லட்சம் இழப்பு என்று மட்டும் சிபிஐ கூறியுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் 323 ஐஎஸ்டிஎன் தொலைபேசி இணைப்புகளையும், பிரைம் ரேட் ஆக்சஸ், பேசிக் ரேட் ஆக்சஸ் ஆகிய பிராட்பேண்ட் வசதிகளையும் பயன்படுத்தியதாக சிபிஐ கூறியுள்ளது. அதற்கான கட்டணம் தொடர்பாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை.\nசிபிஐ காவலில் விசாரணை நடத்தக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவில் பல குறைபாடுகள் உள்ளன. விசாரணை அதிகாரி கூறியுள்ள ஒப்புதல் வாக்குமூலம் மனுவில��� இருக்க வேண்டும். சிபிஐ காவல் கோரியதற்கான காரணங்கள் மனுவில் கூறப்பட்டிருக்க வேண்டும். மேலும், மனுவின் இறுதியில் அந்த மனு சரிபார்க்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் நோட்டரி, சான்றாவண ஆணையர், மாஜிஸ்திரேட் என யாருடையை கையெழுத்தாவது இருக்க வேண்டும். ஆனால், சிபிஐ தாக்கல் செய்த மனுவில் மனு சரிபார்க்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297ல் மனு ஒப்புதல் குறித்து மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஒப்புதல் பெறப்பட்ட அடையாளம் எதுவும் இல்லை. மனுவைத் தாக்கல் செய்யும்போது அதற்கான நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். என்ன காரணத்திற்காக சிபிஐ காவல் கோரப்படுகிறது, எத்தனை சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர், எத்தனை ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற எந்த தகவலும் மனுவில் கூறப்படவில்லை. குறையுள்ள மனுவைத் தாக்கல் செய்துள்ள சிபிஐ கடந்த 2007ல் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய சிபிஐ 8 ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தது. நீதிபதி: மனுவில் வழக்கின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனவா எ.ரமேஷ்: சிபிஐ மனுவில் எதுவும் கூறப்படவில்லை. விசாரணை தீவிர கட்டத்தில் இருப்பதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. எந்த காரணத்துக்காக சிபிஐ காவல் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை.\nஇந்த வழக்கின் எப்ஐஆரில் மனுதாரரின் பெயர் இல்லை. இருந்தபோதிலும் எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் 2014 ஜூலை 31, ஆகஸ்ட் 8 மற்றும் 27ம் தேதியில் அவர் சிபிஐ அதிகாரி முன் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனால், சிபிஐ காவல் விசாரணை தேவையில்லை. அதனால்தான் விசாரணை நீதிமன்றம் சிபிஐயின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், சிபிஐயின் இந்த குறைபாடுகள் உள்ள மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. (குறைபாடுகளுடன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச், குஜராத் உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஆகியவற்றின் உத்தரவு களை மூத்த வக்கீல் ரமேஷ் படித்தார்.) எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஇவ்வாறு மூத்த வக்கீல் ரமேஷ் வாதிட்டார். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த சீலிட்ட கவரை நீதிபதி பிரித்து பார்த்தார். அதில் சாட்சிகள் மற்றும் வழக்கு ஆவணங்கள் தொடர்பான ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து, இந்த மனு மீது நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nகுற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் சினேகா, விமல்மோகன், பாஷா, திப்பு சுல்தான், பைசல், செல்வேந்திரன் ஆகியோரும் ஆஜராகினர்.\nசிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் எந்த காரணமோ, விவரமோ இல்லை. இப்போது, சிபிஐ காவல் விசாரணைக்கு என்ன தேவையுள்ளது இந்த விஷயத்தில் தனி மனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும். - மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் பாதுகாப்புக்குழு ஆலோசனை\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தம்மை அர்ப்பணிப்போம்; வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc0NjEzMDQzNg==.htm", "date_download": "2019-09-17T12:14:56Z", "digest": "sha1:SN62VNQLGYFTLC7UO6GHOVWPA644GHC3", "length": 13434, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "விராட�� கோலியின் முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அமீர் பந்துவீச்சில் அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே விராட் கோலி வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.\nஇந்தப் போட்டியில் அமீர் வீசிய 48வது ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அமீர் அ��்த பந்தனை பவுண்சராக அவரது தலைக்கு மேலே வீசினார்.\nஅதனை விராட் அடிக்க முயன்றார். பந்து அவரை கடந்து கீப்பர் சர்பராஸ் அகமதுவிடம் சென்றது. அமீர் மற்றும் சர்பராஸ் அவுட் கேட்டு உரக்க கத்தினர். உடனே விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.\nஆனால், அப்பொழுது அம்பயர் அவுட் கூட கொடுக்கவில்லை. விராட் நகர ஆரம்பித்த பின்னர்தான் அம்பயர் அவுட் என தலையை அசைத்தார்.\nபின்னர், அல்ட்ராவில் விராட் கோலியின் கேட்ச் சரிபார்க்கப்பட்டது. ஆனால், பேட்டில் படவில்லை என்பது அல்ட்ராவில் தெளிவாக தெரிந்தது. ஆக, விராட் அவுட் இல்லை. இந்திய அணிக்கு ரிவிவ்யூ கேட்கும் வாய்ப்பு கூட இருந்தது. ஆனால், உடனே நடையை கட்டிவிட்டார்.\nபெவிலியன் திரும்பிய பின்னர் அங்கு பேட்டை தலைக்கு மேல் சுழற்றியவாரு இருந்துள்ளார். பும்ராவும், தோனியும் அதனை பார்த்து சிரித்தனர்.\n47 வருடங்களின் பின் சமநிலையில் நிறைவடைந்த ஆஷஸ் தொடர்\nஎயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரக்பி வீரர்\nடி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஆப்கான் அணி\nதோனி தொடர்பான சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த கோலி..\nஸ்மித் படைத்த புதிய சாதனை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/12/13015241/IndiaNetherlands-teams-face-defensive-World-Cup-today.vpf", "date_download": "2019-09-17T13:22:25Z", "digest": "sha1:PRY5EKSMCOVF7UXVBQJXB7L35EI7V7JK", "length": 14060, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "India-Netherlands teams face defensive World Cup today || உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல் + \"||\" + India-Netherlands teams face defensive World Cup today\nஉலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.\n14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.\nஇதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி கால்இறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது சுற்றில் அந்த அணி கனடாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தது. தற்போதைய உலக தரவரிசையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அணியை (5-வது இடம்) விட நெதர்லாந்து அணி (4-வது இடம்) ஒரு இடம் தான் முன்னணியில் உள்ளது.\nஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 105 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 48 முறையும், இந்திய அணி 33 தடவையும் வென்று இருக்கின்றன. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.\nநெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nபோட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் எங்களுக்கு எதிராக நெதர்லாந்து அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் சமீப காலங்களில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க��றோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தோம். இந்திய ஆக்கி அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும்.’ என்றார்.\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘130 கோடி இந்திய மக்களின் விருப்பம் என்னவோ அது தான் எங்களுடைய விருப்பமாகும். இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கிறார்கள். நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.\nநெதர்லாந்து அணியின் கேப்டன் பில்லி பாக்கெர் கூறுகையில், ‘ஆட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் எப்பொழுதும் நாங்கள் எங்களுக்குரிய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. எங்களை விட இந்திய அணிக்கு அதிக நெருக்கடி இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.\nமுன்னதாக மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவராக சேகர் மனோகரன் மீண்டும் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news?start=36", "date_download": "2019-09-17T12:40:51Z", "digest": "sha1:MC5W6V2SUCRTX4XDLWVTDKU7YFYMXWQK", "length": 14401, "nlines": 132, "source_domain": "eelanatham.net", "title": "இலங்கை - eelanatham.net", "raw_content": "\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.. மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று…\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்\nசிங்கள காவல்துறையினரால் யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட‌ விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார்.வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர்…\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது. இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளன���் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான…\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nமாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.அரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக்…\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.இது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.பிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா இவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,உயிரிழந்த சுலக்சன் சகோத��ர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுஉத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=30", "date_download": "2019-09-17T13:01:15Z", "digest": "sha1:5I7WH7TRXJTNVX2Z7MX7A3ESTUQLGUDL", "length": 18790, "nlines": 201, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ���சலிக்காக‌\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஇறந்தவர்களின் சாம்பலை என்ன செய்யவேண்டும் - வத்திக்கான் விளக்கம்\nஇறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை வத்திக்கான் அளித்துள்ளது.வத்திக்கான்.ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மிகவும் நேசித்தவர்களை தகனம் செய்த பிறகு அந்தச் சாம்பலை தூவுவதோ அல்லது வீட்டில் வைத்துக்கொள்ளுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.அந்த வழிகாட்டுதலில், தகனம் செய்யப் பட்டவர்களின் சாம்பலை ஒரு தேவாலயம் அல்லது கல்லறையில் செலுத்துமாறு கூறியுள்ளது.அவை தான் அவர்களின் சேமிப்பை அர்ப்பணிக்க ஒரு புனிதமான இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தான் விரும்புகிறது என்றாலும் , அது…\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\n,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மொசூலின்…\nமொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்றுஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ். ஒரு…\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின்…\nஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3…\nடொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி\n2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்க��்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப்.…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29136/", "date_download": "2019-09-17T12:13:28Z", "digest": "sha1:ZQ42XCJBGYRCRNYWAKLF74K2LRZYJA6T", "length": 10178, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு பேணப்படும் – ரவி கருணாநாயக்க – GTN", "raw_content": "\nஇந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு பேணப்படும் – ரவி கருணாநாயக்க\nஇந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு பேணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் வலுவாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nமண்சரிவு மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது துரித கதியில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅனர்த்த நிலைமை இந்தியா உறவுகள் நரேந்திர மோடி நெருங்கிய தொடர்பு ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாரிய மோசடி தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயவிக்கவிடம் விசாரணை\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/115626/", "date_download": "2019-09-17T13:01:26Z", "digest": "sha1:FABA7ELNVLD4MRNK3QAC6462AGYFENZ2", "length": 35896, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி: – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி:\nமன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது – நிலாந்தன்…\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக துணிந்து செயற்படுகிறார். மூவினத்தன்மை மிக்க திருகோணமலையில் அவர் வகிக்கும் பாத்திரம் முன்மாதிரியானது. ஆயர் ராயப்பு ஜோசப்பைப் போல அவர் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. ஆனாலும் மிகத் தெளிவான துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளோடு அவர் தன்னுடைய தேவ ஊழியத்தை முன்னெடுத்து வருகிறார்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிக அரிதான மதத் தலைமைகளில் ஒன்று என்று வர்ணிக்கத்தக்க ஆயர் ராயப்பு ஜோசப் வழிநடத்திய ஒரு மறை மாவட்டத்தில் சிவராத்திரி விரதத்திற்கு முதல் நாள் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. ஓர் உதிரிச் சம்பவமும் அல்ல. அதற்கொரு தொடர்ச்சி உண்டு. அதற்கொரு பின்னணி உண்டு.இருமதப் பிரிவுகளுக்குமிடையே பரஸ்பரம் ஏற்கெனவே சந்தேகங்களும் பயங்களும்,குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆயர் ராயப்பு ஜோசப்பின் காலத்திலும் அவை தீர்க்கப்படவில்லை. என்பதால்தான் இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் ஒரு வீதி வளைவு விவகாரமாக வெடித்திருக்கிறது. இது தமிழ்த் தேசிய அடித்தளத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. தன்னுள் நீறு பூத்த நெருப்பாக மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு பலமான தேசமாக எப்படி கட்டியெழுப்பப் போகிறது\nஇது விடயத்தில் ஊடகங்கள் மத அமைப்புக்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளும் கட்சிக ளும் நிதானத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் கருத்துருவாக்கிகளும் விமர்சகர்களும் இச்சம்பவத்தை வரவேற்கவில்லை. ஆனால் இவ்விடயத்தில் இரண்டு மதங்களுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்புக்குமிடையில் ஊடாடத்தக்க ஒரு பொது அமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இரண்டு தரப்புக்களுக்குமிடையில் நிரந்தரமான இணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான தேசிய நோக்கு நிலையைக் கொண்ட பலமான தமிழ்த் தலைமை எதுவும் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.\nஇந்த விடயத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தணியச் செய்திருக்கலாம். இதனால் அமைச்சர் மனோ கணேசன் இந்துக்களின் காவலன் என்ற புதிய அவதாரத்தை ஏடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது வழக்காடித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம் அல்ல. வழக்காடித் தீர்க்கப்படக் கூடிய ஒரு விவகாரமும் அல்ல. மாறாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து மட்டும்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக செழிப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். இது ஒரு மத முரண்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் அர்த்தத்தில் இது தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கு பாதகமானது. எனவே விளைவைக் கருதிக் கூறின் இது ஒரு தேசியப் பிரச்சினை.அரசியல் பிரச்சினை. தேசிய நோக்கு நிலையிலிருந்துதான் இது தீர்க்கப்பட வேண்டும்.\nஇதைச் சட்டப் பிரச்சனையாக அல்லது மதப் பிரச்சினையாக மட்டும் அணுகினால் முரண்பாடுகள் நீறுபூத்த நிலைக்குச் சென்றுவிடும். அவை திரும்பவும் திரும்பவும் தலை தூக்கும். ஏற்கனவே முரண்பாடுகள் நீறுபூத்த நிலையில் இருந்தபடியால்தான் ஒரு வரவேற்பு வளைவு விவகாரம் இந்தளவுக்கு விகார வளர்ச்சி அடைந்தது. இது மன்னார் மாவட்டத்துக்குரிய ஒரு மத யதார்த்தம். இது யாழ்ப்பாணத்துக்கு பொருந்தாது. தமிழ் முஸ்லீம் உறவுகள் தொடர்பாக கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில்களயதார்த்த Nவுறுபாடுகள் உள்ளது போல இந்து – கத்தோலிக்க உறவிலும் யாழ்ப்பாண யதார்த்தமும் மன்னார் யதார்த்தமும் ஒன்றல்ல. இது விடயத்தில் அப்படி எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறுவது செயற்கையானது. பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை ஒத்தி வைப்பது.\nமன்னாரில் பூர்வ இந்துக்களுக்கும் பூர்வ கத்தோலிக்கர்களுக்கும் இடையே செழிப்பான உறவுகள் நிலவின என்றும் திருக்கேதீச்வரத்தில் உற்சவ நாட்களில் கத்தோலிக்கர்களும் இந்துக்களோடு சேர்ந்து சமைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. பிந்திய காலங்களில் மன்னாரில் வந்து குடியேறிய தரப்புக்களே மத முரண்பாடுகளை ஊக்குவிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிந்தி வந்த குடியேறியவர்கள் மட்டுமல்ல 2009 இற்குப்; பின் வந்த சில மத அமைப்புக்கள் இம் முரண்பாடுகளை தமிழ்த் தேசியத் திரட்சிக்கு எதிராக வளர்த்துச் சென்று விடுமோ என்ற கேள்வி இப்பொழுது மேலெழுகிறது. வீதி வளைவு ஒரு விவகாரமாக்கப்பட்ட பின் மத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன. எனவே மன்னாரில் இரண்டு மதப் பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகளை முழுக்க முழுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி தீர்க்கவல்ல தரப்புக்கள் ஓர் அமைப்பாக செயற்பட வேண்டும். தமிழத்; தேசிய நோக்கு நிலையென்பது என்ன\nதேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. அக்கூட்டுப் பிரக்ஞையையைப் பாதுகாப்பது என்றால் அம்மக்கள் கூட்டத்தைக் கட்டிறுக்கமான திரளாகப் பேணவேண்டும். அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதென்றால் அம்மக்களைத் திரளாக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவையாக இருப்பதல்ல.\nஉதாரணமாக பால் அசமத்துவம் திரளாக்கத்திற்கு எதிரானது. தேசியத் தன்மையற்றது.ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படித்தான் சாதியும், சாதி சமூகத்தில் அசமத்துவத்தை பேணுகின்;றது. அசமத்துவங்கள் சமூகத்தைப் பிளக்கும். திரளவிடாது. எனவே சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. மற்றது பிரதேசம். பிரதேசம் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு திரள். ஆனால் அங்கேயும் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தைத் திரள விடாது. ஒரு பிரதேசம் மற்றைய பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பிரதேச வாதமும் மேலெழும். அது தாயகத்தைப் பிளக்கும். எனவே வடக்கு வாதியோ அல்லது கிழக்கு வாதியோ அல்லது யாழ்ப்பாண மைய வாதியோ அல்லது வன்னி வாதியோ தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஅது போன்றதே மதமும். மதமும் பெரிய ஒரு திரள் தான். அரபுத் தேசியம் அதிகபட்சம் மத அடிப்படையிலானது. சிங்கள பௌத்த தேசியம் தேரவாத பௌத்தத்தை அடிச்சட்டமாகக் கொண்டிருப்பது. ஒரு மதம் மற்றைய மதத்தை அடக்கும் போது அல்லது மற்றைய மதங்களை விடக் கூடுதலான சலுகைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது அங்கே மதரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாதத்தை கட்டியெழுப்பினால் அது மதப்பிரிவுகளை ஊக்குவிக்கும். மதப் பல்வகைமையை மறுக்கும்.அது மக்களைத் திரளாக்க விடாது. எனவே ஒரு மத வெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது. இந்து வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஆயின் எந்த அடிச்சட்டத்தின் மீது ஒரு மக்களைத் திரளாக்க வேண்டும்ஜனநாயகம் என்ற ஒரே அடிச்சட்டத்தின் மீதுதான். ஒருவர் மற்றவருக்கு குறைந்தவரல்ல. ஒரு மதம் இன்னொரு மதத்தை விட உயர்ந்தது அல்ல. ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தை விட உயர்ந்ததும் அல்ல. என்ற அடிப்படையில்; ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிச்சட்டத்தின் மீதே மக்களைத் திரளாக்க வேண்டும். அதாவது தேசியத்தின் இதயம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்.அது நடைமுறையில் பல்வகைமைகளின் திரட்சியாக இருக்கவேண்டும்.இப்படிப் பார்த்தால் ஒரு பெரிய மதப்பிரிவு சிறிய மதப்பிரிவின் அச்சத்தை தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். மதப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பல்வகைமைகளுக்கிடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவேண்டும்.\nஇந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் மன்னார் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் தமிழ் தேசியம் இந்துத் தேசியமாகக் குறுகி விட முடியாது. புத்தர் சிலைகளுக்கு பதிலாக சிவலிங்கத்தை நடுவது தமிழ்த் தேசியமல்ல.அம்பாறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலை விவகாரத்தின் போது ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்தர்கள் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கிறார்கள் என்ற தொனிப்படக் குற்றம் சாட்டினார். புத்தர் சிலைகளுக்குப் பதிலாக சைவர்கள் சிவலிங்கங்கத்தை சந்திகளில் வைக்கக் கூடாது. ஏனெனில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதிகள் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர்கள் அல்ல. கலாநிதி பொ. ரகுபதி கூறியது போல சிங்கள – பௌத்தர்கள் மகாவம்சத்தில் தொங்குகிறார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் மாருதப்புரவல்லியின் ஐதீகத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடித்தளத்தின் மீது அதைக் கட்டியெழுப்ப வேண்டும்.நவீன தேசியம் ஒரு குறுக்கமல்ல. அது ஒரு விரிவு.அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வை உருவாக்கிய பின் தமிழ்த் தேசியம் அதன் அடுத்த கட்ட விரிவிற்குப் போக வேண்டும். அதாவது சர்வதேசியமாக விரிய வேண்டும்.\nஎனவே தமிழ்த் தேசியம் ஓர் இந்துத் தேசியமாக குறுகுவதைத் தடுக்க விழையும் அனைவரும் தமிழ்த்; தேசிய பரப்பிற்குள் இருக்க வேண்டிய மதப் பல்வகைமையைப் பலப்படுத்த வேண்டும். மக்களைத் திரளாக்கும் அம்சங்களுக்குள் பிற்போக்கானவற்றைப் பின்தள்ளி முற்போக்கானவற்றைப் பலப்படுத்த வேண்டும். மதம், பிரதேசம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரளாக்குவது தேசியத்திற்கு எதிரானது. பதிலாக ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்குச் சமம். ஒரு மதம் மற்ற மதத்திற்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்க வேண்டும். ஒரு மதம் மற்ற மதத்திற்கு சமம் என்ற ஓரு சமூக உடன்படிக்கையே தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எனவே எங்கெல்லாம் சிறுபான்மையாகவுள்ள அல்லது பலம் குன்றிய மதப்பிரிவுகள் பெரிய மதப்பிரிவைக் கண்டு பயப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதப்பிரிவினர்களுக்கிடையே சம அந்தஸ்தை உருவாக்கி ஒரு சமூக உடன்படிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும.; பல்வகைமைகளைப் பலப்படுத்த வேண்டும்.ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாகக் காட்ட வேண்டிய ஒரு கால கட்டத்தில் மன்னாரில் தமிழ் மக்கள் சிறு சிறு திரள்களாக சிதறிப் போகக் கூடாது.\nதமிழ் தேசியத்தின் பெரும்பான்மை சனத்தொகை இந்துக்கள்தான். அதனால் பெரும்பான���மையாக உள்ள இந்துக்கள் இது விடயத்தில் சிறுபான்மையினரின் பயங்களையும் தற்காப்பு உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்கள் தமது ஆன்மீகச் செழிப்பை காட்ட வேண்டிய இடம் இது. மன்னாரில் இந்துக்கள்மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இந்துக்களுக்குமுள்ள கவலைகளையும் அச்சங்களையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதமிழ்த்தேசியம் என்றைக்குமே இந்துத்தேசியமாக குறுகியதில்லை. புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஹன்ரி பேரின்பநாயகம் முதலாவது இளைஞர் அமைப்பைக் கட்டியெழுப்பினார். 1930களில் அவர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தந்தை செல்வாவும் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்;. அவரை ஈழத்தமிழர்கள் தந்தை என்று விளித்தார்கள்.அவர் இறக்கும் போது தன்னை நேசித்த மக்களுக்காக இந்து முறைப்படி தன்னைத் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பூதவுடல் வேட்டி கட்டப்பட்டு முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் எந்த இயக்கமாவது மத அடையாளத்தை முன்நிறுத்தியதா இப்படிப்பட்ட செழிப்பான ஓர் அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்கள் மன்னார் விவகாரத்தையும் அப்பாரம்பரியத்திற்கூடாகவே அணுக வேண்டும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் ஊடகவியலாளர்கள் இருவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கெளரவிப்பு\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/2018/08/", "date_download": "2019-09-17T13:27:01Z", "digest": "sha1:Y4XKLJIL4MC7EJQEQNSG272ZEOKJPY7M", "length": 10545, "nlines": 190, "source_domain": "trendingcinemasnow.com", "title": "August 2018 – Trending Cinemas Now", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nகென்னடி கிளப் (பட விமர்சனம்)\nநடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் தொடக்கம்\nசென்னை: நடிகர் விஷால் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.…\nகார் விபத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்\nஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதண் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா இன்று (���க 29) சாலை…\n*கடைசி மூச்சு உள்ளவரை தமிழினமே உனக்காக உழைப்பேன்*\nசென்னை: தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஆக 28) நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்து செய்யப்பட்டார். தி.மு.க. தலைவராக…\nதிமுகாவின் 2வது தலைவர் ஆனார் மு,க.ஸ்டாலின்\nசென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்ற ஆகஸ்ட் 7-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.. இதையடுத்து தி.மு.க.வின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்…\nகேரள வெள்ள பாதிப்பில் 370 பேர் பலி; தேசிய பேரிடர்போல் சோகம்\nதிருவனந்தபுரம்: Gods Own Counatry அதாவது கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் மாநிலம் கேரளா. பசுமைக்கும். இயற்கை வளத்துக்கும் பெயர் பெற்ற கேரளா தற்போது வரலாறு…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் நடந்தது\nபுதுடெல்லி: பா.ஜ.க கட்சி நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். டெல்லி கிருஷ்ணா மேனன்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nபுதுடெல்லி\\: இந்திய முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) உடல்நல குறைவின் காரணமாக கடந்த சில் ஆண்டுகளாகவே டெல்லியில் உள்ள வீட்டிலேயே…\nகருணாநிதிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய சென்னை மாநகராட்சி\nநீலக் கடலோரம் துயில் கொண்ட கலைஞருக்கு கலைப்புலி தாணு தாலாட்டு\nசந்தனபெட்டியில் அண்ணா அருகில் கருணாநிதி நல்லடக்கம்\nசென்னை, திராவிட வழித்தோன்றலில் தந்தை பெரியார். அறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து மூத்த தலைவராக திகழ்ந்த திமுக தலைவரும். தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நல…\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் வ���க்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130103", "date_download": "2019-09-17T13:40:18Z", "digest": "sha1:5GS5FBCCJGDXFN2D53YY7NVDBMGIEVK3", "length": 12958, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம் | 6 to grade 10 science lesson on video - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்\nசென்னை : பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும் தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை வீடியோவாக தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும், தேர்வுகளில் அதிக அளவில் மதிப்பெண் பெறவும் வசதியாக கடந்த 2012-13ம் ஆண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் 1 முதல் 8ம் வகுப்புவரை முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டி நிலை ஏற்பட்டதால் நவீன விஷயங்கள் பள்ளிப் பாடங்களில் சேர்க்கப்பட்டன.\nஆனால், அவற்றை பள்ளி மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. இதனால் தே��்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, தொடர் மதிப்பீட்டு முறை, அடிப்படையில் செய்முறைகள் கொண்ட அகமதிப்பீடு என ஒதுக்கி அதற்கு 40 சதவீத மதிப்பெண்கள் வைக்கப்பட்டது. பாடங்களை பொறுத்தவரை தேர்வு எழுதி 60 மதிப்பெண் எடுக்க வேண்டும். இருப்பினும் மாணவர்கள் பாடங்களை புரிந்துகொள்ள சிரமப்பட்டனர். இதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தியும் மாணவர்கள் புரிதலில் தடை நீடித்து வருகிறது. எனவே, ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி ஆதாரம் போதாத நிலையில் அந்த திட்டம் சில பள்ளிகளில் மட்டுமே தொடங்கப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் கற்றலில் குறைபாடு நீங்கியதாக தெரியவில்லை.\nஇதையடுத்து, காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. பாடங்களின் மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு வீடியோ காட்சிகளாக அதை மாற்றி பாடம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்படி, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு அறிவியல் பாடங்களின் ஒவ்வொரு தலைப்பாக தேர்வு செய்து அவற்றின் மையக் கருத்துகளை அடையாளம் கண்டு, அதை அடிப்படையாக வீடியோ எடுப்பதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து அதை அப்படியே வீடியோவாக எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.\nவீடியோவுக்காக ஸ்கிரிப்ட் எழுத ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பயிற்சி அளித்து, மாவட்டத்துக்கு 3 பாட தலைப்புகளை ஒதுக்கி அந்த தலைப்பில் ஆசிரியர்கள் ஸ்கிரிப்ட் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட்டில் உள்ளபடி அப்படியோ வீடியோ எடுக்கப்படும். இதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை துரிதமாக செய்து வருகிறது. விரைவில் மேற்கண்ட வகுப்புகளுக்கான அறிவியல் பாடங்கள் அனைத்தும் வீடியோவாக எடுத்து, பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில் பதிவு செய்யப்பட உள்ளது. இதை எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் பார்த்து பாடங்களை கற்கலாம்.\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் பாதுகாப்புக்குழு ஆலோசனை\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ���ணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தம்மை அர்ப்பணிப்போம்; வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/08/15/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-09-17T13:01:30Z", "digest": "sha1:VTCLQSMBQWVXQQAEXEP4K44DBE5BU3KE", "length": 16183, "nlines": 185, "source_domain": "noelnadesan.com", "title": "பன்முக படைப்பாளி சல்மா | Noelnadesan's Blog", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பன்முக படைப்பாளி சல்மா அவர்களுக்கும் மெல்பேர்ன் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சம்மேளனத்தின் (ATLAS) ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇரண்டுநாள் வார விடுறையே போதாது என்றளவுக்கு நிகழ்ச்சிகள் பெருகிப்போயுள்ள புலம்பெயர் வாழ்வில் ஞாயிறு மாலை சுமார் 25 பேரளவில் கலந்துகொண்ட இந்த சந்திப்பு பெருமை மிக்கதாக அமைந்தது. நான்கு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சிக்காக மண்டப வாசலில் நின்றுகொண்டிருந்தபோது “முத்துக்குமார் இறந்துவிட்டாராம்” என்று தனது கைத்தொலைபேசிக்கு வந்த தகவலை ��ொல்லி இடியொன்றை போட்டார் சல்மா. செய்தி உறுதி என்றானவுடன் ஒருவித வெறுமையுடன்தான் சந்திப்பில் போய் அமர்ந்து கொள்ளவேண்டியதாயிற்று.\nநிகழ்ச்சியின் தொடக்கமாக சல்மா பற்றிய அறிமுகம் ஒன்றை படைப்பாளி முருகபூபதி வழங்கினார். பின்னர், தனது அரசியல் – இலக்கிய வாழ்க்கை குறிப்புக்கள் பற்றி சல்மா சுருக்கமாக கூறினார். ஒரு இஸ்லாமிய பெண்ணாக சமூகத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கு மேற்கொண்ட போராட்டங்கள் பற்றி அவர் கூறினார். ஒன்பதாம் வகுப்புவரை படித்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்து என்று தெரியாமல், தனது போராட்டங்களை வெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தை தனது மீட்சிக்கான கருவியாக உபயோகித்த உபாயத்தையும் கடைசியில் அதுவே தனது வாழ்வாகிப்போய்விட்ட சம்பவங்கள் பற்றியும் விவரித்தார். தனது விடாப்பிடியான பெண்ணிய கருத்துக்கள் தனது திருமணத்தையே எவ்வாறு பந்தாடி சென்றது என்பதையும் இறுதியில் அந்த நிகழ்வு நடந்தாலும் அதன் பின்னர் தான் சந்தித்த பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினார். தனது கணவன் ஊடாக தற்செயலாக வசமாகிப்போன அரசியல் மார்க்கம் தன்னை பிற்காலத்தில் எவ்வாறானதொரு பாதையில் அழைத்து சென்றது என்பதையும் அந்த பாதையை தனக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்த முடிந்தது என்பது குறித்தும் விரிவாக கூறினார்.\nதி.மு.க. என்பது ஏன் தனக்கான தெரிவானது என்பதையும் கட்சி அரசியல் ஒரு இலக்கியவாதியின் பாதையில் எவ்வாறான இடறல்களை ஏற்படுத்தியது என்பதையும் விளக்கி சொன்னார்.\nஅவரது இலக்கிய பணிகளை விட, அவர் மீது படிந்துள்ள தி.மு.க. என்ற விம்பத்தின் மீதான பல விசாரணைகள்தான் சந்திப்பின்போது பலரது கேள்விகளாக அமைந்தது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள ஒரு கட்சியின் ஊடாக சென்றால் மாத்திரமே தான் அனுபவித்த பெண்ணிய காயங்களுக்கு சிறிதளவு மருந்தாவது தடவ முடியும் என்ற காரணத்தாலும் தனது கணவனின் முன்முடிபான தி.மு.க. கட்சியும்தான் தன்னை கலைஞரை நோக்கி அழைத்து சென்றது என்று கூறினார்.\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையின் நீட்சியாக பிறகு பெண்ணிய விடுதலை நோக்கிய அவரது அடுத்த போராட்டம் இப்போது எந்த திசை நோக்கி நகர்ந்திருக்கிறது அரசியலா – இலக்கியமா என்று வருகின்றபோது அவரது தற்போதைய தெரிவு எதனை அண்டியதாக இருக்கும் போன்ற கேள்விகளும் சந்திப்பில் முன்வைக்கப்பட்டன.\nஅவரது பதில்கள் கூடியளவு யதார்த்தத்தை அண்டியதாக காணப்பட்டன. பெண்ணியவாதிகள் என்றாலே அவர்கள் எப்போதும் ஒரு வித பதற்றத்தோடும் தம்மை எந்த நோக்கத்தில் அணுகுபவர்களின் மீதும் ஒருவித கூட்டுச்சந்தேகத்துடனும் தங்களது பார்வையை முன்வைப்பார்கள். ‘என் பின்னே வாருங்கள் பெண் விடுதலையை அடுத்த சிக்னல் லைட்டில் வைத்து பார்சல் பண்ணி தருகிறேன்” – என்ற முரட்டுத்தனமான மூர்க்கம் அவர்களது இயல்பான – அதேவேளை போலியான – வேடமாக இருக்கும். அநேகமானவர்களின் இந்த அரிதாரத்தனமான இலக்கியங்கள் பயங்கர அயர்ச்சியை ஏற்படுத்தும்.\nஆனால், சல்மாவின் இயல்பான பேச்சும் அவர் மீதான இலக்கிய – அரசியல் சர்ச்சைகளுக்கு வெளிப்படையாக உண்மைகளை கூறும் தேர்ச்சியும் அவரை ஒரு நடைமுறைக்கு சாத்தியமான படைப்பாளியான இனங்காட்டியது. அவரது அரசியல் ரீதியான கருத்துக்களில் முன்னுக்கு பின் முரண்பட்ட தொனிகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் இலக்கிய பரப்பில் மிகுந்த தெளிவுடன் தென்பட்டார். இஸ்லாமிய அமைப்புக்களாக தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளவை மீதான தனது விமர்சனங்களை துணிச்சலுடன் பொதுவெளியில் முன்வைத்த பாங்கும் அவ்வாறான தனது துணிச்சலுக்கு தனது அரசியல் பின்புலமே ஒரு பலமாக உள்ளது என்பதையும் பொதுவெளியில் துணிச்சலுடன் சொல்லும் விதமும்கூட அவரை நோக்கிய ஒரு எக்ஸ்ட்ரா பார்வையை அதிகரித்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nகானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்(Unedited)\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் noelnadesan\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் சுப்ரமணிய பிரபா\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் Shan Nalliah\nநடேசனின் வண்ணாத்திக் குளம் இல் yarlpavanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2019-09-17T12:48:50Z", "digest": "sha1:DDO56NIQR6SQVMY3GMLABZGGNSTLRFMR", "length": 85607, "nlines": 635, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "இந்தியா | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nக��த்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஅமெரிக்கத் தேர்தல் 2008 – மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல் – வாஷிங்டனில் நல்லதம்பி\nPosted on செப்ரெம்பர் 14, 2008 | 4 பின்னூட்டங்கள்\nவாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.\nவாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.\nPosted in இந்தியா, கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது\nதமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்'\nPosted on ஓகஸ்ட் 24, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nநவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.\nசில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் இருக்கின்றார்.\nஇது ஒரு மாபெரும் கூட்டணி என்றும், இது அமெரிக்காவில் மாற்றங்களை கொண்டு வரும் என ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரங்கள் சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவுக்கு ஆதரவானவர் : ஜோசப் பிடன், இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்துவது என்று ஒபாமா பல நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.\nஇந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.\nஇந்நிலையில், டெலாவரே மாகாண செனட் உறுப்பினர் ஜோசப் பிடனை, தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தேர்வு செய்துள்ளார். ஜோசப் பிடனின் வயது 65. அவர் தற்போது செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவராக இருக்கிறார். இவர் முதல்முற���யாக 1972-ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29. தற்போது 6-வது தடவையாக செனட் உறுப்பினராக இருக்கிறார். செனட் சபையில் பல்வேறு கமிட்டிகளில் பதவி வகித்துள்ளார். இவர் வெளியுறவு கொள்கை மற்றும் ராணுவ கொள்கைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.\nஇந்த கொள்கைகளில் ஒபாமாவுக்கு அனுபவம் இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, ஜோசப் பிடனின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவரை ஒபாமா தேர்வு செய்துள்ளார்.\nஜோசப் பிடன், ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் அதிபர் பதவி வேட்பாளர் ஆவதற்கு முயன்றார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பை பெற்றுள்ள அவர், டென்வரில் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், 27-ந் தேதி உரையாற்றுகிறார்.\nஜோசப் பிடன், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், ஜான் கெர்ரி, சக் ஹகெல் ஆகிய செனட் உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இடதுசாரிகளின் ஆதரவு வாபசையும் மீறி, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதை அறிந்து, அவரை பாராட்டினார்.\nஇந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவுவது, அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என்ற கருத்துடையவர், ஜோசப் பிடன். இந்திய அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க பாராளுமன்றத்தில் இறுதி ஒப்புதலுக்கு வரும்போது, இவர் அதற்கு ஆதரவாக உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்: அறிவித்தார் ஒபாமா:\nஅமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.\nஜனநாயகக் கட்சி யு.எஸ். துணை அதிபர் வேட்பாளர் ஜோசப் பிடன்\nவாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பிடன் (65) என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரிப்பவர் ஜோசப் பிடன். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற இவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் உறுதியை சமீபத்தில் ஜோசப் பிடன் பாராட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் துணை அதிபராக ஜோசப் பிடன் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nJoseph Biden is Obama’s running mate, ஓபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் ஜோசப்:\nஅமெ‌ரி‌க்க துணை அ‌திப‌ர் வே‌ட்பாளரை தே‌‌ர்‌ந்தெடு‌த்தா‌‌ர் ஒபாமா: டெ‌ல்லோவா‌ர் சென‌ட்ட‌ர் ஜோச‌ப் ‌பிடேனை‌ பரா‌க் ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர்.\nதுணை அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் போ‌ட்டி‌‌க்கு தே‌ர்‌ந்தெ‌டு‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்ப‌‌ட்ட இ‌‌ன்டியான சென‌ட்ட‌ர் இவ‌ா‌ன் பயா, ‌வி‌ர்‌ஜியானா கவ‌ர்ன‌ர் ‌டி‌ம் கெ‌ய்‌ன் ஆ‌‌கியோரை ‌பி‌ன்னு‌‌க்கு‌த் த‌ள்‌ளி‌‌‌வி‌ட்டு, 65 வயதாகு‌ம் ‌பிடே‌ன்-ஐ ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.\n‌சென‌ட் அயலுறவு ந‌ட்பு குழு‌த் தலைவரான பிடே‌ன் கட‌ந்த 1972 ஆ‌ம் ஆ‌ண்டு தனது 29-வது வய‌தி‌ல் முத‌ல் முதலாக அ‌ந்நா‌ட்டு பாராளும‌ன்ற‌த்து‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.\nமேலும் :: Google செய்திகள்\nPosted in இந்தியா, ஒபாமா, செய்தி, ஜனநாயகம், தகவல், துணை ஜனாதிபதி, பைடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, உப ஜனாதிபதி, ஊடகம், ஒபாமா, ஜனநாயகக் கட்சி, துணை, தேர்தல், பிடன், பிடென், பிதென், வேட்பாளர், Biden, Elections, Obama, Polls, President, USA\nபாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர்\nPosted on ஜூன் 19, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஆதாரம் & நன்றி: விடுதலை\nஅமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது.\nஇல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.\nPosted in இந்தியா, ஒபாமா, செய்தி, ஜனநாயகம்\nரால்ஃப் நாடர் – ச��ல குறிப்புகள்\nPosted on பிப்ரவரி 25, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், கலைஞர் டிவியின் ‘நம்ம குடும்பமும்’ சன் டிவியின் ‘அரசி’யும் போல மோதிக் கொள்ள, நடுவில் ‘தமிழன் டிவி’யாக நுழைகிறார் ரால்ப் நாடெர்.\nதமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர், இராமஜயம், ராம ஜெயம் என்பது போல் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிற்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை, தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.\nஅமெரிக்காவின் ரால்·ப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு செய்தார். 2000- ஆம் ஆண்டு தேர்தலில் ப்ளோரிடா மற்றும் நியு ஹாம்ப்ஷரில் மல்லிகா ஷெராவத்தின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில், ஆல் கோர் தோற்கக் காரணமானவர் நாடெர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் இரு கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.\n“‘The Buying of the President 2004′” என்னும் புத்தகத்தை முன்வைத்து, திண்ணையில் நரேந்திரன் எழுதும் அறிமுகத்தில் கூறுவது போல், குடியரசு வேட்பாளராக முயற்சித்த ரான் பால் உட்பட, சராசரி மனிதனின் தேர்தல் நிதியைக் கொண்டு போட்டியிட நிற்கும் எவருக்குமே தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்ல��.\nஅமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர் நாடர். நாடெருக்கு வோட்டுப் போடக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியில் ஒவ்வொருவரும் அறைகூவுகிறார்கள். அவருக்கு ஈகோ, தான் என்னும் அகங்காரம், புகழ் போதை என்று விதவிதமாக வசவுகள் வருகிறது.\nஆனால், 2000-த்தில் கோர் தோற்பதற்கு நாடெர் மட்டும்தான் காரணம் என்பது மிகத் தவறான வாதம். அமெரிக்காவின் நாற்பத்தி மூன்று மாகாணங்களில் போட்டியிட்ட நாடெருக்குக் கிடைத்த மொத்த வோட்டு என்னவோ மூன்று மில்லியன்தான். ·ப்ளோரிடாவில் புஷ் 537 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடெருக்கு 97.488 வாக்குகள் கிடைத்திருந்தது. நியு ஹாம்ப்ஷைரில் 7,211 வாக்கு அதிகமாகப் பெற்று புஷ் ஜெயித்தார். நாடெருக்கு 22,198 வோட்டு கிடைத்தது. இவை ஆல் கோர் எதிர்ப்பு வாக்குகள்; சுற்றுபுறச் சூழலை வாகன தயாரிப்பளர்களுக்காக விட்டு கொடுத்தது, இணையம் கண்டுபிடித்தது என்று கோரின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் அளித்த ஓட்டு. கிறித்துவத்தின் பிரதிநிதியாக இங்கு பாட் புக்காநன் (Pat Buchanan) பெற்ற ஓட்டுகள் அனைத்தும் புஷ்ஷையே சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் ஐந்து மாநிலங்களில் புக்கானன்+புஷ் ஜோடி, கோர்+நாடெர் பெற்ற வோட்டுக்களை விட அதிகமாகவேப் பெற்றிருக்கும்.\nஃப்ளோரிடாவின் நாடெர் போல சென்ற 2004- ஆம் தேர்தலில் மூன்றாவது அணியின் மைக் பெட்நாரிக் புஷ்ஷுக்கு தலைவலியாக விளங்கியதை பாஸ்டன் க்ளோப் அலசியது.\nஒரு சராசரி உழைப்பாளியை விட அந்த நிறுவனங்களின் தலைவர் ஐந்நூறு மடங்கு அதிகமாக சம்பளம் கிடைக்க வைத்துக் கொள்கிறார். இவரை தட்டிக் கேட்க ஒருவர் தேவை. ஈராக் போரை ஆதரித்தாரா இல்லையா என்று புரியாமல் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார். இ(ரு)வரையும் எதிர்கொள்ள திராணியுள்ள ஒருவர் தேவை. ‘ஸ்பெஷல்’ ஆர்வ குழுக்களைத் துரத்துவதாக வாய்கிழித்துக் கொண்டே அவர்களில் சிலரிடம் இருந்து தேர்தல் நிதி பெறும் ஜான் மெகெயின் போன்றவரகளை சுட்டி காட்ட ஒருவர் தேவை. அவர் ஜெயிப்பது ��ேறு விஷயம். ஆனால், அந்த சக்தி அவசியம் மக்களிடம் மாறுதலை உந்தவேண்டும்.\nசிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும். நமக்கு கோக் பிடித்திருக்கிறதா சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா வாங்கிக் கொள்வோம். வீட்டு ஊறுகாயை விட ‘ருச்சி’யும், அம்மாவால் மசாலா செய்ய முடியாததால் ‘ஆச்சி’ மசாலாவுக்கும் தாவுகிறோம். எது சரியெனப் படுகிறதோ, எது சௌகரியமோ, எவை முக்கியமோ, எது நன்றாக உழைக்கிறதோ, அதைத் தேர்வு செய்கிறோம். சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.\nநாடெரின் தேர்தல் அறிக்கைகள் ஆசைகள் நிறையக் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் மட்டுமே கிடைக்கும் தொழிலாளர்களின் கூலியை பத்து டாலராக்குவது; (இதை ஹில்லரி மட்டும் இப்போது முன்வைத்திருக்கிறார்); அலாஸ்காவில் ஆயில் எடுத்து சுற்றுப்புற சூழலைக் கெடுத்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கறப்பது; குழந்தைகளுக்கு சென்சார் செய்யப்படாத ‘நமீதாவின் மச்சான்‘ வட்டுகளும் விருமாண்டி போன்ற வன்முறைப் படங்களும் எட்டமல் தடுப்பது; என்று நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் பாயசம் இடும் எண்ணங்கள்.\nஐரோப்பாவில் இத்தாலி போன்ற பல நாடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள், இந்தியாவில் உள்ளது போல் தேர்தல் களத்தில் மக்களை ஈர்க்கிறது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. சில நாடுகளில் உள்ளது போல் ‘ரெண்டாவது சாய்ஸ்’ வேட்பாளர் யார் என்று டிக் போடுவது, பல பேரை போட்டியிட செய்து அதிக வாக்கு பெறும் இருவருக்கு மட்டும் ‘·பைனல்ஸ்’ நடத்துவது என்று புதிய தேர்தல்முறைகளை அறிமுகபடுத்தாமல், ஜனநாயகத்தில் பங்குபெற விரும்பும் ஒருவரை தடுப்பது நியாயம் அல்ல.\nநாடெரின் நிலையை நினைத்தால் என்.டி.ஆரும் பானுப்ரியாவும் நடித்த தூர்தர்ஷன் தொடர் நினைவுக்கு வருகிறது. கடுமையான தவத்தில் இருக்கிறார் விஸ்வாமித்திரர். நாரதரின் மூலம் தன்னுடைய தலைமைக்கு ஆபத்து வருவதை இந்திரன் அறிகிறான். ஊர்வசி, ரம்பா, திலோத்தமை எல்லோரும் கவர்ச்சி நடனம் ஆடியும் அசைய மாட்டேன் என்கிறார் என்.டி.ஆர். மன்மதனின் துணையோடு மேனக�� தவத்தை கலைத்து, விஸ்வாமித்திரரோடு வாழ ஆரம்பிக்கிறாள். ஆனந்தமாக சிற்றின்பத்தில் ஆண்டுகள் செல்கிறது. சகுந்தலையும் பிறக்கிறாள். தன் வலிமையை மீண்டும் பெருக்கிக்கொள்ள முனிவர் தவத்துக்கு செல்ல நினைக்கிறார். வானுலகுக்கு மானிடரை கூட்டிச் செல்ல முடியாததால் மேனகை, குழந்தையை மண்ணுலகத்திலேயே தவிக்கவிட்டு சென்று விடுகிறாள்.\nபுஷ் என்னும் இந்திரன் மேனகை என்னும் நாடெர் மூலம் 2000- ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலை வென்றார். சகுந்தலை போல் இராக்/பொருளாதார, இத்யாதி பிரச்சினைகள் அனாதையாய் இருக்கிறது. கன்வ முனிவராக எவர் அமெரிக்க குழந்தையை தத்தெடுக்கப் போகிறார்களோ\nஅசல்: ஈ – தமிழ்: பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்\nPosted in இந்தியா, கருத்து, ஜனநாயகம், நாடர்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2000, 2004. பழசு, கட்சி, குழப்பம், சதி, சிதறல், சூழ்ச்சி, தோல்வி, நாடர், நாடெர், பிரிவினை, மாற்று, மீள்பதிவு, ரால்ஃப், ரால்ப், வாக்கு\nஎலெக்டோரல் காலேஜ் – செல்லாத வோட்டு (மீள்பதிவு)\nPosted on பிப்ரவரி 23, 2008 | 5 பின்னூட்டங்கள்\nஇந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.\nஅமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), ஆளுநர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.\nஇவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.\nஅமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க ‘எலெக்டோரல் காலேஜ்’ என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 ‘மாகாண வோட்டுகள்’ ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.\nஎந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற — வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலிஃபோர்னியாவுக்கு 55. முழுப் பட்டியல்.\nஆனால், தற்போத��யத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 2000 தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை ‘ஆல் கோர்’ வாங்கி இருந்தும், தேவையான ‘எலெக்டோரல் வோட்டுகளை’ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார்.\n‘எலெக்டோரல் வோட்டுக’ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்\nஆனால், இந்தியாவில் இந்த நிலை தற்போது இல்லை. ஒவ்வொரு வோட்டும் எம்.எல்.ஏ.வை தீர்மானிப்பதில் உதவுகிறது. அதற்கு பதில் ‘எலெக்டோரல் காலேஜ்’ முறையைக் கொண்டு வந்தால் நன்மையா, தீமையா\nஇவ்வாறு ‘மாவட்ட வோட்டுகள்’, ‘144-வது வட்ட ஓட்டுகள்’ என்று மாற்றுவதன் மூலம், முஸ்லீம் வோட்டு அதிகரிக்கிறதா, வடக்கு மக்கள் அதிகமாகி விட்டார்களா என்று கவலை கொள்ள வேண்டாம்.\nமேலும் இதன் மூலம் ‘பார்டர்லைனில்’ இருக்கும் மக்களுக்கு மதிப்பு கூடும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் 15/16 மாகாணங்களில் மட்டுமே நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் முக்கால்வாசி மாநிலங்கள் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அதே போல் லாலுவின் பிஹாரும், மோடியின் குஜராத்தும் கைவிடப்பட்டு, முடிவு செய்யாத வடகிழக்கு, கேரளம், ஜம்மு-காஷ்மீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். அங்கு நடக்கும் சராசரி விஷயங்களும் அரசின் தீவிர கவனிப்பையும், விசாரிப்பையும் அடையும்.\nஇந்தமுறை வந்தபிறகும், அவ்வப்பொழுது நடைபெறும் மக்கள் தொகைக்கணக்கு அடிப்படையில், ‘எலெக்டோரல் வாக்குகள்’ மாறிக் கொண்டே வந்தால், இந்த முறையால் எந்தப் பயனுமில்லை.\nபடங்களுக்கு நன்றி : பிஸினஸ் வீக்\nஅமெரிக்காவில் இவ்வாறு செய்யப்படுவது வேறு சில விவகாரங்களுக்கு வழிகோலியுள்ளது. அட்லாண்டாவை மாற்றுகிறேன் என்று சுதந்திரக் கட்சியும், டெக்சாஸை மறுபடி பிரிக்கிறோம் என்று குடியரசுக் கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்குமாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளார்கள்.\n(திருத்தப்படாத) அசல் பதிவும் பின்னூட்டங்களும்: ஈ – தமிழ்: செல்லாத வோட்டு (செப். 14, 2004)\nPosted in இந்தியா, தகவல், வாக்களிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அமைப்பு, தேர்தல்முறை, தோல்வி, பழசு, பிரதிநிதித்துவம், மாகாணம், மாநிலம், மீள்பதிவு, வாக்காளர், வாக்கு, வெற்றி, வொட்டு\nஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்\nPosted on பிப்ரவரி 17, 2008 | 6 பின்னூட்டங்கள்\nஇங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்\nஇங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.\nபெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.\nLouisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .\nஅது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள் கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம் கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்\nஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்\nஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை\nமுதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.\nமற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட\nநம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் \nPosted in இந்தியா, ஒபாமா, பொது, மெக்கெய்ன், ஹில்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது அயல்நாடு, இந்தியா, ��றவு, காங்கிரஸ், குடியரசு, கொள்கை, ஜனநாயகம், டெல்லி, தில்லி, பாஜக, வெளிநாடு, வெள்ளை மாளிகை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/deve-gowda-says-that-time-will-answer-for-siddaramaiah-s-statement-361111.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-17T12:39:23Z", "digest": "sha1:ONNYFRLZDYH6ASA2RA5DEYT63JVFA242", "length": 20115, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா | Deve Gowda says that time will answer for Siddaramaiah's statement - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nபெங்களூர்: சித்தராமையாவின் கருத்துக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றும் சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி காங்கிரஸுடன் கூட்டணி என்றும் முன்னாள் பிரதமர் தேவகௌடா தெரிவித்தார்.\nகர்நாடகத்தில் 14 மாதங்களுக்கு முன்னர் ஜேடிஎஸ்- காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமைச்சர் பதவி, அதிகார போட்டி ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதையடுத்து சட்டசபையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எடியூரப்பா தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜின��மா செய்ததன் பின்னணியில் சித்தராமையா இருந்தார் என தேவகௌடாவும் குமாரசாமியும் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு காரணம் நான் தான் காரணம் என குமாரசாமியும் தேவகௌடாவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதிலிருந்து கௌடா குடும்பத்துக்கே என்னை பிடிக்கவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.\nஅரசியல் ரீதியில் என்னை அழிக்க பார்க்கின்றனர். காங்கிரஸில் இருந்து என்னை வெளியேற்ற முடியும் என நினைக்கின்றனர். இதுபோன்ற தந்திரங்கள் கௌடாவுக்கு நன்றாகவே தெரியும். குமாரசாமிக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காகவே கௌடா குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.\nஅரசு கவிழ்ந்தது என்னால் அல்ல\nதன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள கௌடா எதை வேண்டுமானாலும் செய்வார். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். காங்கிரஸ்- ஜேடிஸ் கூட்டணி கவிழ்ந்தது என்னால் அல்ல.\nஇதற்கு முழுக்க முழுக்க தேவகௌடாவே காரணம் என சித்தராமையா குற்றம்சாட்டினார். ஹசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள ரங்கநாதா கோயில், லட்சுமி நரசிம்மசாமி கோயில்களில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.\nஅப்போது சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில் சித்தராமையாவின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அவருடைய கருத்துக்கு காலம்தான் பதில் சொல்லும். ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த எச் கே குமாரசாமி 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கூட்டணி ஆட்சியில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. எடியூரப்பாவின் ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்கலாம்.\nஇடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனை எதிர்கொள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தயாராக உள்ளது. மாநில மக்கள் எப்போதும் என்னையும், ஜனதா தளம்(எஸ்) கட்சியையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வேன் என்று க���றியுள்ளார். சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்றார் தேவகௌடா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nஎல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்\nஎடியூரப்பாவை சந்திக்க மறுக்கும் மோடி...\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nவாழ்ந்திருக்க வேண்டியவர் சுபஸ்ரீ.. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்.. பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்\n21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\nலேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா\nடிகே சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத்துறை பலமணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை\nநிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-welcomes-to-centre-s-decision-to-cancel-of-postal-exams-357162.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T12:23:32Z", "digest": "sha1:7QN6XEVAWYSGDYHZ7HLPO6TWBI4PEHRE", "length": 21138, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக என்ன சாதிக்கும்? என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின் | DMK Welcomes to Centre's decision to cancel of Postal Exams - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் தபால்துறை தேர்வு ரத்து - ஸ்டாலின்\nதபால் துறை தேர்வுகள் ரத்து : நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி- வீடியோ\nசென்னை: இந்தியை திணித்த தபால்துறை தேர்வுகளை ரத்து செய்ய வைத்ததன் மூலம் திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கும் என கேள்வி கேட்டோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅஞ்சல் துறை போட்டித்தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பாதிக்கும் வகையில், அஞ்சல் துறையின் சார்பில் 14.7.2019 அன்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தப்பட்ட போட்டித் தேர்வினை ரத்து செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.\nஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்புகளுக்காக தமிழில் நடைபெற்று வந்த போட்டித் தேர்வினை திடீரென்று \"ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்துவோம்\" என்ற��� சுற்றறிக்கை வெளியானவுடன், முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடமும் தயாநிதி மாறன் எம்.பி. மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு- \"சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்\" என்று வலியுறுத்தப்பட்டது.\nதமிழக சட்டமன்றத்திலும் பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஈடுபட்டது.\nதிராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், இரு அவைகளிலும் இது குறித்துப் பிரச்சினையைக் கிளப்பி, கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமின்றி, \"மீண்டும் அஞ்சல் துறைத் தேர்வுகளை தமிழிலும், மாநில மொழிகளிலும் நடத்திட வேண்டும்\" என்று தீவிரமான அழுத்தம் கொடுத்து வந்தனர்.\nதமிழக இளைஞர்களின் நலனுக்காக மாநிலங்களவையில் தொடர்ந்து வலிமையாகப் போராடி மத்திய அரசின் கவனத்தையும், இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி மாநிலங்களவைத் தலைவரின் கவனத்தையும் ஈர்த்து - தமிழகத்தின் உரிமைகளுக்காக - தமிழ் மொழியின் உரிமைக்காக பாராட்டுக்குரிய பணிகளில் ஈடுபட்டனர் நமது உறுப்பினர்கள். இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியாக வாதாடும் - போராடும் குணத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக \"தேர்வு ரத்து\" \"தமிழ் மொழியிலும் இனிமேல் தேர்வு\" என்ற அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.\nதி.மு.க. வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் - விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும் என்று நம்புகிறேன்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாநில உரிமைகளுக்காகவும், மாநில நலன்களுக்காகவும், நம் தாய் மொழியாம் செம்மொழித் தமிழுக்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆணித்தரமாகக் குரல் கொடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியைப் புறந்தள்ளி- ஒருதலைப் பட்சமாக இந்தி மொழிக்கு மட்டும் தனிமுக்கியத்துவம் கொடுக்கும் முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு இனிமேலாவது கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயக நெறிகளுக்கு மாறாக, இந்தியைத் தூக்கி நிறுத்த எத்தனிப்பதும், கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதும் கைவிடுவதும் என்பது, இதுவே இறுதி நிகழ்வாக இருக்கட்டும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவில்,குறுகிய மனப்பான்மை ஒழிந்து, அகண்ட விசாலமான மனப்பான்மை வளர்ந்து செழித்தால்தான், நாட்டுப்பற்று மேன்மையுறும் என்று, அனைவரும் அறிந்திருப்பதை நினைவுபடுத்துவது எனது கடமை என எண்ணுகிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk stalin திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/for-the-first-time-red-history-cuba-starts-allows-internet-325088.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T12:32:17Z", "digest": "sha1:E5BNPIJNU26SV7OIDUJPLORJYJSOZTWQ", "length": 19183, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வச��ியே வருகிறதாம் மக்களே! | For the first time in Red History, Cuba Starts allows Internet on Mobile Phones - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே\nகியூபாவில் மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்- வீடியோ\nஹவானா: கியூபாவில் தற்போது மொபைல் மூலம், நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்துவது போல அவர்கள் சிம் கார்ட் நெட்வொர்க் மூலம் நேரடியாக இணையத்தை இனி பயன்படுத்த முடியும்.\nஆம் கியூபாவில் இப்போது இணையத்தை மொபைல் நெட்வொர்க் மூலம் நேரடியாக பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலை��ில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண்ணை மூடும் வரை எப்போதும் இணையத்தில் 4ஜி ஸ்பீடில் இருக்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம்.\nஆனால் பல மாற்றங்களில் கண்டிருக்கும் கியூபா இப்போதுதான் முழு இணைய வசதியை பூரணமாக பெற இருக்கிறது. அவர்களின் இந்த மாற்றத்திற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.\nஅமெரிக்காவைவிட வேகவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்த கியூபா சோவியது யூனியன் உடைத்த சில மாதங்களில் மற்ற லத்தின் அமெரிக்க நாடுகள் போல பெரிய பாதிப்பை சந்தித்தது. ஆனால் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சியை பெற்றாலும், அமெரிக்காவை கெடுபிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருக்கிறது. இதற்கு அமெரிக்கா எவ்வளவு காரணமோ அவ்வளவு கியூபாவும் காரணம்.\nதற்போது, அதவாது நேற்று காலை வரை அங்கு 2ஜி நெட்வொர்க் மட்டும்தான் . அதிலும் வீடியோக்கள் பார்க்க முடியாது. நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிகவும் மெதுவாக இருக்கும். முக்கியமாக அந்த நெட்வொர்க்கும், கூட அரசு வழங்கும் பொது வைஃபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். நம்முடைய மொபைல் நெட்டோவொர்க் மூலம் இணையத்தை பயன்படுத்துவதை பற்றி நினைத்து பார்க்கவே முடியாது. வோடபோன் உட்பட உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் அங்கே கிடையாது.\nஅந்த நாட்டிற்கு தொலைத்தொடர்பு சாதனங்களை விற்க, அமெரிக்கா பெரிய கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. இதனால் அங்கு இணையம் என்பதே ஒரு பெரிய ஆடம்பர கனவு என்பது போலத்தான் இருக்கும். இடிஎஸ்இசிஎ எனப்படும் கியூபா அரசின் அதிகாரப்பூர்வ அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே அங்கு போன் சேவையையும், இணையம் வைஃபை சேவையையும் வழங்கிக் கொண்டு இருக்கிறது. அதுவும் மிக மிக மிக மெதுவான வேகத்தில்.\nஇந்த நிலையில் தற்போது அங்கு மொபைல் நெட்வொர்க் மூலம் இணையம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 ஆண்டுகால இணைய வரலாற்றில் முதல்முறையாக இந்த வசதி அந்த நாட்டிற்கு வருகிறது. அதேபோல் 3ஜி நெட்வொர்க் வசதி மூலம் அங்கு இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கொஞ்சம் அமெரிக்காவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்பு, கியூபாவில் இணையம் பயன்படுத்த வேண்டும் என்றால், கடைகளில் 2 கியூபா டாலர் கொடுத்த ரீசார்ஜ் கார்ட் வாங்க வேண்டும்.அதில் இருக்கும் ரகசிய வைஃபை பாஸ்வேர்டை வைத்து பொது வைஃபையில் இணைந்து நாம் நம்முடைய இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இனி அதேபோல் கார்ட் வாங்கி ரீசார்ஜ் செய்து நாம் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொத்த மூளையிலும் மாற்றம்.. ஷாக்கான எஃப்பிஐ.. அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கு நேர்ந்த விசித்திரம்\nகியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலி: 2 பேர் மட்டும் உயிருடன் மீட்பு\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மகன் டயஸ் பலார்ட் தற்கொலை\nகரீபியன் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nகியூபாவில் மீண்டும் காதல் விடுதிகளைத் திறக்க முடிவு\nபிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி: உலகத் தலைவர்கள் பங்கேற்பு\nதனியார் பள்ளிகள் இல்லை.. சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை.. ஹேட்ஸ் ஆப் பிடல் காஸ்ட்ரோ\nபுரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி...\nபிடல் காஸ்ட்ரோவின் மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு: ஜி.ராமகிருஷ்ணன் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncuba internet net கியூபா இண்டர்நெட் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/who-is-slender-man-why-he-is-mother-momo-challenge-327358.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T13:09:35Z", "digest": "sha1:PJKB75WHHKC63T7Z2BINXGJVXS6HREJE", "length": 19250, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "யார் இந்த ஸ்லென்டர் மேன்?.. இவருக்கும் மோமோக்கும் என்ன சம்மந்தம்?? | who is slender man.. why he is mother of momo challenge? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ��ட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nMovies சிம்பு டயலாக்கை பேசி தர்ஷனை வெறுப்பேற்றும் கவின் ஆர்மி.. வேற லெவல்\nLifestyle மழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயார் இந்த ஸ்லென்டர் மேன்.. இவருக்கும் மோமோக்கும் என்ன சம்மந்தம்\nமோமோ சேலஞ்ச் விளையாட வேண்டாம்\nநியூயார்க்: உலகத்துல இருக்கற மக்கள் எல்லாருமே மோமோ சேலஞ்ச பத்தி பேசிட்டுருக்கும்போது அமெரிக்கால இருக்கற மக்கள் மட்டும் ஸ்லென்டர்மேன் திரும்ப வந்துட்டதாகவும், 2018ஆம் ஆண்டின் ஸ்லென்டர்மேன் மோமோவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். யார் அந்த ஸ்லென்டர் மேன்\nமோமோ சேலஞ்ச் எனப்படும் விளையாட்டு, உலகில் இருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பயம் காட்டிக்கொண்டு இருக்கிறது. அந்த மோமோ சேலஞ்ச் நாம் அன்றாடம் யூஸ் பண்ற வாட்சப் மூலம் பலபேர் உயிரை கொன்று இருக்கிறது.\nஇந்த மோமோ சேலஞ்ச் பற்றி அன்றாடம் தினமும் ஒரு முறையாவது கேட்கிற, படிக்கிற நிலைமை வந்துடுச்சின்னுதான் சொல்லணும். இது போதாதுன்னு இப்போ யாரோ ஸ்லென்டர்மேன் ஒரு புது ஆளைப்பற்றி சொல்லிட்டு இருக்காங்க, இதுவும் விளையாட்டா இல்ல நிஜ மனிதனா\nஸ்லென்டர் மேன் என்பவர் யார் \n2010ஆம் ஆண்டு அமெரிக்கால வெளிப்படையா ஒரு தனியார் வெப்சைட்ல போட்டி ஒன்னு வச்சி இருந்தாங்க. அது என்னனா யாராவது இருப்பதிலேயே ரொம்ப கொடூரமான பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ஒரு வில்லன் ��ேரக்டரை மக்கள் உருவாக்கணும். அந்த போட்டி மூலமா ஒருத்தர் உருவாக்கின கேரக்டர் தான் இந்த ஸ்லென்டர் மேன்.\nஸ்லென்டர் மேன் பார்க்க எப்படி இருப்பாரு\nஸ்லென்டர் மேன் எனப்படும் கேரக்டர் பார்க்க ரொம்ப கொடூரமாக இருக்கும். ரொம்ப உயரமான கோட் போட்ட மனிதன்தான் இந்த ஸ்லென்டர் மேன். ஆனா அவர் முகத்துல எந்த உறுப்பும் இருக்காது. கூடவே அவர் முதுகு பின்புறத்துல இருந்து ஆக்டோபஸ்க்கு இருக்கற மாதிரி கைகள் நிறையவே இருக்கும். எனவே அதை பார்த்தாலே எல்லாருக்கும் பயமாக இருக்கும்\nசூப்பர் வில்லன் ஸ்லென்டர் மேன்\nஒரு சூப்பர் வில்லனுக்காக கிரியேட் பண்ண ஸ்லென்டர் மேன். போக, போக அமெரிக்காவில் மக்கள் அனைவரும் பரவலாக பேச கூடிய ஒரு விஷயமாக மாறியது. அந்த கேரக்டரை பத்தி மக்கள் தானா பல கதைகளும் உருவாக்கினாங்க. அது மட்டும் இல்ல நிறைய இளைஞர்கள் இதை பத்தி ரொம்ப ஆர்வமா இணையதளங்களை தேட ஆரம்பிச்சாங்க.\nபல பேர்களை மிரட்டிய ஸ்லென்டர்மேன்\nஸ்லென்டர் மேன் என கருதப்படும் அந்த நபர் காட்டில்தான் இருப்பதாகவும் இரவு நேரங்களில் வெளியே செல்பவர்களை பின்தொடர்ந்து பிடித்துக்கொள்வார் எனவும் நிறைய கதைகள் உருவாக்கப்பட்டன. அது மட்டும் இல்லாமல் அவர் பிடிக்கும் நபரை அவர் கொஞ்ச நாளில் பைத்தியமாக்கி விடுவார் எனவும் கதைகள் பேசப்பட்டன. அங்கு இருக்கற மக்கள் இந்த கதைகளை நம்பவும் ஆரம்பித்தனர், முக்கியமாக இளைஞர்கள்.\nஇந்த ஸ்லென்டர்மேன் கதைகளை கேட்டு நம்ப தொடங்கின குழந்தைகள், இளைஞர்கள் பல பேர் கொலைகாரர்களாக மாறி இருக்கிறார்கள். 12 வயது சிறுமிகள் 2 பேர் ஸ்லென்டர்மேன் போல ஆகவேண்டும் அதற்கு அவருக்கு உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவுங்க கூட படிச்ச தோழியை 18 தடவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது.\nஸ்லென்டர்மேன்க்கும் மோமோக்கும் என்ன சம்மந்தம்\nஅமெரிக்காவில் இருக்கும் மக்கள் ஸ்லென்டர்மேன் போலவே மோமோவும் பார்க்க கொடூரமாக இருப்பதால் இதை விட ஆயிரம் மடங்கு கொடுரமான ஸ்லென்டர்மேனை அடிப்படையாக கொண்டுதான் மோமோ உருவாக்கப்பட்டிருப்பதாக கருதுகின்றனர் எனவே ஸ்லென்டர்மேன் மோமோவின் அம்மா என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவ��தத்திற்கு தயாரா.\n10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன்... சவாலுக்கு முதல்வர் தயாரா\nஎப்போது உங்களால் பரவச நிலையை உணர முடியும்.. டாக்டர் ராமதாஸ் சொல்வதைக் கேளுங்க\nNewsmakers 2018: காரணங்கள் பல.. பாடம் ஒன்றுதான்.. வலுவுள்ளவனே பிழைப்பான்.. எஸ்.வி.சேகர்\nதமிழக அரசியலின் மாற்று முகமாக மாறுவாரா தினகரன்.. அல்லது ஏமாற்றுவாரா\nமாற்று திறனாளிகளை மனிதர்களாக மதித்தாலே போதும்.. கனிமொழி பேச்சு\nஊட்டின்னாலே கிக்குதான்.. அதிலும் சலிவான் கோர்ட் ஹோட்டல் கேக்குன்னா கிக்கோ கிக்\nகெட்ட கெட்ட வார்த்தைகள்.. கடுப்பான வெயிட்டர்.. பெண் முகத்தில் கேக் அபிஷேகம்\nஇப்பத்தான் கீகீ ஓய்ந்தது.. அதுக்குள்ள அடுத்த ஆட்டமா.. போதுமய்யா விட்ருங்கய்யா\nஜெயிச்சா... சவால் விடும் அமமுக.. என்ன செய்யப் போகிறது அதிமுக\nஅட நாராயணா.. ஸ்டாலினுக்கு இது பெரிய சவால்தான்.. சமாளிப்பாரா\n3 நாடுகளில் இயங்கும் குழு.. கொலை முதல் வன்புணர்வு வரை.. மோமோ சேலஞ்சும் அதிர வைக்கும் பின்னணியும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/koliyak-temple", "date_download": "2019-09-17T13:20:30Z", "digest": "sha1:NV3UFDBNX24SADPXJP7XQHIIABC3B5UX", "length": 13487, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "koliyak temple: Latest koliyak temple News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில்...\nதமிழில் மீண்டும் ஹீரோ ஆகும...\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செ...\nBigil அட்லிக்காக கொள்கையை ...\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல...\nசென்னை கார் ஓட்டுநர் மதுரை...\nதிமுகவில் அடுத்த கத்தி இவர...\nதமிழ் மொழி காக்கும் போராட்...\nகச்சத்தீவு அருகே ராமேஸ்வர ...\n‘கிங்’ கோலி ‘நம்பர்-1’... ‘டாப்’பில் நிற...\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்...\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 10...\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவீட்டிற்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற ...\nஇந்தியாவில் முதன் முறையாக ...\nஇலவசமாக இட்லி வழங்கும் ராண...\nதண்ணீருக்கடியில் 23 அடி நீ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: அதிர்ச்சிகர ஏற்றம்- தடாலடி...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nKoliyak: தினமும் கடலிலிருந்து வெளிப்படும் அதிசய சிவன் கோயிலின் வரலாறு\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் நம்மளோட முன்னோர்களும் குளத்தடியில் தெரு முனையில பாதாளத்திலே மலைமேல் என்று இப்படி நிலப்பரப்போடு எந்த இடத்திலேயும் ஏதாவது ஒரு கோயில் நிச்சயம் கட்டி வைத்துள்ளனர்.\nதினமும் மாயமாகி, மீண்டும் உதயமாகும் அதிசய ஆலயம்\nகுஜராத் மாநிலம் உள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிடீரென டோமினார் பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்..\nவாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் காலியிடங்கள்..\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nPurattasi Viratham: புரட்டாசி மாதத்திற்கும், விரதத்திற்கும் உள்ள மகிமைகள்...\nஇந்திய இளைஞர் கண்டுபிடித்த ஏசி ஹெல்மெட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்..\nசைக்கிளை மடக்கி பிடிக்கும் போலீஸ் - வைரலாகும் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/delhi-cm-arvind-kejriwal-backs-centre-on-jammu-and-kashmir-move-2080500", "date_download": "2019-09-17T12:36:49Z", "digest": "sha1:FWDPC5GVGXYM6L2Q4KFMDKP24L4BOBBF", "length": 10161, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "In Surprise Tweet, Arvind Kejriwal Backs Centre On Jammu And Kashmir Move | காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்!", "raw_content": "\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிர���வு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்\n1947 ஆம் ஆண்டு காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதற்கு 370 சட்டப் பிரிவு முக்கிய பங்காற்றியது.\nகடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர்.\nஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பரிவான 370 ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.\n“ஜம்மூ காஷ்மீர் குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையை ஆதரிக்கின்றோம். இதன் மூலம் காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.\nகெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும், தொடர்ந்து யூனியன் பிரதேசமாக இருக்கும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர். ஆனால், ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதை அவர் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு சட்டப் பிரிவு 370 மூலம், காஷ்மீருக்கென்று தனியாக சட்ட சாசனம், கொடி, தேசிய பாதுகாப்பைத் தவிர்த்து சட்டம் இயற்றிக் கொள்ளும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தன. 1947 ஆம் ஆண்டு காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதற்கு 370 சட்டப் பிரிவு முக்கிய பங்காற்றியது. சட்டப் பிரிவு 370 இருக்கும் வரையில், மத்திய அரசு எந்தச் சட்டம் இயற்றினாலும் அதற்கு ஜம்மூ காஷ்மீர் மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிலை இருந்தது.\nகடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். மேலும் மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி மற்றும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nJammu&Kashmir: ஜம்முவில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவக்கம்\nModi Birthday : 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி பிறந்த நாள் ஆசிர்வாதம் பெற்றார்\nBigg Boss Tamil 3: ஃபர்ஸ்ட் நான் தான் - சேரனுக்கு பதிலடி கொடுத்த தர்ஷன்\nModi Birthday : 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி பிறந்த நாள் ஆசிர்வாதம் பெற்றார்\nHindi Pitch: மத்திய அரசின் ‘இந்தித் திணிப்பு’- தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்தது திமுக\nHindi Pitch: மத்திய அரசின் ‘இந்தித் திணிப்பு’- தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்தது திமுக\nபொருளாதார மந்தநிலையை மறைக்க மொழியைக் கையெலுடுக்கிறார்களோ..\nFarooq Abdullah: 83 வயதாகும் ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது பாய்ந்த ‘கறார்’ வழக்கு\nBigg Boss Tamil 3: ஃபர்ஸ்ட் நான் தான் - சேரனுக்கு பதிலடி கொடுத்த தர்ஷன்\nModi Birthday : 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி பிறந்த நாள் ஆசிர்வாதம் பெற்றார்\nHindi Pitch: மத்திய அரசின் ‘இந்தித் திணிப்பு’- தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்தது திமுக\nதாய்க்கு கடன் தர மறுத்ததால் ஆத்திரம் டியூஷன் டீச்சரை குத்திக் கொன்ற 12 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/", "date_download": "2019-09-17T12:46:48Z", "digest": "sha1:TTKJ7Z2XWMP53GXUXQC452CT7UFEBCOC", "length": 28626, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேர்தல் 2019 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையி���ான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nஅறிவிப்பு: ஐந்தாம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nநாள்: ஆகஸ்ட் 01, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஐந்தாம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | நாம் தமிழர் கட்சி நாளை 02-08-2019 வெள்ளிக்கிழமை, மாலை 04 மணியளவில் வாணியம்பாடி தொகுதி...\tமேலும்\nஅறிவிப்பு: மாபெரும் மகளிர் பேரணி | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019\nநாள்: ஆகஸ்ட் 01, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், மகளிர் பாசறை\nஅறிவிப்பு: மாபெரும் மகளிர் பேரணி | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | நாம் தமிழர் கட்சி வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் தீபலட்சுமி அவ...\tமேலும்\nபுதிய அரசியல் படைக்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் – வேலூரில் சீமான் பரப்புரை\nநாள்: ஆகஸ்ட் 01, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசெய்திக்குறிப்பு: புதிய அரசியல் படைக்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் – வேலூரில் சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – நான்காம் நாள் 01-08-2019 | நாம், தமிழர் கட்சி எத...\tமேலும்\nஅறிவிப்பு: நான்காம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nநாள்: ஜூலை 31, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: *நான்காம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019* | நாம் தமிழர் கட்சி நாளை 01-08-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கும...\tமேலும்\nஅறிவிப்பு: சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – வேலூர் மாநகராட்சி\nநாள்: ஜூலை 30, 2019 In: த��ர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nக.எண்: 2019070137 நாள்: 30.07.2019 அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – வேலூர் மாநகராட்சி | நாம் தமிழர் கட்சி மாபெரும...\tமேலும்\nஇரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 30, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nநேற்று 29.7.2019 கீழ்வைத்தியனான் குப்பம் பேருந்து நிலையம் அருகிலும், வாணியம்பாடி, காதர்பேட்டை சந்தைமேட்டிலும் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிண...\tமேலும்\nவேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அணைக்கட்டு மற்றும் வேலூரில் சீமான் பரப்புரை\nநாள்: ஜூலை 29, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – இரண்டாம் நாள் (29-07-2019 கீழ்வைத்தியனான் குப்பம் – வாணியம்பாடி...\tமேலும்\nஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்\nநாள்: ஜூலை 28, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: *வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்* | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் ந...\tமேலும்\nதொகுதிவாரியாக தேர்தல் களப்பணியாளர்கள் தங்குமிடம்\nநாள்: ஜூலை 28, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஎதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்...\tமேலும்\nஅறிவிப்பு: சீமான் பங்கேற்கும் முதல்நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | நாம் தமிழர் கட்சி\nநாள்: ஜூலை 27, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவ���ப்புகள்\nக.எண்: 2019070136 நாள்: 27.07.2019 அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முதல்நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளும...\tமேலும்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/206093?ref=archive-feed", "date_download": "2019-09-17T12:15:57Z", "digest": "sha1:622CQMNAD27LNO7MFVGFFISJAG4LRX4H", "length": 8189, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரிகேடியர் பிரியங்க மீதான பிரித்தானிய நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு இலங்கை அரசு வரவேற்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரிகேடியர் பிரியங்க மீதான பிரித்தானிய நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு இலங்கை அரசு வரவேற்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை விலக்கிக் கொண்டிருப்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது.\nஇதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்���ின் மூத்த அதிகாரி ஒருவர்,\n“பிரித்தானியாவின் சட்டமுறைமைக்குள் தலையீடு செய்ய நாங்கள் விரும்பவில்லை.\nசிறிலங்கா அதிகாரிக்கு விலக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக சட்டக் கோட்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.\nலண்டனில் கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள் போராட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார் என, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீது வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tkthvac.com/ta/products/", "date_download": "2019-09-17T12:16:23Z", "digest": "sha1:7POKYB2NTBJZ56XZWXIN4IMKVAGK466K", "length": 5695, "nlines": 186, "source_domain": "www.tkthvac.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nTKT-380E (பேருந்து நீளம் 11-12M)\nTKT-260E (பேருந்து நீளம் 8-9M)\nTKT-340PB (துணை டீசல் எஞ்சின்)\nTKT-380PB (துணை டீசல் எஞ்சின்)\nTKT-260E (பேருந்து நீளம் 8-9M)\nTKT-380E (பேருந்து நீளம் 11-12M)\nTKT-40SD கேரவன் ஏர் கண்டிஷனர்\nTKT-40THIN கேரவன் ஏர் கண்டிஷனர்\nTKT-30UB கேரவன் ஏர் கண்டிஷனர்\nTKT-200E வான் குளிர்பதன அலகுகள்\nTKT-300E வான் குளிர்பதன யூனிட்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nதெர்மோ KINGTEC கோ., லிமிட்டெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tkthvac.com/ta/products/truck-refrigeration-units/", "date_download": "2019-09-17T12:55:41Z", "digest": "sha1:DT7OOKOLZWGNHZALQCHKRZEPLV4G2WPF", "length": 5261, "nlines": 169, "source_domain": "www.tkthvac.com", "title": "டிரக் குளிர்பதன அலகுகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா டிரக் குளிர்பதன அலகுகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nTKT-380E (பேருந்து நீளம் 11-12M)\nTKT-260E (பேருந்து நீளம் 8-9M)\nTKT-200C டிரக் குளிர்பதன அலகுகள்\nTKT-200F டிரக் குளிர்பதன அலகுகள்\nTKT-300C டிரக் குளிர்பதன அலகுகள்\nTKT-400F டிரக் குளிர்பதன அலகுகள்\nTKT-600F டிரக் குளிர்பதன அலகுகள்\nTKT-800F டிரக் குளிர்பதன அலகுகள்\nTKT-900F டிரக் குளிர்பதன அலகுகள்\nதெர்மோ KINGTEC கோ., லிமிட்டெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=246", "date_download": "2019-09-17T13:05:14Z", "digest": "sha1:BPGD2GFIM3DHUVWPZAX6CX3WWMIJXWZP", "length": 14290, "nlines": 129, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nபண்டிட் தீன்தயாள் உபாத்யாயா (1916-1968); பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக 1953 முதல் 1968 வரை பதவி வகித்தவர். ஆழ்ந்த மெய்யியலாளர் (philosopher), தேர்ந்த அமைப்பாளர், தன்னொழுக்கத்தில் மேன்மையை கடைப்பிடித்த வழிகாட்டி மற்றும் கருத்து வழிகாட்டுதலில் மூல சக்தியாகவும், பாஜகவின் தொடக்கத்திலிருந்து அதன் தார்மீக தூண்டுதலாக விளங்கியவர். பொதுவுடமையையும் முதலாளித்துவத்தையும் ஒருசேர விமர்சிக்கும், அவருடைய கட்டுரையான ‘அடிப்படை மனிதநேயம்’, அரசியல் நடவடிக்கைக்கு முழுமையான ��ாற்று கண்ணோட்டத்தை வழங்குகிறது.\nமேலும், உருவாக்கத்தின் விதிகளுடன் மனித இனத்திற்கான பிரபஞ்சத்தேவையுடன் கூடிய உறுதியான அரசியல் கலையையும் அக்கட்டுரை வழங்குகிறது. சிறு வாழ்க்கை சரிதம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள், மதுரா மாவட்டத்தில், நாக்லா சந்த்ராபன் கிராமத்தில் பிரிஜ் எனும் புனிதஸ்தலத்தில் 1916-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி திங்கட்கிழமை பிறந்தார். தந்தையார் புகழ்பெற்ற ஜோதிடர். தன் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்த அவர், தீன்தயாள் உபாத்யாயா வருங்காலத்தில் பெரிய பண்டிதராகவும், சிந்தனையாளராகவும், தன்னலமற்ற சேவகராகவும், முன்னணி அரசியல்வாதியாகவும் வருவார் – ஆனால் மணம் புரியமாட்டார் என்றும் கணித்தார். பத்பூர் சோகம் குடும்பத்தை பாதித்த வேளையில், 1934-ல் தன் சகோதரனை நோய்க்கு பலிகொடுத்தார். பின்னர் உயர்நிலைப்பள்ளிக்கு சிகார் சென்றார். சிகார் மஹாராஜா, பண்டிட் உபாத்யாயாவிற்கு தங்கப்பதக்கமும், புத்தகங்களுக்காக, 250 ரூபாயும், மாதாந்திர உதவித்தொகையாக 10 ரூபாயும் வழங்கினார். பிலானியில் இடைநிலைக்கல்வியை அதிக மதிப்பெண்களுடன் தேர்ந்த அவர், பின்னர் இளங்கலை படிக்க கான்பூர் சென்று, சநாதன் தர்ம கல்லூரியில் சேர்ந்தார்.\nதன் நண்பர் ஸ்ரீ.பல்வந்த் மகாஷப்டேவைப்பார்த்து, ஆர்எஸ்எஸ்ஸில் 1937-ம் ஆண்டு சேர்ந்தார். அதே ஆண்டில் இளங்கலை பட்டத்தை முதல் பிரிவில் பெற்றார். அங்கிருந்து பின்னர் அவர் ஆக்ராவில் முதுகலை பயிலச்சென்றார். அங்கு அவர் ஆர்எஸ்எஸ் இயக்கப்பணிகளுக்காக ஸ்ரீ.நானாஜி தேஷ்முக்குடனும் ஸ்ரீ.பாவு ஜூகாடேவுடனும் கை கோர்த்தார். இக்காலகட்டத்தில் உபாத்யாயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ராமா தேவி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆக்ரா கொண்டு வரப்பட்டவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த உபாத்யாயா முதுகலை தேர்வுகளை எழுத முடியாமல் போனது. இதனால் சிகார் மகாராஜாவிடமிருந்தும், ஸ்ரீ.பிர்லாவிடமிருந்தும் வந்துகொண்டிருந்த கல்வி உதவித்தொகை நின்று போனது. உபாத்யாயா அவர்கள் தன் அத்தையின் ஆலோசனையின்பேரில் அரசு நடத்தும் போட்டித்தேர்வை எழுதினார். தேர்விற்கு வேட்டி, குர்தா, தலையில் குல்லாவுடன் சென்றிருந்தார். மேற்கத்திய உடையில் வந்த மற்றவர்களோ அவரை விளையாட்டாக “பண்டிட்ஜி” என்���ு அழைத்தனர் – இந்த பட்டப்பெயரில்தான் வருங்காலத்தில், லட்சக்கணக்கானவர்களால் மதிப்புடனும் அன்புடனும் அவர் அழைக்கப்பெற்றார். இந்த தேர்விலும் தேர்வானவர்களில் முதலிடம் பெற்றார். மாமாவின் அனுமதியுடன் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படிக்க பிரயாக் சென்ற அவர் அங்கு ஆர்எஸ்எஸ் பணிகளைத்தொடர்ந்தார்.\nதொழில்நுட்பப்படிப்பை முடித்த பின்னர் முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியரான அவர், அமைப்பாளராக பணிபுரிய உ.பி. மாநிலத்தின், லக்கிம்பூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார். பின்1955-ல் உ.பி. மாகாண அமைப்பாளராக உயர்ந்தார். லக்னோவில் ‘ராஷ்ட்ர தர்ம பிரகாஷன்’ எனும் பதிப்பகத்தை ஸ்தாபித்த அவர், ‘ராஷ்ட்ர தர்மம்’ எனும் மாதப்பத்திரிக்கையை வெளியிட்டு தான் புனிதமாக கருதும் கொள்கையை பரப்பினார். ‘பஞ்சஜன்ய’ எனும் வாரப்பத்திரிக்கையையும், ‘ஸ்வதேஷ்’ எனும் தினப்பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தினார். இக்காலகட்டத்தில், 1950-ல் முன்னாள் மத்திய மந்திரி, டாக்டர்.ஸியாமா பிரசாத் முகர்ஜீ அவர்கள், நேரு-லியாகத் உடன்படிக்கையை எதிர்த்து, மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பொதுவான ஜனநாயக சக்திகளின் முன்னணியை உண்டாக்கினார். அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த இளைஞர்களை கட்டமைத்து இந்த முன்னணியை அரசியல் மட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல, ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்ரீ.குருஜியிடம் டாக்டர்.முகர்ஜீ உதவி கோரினார்.\nசெப்டம்பர் 21, 1951-ல் பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் உ.பியில் அரசியல் மாநாட்டை கூட்டி புதிய கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் மாநில அமைப்பை தொடங்கினார். பண்டிட் தீன்தயாள்ஜியின் முயற்சியில் டாக்டர்.முகர்ஜீ அவர்களின் தலைமையில், முதல் அகில இந்திய மாநாடு, அக்டோபர் 21, 1951-ல் கூட்டப்பட்டு சிறப்பாக நடந்தது.. பண்டிட் தீன்தயாள்ஜியின் கட்டமைக்கும் திறன் ஒப்பிட முடியாதது. 1968 ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டிய நாள் வந்தது – அதுதான் நிகரில்லா தலைவரான, பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் தலைமைப்பொறுப்பேற்ற நாள். பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தெற்கிற்கும் பயணம் செய்து ஜன சங்கத்தின் செய்திகளை பரப்பினார். 1968, பிப்ரவரி 11-ம் தேதியின் இருண்ட இரவில் பண்டிட் தீன்தயாள்ஜி, மரணத்தின் பிடிய��ல் சிக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chidambaram-knows-how-to-deal-with-it-and-he-will-recover-duraimurugan-hopes/", "date_download": "2019-09-17T12:17:05Z", "digest": "sha1:QUZWWIJQJDIPLPNDQLK5TVKV5XJALQMI", "length": 10439, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "எவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை | Dinasuvadu Tamil", "raw_content": "\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது\nஇந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்��ியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த விசாரணையை, எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியும்.எனவே அவர் மீண்டு வருவார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-pos-6/", "date_download": "2019-09-17T12:20:55Z", "digest": "sha1:UMWPVJDQ2N6FLEQTHQGHDVENVGAJK33I", "length": 41208, "nlines": 148, "source_domain": "shumsmedia.com", "title": "வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ். - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nவைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.\nமௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-\nஇறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா” ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.\nஇவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்த��ய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர்.\nஇப்பொழுது அவர்களின் புனித உடலைச் சுமந்திருக்கும் புண்ணிய பூமி ஜாம்போவானோடை அக்காலத்தில் யானை, சிங்கம், கரடி போன்ற மிருகங்கள் வாழ்ந்த அடர்ந்த காடாக இருந்த்து. யானைகள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் ஓர் அழகிய நதியும் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதி இப்பொழுதும் உண்டு.\nமுத்துப்பேட்டைக்கும்,ஜாம்போவானோடைக்கும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உண்டு. அந்நேரம் முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் ஜாம்போவானோடையில் விவசாய நிலங்கள் இருந்தன. ஒரு நாள் அங்கு சென்ற ஓர் இந்துமத விவசாயி தனது மண்வெட்டியால்நிலத்தை வெட்டிப்பண்படுத்திக் கொண்டிருந்த பொழுது வெட்டப்பட்ட ஓர் இடத்திலிருந்து இரத்தம் சீறிப்பாய்ந்து அவரின் முகத்தை நனைத்தது. அக்கணமே அவரின் இருகண்களும் பார்வையை இழந்தன அவரும் அவ்விடத்திலேயே மயக்கமுற்று விழுந்து விட்டார். வழமைபோல் அவருக்குப் பகற்சாப்பாடு எடுத்துச்சென்ற அவரின் மனைவி தனது கணவன் விழுந்து கிடந்ததையும் அவரின் அவரின் முகத்தில் இரத்தம் வழிந்தோடி இருந்ததையும் கண்டு பயந்து நடுங்கினவளாய் அவரண்டைசென்று​ அவரின் பெயர் சொல்லி அழைத்தாள். மயக்கம் நீங்கி எழுந்த கணவன் அவளிடம் நடந்தவற்றைக் கூறி கண்ணீர் மல்கி நின்றார். அவர் வெட்டிய இடத்தை அவள் கூர்ந்து கவனித்தாள் அங்​கே ஒரு கால் இரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கக்கண்டு “ஐயோ கடவுளே”என்று கூறி வியந்தவளாய் அக்காலுக்கு கைகூப்பி நின்றாள். சில நொடிகளில் அவரின் இரு கண்களும் இழந்த பார்வையை மீண்டும்​ பெற்றுக்கொண்டன.\nகணவனும் மனைவியும் சொல்லொணா வியப்புடன் கடவுளின் தத்துவம் நினைத்து வியந்தவர்களாக வீடு வந்து சேர்ந்தனர்\nஅன்றிரவு இருவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் யா​ரோ ஒருவர் கதவை தட்டும் சப்தம் அவர்களுக்கு கேட்டது. கதவை திறந்தவர்கள் நாற்பது முழம் உயரம் மதிக்கத்தக்க அடர்ந்த தாடியுள்ள பச்சை நிறத்தலைப்பாகையும் நீண்ட சட்டையும் அணிந்த ஒருவர் வீட்டு வாயலில் நின்றுகொண்டிருந்தார். அதைக்கண்ட இருவரின் உள்ளத்திலும் அன்று பகல் விவசாய நிலத்தில் நடந்த சம்பவம் நிழலாடத்தொடங்கியது. இருவரும் ���ருவரையொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவர்களிடம் அங்கு​ தோன்றிய பெரியார் நான் நபீ மூஸா (அலை)அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு வைத்திய மேதை அவர்களைக்கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட ஒரு விசுவாசி எனது பெயர்​ ஷெய்குதாஊத் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.\nபயத்தாலும் பக்தியாலும் சிலை​போலான கணவனும் மனைவியும் விடியும் வரை விழித்திருந்து முத்துப்பேட்டை முஸ்லிம்களை அழைத்து தமக்கு நடந்தவற்றை விரிவாகச்சொன்னார்கள்.\nநபீமார், வலீமார்களின் உடலை மண் சாப்பிடமாட்டாதென்று இஸ்லாமிய தத்துவத்தை ஏற்கனவே அறிந்ததினாலோ என்னவோ முத்துப்பேட்டை முஸ்லிம்கள் ஜாம்போவானோடைக்கு விரைந்தனர். வியர்த்த நிலையிலும் இரத்தம் பீறிட்ட நிலையிலும்ஒருமனிதனின் காலில் இருந்தது கண்டு வியர்ந்தவர்களாக அவ்விடத்தைத்தோண்டி அங்கிருந்த பெரியாரை பக்குவமாகவும், பக்தியுடனும் வெளியே எடுத்தனர் அங்கு நின்ற இந்து மதக்கணவனும், மனைவியும் இவர்தான் நேற்றிரவு எமது வீட்டிற்கு வந்தவர் என்று கூறினர்.\nபின்னர் முஸ்லிம்கள் அந்த மகானைக் குளிப்பாட்டிக் கபனிட்டு தொழுகை நடத்திய பின் அவ்விடத்திலே​யே நல்லடக்கம் செய்து விட்டு தென்னை, பனை ஒலைகளினால் ஒரு சிறு குடிசையையும் அமைத்து தினமும் “சியாறத்”தரிசித்து வந்தார்கள்.\nஇச்சம்பவம் சுமார் எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அன்று முதல் இன்றுவரை சகலஇன,மத மக்களும் அங்கு சென்று “சியாறத்”தரிசித்தும் அங்கு தங்கியிருந்து தமது நாட்டங்கள் ​தேவைகளைப் பெற்றும், நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற்றும் வருகின்றனர்.\nஅன்று சிறு குடிசையாக இருந்தமகான் அவர்களின் “தர்ஹா” அடக்கத்தலம் இன்று வானைத்தொடும் மனாறாக்கள் கொண்ட எழில்மிகு தோற்றத்தில் பிரகாசிக்கின்றது. தினமும் பல மதங்களையுடைய பல்லாயிரம் பக்தர்கள் அங்கு வந்து கைகூப்பி நிற்பதையும் “துஆ” கேட்டு நிற்பதையும் அவர்களைப் புகழ்ந்து கவிபாடி நிற்பதையும் இன்றும் காணலாம். சுமார் எழு நூறு ஆண்டுகளின் முன் அறிமுகமான இந்த தர்ஹாவில் உள்ள விசேடம் என்னவெனில் “சியாறத்” கட்டிடத்தினுள் பெண்கள் பிரவேசிக்க முடியாது. யாராவது ஒருபெண் அத்து மீறி உள்ளே சென்றால் அவள் எரிந்து சாம்பலாய் விடுவாள் அல்லது அவளின் ஆடையேனும் எரிந்து விடும் அதற்குபல சம்பவங்கள் சான்றாக உள்ளன.\nஇந்த மகானின் தர்ஹா அடக்கவிடத்தில் இப்படி ஒரு வி​ஷேட அம்சம் இருப்பதற்கு ஆன்மீக அடிப்படையில் ஆதார பூர்வமான விளக்கம் உண்டு.\nஅதாவது அல்லாஹ்வுக்கு​“ஜலாலிய்யத்” என்றும் “ஜமாலிய்யத்”இரண்டு தன்மைகள் உள்ளன. அவனின் திருநாமங்கள் யாவும் இவ்விரண்டில் ஒன்றைச் சேர்ந்ததாகவே இருக்கும்.\n“ஜலாலிய்யத்”என்றால் சூடான வேகமான தன்மை என்றும் “ஜமாலிய்யத்”என்றால் குழுமையான சாந்தமான தன்மை என்றும் சொல்லப்படும்.\nஜப்பார், கஹ்ஹார், முன்தகிம், போன்ற திருநாமங்கள்“ஜலாலிய்யஹ்” என்றும் றஊப், றஹீம், முன்இம் போன்ற திருநாமங்கள் “ஜமாலிய்யஹ்” என்றும் சொல்லப்படும்.\nவலீமார்களிற் சிலர் அல்லாஹ்வின் “ஜலாலிய்யத்”சூடான தன்மை மிகைத்தவளாயிருப்பர். இவர்கள் அநேக நேரங்களில் சூடானவர்களாயும்,​​ கோபமானவர்களாயும் இருப்பார்கள். இவர்களின்​ பேச்சும் நடவடிக்கையும் சூடானவையாக​வே இருக்கும். சாந்தம் சாந்தியை, இவர்களில் எதிர்பார்க்க முடியாது.\nமஹான் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் “ஜலாலிய்யத்”என்ற தன்மை மிகைத்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அவர்களின் அடக்கவிடத்தினுள் பிரவேசிக்கும் பெண்கள் எரிந்து போவதும் இரத்தம் பட்ட விவசாயியின் கண்கள் பார்வை இழந்ததுமாகும்.\nமஹான் ஷெய்குதாஊத் வலீ அவர்கள் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் அனந்தம் அவற்றில் ஒரு சிலதை மட்டும் இங்கு எழுதுகி​றேன்.\n“கஸீதத்துல் வித்ரிய்யஹ்”என்னும் நபீ புகழ்காப்பியத்தை யாத்தவரும் பீர் முஹம்மது வலிய்யுல்லாஹ் அவர்களிடம் அற்புத “பைஅத்” ஞானதீட்சை பெற்றவரும் “ஷரீஅத்புலி”என்று அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்டவருமான மஹான் “மாதிஹுர் றஸூல்” சதகதுல்லாஹ் அப்பா அவர்களுக்கு ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் மீது ஒரு சந்தேகம் ஏற்பட்டது நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்திலுள்ள ஒருவர் பாரதநாட்டுக்கு எவ்வாறு வந்தார் அவர் ஒரு வலீயாக இருப்பாரா அவர் ஒரு வலீயாக இருப்பாரா இதுவே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம். ஒரு நாள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் இச் சந்தேகத்துடனே​யே ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவுக்கு வந்தார்கள். அங்கு வந்த சதகதுல்லாஹ் அப்பா,ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் ​​பேரில் ஒரு “​யாசீன்” கூட ஓதாமல் தர்ஹா கட்டடத்தின் ஒருபுறம் உறங்கிவிட்டார்கள். அன்றிரவு அப்பா அவர்களின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் வலீ அவர்கள் தங்களின் வேலையாட்களை அழைத்து சதகதுல்லாஹ்அப்பாவைப் பிடித்து இறுக்கமாக அழுத்துமாறு பணித்தார்கள்.வேலையாட்களும் அவ்வாறேசெய்தனர். இதனால் சதகதுல்லாஹ் அப்பா அவர்களின் வயிறு கனவிலேயே வீங்கிப்போய்விட்டது. அப்பா அவர்கள் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ்விடம் என்னை இறுக்கமாக அழுத்துமாறு வேலையாட்களைப் பணித்ததேன் இதுவே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம். ஒரு நாள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் இச் சந்தேகத்துடனே​யே ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவுக்கு வந்தார்கள். அங்கு வந்த சதகதுல்லாஹ் அப்பா,ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் ​​பேரில் ஒரு “​யாசீன்” கூட ஓதாமல் தர்ஹா கட்டடத்தின் ஒருபுறம் உறங்கிவிட்டார்கள். அன்றிரவு அப்பா அவர்களின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் வலீ அவர்கள் தங்களின் வேலையாட்களை அழைத்து சதகதுல்லாஹ்அப்பாவைப் பிடித்து இறுக்கமாக அழுத்துமாறு பணித்தார்கள்.வேலையாட்களும் அவ்வாறேசெய்தனர். இதனால் சதகதுல்லாஹ் அப்பா அவர்களின் வயிறு கனவிலேயே வீங்கிப்போய்விட்டது. அப்பா அவர்கள் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ்விடம் என்னை இறுக்கமாக அழுத்துமாறு வேலையாட்களைப் பணித்ததேன் என்று கேட்டார்கள். அதற்கு மஹான் அவர்கள் நீங்கள் என்மீது சந்தேகம் கொண்டீர்கள். நான் நபீ மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட “தவ்றாத்”​ வேதத்தைப்படித்துள்ளேன். அதில் கூறப்பட்டுள்ள நபீ முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி அறிந்து அவர்களைக்கொண்டும் ஈமான் விசுவாசம் கொண்டுள்​ளேன் என்று சொன்னார்கள் இதைக்கேட்ட அப்பா அவர்கள் மன்னிப்புக்கேட்டு கனவிலேயே ஒரு யாஸீன் ஓதினார்கள் கனவுமுடிவதற்குள் வயிறு சுருண்டு வருத்தமும் நீங்கியது.\nசென்னை நகரில்​ ஒரு முஸ்லிமுக்கு ஆங்கில மருந்துக்கடை ஒன்று இருந்தது. நாட்டிலுள்ள டொக்டர்களிற் பலர் அங்கு சென்று மருந்து வாங்குவது வழக்கம் அவர்களில் டொக்டர்​​ ஷெய்குதாஊத் என்பவரும் ஒருவர் அவர் தனது பெயர் ஷெய்குதாஊத் என்றும் தனது ஊர் முத்துப்​​பேட்டை என்றும் முகவரி கொடுத்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக அக்கடையில் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். ஒரு நாள் மருந்துக்கடைகார மு��்லிம்முத்துப்பேட்டையில் உள்ள தனது நண்பன் வீட்டுக்குச்செல்ல விரும்பி சென்னையில் இருந்த தனது குடும்பத்துடன் முத்துப்பேட்டை சென்றார். அவர் நண்பனின் வீட்டில் தங்கியிருந்த போது தனது கடையில் மருந்து எடுக்கும் ஷெய்குதாஊத்டொக்டர் பற்றியும் அவரின் இல்லம் பற்றியும் வினவினார். முத்துப்பேட்டை ஷெய்குதாஊத்என்ற பெயரில் எந்த ஒருடொக்டரும் இல்லை என்று நண்பன் கூறினான். கடைக்காரன்தனது நண்பனிடம் அவர் தனது கடைக்கு 15 வருடங்களாக வந்து போவதாகவும் பெருமளவு மருந்துகள் எடுத்து செல்வதாகவும் தனது முகவரி முத்துப்பேட்டை என்று சொன்னதாகவும்கூறினார். அதற்கு அந்த நண்பன் நான் முத்துப்​பேட்டையில் பல்லாண்டுகளாகஇருக்கி​றேன். இங்கு ஷெய்குதாஊத் என்ற பெயரில் எந்தஒரு டொக்டரும் இல்லை. ஆனால் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் என்று ஒரு மஹான் சமாதி கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒரு​ வைத்தியமேதை என்று வரலாறு கூறுகின்றது. அவர்களின் தர்ஹாவுக்கு பல நோயாளர்கள் வந்து கனவிலும் விழிப்பிலும் சிகிச்சை பெற்று செல்வார்கள். உங்களின் கடைக்கு டொக்டர்​வேடத்தில் அவர்கள்வந்திருக்கலாம் என்று கூறினார். இதைக்கேட்ட கடைக்காரன் அக்கணமேஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ்அவர்களின் தர்ஹாவுக்கு விரைந்து சென்று ஸலாம் கூறுமுன் அங்கிருந்து நீ தேடும் ஷெய்குதாஊத் நான் தான் என்று ஓர் அசரீரி கேட்டது. அவ்வளவுதான் கடைக்காரன் அக்கணமே மயக்கமுற்று கீழே விழுந்தான் சில நிமிடங்களின் பின் தெளிவுபெற்று நடத்தை அங்கு கூடி நின்றவர்களிடம் கூறினர்.\n​​ ஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ்அவர்கள் அண்மையில் நிகழ்த்திய ஓர் அற்புதத்தை இங்கு தருகி​றேன். அமெரிக்காவில் மிகப்பிரசித்தி பெற்ற மருத்துவமனை யொன்றில் சத்திரசிகிச்சை நிபுணராக வேலை செய்து கெண்டிருந்த ஒரு வெள்ளைக்கார டொக்டரின் முகத்தில் மச்சம் போன்ற கறுப்புப்புள்ளி ஒன்று ஏற்பட்டது. நாட்செல்லச்செல்ல அது படரத்தொடங்கியது. அவரின் அழகிய முகத்தை அது அசிங்கப்படுத்தியது. அவருடன் வேலைசெய்து கொண்டிருந்த ஏனைய டொக்டர்கள் அவரை ஏளனம் செய்யத்தொடங்கினர் இதனால் மனமுடைந்தடொக்டர் தன்னைவிட அனுபவத்திலும் கூடிய வைத்திய நிபுணர்களிடம் மருந்து​​செய்தார்​ சுகம்கிடைக்கவில்லை.​ ஒருநாள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒருவரலாற்று நூலை வாசித்தார் அதில் இந்தியாவில் தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை எனும் கிராமத்தில் தீராதநோய்களை சுகப்படுத்தும் வைத்தியமேதை ஒருவர் இருக்கிறார். என்றகுறிப்பு இருந்தது. இதைக்கண்ட டொக்டர் வியந்தவராக அமெரிக்காவில் இன்னொரு மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நிபுணராக வேலைசெய்து கொண்டிருந்த இந்தியாவின் டில்லி நகரைச்சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு தான்கண்ட குறிப்புபற்றி வினவினார். அதற்கவர் அப்படி ஒரு வைத்தியமேதை இருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் வேறுவிபரம் ஒன்றும் தனக்குத்தெரியாதுஎன்றும்கூறினார். இருவரும் இந்தியாவுக்குச்சென்று அந்த வைத்திய மேதையைக்காண வேண்டுமென்று முடிவு செய்து விமானம் மூலம் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்து வினவினர். அவர்களுக்கு ஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ் பற்றிக்கூறப்பட்டது. இருவரும் முத்துப்பேட்டைக்கு வந்து நாயகமவர்களின் தர்ஹாவுக்கு சென்று பணிவோடும் பக்தியோடும் மனமுருகப் பிரார்த்தனைசெய்துவிட்டு அன்றிரவு அங்​கேயே உறங்கினார்கள். அதே இரவு நோயாளியான டொக்டரின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் நாயகமவர்கள் தனது சமாதியில் எரிந்துகெண்டிருக்கும் விளக்கில் உள்ள எண்ணை கொண்டு நோயுள்ள இடத்தில் பூசுமாறு பணித்தார்கள். கண் விழித்த டொக்டர் பணிக்கப்பட்டவாறு செய்தார். அன்று மாலைக்குள் இருந்த இடம்​தெரியாமல் அந்த கறுப்புப்பள்ளி மறைந்து போய்விட்டது. இது கண்டு வியந்து இரு சத்திரசிகிச்சை​​ நிபுணர்களும் நாயகமவர்களின் சமாதியில் விழுந்து முத்தங்கள் சொரிந்து தம்மாலான அன்பளிப்புக்கள் வழங்கிவிட்டு​சென்றனர்.​\nவலீமார்களுக்கு இத்தகைய “கறாமத்” அற்புதமும் இதைவிட சக்தி மிக்க அற்புதமும் உண்டு. என்பதற்கு திருக்குர்ஆனிலும் நாயகவாக்குகளிலும் அநேக ஆதாரங்கள் உள்ளன.நபீ (ஈஸா) அலை அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களுக்கு மாரிகாலத்தில் கோடைகால உணவும் கோடைகாலத்தில் மாரிகால உணவும் சுவர்க்கத்திலிருந்து கிடைத்த வரலாறும் “அஸ்ஹாபுல் கஹ்பு” குகைவாசிகள் ஊண்,குடிப்பு எதுவுமின்றி 309 ஆண்டுகள் தொடராக உறங்கிவிட்டு எந்த ஒருநோய்நொடியுமின்றி ஆரோக்கியமானவர்களாக கண்விழித்த வரலாறும் வலீமாரின் “கறாமத்”அற்புதத்தை நிரூபித்து நிற்கும் திருக்குர்ஆன் ஆதாரங்��ளாகும்.\nஇறைவன் நபீமார்களிற் சிலரை வேறுசிலரைவிட சிறப்பாக்கி வைத்திருப்பது போல வலீமார்களையும் வைத்துள்ளான். அவர்களிற் சிலர் மறுசிலரைவிட சிறப்பானவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தமது தராதரத்திற்கேட்ப குத்பு, அப்தால், அவ்தாத், நுஜபாஉ, நுகபாஉ,என்றெல்லாம் அழைக்கப்படுவார்கள்.\nவலீமார்களின் தலைவர்“குத்பு” என்று அழைக்கப்படுவார். இவர்“கவ்து” என்றபெயராலும் அழைக்கப்படுவார். இவர் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பார் “முக்தாறூன்” என்ற பெயரில் மூன்று பேர்களும்“அவ்தாத்” என்ற பெயரில் நான்கு​​ பேர்களும் “அன்வார்” என்ற பெயரில் ஐவரும் “உறபாஉ” என்ற பெயரில் ஏழு பேர்களும் “நுஜபாஉ” என்ற பெயரில் எழுபதுபேர்களும் “நுகபாஉ” என்ற பெயரில் முன்னூறு பேர்களும் சமகாலத்தில்​இருப்பார்கள்.\nடொக்டர்களில் ஒவ்வொரு வியாதிக்கும் விஷேட திறமை பெற்ற ஸ்பெஷலி​ஸ்ட் இருப்பது போல் வலீமார்களிலும் இருக்கிறார்கள். இவர்களிற் சிலர் பைத்தியத்திற்கு ​விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு ஏர்வாடியில் சமாதிகொண்டுள்ள ஏந்தல் இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ்அவர்களை உதாரணமாகக் கெள்ளலாம். இன்னும் சிலர் சூனியத்தை வெளிப்படுத்தி அதனால் பாதிக்கப்பட்டவர்களைச் சுகப்படுத்துவதில் விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷாஅவர்களை உதாரணமாகக் கெள்ளலாம். இன்னும் சிலர் சகல நோய்களுக்கும் விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு ஹகீம்ஷெய்கு தாஊத் வலீயுல்லாஹ்அவர்களை உதாரணமாகக் கெள்ளலாம்.\nவலீமார் என்போர் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்னும் நான்கு கடல்களிலும் குளித்துஉள்ளக்கறைளான பெருமை பொறாமை மமதை அகங்காரம் ஆணவம் ​போன்ற தீக்குணங்கள் மனதைவிட்டு அகற்றி அதைச்சுத்தப்படுத்தி செயல்பட்டவர்களாவர். இதனால்தான் அவர்களுக்கு கறாமத் என்னும் அற்புதம் நிகழ்த்தும் வல்லமை அல்லாஹ்வினால் பரிசாக வழங்கப்பட்டது.\nஇந்தியா, இலங்கை, பா​கிஸ்தான்,பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும்ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவு தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nவைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ். was last modified: January 12th, 2019 by SHUMS\n17வது வருட ஷெய்குல் அக்பர் நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019\nஅல் ஆரிபு பில்லாஹ் அல்குத்புஷ் ஷெய்கு அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு\nபுனித ஆஷூறாவின் தத்துவங்களை அறிந்து செயற்படுவோம்.\nஉதவித்தொகை வழங்கும் நிகழ்வு – 2012\nநேசிக்கும் நேசர் நெய்னார் முஹம்மத் வலீ\nசொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது \n35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்\nகதிரையில் அமர்ந்து தொழுவது கூடுமா\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12425-siva-karthi?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-17T12:35:30Z", "digest": "sha1:M7ZP6BL7FMQ2TGHQFGQSNYSOCD3SJE3T", "length": 2451, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?", "raw_content": "\nசிவகார்த்திகேயனை தனது ‘மெரீனா’ படத்தில் அறிமுகப்படுத்தியது பசங்க பாண்டிராஜ்தான்.\nஅந்த நேரத்தில் ஏதோவொரு உந்துதல் வர, மூன்று படங்கள் தனக்கு கால்ஷீட் தர வேண்டும் என்று அக்ரிமென்ட்டில் சைன் வாங்கிவிட்டார் பாண்டி. காலம் படக்கென்று சிவகார்த்தியை உச்சாணிக்கொம்பில் வைத்துவிட்டது.\nமூன்று பட கால்ஷீட் அக்ரிமென்ட் இருக்கே நெருக்கிய பாண்டிக்கு சிவா சைடில் மிளகாய் பொடியே பொட்லமாக கிடைக்க... போய்யா நீயும் உன் அக்ரிமென்ட்டும் என்று அந்த பேப்பரை அவருக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டார் பாண்டிராஜ்.\n விழாக்களில் பார்க்கிற நேரத்தில் மட்டுமே சிரித்து பேசிவந்த இவர்களுக்குள் இப்போது செம மாற்றம். பாண்டி இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் சிவா. ஏன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் கன்னாபின்னா கலெக்ஷன்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190149.html", "date_download": "2019-09-17T12:18:37Z", "digest": "sha1:F2KZKRZSAHLADX3VBITFP6AMGO7QRNHA", "length": 11540, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மணல் விநியோகத்திற்காக போலி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nமணல் விநியோகத்திற்காக போலி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் கைது..\nமணல் விநியோகத்திற்காக போலி அனுமதிப்பத்தி��ம் தயாரித்தவர் கைது..\nபுவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் மண் மற்றும் மணல் விநியோகத்திற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் போலி நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவெயாங்கொட, களகெடிஹேன பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட அந்த நிறுவனம், சீதுவை பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது அங்கிருந்து போலி அனுமதிப்பத்திரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு கணினிகள், அச்சு இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் மற்றும் இறப்பர் முத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.\n22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஇனந்தெரியாத நபர்களினால் 25 படகுகள் தீக்கிரை..\nமீண்டும் ஜனாதிபதியாக மாற சந்திரிக்கா, மஹிந்தவுக்கு வாய்ப்பு..\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாள���ல் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2009/09/blog-post_6856.html", "date_download": "2019-09-17T13:12:18Z", "digest": "sha1:IPU4XLSDWD3G65KZNL6GTZ3RCBI6N6PR", "length": 4618, "nlines": 39, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nபிற்பகல் 2:15 செம்மறி ஆடு வளர்ப்பு Admin\nநிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.\n· அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.\n· கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது\n· உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.\n· சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.\n· ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.\n· எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.\nஉள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்\n· மெரினோ - கம்பளிக்கு உகந்தது\n· ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.\n· சோவியோட் - கறிக்கு ஏற்றது\n· செளத் டான் - கறிக்கு ஏற்றது\nநல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.\nகுறிச்சொற்கள்: செம்மறி ஆடு வளர்ப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/25/96216.html", "date_download": "2019-09-17T13:37:47Z", "digest": "sha1:WZVVLFT3A6GWPCJ45H34D36P32SQRGYM", "length": 19157, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "பா.ஜ.க.வில் சேர பதவியை துறந்த சத்தீஸ்கர் கலெக்டர்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசம்பளதாரர்களுக்கு பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nகர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து\nபா.ஜ.க.வில் சேர பதவியை துறந்த சத்தீஸ்கர் கலெக்டர்\nசனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018 இந்தியா\nராய்கர், சத்தீஸ்கரில் ராய்கர் மாவட்ட கலெக்டர் தான் வகித்துவந்த பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க. வில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2005-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பி.சவுத்ரி. இவர் வகித்து வந்த தனது கலெக்டர் பதவியை திடீரென துறந்து விட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையில் இவர் அளித்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசத்தீஸ்கரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான மாவோயிஸ்டுகளின் பாதிப்புகள் நிறைந்த தன்டேவாடா மாவட்டத்தில் கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கு இவர் காரணமாக இருந்துள்ளார் என்றும், பா.ஜ.க வில் சேர்ந்து, காங்கிரஸ் கோட்டையாக திகழும் ராய்கர் மாவட்டத்தின் கர்சியா தொகுதியிலிருந்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநக்சல்கள் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மா��ட்டங்களில் இவர் பணியாற்றியபோது ஏற்படுத்திய கல்வி மாற்றங்களுக்காக பொது நிர்வாகப் பிரிவில் பிரதமர் விருது 2011-12 பெற்றுள்ளார். எனினும் இவர் பதவியில் இருந்த போது ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nசத்தீஸ்கர் கலெக்டர்:பா.ஜ.க.Chhattisgarh Collector: BJP\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமக்களின் குறைகளை கேட்கப்போவதாக அறிவிப்பு: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநான் மீண்டும் முதல்லர் ஆவதை சிலர் சதி செய்து தடுத்தனர்: சித்தராமையா\nகர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nதமிழுக்காக அ.தி.மு.க ஆற்றிய சேவை 100 சதவீதம்: தி.மு.க செய்தது பத்து சதவீதம் தான்: ஜெயக்குமார்\nதமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்கு: முதல்வர் வெளியிட்ட புதிய வாகன கொள்கையில் தகவல்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்���ர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்க...\n2காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்\n3திருப்பூர் விழாவில் 2 நிமிடம் மட்டுமே பேசிய விஜயகாந்த்\n4ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/10/04172415/bang-bang-movie-review.vpf", "date_download": "2019-09-17T12:44:37Z", "digest": "sha1:H6HY4OF5ERE63MLLIRFE37XLFSJTVZIR", "length": 17478, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "bang bang movie review || பேங் பேங்", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 04, 2014 17:24 IST\nதரவரிசை 10 5 9 9\nஇந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார்.\nவெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்டதாகவும் உமரின் ஆட்களுக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் அந்த வைரத்தை கைப்பற்ற உமரின் ஆட்கள் இந்தியாவில் உள்ள ஹிருத்திக்கிடம் பேரம் பேசுகிறார்கள்.\nஇறுதியில் 5 மில்லியன் டாலர் பணத்திற்கு வைரத்தை வாங்க உமரின் ஆட்கள் முடிவு செய்கிறார்கள். பேசியபடி அந்த பணத்தை ஹிருத்திக்கின் வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள். பணம் வந்த பிறகு ஹிருத்திக் பணம் போதாது இன்னும் வேண்டும் என்று கேட்கிறார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.\nஇந்த மோதலில் இருந்து தப்பித்து செல்லும் ஹிருத்திக், செல்லும் வழியில் உள்ள ஒரு ஹோட்டலில் நாயகியான கத்ரினா கைப்பை பார்க்கிறார். பார்த்தவுடன் இவர் மீது காதல் கொள்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் பேசும்போது பார்க்கும் உமர் ஆட்களும், போலீசாரும் கத்ரினா கைப்பை ஹிருத்திக்கின் கூட்டாளி என்று நினைத்து துரத்த ஆரம்பிக்கிறார்கள். கத்ரினாவை காப்பாற்ற நினைத்து ஹிருத்திக் அவருடனே அழைத்து செல்கிறார்.\nஇறுதியில் ஹிருத்திக், கத்ரினா இருவரும் போலீசிடம் மாட��டினார்களா அல்லது உமரின் கூட்டாளிகளிடம் சிக்கினார்களா அல்லது உமரின் கூட்டாளிகளிடம் சிக்கினார்களா வைரம் என்ன ஆனது\nபடத்தில் ஹிருத்திக் ரோஷன் வழக்கம் போல் மிக சர்வ சாதாரணமாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். முந்தைய படத்தை விட தனது இமேஜை அதிகப்படுத்தும் விதமாக ராஜ்வீர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். கத்ரினாவின் அப்பாவித் தனமான அழகான தோற்றம், ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.\nதற்போது உள்ள ரசிகர்களை கவரும் வகையில் கார் சேஸிங், துப்பாக்கிச் சண்டை, அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சிகள் என பலவித அம்சங்களை புகுத்தி ரசிகர்கள் ரசிக்கும் படி படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். கார் பந்தய காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் விகாஸ் சிவராமனை பாராட்டலாம். விஷால் சேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் ‘பேங் பேங்’ குட் பேக்கேஜ்.\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமான சைரா நரசிம்மா ரெட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/13/32112/", "date_download": "2019-09-17T13:30:16Z", "digest": "sha1:2XWTPYHVOGC6C5X5H3AE6CDP7KFBUYYA", "length": 10174, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "IV STD SCIENCE LESSON 2 *SALM MATERIAL*!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nநான்காம் வகுப்பு, தொகுத்தறி மதிப்பீடு(SA) ,தமிழ் வழி, அனைத்து பாடங்களும் சேர்ந்து ஒரே PDF file .\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n“5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு –...\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n“5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு –...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு\nபிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு முக்கிய செய்தி +2 தேர்வில் 1200 மதிப்பெண்களை தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு 05.01.2019 அன்றே கடைசி நாள் இந்தமுறை தேர்வு எழுத்து தேர்ச்சி பெறவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-09-17T13:06:33Z", "digest": "sha1:PR7HX3EAEJZUJ4I4AC3LVBWLUM45JU4X", "length": 10609, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்வதன் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.\nமாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் மாஞ்செடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.\nபோச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் மட்டும், 5,000 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.\nகிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து, மாங்கொட்டைகளை டன் கணக்கில் வாங்கி வந்து விதைக்கின்றனர். அந்த மாங்கொட்டைகள், ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டு வளரும். அவ்வாறு வளரும் செடிகளை, வேருடன் எடுத்து, மாஞ்செடி உற்பத்தி செய்யப்படுவதற்காக, தயார் செய்ய பிரத்யேக மண் சட்டிகளில் வைக்கின்றனர். இந்த செடிகளுக்கு, 45 நாட்கள் காலை, மாலை என, இரண்டு முறை தண்ணீர் விடுகின்றனர். பின்னர், அந்த மண் சட்டியில் உள்ள செடிகளை கொண்டு, ஏற்கனவே நன்கு வளர்ந்துள்ள தாய் செடியில் உள்ள கிளைகளை வெட்டி சீவி, புதிய செடியில் இணைத்து தண்ணீர் புகா வண்ணம் பிளாஸ்டிக் கொண்டு கட்டி விடுகின்றனர்.\nஒவ்வொரு தாய் செடியிலிருந்தும் குறைந்தபட்சம், 10 செடிகள் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வீரிய ஒட்டுரக மாங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. மாங்கன்றுகள் பெங்களூரா, செந்தூரா, பைனப்பள்ளி, காலப்பட், பங்கனப்பள்ளி, மல்கோவா என பல ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாங்கன்றின் விலை சீஸனை பொறுத்தும், ரகத்தை பொறுத்தும் விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்படவெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் நேரடியாக கிருஷ்ணகிரிக்கு வந்து மாங்கன்றுகளை வாங்கி வாகனங்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் அக்டோபர் வரை மாங்கன்றுகள் விற்பனை தீவிரமாக நடக்கும். இதன் மூலம் ஆண்டிற்கு, 20 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.\nமாங்கன்றுகள் வளர்ப்பு, விற்பனை மூலம் சந்தூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட�� செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகீரையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் →\n← எம்.எஸ்.சுவாமிநாதனும் பசுமை புரட்சியும்\nOne thought on “மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு”\nஎனக்கு மாங் கன்று வேன்டும். எவ்வாறு உங்கனள அனுகுவது\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2004/02/02/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-09-17T13:19:51Z", "digest": "sha1:53O7K4ZCWQCFQBUGU7LQIXAH2VB463NB", "length": 60668, "nlines": 592, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஆட்டோகிராஃப் – திரைப்பாடல் →\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nPosted on பிப்ரவரி 2, 2004 | 3 பின்னூட்டங்கள்\nகல்லூரியில் எனக்கு ஒரு உயிர்த் தோழன் இருந்தான். மிக நன்றாக படிப்பவன். எனது கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அடுத்தவனை விட அதிகமா என்பதே முக்கியம். ஒரு வகுப்பில் முதல் பத்து சதவீதத்தில் இருந்தாலே நூற்றுக்கு நூறு எடுத்தவாறு மதிப்பீடுவார்கள்.\nஎன் உயிர்த் தோழனோ ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடன் சோகமே உருவாகவும், தற்கொலை குழப்பங்களுடனும்தான் காணப்படுவான். முதல் வருடங்களில் மிகுந்த அக்கறையுடன் விசாரித்து ஆறுதல் அளித்து வந்தோம். திருத்திய தாள்கள் வந்தவுடன் அவனின் வருத்தங்களுக்குக் காரணம் தெரிய வரும். ஓரிரண்டு கேள்விகளில் சில இடங்களில் தவறு இழைத்ததற்கு, மன்னித்தோ மதிக்காமலோ, மார்க் போட்டு இருப்பார்கள். அந்தக் கேள்வியையே முயற்சி கூட செய்யாத நாங்கள் அவனை தேற்றி இருப்பதுதான் எங்களின் வெறுப்பு.\n‘அலகில்லா விளையாட்டின்’ நாயகனும் என்னுடைய தோழனுக்கு நிகராக சிந்திக்கிறான்; வருத்தப் படுகிறான்; அருகில் உள்ளவர்களின் அனுதாபங்களை கேட்டுப் பெறுகிறான். வாலிபத்தில் வாத்தியார்\nபெண்ணை கைப்பிடிக்க முடியாததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருத்தப் படுகிறான். தனது குடும்பத்தை விட வேத குருவின் வீட்டிலேயே ஐக்கியப்பட்டு அங்கு நிகழும் விஷயங்களுக்கு விசனப்பட்டு விடை தேடி அலைக்கழியும் சுய விசாரணை பதிவுகள்தான் இந்த மின் புத்தகம்.\n‘மேஜிகல் ரியலிசமோ’ என பயமுறுத்தும் ஆரம்பம். சாத்தானின் நரகத்தைதான் குளிர் தேசம் என்றும், இந்தியர்களின் அமெரிக்க வாழ்வையும்தான் பூடகமாக சொல்கிறாரோ என்னும் சந்தேகம். சீக்கிரமே அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து கைலாயத்தை இடஞ்சுட்டி விடுகிறார்.\nதுறவின் இலக்கணம், முதியோர்களுக்கு ஏற்படும் எண்ண அலைகள், ஆன்மாவின் வரையறை, துன்பங்களும் நினைவலையும், தன்முனைப்பும் வினைப்பயனும், பணத்துக்காக படிப்பா, அவலங்கள் மட்டுமே தெரியும் எழுத்துக்கள், வயதும் பக்குவமும், ஆசிரியரின் ஊக்கங்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியில் கேள்விகள் தொடுத்து, சமூகவியல் பார்வையிலும் விவரித்து, ஆங்காங்கே கதை என்னும் வஸ்து, தொட்டுக் கொள்ள நகர்கிறது.\nஅவனின் அப்பா இக்கால வழக்கத்தில் நகைக்கடையில் கை வைத்து முன்னேறுவதையும், தன் போதனைகளுக்கு சம்பந்தமில்லாத முற்றுப்புள்ளி வைக்காத குருவின் குழந்தைப்பேறு உடல் இச்சையும், வாழ்வைக் கண்டு பயந்து ஓடும் மனிதர்களையும், நமது புரிதலுக்கே பாரா விட்டு விட்டு, ஒதுங்கியே கதை நகர்த்துகிறார்.\nஇரண்டு பக்கங்களே வந்து போன அத்தையின் பாத்திர படைப்பு எதற்காக என்று உணரும் அளவு கூட, காந்தியை அலசும் ஐந்தாம் அத்தியாயம் எங்கே பொருந்துகிறது என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை. ஒரு தெளிவை நோக்கி கொண்டு செல்லப்பட்ட கதையும், தத்துவம் சார்ந்த அலசல்களும் திடீர் என ஒரு குலுங்கு குலுங்கி குருவின் துன்பங்களுக்கு ஒரு முடிவுரை, கைலாயப் பயணம் என சடாரென முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது. வாழைப்பழத்தை உரித்து, பழச்சாறும் எடுத்து, பாலும் ஸ்வீடெனரும் கலந்து வாயிலும் ஊத்துவார் என்னும் என் நம்பிக்கையில் மண்.\n‘சம்போ சிவ சம்போ’, ‘ஓம் ஓம்’ என ஆங்காங்கே கொஞ்சம் உமா பாரதி வாடை. ஆனால், படு பாலைவன கதையின் நடுவிலும், வாய்விட்டு சிரிக்கக்கூடிய நகைச்சுவையும், பூரணியின் இதமான ஹீரோயின் வர்ணணைகளும், நாயரின் கேரளத்துத் தமிழும், திருவையாறின் தல புராணமும் நமக்கு ஒரு வெல்கம் ப்ரேக்.\nஹீரோவைப் பார்க்கும்போது திரைப்பட பித்தான எனக்கு ‘ஹே ராம்’ சாகேத் நிழலாடுகிறார். அது என்னுடைய சொந்த பாதிப்பா அல்லது பாராவின் பாத்திர படைப்பா எனத் தெரியவில்லை. ‘இருவர்’ படத்தில் பயத்தினாலோ, திமுக தலைவரினாலோ, பல முக்கிய வசனங்களுக்கு பதிலாக பிண்ணனி இசையே வந்து செல்லும். பூரணியிடம் பேச வேண்டிய சில இடங்களில் விவரிப்பே வருகிறது. உரையாடல் இடம் பெற்றிருந்தால் சுவைத்திருக்கும்.\nபிரமாணம், சுருதி, தைஜஸன், 97 தையல்கள் என்று எல்லாம் நடுவில் வருகிறது. என்னைப் போன்றவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே வாசிப்பார்கள். அருஞ்சொற்பொருள் வேண்டாம்; மற்ற புதுவரவுகளுக்குக் கொடுத்தவாறு ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கொடுத்திருக்கலாம். ஆனால், பௌத்த மடத்தில் 63 தத்துவங்களை விளக்குவது மாதிரி ஒரு அவார்ட் பட பிரசார நெடியை தவிர்க்க நினைத்திருக்கலாம்.\nஎன் அம்மா அமெரிக்காவில் இருந்த பொழுது, ஒரு குண்டு மட்டுமே ஈராக்கில் வெடித்த ஒரு சாதாராண தினத்தில், என்னுடைய நிறுவனம் பொருளாதார நிலையில்லாமையின் பேரில் என்னுடைய வேலையை நீக்கி விட்டார்கள். அதற்குப் பின் வந்த பல்வேறு அமெரிக்க வேலை தேடும் முறையையும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களையும் விளக்க முருகரின் ‘மூன்று விரல்’ பயன்பட்டது. நான் படித்த சமயம் எனக்கு போரடித்த அந்த நாவல், அம்மாவை இரவு தூங்கவும் விடாமல் முடிக்க செய்தது.\nஅவ்வாறே ‘அலகில்லா விளையாட்டு’ம் பதினெட்டு உபநிஷதங்களும், நான்கு வேதங்களும், கம்யூனிசம், உலகமயமாக்கம், பௌத்த சமயம், இன்ன பிற சமய, பொருளாதார, வர்த்தகவியல் தத்துவங்களையும் டக்கென்று மூன்றே நாட்களில் அலச விரும்புவர்களுக்கு, கூடவே சத்தமாக சிந்தனையைத் தூண்டி வரும் அறிவு பெட்டகம்.\n* உயிரே போனாலும் சரி என்று தீர்மானம் செய்து விட்டால் உயிர் போகாது\n* தியானத்துக்கும் உறக்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிக்கொண்டிருப்பதைவிட புத்தியை இருட்டு மூலைகளில் முட்டிமோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதிலேயே பலது அகப்படும்.\n* மனத்துக்கு ஏது வயசு வெட்கம் மானம் இல்லாத மனசு. சொல்லில் இறங்கக் கூச்சப்படுகிற விஷயங்களையெல்லாம் விரித்துப்போட்டுக் குளிர் காய்கிற மனசு.\n* அழகு தான் என்றாலும் அலுக்காதா என்ன\n* ஹிந்துதர்மம் ஒப்புக்கொண்டிருக்கிற ஒரே கம்யூனிசச் சிந்தனை அதுதான். ஒரு ஆன்மா தான். னால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்லது எல்லாருடையது��் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.\n* “நாம இன்பம்னு நினைச்சுண்டு இருக்கறது வேற. நிஜமான இன்பம் வேற.”\n* வாழ்க்கை தாற்காலிக நிம்மதிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.\n* “யோசிக்கத் தொடங்கியாச்சு. கேள்விகள் தோணறதுக்குள்ள படிச்சு முடிச்சுடணும்னு ஒரு கணக்கு இருக்கு. முதல்ல மனசுக்குள்ள ஏத்திண்டுடணும். அப்புறம் வயசுக்கு ஏற்ப கேள்விகள் வரும்.”\n* உள்முக நாட்டம் உள்ளவன் தன் மொழியை மனத்துக்குள் அடக்கவேண்டும். மனத்தை, விழித்துக்கொண்டிருக்கிற புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை ஆனந்தமயமான ன்மாவில்\nஒடுக்கவேண்டும். ஆன்மாவை அமைதிப்பெருங்கடலான இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.\n* விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்.\n* அடிக்கடி கஷ்டம் என்றாலும் ஆற்றிக்கொள்ளவும் வழிகள் உண்டு. அம்மாவின் மடி. மனைவியின் தோள். குழந்தையின் சிரிப்பு.\n* எத்தனை நாளுக்கு முன்னே நடந்து ஒரு மனிதர் மேய்த்துக்கொண்டே போகமுடியும் ஆடுகளுக்கு என்றைக்குத்தான் சுயமாகப் பாதை புரியும்\n* தெரிந்தோ தெரியாமலோ பலபேருக்குப் பலவிதமாக நாம் கடன் பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் படுகிற கடன்களை எண்ணிப்பார்க்கத் தீராது என்று தோன்றுகிறது.\n* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.\n* “ஆமா கல்யாணத்தைப் பண்ணிண்டவாள்ளாம்தான் என்ன சாதிச்சுப்பிடறா தோள்ள ஒண்ணு. கையிலே ஒண்ணு. என்னவோ போர்க்களத்துலே சாதிச்சவாளுக்கு வீரப்பதக்கம் குத்திவிடறாமாதிரி. ”\nஆட்டோகிராஃப் – திரைப்பாடல் →\n3 responses to “அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை”\nPingback: உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம் « US President 08\n”திடீரென்று கூட்டமாக ஒலிக்கிற பிராத்தனை கீதங்கள் ஏதும் கேட்கவில்லை. வெட்டவெளி. பேரமைதி. அவ்வுளவுதான்.\nஅங்கே நான் கூட இல்லை. என் மனம் மட்டும்தான் இருந்தது. ஒரு தும்பி போல அந்தப் பரந்த வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது மனம். உடலை விட்டு அது எப்போது புறப்பட்டுப் போனது என்று நிச்சியமாய்த் தெரியவில்லை. அடடே உடலை விட்டு மனம் புறப்பட���டது குறித்துச் சிந்திக்கிறேன் என்றால் இத்தனை நாள் சிந்தனை என்கிற காரியத்தைச் செய்துவந்தது மனம் இல்லையா உடலை விட்டு மனம் புறப்பட்டது குறித்துச் சிந்திக்கிறேன் என்றால் இத்தனை நாள் சிந்தனை என்கிற காரியத்தைச் செய்துவந்தது மனம் இல்லையா உடல் தானா அல்லது எனக்கு என்றுமே வசப்பட்டிராத என் ஆன்மாவா\n சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஹிந்து தர்மம் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரே கம்யுனிசச் சிந்தனை அதுதான். ஓர் ஆன்மாதான். ஆனால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்ல எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.”\n நீ இறந்த பின் இந்த மனம் உன் கூட வருமொன்றா நினைக்கிறாய் இத்தனை வருஷங்களாகல் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னை இத்தனை கஷ்டப்பட்டு இயற்க்கை கடைத்தேற்றுகிறது இத்தனை வருஷங்களாகல் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னை இத்தனை கஷ்டப்பட்டு இயற்க்கை கடைத்தேற்றுகிறது அந்தப் பக்கம் போன உடனேயே உனக்கு அங்கே புதிய சட்டை போட்டு விடுவார்கள். புதிய பெயர். புதிய உடல். புதிய ஆன்மா. புதிய முகவரி. உன் கேள்விகள் இருதிவரை விடையில்லாதவைகள்.”\n“நான் நாத்திகனாக அறியப்பட்டவனே தவிர நாத்திகன் இல்லை என்பது எனக்கே வெகு தாமதமாகத்தான் புரிந்தது”.\n“நான் நாத்திகன் இல்லை. தெரியுமா உங்களுக்கு இது ஆத்திகத்தின் மிகக் கனிந்த நிலை. சடங்குகளைத் துறப்பது. நியதிகளைத் துறப்பது. நிஷ்டைகளைத் துறப்பது. இதன் எல்லையில் இன்னொன்று இருக்கிறது. கடவுளைத் துறப்பது. அது மறுப்பது இல்லை. மறப்பது. என்னை மறந்த நிலையில் கடவுளை நினைப்பதற்குச் சமானம், கடவுளை மறந்து என்னை நினைப்பது. என்னை என்றால் என் உடலை அல்ல. மனத்தை அல்ல. ஆன்மாவையா என்றால் நிச்சியமாகச் தெரியவில்லை.”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர�� சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-17T12:40:20Z", "digest": "sha1:CZZ5UW6KJZT6DBUUSAGLURLAC7ZHWTGC", "length": 13301, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பராகுவே ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரியோ பராகுவே, இரியோ பராகுவே\nஅசன்சியான் அருகே பராகுவே ஆற்றின் படம்\nபராகுவே, பிரேசில், அர்சண்டினா, பொலிவியா\n- இடம் இரோ நெக்ரோ, மிரண்டா ஆறு, குய்பா ஆறு, அபா ஆறு, டெபிகுயரி ஆறு\n- வலம் சவுறு ஆறு, பில்கோமயோ ஆறு, பெர்மிசோ ஆறு\n- அமைவிடம் பாரெசிச் பீடபூமி, மடோ குரோசோ, பிரேசில்\n,இரியோ டி லா பிளாட வரைபடம், பராகுவே ஆறு, அசன்சியானிற்கு தெற்கே பரனா ஆற்றுடன் சேர்வதை கண்பிக்கின்றது.\nபராகுவே ஆறு (Paraguay River) தென் அமெரிக்காவின் முக்கிய நதி ஆகும். பிரேசில், பொலிவியா, பராகுவே மற்றும் அர்சண்டினா ஆகிய நாடுகளின் வழியே பாய்கின்றத���. பிரேசில் நாட்டின் மடோ குரோசோ-விலிருந்து பரானா ஆற்றில் சங்கமிக்கும் வரை 2,621 கி.மீ தூரம் பாய்கிறது[1].\nபராகுவே ஆற்றின் மூலம் பிரேசிலின் மடோ குரோசோ மாநிலத்தின் தெற்கே உள்ளது. பிரேசில் நகரின் காசிரெச் வழியே தென்-கிழக்காக பாய்கிறது. பின்பு கிழக்கே நொக்கி திரும்பி, பண்டனல் ஈரநிலத்தின் வழியே பாய்ந்து, பின்பு பிரேசிலின் மடோ குரோசோ மாநிலம் மற்றும் மடோ குரோசோ டொ சுல்லில் சிறிது தூரம் பிரேசில்-பொலிவியா எல்லை அருகே மிக நெருக்காமாக ஓடுகிறது.\nபியூடோ பகியா நேக்ரா நகரிலிருந்து, பராகுவே ஆறு, அபா ஆற்றில் சங்கமிப்பதற்கு முன்பு பராகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நடுவே எல்லையாக பாய்கிறது.\nசுமார் 400 கி.மீ. பராகுவே நாட்டின் நடுவே பாய்ந்து, பில்கோமாயோ ஆற்றில் சங்கமித்த பின்பு, பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியான் நகரை கடந்து, அர்சண்டினா நாட்டிற்கு எல்லையாக சுமார் 275 கி.மீ பாய்ந்து, இறுதியில் பரானா ஆற்றுடன் சேர்ந்துவிடுகிறது.\nஅசன்சியானில் உள்ள பராகுவே ஆற்றின் துரைமுகம்\nபரானா ஆற்றுக்கு பிறகு இரியோ-டி-லா-பிளாடா படுகையில் பராகுவே ஆறு தான் பெரியது. பராகுவேயின் வடிநிலத்தில் சுமார் 365,592 சதுர கிலோமீட்டர், அர்சண்டினாவின் பெரும் பகுதி, தெற்கு பிரேசில், பொலிவியாவின் சில பகுதிகள் மற்றும் பராகுவே நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இரியோ-டி-லா-பிளாடா படுகையில் உள்ள மற்ற பெரிய ஆறுகளைப் போல் அல்லாமல், பராகுவே ஆற்றின் குறுக்கே நீர் மின் சக்திக்காக அணை கட்டப்படவில்லை, இதன் காரணமாக குறிப்பிட்ட தூரம் வரை பயணம் செய்யலாம், இக்கண்டத்திலேயே அமேசான் ஆற்றுக்கு பிறகு இதில் சிறிது தூரம் பயணிக்கலாம். இதன் மூலம் இது முக்கியமான கப்பல் மற்றும் வணிக பாதையாக இருப்பதால், பராகுவே மற்றும் பொலிவியா போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகளுக்கு மிகவும் தேவையான அட்லாண்டிக் பெருங்கடலின் இணைப்பாக இருக்கின்றது. அசன்சியான் மற்றும் கன்செப்சன் போன்ற பராகுவே நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் மற்றும் அர்சண்டினாவின் ஃபார்மோசா நகரத்திற்ககும் சேவை செய்கின்றது.\nமீன் பிடித்தல் மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு பங்களிப்பதால் இந்த ஆறு வணிகத்திற்கு மூலமாகவும் இருக்கிறது. பராகுவே ஆறு, அதன் கரைகளின் வாழும் நிறைய ஏழை மீனவர்களின் வ��ழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதோடல்லாமல், மீன்களை சந்தையில் விற்று அவர்களின் முக்கிய வருமானமாத்திற்கும் வழிவகுக்கிறது மற்றும் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. இதனால் வறுமையில் வாடும் விவசாயிகள், எளிய வாழ்க்கை முறைக்காக அசன்சியான் போன்ற பெரும் நகரங்களில் குடிபெயர்வதால் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாகின்றது. பருவக்காலங்களில் வெள்ளம் வருவதால் கரையோரங்களில் வாழும் பல ஆயிரம் குடியிருப்பு வாசிகள் நீர் வடியும் வரை தற்காலிகமாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பராகுவே ராணுவம் அதற்கென்று தலைநகரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை வீடுகளற்ற குடிமக்களுக்கு அவசர குடியிருப்பு தேவைக்காக வலுகட்டாயமாக தர வேண்டியுள்ளது. இந்த ஆற்றின் அழகு சுற்றுலா பயணிகளை கவர்வதாகவும் உள்ளது.\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2010/thiruvannamalai-collector-rajendiran-gandhi-award.html", "date_download": "2019-09-17T12:47:48Z", "digest": "sha1:MRHTNHXEIKEKJEIJF3AGCWQAZK2CNNCU", "length": 13913, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸாரைத் தாக்கிய திருவண்ணாமலை கலெக்டருக்கு காந்தி விருது | Thiruvannamali Collector selected for Gandhi award | காங்கிரஸாரைத் தாக்கிய கலெக்டருக்கு காந்தி விருது - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று ���ூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸாரைத் தாக்கிய திருவண்ணாமலை கலெக்டருக்கு காந்தி விருது\nகாங்கிரஸாரைத் தாக்கிய திருவண்ணாமலை கலெக்டருக்கு காந்தி விருது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் காங்கிரஸாரைத் தாக்கியதாக சர்ச்சைக்குள்ளான கலெக்டர் ராஜேந்திரனுக்கு காந்தி விருது கிடைத்துள்ளது.\nதிருவண்ணாமலை நகரில் காந்திய பேரவையின் 19ம் ஆண்டு விழா 18, 19ம் தேதி என இரண்டு தினங்கள் நடந்து வருகிறது. இந்த பேரவையினை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், போளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் நடத்தி வருகிறார்.\nஇப்பேரவையின் சார்பில் இன்று 5 பேருக்கு காந்திய விருது. வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனுக்கும் இவ்விருது வழங்கப்பட போவதாக அறிவித்துள்ளது காந்திய பேரவை.\nஇது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு காந்திய விருது பெற போகும் இதே மாவட்ட ஆட்சித்தலைவர் கேள்வி கேட்க போன காங்கிரஸ் பிரமுகர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தி பெரும் பிரச்சனையானது.\nஇந்த அடிதடி பிரச்சனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றியுள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏவுமான வி���யகுமார் நடத்தும் ஒரு காந்திய பேரவை, அகிம்சையை போதித்த காந்தி பெயரிலான விருதை அதற்கு நேர்மாறாக விளங்கும் ஒரு அதிகாரிக்கு அவ் விருது வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/theipirai-ashtami-bhairava-pooja-dhanvanthiri-peedam-308035.html", "date_download": "2019-09-17T12:28:31Z", "digest": "sha1:ABCX4M4QO5J6TVLWMWQG4PWP45ZMSSJH", "length": 17762, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய் தேய்பிறை அஷ்டமி - தன்வந்திர பீடத்தில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் | Theipirai ashtami bhairava Pooja Dhanvanthiri Peedam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிள��வுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் தேய்பிறை அஷ்டமி - தன்வந்திர பீடத்தில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள்\nவேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 09.01.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் யாகமும் நடைபெற்றது.\nதன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்வர்ண கால பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் மஹாபைரவருக்கு யாகமும், அபிஷேகமும், செவ்வரளி பூக்களால் அர்ச்சனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.\nதுன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் ஹோமம் கூறப்படுகிறது.\nஅஷ்டமி அன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால், அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக பைரவர் ஹோமத்தில் கலந்துகொண்டு ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பைரவர், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.\nபைரவர் ஹோமத்தில் பங்கேற்பதால் சனி பெயர்ச்சியால் வரும் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் அத் தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்க பைரவர் ஹோமம் மிகவும் உதவும்\nபைரவர் ஹோமத்தில் கலந்து கொள்வதால் கடுமையான தோஷங்களும் நீங்கும் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும் இன்பங்கள் எல்லாம் தேடி வரும் என்ற காரணங்களால் நேற்று தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி யாகம் நடைபெற்றது.\nஇதில் சுற்றுபுற நகர கிராம மக்களும், ஓம் சக்தி மாலை அணிந்த பக்தர்களும் கலந்து கொண்டு அஷ்ட பைரவர், சொர்ண பைரவர், மஹா பைரவருடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியின் அருள்பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து மிளகு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nஆசிரியர் தினம் 2019: ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு கிடைக்கும் - குரு அருள் இருக்கா\nகேது தசையில் மோட்சம் கிடைக்குமா - எந்த ராசி லக்னத்திற்கு நன்மை - பாதிப்புக்கு பரிகாரங்கள்\nபுரந்தரதாசரின் கதை பணமில்லாவிட்டால் என்ன மங்காத புகழ் இருக்கிறது -\nரொம்ப ரொமான்டிக்கான ஆளா நீங்க... சுக்கிரன் செவ்வாய் கூட்டணி சொல்லும் உண்மை\nஆவணி அமாவாசை சோடசக்கலை பூஜை: அஷ்ட லட்சுமியின் அருளோடு நினைத்தது நிறைவேறும்\nகுழந்தை வரம் தரும் பலராம ஜெயந்தி - கண்ணனின் அண்ணன் அவதாரம் நிகழ்ந்த கதை\nசந்திரதசை, கேது தசை நடக்குதா - மஹசங்கடஹர சதுர்த்தி விரதம் இருங்க\nசிம்மத்தில் செவ்வாய் சூரியனுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசோடசக்கலை பூஜை: மகாலட்சுமி உங்க வீட்டுக்கு வர இன்று மாலை பூஜை செய்யுங்க\nஆடி கடைசி செவ்வாய் - இன்று என்ன விஷேசம் தெரியுமா \nஅற்புதம் நிகழ்த்தும் திருநங்கைகளின் ஆசி - கண் திருஷ்டி காணாமல் போகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-says-india-s-move-unilateral-and-dangerous-and-backs-pakistan-360332.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T12:24:16Z", "digest": "sha1:CYDTPE324B6MYULT2CCKS7TW2N2RAV2T", "length": 15311, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து | China says India's move unilateral and dangerous and backs Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கவனம்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nAutomobiles மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nடெல்லி: ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்று இந்தியாவை சீனா அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையிின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு, சீன பிரதிநிதி நிருபர்களிடம் கூறியதாவது: பாதுகாப்பு கவுன்சில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வான முடிவுகள் எடுப்பது, ஆபத்தானது. ஐ.நா. சாசனத்தின்படி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இப்போதுள்ள நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.\nகாஷ்மீரில் பதற்றம் ஏற்படக்கூடாது என்று சீனா சார்பில் இந்தியா, பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை உருவாக்க வேண்டாம். இப்படியான நிலைமை ஆபத்தான��ு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஐ.நா.வுக்கான ரஷ்ய பிரதிநிதி கூறுகையில், \"நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு நட்பு நாடு. ரஷ்யா தனிப்பட்ட அஜென்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.\nஎனவே, டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் என இருதரப்பிடமுமே நாங்கள் நட்பை பாராட்டி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nunsc jammu kashmir china pakistan ஐக்கிய நாடுகள் சபை ஜம்மு காஷ்மீர் சீனா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/amit-shah-was-once-booth-manager-area-where-he-voted-today-as-305043.html", "date_download": "2019-09-17T12:26:12Z", "digest": "sha1:6RH2ZT6XZQ3IEVSTSMK76NJDWQN4R662", "length": 15555, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தலைவராக வாக்களித்த அமித்ஷா! | Amit Shah Was Once Booth Manager In Area Where He Voted Today As BJP Boss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ண���ய் இந்தி புரோ கபடி 2019\nரூபாய் மதிப்பு மளமள சரிவு\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தலைவராக வாக்களித்த அமித்ஷா\nதான் பூத் மேனேஜராக இருந்த வாக்குச்சாவடியிலேயே வாக்களித்த பாஜக தலைவர் அமித்ஷா- வீடியோ\nஅகமதாபாத்: குஜராத்தில் பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா இன்று வாக்களித்தார்.\nகுஜராத் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இன்று வாக்களித்தனர்.\nஅகமதாபாத்தின் நாராயண்புரா பகுதியில்தான் மனைவி சோனல், மகன் ஜெய்ஷா ஆகியோருடன் அமித்ஷா இன்று வாக்களித்தார். இன்று அமித்ஷா வாக்களித்த வாக்கு சாவடியில்தான் 1980களில் பாஜகவின் பூத் மேனேஜராக இருந்தார் அமித்ஷா.\nதற்போது நாராயண்புரா பகுதி நிர்வாகியாக இருப்பவர் ஜெகதீஷ் தேசாய். அமித்ஷா குறித்த பழைய நினைவுகளில�� மூழ்கிய ஜெகதீஷ் தேசாய், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பூத் இன்சார்ஜாக முக்கியமான பங்களிப்பை வழங்கியவர் அமித்ஷா. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 700 வாக்குகள் இருக்கும். இந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவருவதில் அமித்ஷா முக்கிய பங்கு வகித்தார் என்றார்.\nவாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, குஜராத் வளர்ச்சியை எதிர்ப்பவர்களுக்கு வாக்காளர்கள் தக்க பதில் தருவார்கள் என்றார். இதன்பின்னர் குடும்பத்துடன் அமித்ஷா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் amit shah செய்திகள்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\nபல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த \\\"ஷா\\\"வும்.. அதை மாற்ற முடியாது.. கமல் அதிரடி\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஅன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஏன் கம்மென்று இருக்கிறார்\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nநாட்டை பிளவுபடுத்திடாதீங்க.. மக்களை இந்தி ஒருமைப்படுத்தி விடாது.. அமித்ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்\nஎப்படியாவது இந்தியைத் திணிக்க.. இப்படித் துடிக்கிறதே மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்\n#StopHindiImposition மொழிகளுக்கு தமிழ்தான் தாய்.. நீங்க தமிழ் கற்கலாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/first-solar-plates-couches-will-be-operated-tamil-nadu-indian-railway-271234.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T13:18:14Z", "digest": "sha1:4GYCBMATVL2PVWIP7VARCDSID2D625QP", "length": 21836, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் சோலாரில் இயங்கும் பசுமை ரயில் அறிமுகம்... கோவை- மயிலாடுதுறை வழித்��டத்தில் இயக்கம்! | First solar plates couches will be operated in Tamil nadu : Indian Railway! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் சோலாரில் இயங்கும் பசுமை ரயில் அறிமுகம்... கோவை- மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கம்\nசேலம் : இந்தியன் ரயில்வே-யின் பசுமை திட்ட தொடக்கத்தின் முக்கிய நிகழ்வாக, தென்னக ரயில்வேயின் ஜனசதாப்தி ரயிலில் 'கோ கிரீன் கோச்' பசுமை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. சோலார் பவருடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பெட்டிகள் கோவை-மயிலாடுதுறை வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசோலார் பவரில் இயங்கும் ரயில் பெட்டிகளைக் கொண்ட தென் மாநிலத்தின் முதல் பசுமை ரயில் விரைவில் கோவை-மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. சேலத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் த��டக்க விழாவில் தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி, இந்த்-ஆஸி சோலார் பிரைவேட் லிமிடெட் பொது மேலாளர் பாலசுப்ரமணி, நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குநர் பாலா பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை பயன்படுத்த ஆர்வம் காட்டிவரும் தெற்கு ரயில்வே, 'கோ கிரீன் கோச்' என்ற அடிப்படையில் சோலார் பிளேட்டுகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளை தென்னிந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மேட்டுப்பாளையம், சேலம்-மயிலாடுதுறை ஆகிய ரயில்களில் சோதனை அடிப்படையில் ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் சோலார் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த மின்சாரம் ரயில் பெட்டியில் உள்ள மின்விளக்குகள், ஃபேன்கள் ஆகியவற்றை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும். தென்னக ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்டத்துக்காக 'கோ கிரீன் கோச்' திட்டத்தை சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு\nநிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குநர் பாலா பழனி பசுமை ரயில் குறித்து பேசினார். அப்போது பெட்டியில் உள்ள அனைத்து மின் விளக்குகள், ஃபேன்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய வகையில், ஜன சதாப்தி ரயிலின் பெட்டிகள் மீது 16 சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.\n4.8கி.வாட் மின்சாரம் தயாரிக்கும் ரயில்\nசூரிய சக்தியை பயன்படுத்தி ரயில் பெட்டிகளில் உள்ள மின் விளக்குகள், ஃபேன்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் 4.8 கி.வாட் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய இந்தியாவின் முதல் ரயில் இதுவாகவே இருக்கும் என்றும் பாலா பழனி கூறினார். ஜன சதாப்தியின் குளிர்சாதன வசதியற்ற 6 பெட்டிகள் ஒவ்வொன்றின் கூரை மீதும் தலா 16 சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்\nஎன்றும் அவர் தெரிவித்தார்.சூரிய வெளிச்சம் இல்லாத நேரங்களில் ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் கொடுக்கும் வகையில் பேட்டரிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் என்று பாலா பழனி கூறினார்.\nநிறுவனத்தின் பொறியியல் மேலாளர் சண்முகவடிவேல் சோலார் பிளேட்டுகளால் தயாரிக்கப்படும் மின்சாரம் குறித்து பேசினார். அப்போது இத்திட்டத்தில் ரயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் ஃபேன்கள், விளக்குகளை இயக்குவதற்கு தேவைப்படும் மின்சாரம் மட்��ுமல்லாமல் நாள் முழுவதும் தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்கவும் முடியும் என்றார். எனினும், குளிர்சாதன வசதி\nகொண்ட ரயில்பெட்டிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு இதில் மின்சாரம் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.\n700 லிட்டர் டீசல் மிச்சம்\nநிறுவனத்தின் திட்ட மேலாளர் சரவணகுமார் கூறுகையில்,\"ரயில் பெட்டிகளின் மீது 4 அடுக்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சோலார் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார். நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கண்ணன் கூறுகையில், ஒரு ரயிலில் சூரியசக்தி தகடுகளை பொருத்தி மின்சாரம் தயாரிப்பதன் மூலம் ஓராண்டில் 20 முதல் 25 கிலோவாட் மின்சாரம் கிடைக்கும்\nஎன்பதால் மின்சார தயாரிப்புக்காக ஓராண்டுக்கு செலவாகும் 700 லிட்டர் டீசல் மிச்சமாகும் என்றார்.\nஇத்திட்டம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை வெகுவாக குறைக்கும் திட்டம் என்று கூறினார். குறிப்பாக, ஓராண்டுக்கு டீசல் பயன்படுத்துவதால் 4,396 எச்.எஸ்.யு. அளவு கார்பன் மோனாக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க முடியும் என்றும் சூரியசக்தி திட்டத்தில் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் indian railway செய்திகள்\nஓசி சாப்பாடுக்காக பல்லியை வைத்து டிராமா போட்ட கில்லி தாத்தா.. அந்நியனாக மாறி கப்புனு பிடித்த ரயில்வே\nரயில் பயணிகளே… புதிய வாட்ஸ்அப் நம்பரை நோட் பண்ணிக்கணும்.. ரயில்வே அறிவிப்பு\nபயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்திய ரயில்வே\nரயிலில் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து செல்ல கட்டுப்பாடு - 6 மடங்கு அபராதம்\nரயில் பயணத்தில் திடீர் மாற்றமா... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்\nரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் எளிய மாற்றம்: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வு எழுதலாம்\nஇந்தியாவுக்கு புல்லட் ரயில் கண்டிப்பாக தேவையா\nமீண்டும் பயணத்துக்கு தயாரான உலகின் பழமையான ஃபேரி குயின்\nபொருளாதாரத்திற்கு ஊக்கம் தரப்போகிறது மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்\nஇன்னும் ஓராண்டில் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்க கூடாது.. அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு\nதட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி...டிக்கெட் புக் செய���து 15 நாள் கழித்து பணம் செலுத்தலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian railway southern railway tamilnadu இந்தியன் ரயில்வே தெற்கு ரயில்வே தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/missing-hero-saved-lives-4-batchmates-203216.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T12:24:08Z", "digest": "sha1:INISDZZAAGKWGSCG5IPZ2IKYRUPU4VNF", "length": 16643, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு 4 பேரை காப்பாற்றிய மாணவர் கிரண் குமார் | ‘Missing’ hero saved lives of 4 batchmates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nரூபாய் மதிப்பு மளமள சரிவு\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு 4 பேரை காப்பாற்றிய மாணவர் கிரண் குமார்\nஹைதராபாத்: இமாச்சல பிரதேசத்தில் பிாயஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு மாணவர் கிரண் குமார் 4 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.\nஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் நதியின் அழகை ரசித்தனர்.\nஅப்போது லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 6 மாணவிகள் மற்றும் 18 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 மாணவிகள் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று மாணவ, மாணவியர் புகைப்படம் எடுத்தபோது ஏதோ விபரீதம் நடக்கப் போவதை மாணவர் கிரண் குமார் என்பவர் உணர்ந்துள்ளார்.\nஆற்றில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை பார்த்த கிரண் உடனடியாக மாணவி பிரதியுஷா உள்ளிட்ட 4 பேரை கரை சேர்த்துள்ளார்.\n4 பேரின் உயிரை காப்பாற்றிய கிரண் கரை ஏறும் முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.\nதெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமாரின் தந்தை வெங்கட்ரமணா தனது மகன் உ.யிருடன் வருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளார். தனது மகனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் அவர் நிச்சயம் நீந்தி கரை சேர்ந்திருப்பார் என்று நம்புகிறார்.\nகிரண் குமார் உயிருடன் ஊர் திரும்ப வேண்டும் என்று அவரது குடும்பத்தார், நண்பர்கள் என்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து- 43 பேர் பலி\nகிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 21 பேர் குலு மணாலியில் சிக்கி தவிப்பு.. உணவின்றி தவிப்பு\nஹிமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை.. வெள்ளம்.. சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள் ஆசிரியர்கள் தவிப்பு\nஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாப பலி\nஇமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு\nகுஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த ராகுல் காந்தி\nமுத்துப��பாண்டி கண்ணுமுன்னாடி திரிஷாவை விஜய் தூக்கிட்டு போற மொமெண்ட்.. நெட்டிசன்கள் கலகல\nதேர்தலில் ஜெயிச்சாச்சு.. ஆனா முதல்வர் செட்டாக மாட்டேங்கறாங்களே\nகுஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார் பெரும் எதிர்பார்ப்புகளிடையே நாளை வாக்கு எண்ணிக்கை\nஇமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல்- காங்.- பாஜக இடையே கடும் போட்டி\nஇமாச்சல் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன காங்கிரஸ், பாஜக\nஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhimachal hero இமாச்சல பிரதேசம் ஹீரோ\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nபிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-14,-1891&id=488", "date_download": "2019-09-17T12:14:06Z", "digest": "sha1:3KOJP5IP5QHHCXZDORS5P2DJFM7DLOEI", "length": 6526, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891\nஇந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891\nபாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.\n\\'திராவிட புத்தம்\\' என்ற பெயரில் பல ஆயிரக்கணக��கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான \\'பாரத ரத்னா\\' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:\n* 1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.\n* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.\n* 1944 - பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1986 - வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.\n* 2007 - தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.\nவீடு துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க அர�...\nகூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வ�...\nசரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பே...\nசருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88863", "date_download": "2019-09-17T12:42:55Z", "digest": "sha1:AOYARAE6OHHTDOVNEYGHY6BUMAJHICHN", "length": 9239, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலம்பூத்து மலர்ந்த நாள்", "raw_content": "\nஅழைப்பிதழ், நூல் வெளியீட்டு விழா, மொழிபெயர்ப்பு\nமலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில் எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு\nதமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் 16 ஆம் தேதி நிகழ்கிறது\nஇடம் சாரோன் பள்ளி வளாகம், திருக்கோயிலூர் சாலை திருவண்ணாமலை\nநேரம் மாலை 6 மணி\nமலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்காணம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், இசை ஆய்வாளர் நா.மம்முது, மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா மற்றும் மனோஜ் குரூர், கே.வி.ஜெயஸ்ரீ\nமலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.\nTags: கே.வி.ஜெயஸ்ரீ, நிலம்பூத்து மலர்ந்த நாள்., மனோஜ் குரூர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76\nகேள்வி பதில் - 47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/square-grow-light/57048286.html", "date_download": "2019-09-17T12:46:39Z", "digest": "sha1:D3GT3FCM3TJHFHYH27LQ7GOOICNAFR7R", "length": 23883, "nlines": 289, "source_domain": "www.philizon.com", "title": "முழு ஸ்பெக்ட்ரம் இரட்டை சிப் 10W * 120 லைட் க்ரோ லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:இரட்டை சிப் லைட் க்ரோ LED,இரட்டை சிப் 10W ஒளி வளர LED,முழு ஸ்பெக்ட்ரம் 1200W லைட் க்ரோ லைட்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > ஒளி வளர > லெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ் > முழு ஸ்பெக்ட்ரம் இரட்டை சிப் 10W * 120 லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் இரட்டை சிப் 10W * 120 லைட் க்ரோ லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் இரட்டை சிப் 10W * 120 லைட் க்ரோ லைட்\nLED விளக்குகள் வெப்பத்தை தூக்கியெறியும்\nஆம், ஒவ்வொரு ஒளி வெப்பத்தையும் உற்பத்தி செய்கிறது. ஒளிரும் விளக்கு, டயோட், அல்லது சூரியனைப் போன்ற நட்சத்திரம் வந்தால் அது தேவையில்லை; அவர்கள் வெப்பத்தை உற்பத்தி செய்கிறார்கள். மற்ற முறைகள் விட வெளிச்சத்தை மின்சக்திக்கு மாற்றுவதற்கு மிகவும் திறமையான வழிகளை வழங்குகிறார்கள், எனவே குறைவான வெப்பத்தை உற்பத்தி செய்கிறார்கள், ஆனால் அவை இயற்பியல் சட்டங்களை உடைக்க முடியாது. இயற்பியல் சக்தி மின்சக்தியை உறிஞ்சும் எதையும் வெப்பத்தை வெளிப்படுத்தும் என்று ஆணையிடுகிறது; எல்.ஈ. டி விளக்குகள் வெப்பத்தை உற்பத்தி செய்யாது என்று கூறுவது முற்றிலும் தவறானது - எந்த இயற்பியல் ஆசிரியரிடமும் கேட்கவும்.\nLED சில்லுகள்: 10W இரட்டை சிப்ஸ் லெட்ஸ் * 120PCS\nLED களின் கோணத்தைக் காண்க: 90 ° மற்றும் 120 ° கலப்பு\nவேலை பரந்த மின்னழுத்தம்: 85V முதல் 265V வரை அனைத்தையும் பயன்படுத்தலாம்.\nசான்றிதழ்கள்: CE, ROHS, FCC\nவிளக்கு பாதுகாப்பு: 48 \"* 48\" (4 * 4 அடி) கோர் பாதுகாப்பு பகுதி. 64 \"* 64\" (5.4 * 5.4 அடி) அதிகபட்ச பாதுகாப்பு பகுதி\nமிகவும் பயனுள்ள பாதுகாப்பு: 24 \"உயரத்தில்\nஎந்தத் திசைகாட்டலும் இல்லை- பலர் வளர்ந்து வரும் ஒளி விளக்குகள் லேசான தோற்றத்தை அழகாக செய்ய உதவுகிறது, ஆனால் தலைக��ழ் பிரதிபலிப்பானது வெப்ப எதிர்ப்பு இல்லாததால் நாம் அதைப் பயன்படுத்தவில்லை. ஒரு சுற்றமைப்பு சுழற்சியை ஏற்படுத்தும் என்றால் 80 இல் பிரதிபலிப்பு உருகுவதற்கும் தீயுவதற்கும் எளிதானது. நாம் பிரதிபலிப்பாளரைப் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் அழகைப் பாதுகாப்போம்.\nமுழு ஸ்பெக்ட்ரம் - இந்த முழு ஸ்பெக்ட்ரம் வடிவமைப்பு தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் நிறைய சோதனைகளை செய்துள்ளோம். இது உலகளாவிய நீல சிவப்பு IR UV மற்றும் வெள்ளை ஒளி இயற்கை சூரிய ஒளியில் எல்லாம் ஆலை ஆசை வழங்கும். விலையுயர்ந்த ஐ.ஆர்.வி.வி ஆலைகளை மேம்படுத்துவதற்கு வழிவகுத்தது, நீல மற்றும் சிவப்பு வழிவகை தாவர வளர்ச்சிக்கு அவசியமான ஒளி.\nமிக உயர்ந்த POWER- மிக உயர்ந்த PAR / LUMEN வெளியீடு கொண்ட இரட்டை சிப் (10W) எல்.ஈ. டி ஏற்றுக்கொள்ளல் .தொட்டு சில்லுகள் 10W எல்.ஈ. டி பாரம்பரிய 3W மற்றும் 5W LED களை விட மிகவும் பிரகாசமான மற்றும் திறமையானது. விளக்குகள் ஒளி மிக பெரிய ஆதாரமாக உங்கள் ஆலை வழங்கும் உங்கள் தாவரங்கள் வானிலை எதுவாக இருந்தாலும் விரைவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஅதிகபட்ச மின்சாரம் சேமிப்பு- இது 800W HPS / MH ஐ பதிலாக 280 வாட் எடுத்துக்கொள்ளும். 48 \"* 48\" (4 * 4 அடி) என்ற கோர் பிரேரணை பகுதி 86 \"* 86\" (7.2 * 7.2ft) ஆக அதிகபட்ச பாதுகாப்பு பகுதி. இது HPS HID ஐ விட விஞ்ஞான ரீதியாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது. MH இது மூலிகை / வெப் / ப்ளூம் இரண்டையும் உதவுகிறது, மேலும் உங்களுக்கான உறுதியானது.\nBEST SERVICE- நாங்கள் வலுவான ஆர் & டி அணி மற்றும் பல ஒளி சோதனையாளர்களுடன் ஒரு தொழில்முறை எல்.ஈ. ஒளி தயாரிப்பாளர். 2 ஆண்டு உத்தரவாதத்தை உத்தரவாதம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ள தயங்க. முற்றிலும் திருப்திகரமான பதிலை உங்களுக்கு வழங்குவோம்.\n1200W லைட் வளர வளர வழிவகுத்தது:\n6pcs குளிர் வெள்ளை 6500K\nநீங்கள் என்ன தாவரங்கள் வளர முடியும்\nஎல்.டி. க்ரோ அறை விளக்குகள் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு ஏற்றது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது.\n(2) விதை மற்றும் குளோன்ஸ்\n(3) முதன்மை ஆலை லைட்டிங்\n(4) பொதுவான பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள்-மால்கள், லாபிகள், உணவகங்கள், வர்த்தக கட்டிடங்கள் அல்லது எங்கும் பொருட்கள் இன்னும் விளக்குகள் தேவை.\n(5) கண்காட்சி / கார்டன் / பொன்சாய்\n(6) நிலையான விகிதம் 8: 1 அல்லது 7: 2, ஆனால் உங்களுக்கு தேவையானதை நாங்கள் DIY செய்யலாம்.\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\nகே. எல்.ஈ. டி விளக்குகள் எவ்வளவு தாவரங்கள் இருந்து வளர வேண்டும்\nவளர்ச்சி சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் தாவரங்களுக்கு வேறுபட்ட ஒளி தேவைப்படுகிறது. நீங்கள் தாவரங்களின் மேலே எல்.ஈ.க்களின் உயரத்தை மாற்றுவதன் மூலம் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம்.\nகே. எல்.ஈ. டி விளக்குகள் எவ்வளவு காலம் நீடிக்கும்\nபயன்பாடு ஒரு நிலையான அளவு அனுமானித்து, தரமான LED விளக்குகள் குறைந்தது 10 ஆண்டுகள் நீடிக்கும் வேண்டும். பல பொருட்கள் நேரம் இந்த நீளம் சுற்றி உத்தரவாதத்தை பாதுகாப்பு வர.\nஇரட்டை சிப் LED விளக்குகள் என்ன\nஇரட்டை சிப் வளரும் விளக்குகள் ஒரு பதிலாக LED ஒன்றுக்கு இரண்டு செமிகண்டக்டர் சில்லுகள் பொருத்தப்பட்ட. இது ஒரு சாதாரண எல்இடி என இருமடங்கு பிரகாசமாக இருக்கிறது. அவை பெரிய வளர்ந்து வரும் இடைவெளிகளுக்கு மிகச் சிறந்தது, மிகப்பெரிய மற்றும் திறம்பட இல்லாமல் ஒரு சக்தி வாய்ந்த அலகு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் ஒரு சிறிய விதானம் இருந்தால், நீங்கள் இரட்டை சிப் LED விளக்குகள் வளர தேவையில்லை.\nபிளாக்ஸன் எல்.ஈ. க்ரோ லைட்ஸில் கவனம் செலுத்துகிறது மற்றும் அக்வாறியம் லைட் உற்பத்தியாளர் சீனா வளர்ச்சியடைந்து, எமது தயாரிப்புகளை நேரடியாக குறைந்த விலையில் விற்கிறோம்.\nஎங்கள் விளக்குகள் CE, ROHS, FCC மற்றும் ETL சான்றிதழ், எங்களது மின்சாரம், ரசிகர்கள் மற்றும் கம்பி ஆகியவை அனைத்தும் தீ தடுப்பு பொருள் ஆகும், தீவை பிடிக்காது.\nஎங்கள் தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு நன்றி, எங்கள் போட்டியாளர்களுக்கு ஒரு போட்டி விலையுடன் நல்ல தயாரிப்புகளை வழங்குமாறு எப்போதும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.\nஎங்கள் சதுர வளர்ச்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு லைட், தயவு செய்து எங்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம் மற்றும் அன்புடன் OU ஆர் நிறுவனத்தில் வருகை OME welc நாங்கள் உங்களுக்கு எடுப்பான்.\nதயாரிப்பு வகைகள் : ஒளி வளர > லெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும���\nசதுக்கம் / செவ்வகம் எல்.ஈ. இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன்ஹவுஸ் சதுக்கத்தில் 10 * 120W எல்.ஈ.ஈ. லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆற்றல் சேமிப்பு LED லைட் லைட்ஸ் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஇரட்டை சிப் லைட் க்ரோ LED இரட்டை சிப் 10W ஒளி வளர LED முழு ஸ்பெக்ட்ரம் 1200W லைட் க்ரோ லைட் 300W இரட்டை சிப் லைட் க்ரோ LED இரட்டை சிப் லைட் க்ரோ லைட் இரட்டை சில்லுகள் COB லைட் க்ரோ LED இரட்டை சிப்ஸ் 300W லைட் க்ரோ லைட் இரட்டை சிப்ஸ் லைட்ஸ் லைட்ஸ்\nஇரட்டை சிப் லைட் க்ரோ LED இரட்டை சிப் 10W ஒளி வளர LED முழு ஸ்பெக்ட்ரம் 1200W லைட் க்ரோ லைட் 300W இரட்டை சிப் லைட் க்ரோ LED இரட்டை சிப் லைட் க்ரோ லைட் இரட்டை சில்லுகள் COB லைட் க்ரோ LED இரட்டை சிப்ஸ் 300W லைட் க்ரோ லைட் இரட்டை சிப்ஸ் லைட்ஸ் லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41341", "date_download": "2019-09-17T13:04:10Z", "digest": "sha1:LG52C6FYDDKM6SBTC46EVANDNHQ6TI2N", "length": 18963, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவா? பங்களாதேஷா? ஆசிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார்? | Virakesari.lk", "raw_content": "\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\n ஆசிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார்\n ஆசிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார்\nஆசிய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிக்காக இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மாலை 5.00 மணிக்கு ஆடுகளம் புகுந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஐக்��ிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வரும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் ஐ.சி.சி.யின் முழு அங்கத்துவ நாடுகளான ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை, மெஸ்ரபி மொட்ராஸா தலைமையிலான பங்களாதேஷ், அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்பாகிஸ்தானும் மற்றும் ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அங்கத்துவ நாடான அனுஸ்மன் ராத் தல‍ைமையிலான ஹொங்கொங் அணியுமாக மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டன.\nஇத் தொடரில் லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஹொங்கோங் அணிகளும், \"சுப்பர் 4\" சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் வெளியேறியுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஒன்றையொன்று எதிர்த்து பலப் பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.\nஇந்தியா, பங்களாதேஷ் அணிகளை பொறுத்தவரையில் கிரிக்கெட் உலகில் இவர்களின் சமர் நீடித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 13 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் போது இவ்விரு அணிகளே இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.\nஇருபதுக்கு 20 போட்டியாக இடம்பெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியானது மழை காரணமாக 15 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவதாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் 120 ஓட்டங்களை பெற்றது. 121 என்ற வெற்றியிலக்கை நோக்க களமிறங்கிய இந்திய அணி 13.5 ஆவது பந்தில் நிர்ணயித்த இலக்கை கடந்து வெற்றி வாகைசூடியது.\nஅதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற சுதந்திரக் கிண்ணத் தொடரிலும் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் நுழைந்து பலப்பரீட்சை நடத்தின.\nஇருபதுக்கு 20 போட்டியாக இடம்பெற்ற இப் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் நிறைவில் 166 ஓட்டங்களை பெற்றது. 167 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிங்கிய இந்திய அணி, தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தினால் இறுதி ஓவரில் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.\nஇந் நிலையில் இவ்விரு அணிகளும் மீண்டும் ஒன்றையொன்று எதிர்த்து ஆடுகளத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇந்திய அணியை பொறுத்தவரையில் ஆரம்ப வ��ரர்களான அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இதுவரை களமிறங்கி ஆடிய இத் தொடரின் போட்டிகளை பொறுத்தவரையில் நல்லதொரு ஆரம்பத்தையே இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளனர்.\nஎனினும் மத்திய வரிசை துடுப்பாட்டம்தான் இந்தியாவுக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தும் எனினும் தினேஷ் கார்த்திக், தோனி, மனிஷ் பாண்டே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திறமையை வெளிப்படுத்துவார்கள்.\nபந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், பும்ரா, கேதர் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரும் இதுவரை தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.\nஇன்று களமிறங்கவுள்ள 11 பேர் கொண்ட ரோஹித சர்மா தல‍ைமையிலான இந்திய அணி சார்பில் தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் யாதவ், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், சஹால் மற்றும் பும்ரா ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.\nபங்களாதேஷ் அணியை பொறுத்தவரையில் தமிம் இக்பால் மற்றும் ஷக்கிப் அல் ஹசன் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகி, போட்டியிலிருந்து விலகியமை பங்களாதேஷ் அணிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.\nஎனினும் தொடரில் இதுவரை அசத்தலாக ஆடிவரும் முஷ்பிக்குர் ரஹிம் இருப்பது பங்களாதேஷ் அணிக்கு ஒரு தூணாகவே உள்ளது. அத்துடன் மாமதுல்லா, லிட்டான் தாஸ், சவுமிய சர்க்கார், மொமின் உல்ஹாக் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்தக்கூடியவர்கள்.\nஅதேநேரம் பந்து வீச்சிலும் அணித் தலைவர் மோர்ட்டாஸா, ரஹ்மான், ருபெல் ஹுசேன் மற்றும் மிராஸ் ஆகியோர் இந்தியாவுக்கு சவால் விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமோர்ட்டாஸா தலைமையிலான 11 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியில் லிட்டன் தாஸ், சவுமிய சர்க்கார், மெமின் உல்ஹக், முஷ்பிக்குர் ரஹிம், மொஹமட் மிதுன், இம்ருல் கைஸ், மாமதுல்லா, மெய்டி ஹசான், ருபெல் ஹுசேன் மற்றும் ரஹ்மான் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.\nஎவ்வாறெனினும் 7 ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொள்ளும் எண்ணத்துடன் இந்தியாவும், 13 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இழப்பு, மற்றும் சுதந்திரக் கிண்ணத் தொடரின் இழப்பு என்பவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் முதலாவது ஆசிய கிண்ணத்தை ரூஷிப்பதற்கான மோகத்துடன் பங்களாதேஷ் அணியும�� ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளது.\nஆசிய கிரிக்கெட் இந்தியா பங்களாதேஷ்\nபாக்கிஸ்தான் அணி வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடை\nஉலககிண்ணப்போட்டிகளின் போது பாக்கிஸ்தான் வீரர்களின் உணவுபழக்கங்கள் குறித்து சர்ச்சை உண்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n56 பந்தில் 127 ஓட்டங்களை குவித்த ஸ்கொட்லாந்து வீரர்\nநெதர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் ஸ்கெட்லாந்து அணி வீரர் ஜோர்ஜ் முன்சி 56 பந்துகளில் 14 சிக்ஸர், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 127 ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.\n2019-09-17 11:55:29 ஜோர்ஜ் முன்சி ஸ்கொட்லாந்து நெதர்லாந்து\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி - முன்னாள் இந்திய வீரரின் தற்கொலைக்கும் இதுவே காரணம் - வெளியாகின பரபரப்பு தகவல்கள்\nமுன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2019-09-17 11:13:46 தமிழ்நாடு பிரீமியர் லீக்\nகயிறு இழுக்கும் போட்டியில் இலங்கைக்கு 3 ஆம் இடம்\nஆசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை மகளீர் அணி 3 ஆம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது.\nசர்வதேச தொடர்களை புறக்கணிக்கும் இலங்கை வீரர்களை தண்டிக்கவேண்டும்- ஜாவிட் மியன்டாட் கடும் கருத்து.\nசர்வதேச தொடர்களை புறக்கணிக்கும் இலங்கை வீரர்களை தண்டிக்கவேண்டும்\n2019-09-16 20:21:29 ஜாவிட் மியன்டாட்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\n“சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48579", "date_download": "2019-09-17T13:03:57Z", "digest": "sha1:FINZPONBI5YBOEN2X7JIGDDL4LPFHWVQ", "length": 11866, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி | Virakesari.lk", "raw_content": "\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nமுல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.\nமுல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாளைய தினம் பௌத்த பிக்கு மற்றும் பிள்ளையார் ஆலயத்தினருக்கும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கபட்டுள்ளது.\nஇந்தநிலையில் இன்று புத்தர் சிலை திறக்கப்படுவதை அறிந்து செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த விகாரை பிக்குவாலும் புல்மோட்டை அரிசிமலையிலிருந்து வருகைதந்த பிக்குகளாலும் இடையூறு ஏற்படுத்தபட்டது.\nமேலும் நேற்றையதினம் தகவலறியும் சட்டம் மூலம் ( RTI ) பெற்ற தகவல்படி பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியது என நாயரு விகாராதிபதி மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பினார் .\nபொலிசாரும் பிக்குகளும் இணைந்து நீண்டநேரம் குறித்த ஊடகவியலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செய்தி சேகரிக்கவிடாது தடைகளை ஏற்படுத்தினர் .அத்தோடு குறித்த ஊடகவியலாளரை பொலிசாரும் பிக்குகளும் இணைந்து புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஊடகவியலாளர் புல்மோட்டை பிக்கு புத்தர் சிலை\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.\n2019-09-17 18:00:36 விபத்து தூக்கி வீசப்பட்ட\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nதெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது யாரும் பாதிக்கப்படாத நிலையில் குறித்த வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.\nகண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர்\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி jorn rohdi தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.=\n2019-09-17 17:26:43 கண்ணிவெடி பணிகள் பார்வை\nஅனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்கள், உழவு இயந்திரம் மீட்பு\nகிளிநொச்சி பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றையும் பளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\n2019-09-17 17:24:05 அனுமதிப்பத்திரம் மணல் ஏற்றிச்சென்ற\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\n2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பில் பதிலளிக்க அரசு ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.\n2019-09-17 17:15:14 பாராளுமன்றம் சபாநாயகர் வெளிநாட்டு விஜயம்\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\n“சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்”\nபத்தேகம பிரதேச சபைத் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/commander-vijay-with-pikpas-madhumita-the-viral-photo/", "date_download": "2019-09-17T12:45:46Z", "digest": "sha1:7QPF6O3UQTHRVB3RS4AEHMUEN5EVVAHY", "length": 10467, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி விஜயுடன் பிக்பாஸ் மதுமிதா! வைரலாகும் புகைப்படம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித���துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nதளபதி விஜயுடன் பிக்பாஸ் மதுமிதா\nin சினிமா, பிக் பாஸ்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மதுமிதா கலந்த்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கோடா மதுமிதா பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா, தனது இன்ஸ்டா பக்கத்தில் தளபதி விஜயுடன் புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nபூனை குட்டிகளாக மாறிய பிக்பாஸ் பிரபலங்கள்\nஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்\nஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை-துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/her-father/", "date_download": "2019-09-17T12:56:27Z", "digest": "sha1:O7KDD2YHFJ3XXT6E7SKCSAQZRUWKZ7II", "length": 8371, "nlines": 162, "source_domain": "dinasuvadu.com", "title": "her father Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nbiggboss 3: கவினுக்கு ஆப்பு வைத்த லொஸ்லியாவின் தந்தை\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், ...\nbiggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் மண்டியிட்டு கதறி அழும் லொஸ்லியா\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு புதிய டாஸ்க்குகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21901/", "date_download": "2019-09-17T13:02:57Z", "digest": "sha1:ED62GB7EYWUWY6QVQYFXQHOFI7X4ZHWA", "length": 9014, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை இந்திய இராணுவத்திற்கு இடையில் பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஇலங்கை இந்திய இராணுவத்திற்கு இடையில் பேச்சுவார்த்தை\nஇலங்கை இந்திய இராணுவத்திற்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறாவது தடவையாகவும் இலங்கை இந்திய இராணுவப் படையினருக்கு இடையிலான பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு இன்று ஆரம்பாகியுள்ளது. இரு நாடுககளினதும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த தரப்பினர் கொலைக்குழுவொன்றை இயக்கியுள்ளனர் – சுஜீவ சேனசிங்க\nயுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த பிரதமரின் கருத்து பிழையானது – கூட்டு எதிர்க்கட்சி\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்���ள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T12:12:42Z", "digest": "sha1:TZJ5PM3YNPD436ZTG3WLOWHVZN5Y26AH", "length": 9088, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "பக்தர்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வட்டக்கண்டல் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா ( வீடியோஇணைப்பு )\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nமாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇணைப்பு 2 வீடியோ இணைப்பு – 200 வருட பழமையான சிவலிங்கம் மலையகத்தில் கண்டெடுப்பு :\nபுசல்லாவ டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவில் சுமார் 200...\nபிரதமர் நாளை இந்தியாவிற்கு பயணம்\nபிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் பெருமளவாக குவியும் பக்தர்கள்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான்...\nமன்னாரில் 2 ஆவது ந��ளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/faith-and-self-confidence-keystones-to-success/", "date_download": "2019-09-17T12:34:19Z", "digest": "sha1:ZO32OUUKIS7FZDCWZU4SYX245BHIBA55", "length": 6442, "nlines": 158, "source_domain": "sivantv.com", "title": "Faith And Self Confidence: Keystones to Success | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அ���ுள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/technology/page/30/", "date_download": "2019-09-17T13:30:19Z", "digest": "sha1:Z5G5BLHTDYBBQBNCGYVZ55ZTO74432AA", "length": 22989, "nlines": 132, "source_domain": "tamilthiratti.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 30 of 33 - Tamil Thiratti", "raw_content": "\nஎம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பு டீசர் வெளியீடு\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ டைப் வெளியீடு..\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகம்…\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்க திட்டம்…\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்..\nசவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி இன்றைய பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..\n ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வாங்கிய அசுரன் பட நாயகி மஞ்சு வாரியர்\nமஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவால் நிம்மதியை தொலைத்த ஊழியர்கள்..\nஇந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் முகேஷ் அம்பானி..\n உற்று நோக்கும் உலக நாடுகள்..\nநன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹெக்ஸா கார்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி…. நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான ...\nஆட்டோமொபைல் மந்ததன்மை: மாருதி சுசூகியின் சந்தை பங்கு 2% குறைவு….\nபெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nமுதல் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி autonews360.com\nலம்போர்கினி நிறுவனம் முதல் முறையாக ஹைபர் காரான ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்ததது. இந்த கார், அவெடடார் SVJ-ஐ அடிப்படையாக கொண்டது. இந்த கார், 770bhp ஆற்றலுடன், லம்போர்கினி ரேஸிங் பிரிவான லம்போர்கினி ஸ்க்வாட்ரா கோர்சில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது முற்றிலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ்; விலை ரூ. 84.7 லட்சம் autonews360.com\nபுதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மூன்றாம் தலைமுறை மாடல்கள் நான்கு கதவுகளுடன் கூப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிய ஜெனரேசன் ஆடி A7 மற்றும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூப் கார்களுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது\nரூ. 13.99 லட்ச விலையில் அறிமுகமானது மகேந்திரா ஸ்கார்பியோ S9 autonews360.com\nமகேந்திரா & மகேந்திரா நிறுவனம் புதிதாக வகை கார்களாக நீண்ட தூரம் பயணம் செய்யும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை புதிய S9 வகையாக அறிமுகம் செய்துள்ளது. மகேந்திரா ஸ்கார்பியோ S9 டிரிம்கள் 13.99 லட்ச ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம் விலை டெல்லியில்) மற்றும் இந்த விலை S11 டிரிம் லைன்-அப்களை விட குறைவாகவே உள்ளது.\nரூ. 1.63 லட்சம் விலையில் அறிமுகமான தண்டர்பேர்ட் 350X-ல் இடம் பெற்றுள்ள வசதிகள் autonews360.com\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்களை இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கான சோதனைகள் நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், தற்போது அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nதொடங்கியது முற்றிலும் புதிய மாருதி எர்டிகா அதிகாரபூர்வ புக்கிங் autonews360.com\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்களை இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கான சோதனைகள் நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், தற்போது அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது\nரூ. 2.34 லட்ச விலையில் விற்பனைக்கு வரும் ராயல் என்பீல்ட் இன்டர்செப்டர் 650, காண்டினேட்டல் GT 650 autonews360.com\nராயல் என்பீல்ட் இன்டர்செப்டர் 650 மற்றும் காண்டினேட்டல் GT 650 மோட்டார் சைக்கிள்கள், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான விலையை ராயல் என்பீல்ட் நிறுவனம் இன்னும் அறிவிக்காத நிலையில், இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான விலை விபரம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது ஜாவா மோட்டார் சைக்கிள்கள்; விலை ரூ. 1.55 லட்சம் autonews360.com\nஇந்தியாவில் மிகவும் கொண்டாடப்படும் மோட்டார் சைக்கிளாக விளங்கிய ஜாவா மோட்டார் சைக்கிள்கள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் அறிமுகமாகியுள்ளது.\nஉங்களுக்கு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம் autonews360.com\nஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.\nபூதம் தன்னை நெருங்குவதை அறியாத விவசாயி ஒருவர், கண்ணும் கருத்துமாய் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார். பூதம் விவசாயியின் தோளைத் தொட்டது\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது autonews360.com\nமினி நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிசன் கூப்பர் ஹாட்பேக் கார்கள், ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்களின் விலை 44.90 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம், பான்-இந்தியா).\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்களின் டி-எலைட் வகை 3.89 லட்ச ரூபாயிலும், முழுவதும் அஸ்டா வகைகள் 5.45 லட்ச ரூபாய் விலையிலும், ஸ்போர்ட்ஸ் CNG வகைகள் 5.64 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யபடுகிறது.\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nஉலகின் மிகபெரிய ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை 54 ஆயிரத்து 650 ரூபாயாகும். டூயட் 125 ஸ்கூட்டர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர்கள், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள் autonews360.com\nகேடிஎம் டீலர்ஷிப்களில் 125 டியூக் வாங்கி கொள்ள வெறும் 1000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தாண்டு இறுதி��ில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி autonews360.com\nபோர்ச்சே நிறுவனம் மூன்றாவது தலைமுறை காயென்னே கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. காயென்னே ரேஞ்ச் கார்களின் விலை 1.19 கோடி ரூபாயில் இருந்து தொடங்கும். 2018 போர்ச்சே காயென்னே இ-ஹைபிரிட் கார்கள் 1.58 கோடி மற்றும் 2018 போர்ச்சே காயென்னே டர்போ கார்கள் 1.92 கோடி ரூபாய் விலைகளில் விற்பனையாகிறது. (இந்த விலைகள் எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்).\nஅயலக மக்களின் தாகம் தணிக்க உதவியத் தமிழன், இன்று, தன் தாகம் தீர்க்க வழியின்றித் தவிப்பது வேதனையல்லவா\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் autonews360.com\n2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த கார்களின் 4×2 வெர்சன்கள் 26.34 லட்ச ரூபாய் விலையில் தொடங்கி 28.31 லச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்.\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு autonews360.com\nஅக்டோபர் மாதம் விழாகால சீசனில் பெரியளவிலான பொருட்கள் வாங்கும் மாதமாக இருந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு, அணைத்து பொருட்களுக்கும் சலுகை அறிவிக்கப்படும்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nஸ்கோடா நிறுவனம், புதிய சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில் 1.8 TSI பெட்ரோல் வகைகள் 28.99 லட்ச ரூபாய் விலையிலும், 2.0 TDI டீசல் வகைகள் 31.49 லட்ச விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய் autonews360.com\nபுதிய 2019 கவாசாகி Z900 விசுவல் மாற்றங்களுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள மாடலில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்களில் மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி…..வாட்���ப் ஆத்தா என்று……..அழைக்கப்படுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba4bb4bbfbb2bcd-b95b9fba9bc1ba4bb5bbf?b_start:int=10", "date_download": "2019-09-17T13:16:34Z", "digest": "sha1:BP5EEYL7FXO7QF76GIZXLY4MW7DVNG4O", "length": 12160, "nlines": 159, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தொழில் கடனுதவி நிறுவனங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள்\nபுதிதாக தொழில் கடனுதவி கொடுக்கும் நிறுவனங்கள் பற்றிய பட்டியல்\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்\nதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (TANSTIA)\nடான்ஸ்டியா - எஃப்என்எஃப் தொழில் தொடங்குபவர்களின் வழிகாட்டி இங்கு தரப்பட்டுள்ளன.\nஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம்\nஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank)\nஇந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள்\nபெண் தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படும் சிறப்புக் கடன்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை - நுண் கடன் திட்டங்கள்\nவேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறையில் வழங்கப்படும் நுண் கடன் திட்டங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசிபில் எனப்படும் கடன் தகவல் அலுவலகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - TIIC\nமாவட்ட சிறுதொழில் மையம் (SIDCO)\nதமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nதொழில் முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்\nரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு\nகயிறு தொழில் முனைவோர் திட்டம் - காயர் உத்யமி யோஜனா\nஇந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்\nதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (TANSTIA)\nஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம்\nஇந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank)\nபெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள்\nவேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை - நுண் கடன் திட்டங்கள்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 13, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/is-the-worlds-lungs-are-burnt-by-capitalism", "date_download": "2019-09-17T13:18:14Z", "digest": "sha1:GLH4Q4ASXOEFQPRDHNBUPUBHIZ3KMXWR", "length": 19581, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2019\nஉலகின் நுரையீரல் முதலாளித்துவத்தால் எரிக்கப்படுவது முறையா\nஉலகின் நுரையீரல் என்று, இயற்கை ஆர்வலர்களாலும், ஆய்வாளர்களாலும் அன்போடு அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் நம் கண்முன்னே தீக்கிரையாகிக் கொண்டுள்ளது. புவி வெப்பமையமாதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் கரிவாயுவின் பெருமளவை, அதாவது 90 பில்லியன் டன் கரிவாயுவை, ஒளிச்சேர்க்கை முறையின் அடிப்படையில் தன்னுள் சுவாசித்துக் கொண்டு, மனிதனுக்கு தேவையான 20 சதவிகித பிராணவாயுவை இந்த பூமிக்கு தருவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் 350 இனக்குழுக்களின் இருப்பிடமாகவும், அவர்களின் வாழ்வா���ாரத்தின் ஆணி வேராகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க இயற்கையின் கொடையான அமேசான் காடுகளை பேணிப் பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு, அதன் பசுமை குன்றாமல் விட்டுச் செல்வது நமது கடமை. ஆனால் அத்தகைய காடுகள் நம் காலத்திலேயே பெரும் முதலாளிகளின் லாபமெனும் கோரப் பசியால் அழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தங்கள் காடுகளை பாதுகாக்க போராடிய 600க்கு மேற்பட்ட இனக்குழு மக்களும், சமுக செயற்பாட்டாளர்களும் முதலாளித்துவ கோரப் பற்களால் கிழித்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மனிதர்கள் நிலை இதுவெனில் அமேசான் காட்டின் நிலையோ அதனினும் கொடியது. சுமார் இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வளர்ச்சி என்ற பெயரால் குறைந்தபட்சம் 1,330 சதுர மைல் பரப்பளவிலானகாடுகள் அழிக்கப்பட்டு, தனியார் பெரும் முதலாளிகளின் வணிக ஆளுமையின் கீழ் உள்ளது.\nஇப்போது எரியும் காட்டுத் தீ, வணிக நோக்கில் பெரும் முதலாளிகள் செயற்கையாக உருவாக்கியது என்று உலக ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் உலகளாவிய வனக் கண்காணிப்பு துறையின் மேலாளர் மிக்கேலா வெயிஸ், தன் வசம் உள்ள செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் சுட்டிக் காட்டுகிறார். இவரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வாதத்தை அழுத்தமாக பதிவிடுகிறார், ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சூழலியல் பேராசிரியர் தாமஸ்லவ்ஜாய். இயற்கையாக, தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலையில், மரங்கள் உரசுவதால் இந்தளவு பெரிய காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார். இந்த தீ மனிதர்களால் வணிக நோக்கில் செயற்கையாக எற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம், என்று தன் துறைசார்ந்த அறிவியலின் அடிப்படையில் கூறுகிறார். அங்குள்ள பூர்வ குடிகளோ, இந்த தீ காடுகளை அழிக்க பெரும் முதலாளிகள், அரசியல் துணையோடு, துணிந்து செய்யும் பாவ காரியம் என்று நம்புகின்றனர். அந்த மக்கள் அப்படி நினைப்பதற்கு வலுவான காரணம் இருப்பதாக பலர் கருதுகின்றனர். காடுகளை நாட்டின் வளமாக பார்க்க வேண்டிய பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, அவற்றை பெரும் முதலாளிகள் தங்கள் பணத்தை அதிகரித்துக் கொள்ளும் இடமாக பார்ப்பதே மக்களின் ஐயப்பாட்டிற்கு காரணம் என்று சமூக செயல்பாட்டாளர்கள் பலர் ஆதாரத்தோடு கூறுகின்றனர���. மேலும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ காட்டினுள் சுரங்கங்கள் பல அமைத்து, அங்கு கிடைக்கும் வளங்களையும் ஒரு முதலாளியின் வசமாக்க விரும்புவது மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.\nஇந்த அமேசான் காட்டை வணிக களமாக்கும் சூதாட்டத்தில் முதலிடத்தை வகிப்பவராக, அம்மக்களாலும், சமுக செயற்பாட்டாளர்களாலும் கைகாட்டப்படுபவர், பிளாக்ஸ்டோன்(BlackStone) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன். இவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிக நன்கொடை கொடுத்த அவரின் சிறந்த நண்பராவார். ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேனின் சொத்து மதிப்பை கேட்டால் நம்மில் பலருக்கும் தலைச் சுற்றும், அவரின் நிறுவனத்திற்கு மட்டும் 500 பில்லியன் டாலர் சொத்துகள் உள்ளது. இத்தகைய பெரும் செல்வந்தரான இவர் பெருமளவில் அமேசான் மழைக்காடுகளில் வேளாண் வணிகம் செய்கிறார். காட்டின் நடுவே,அந்நிறுவனத்தின் வேளான் பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சுலபமாக இருக்கும் பொருட்டு, அம்மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அகல சாலைகளை அமைத்துள்ளார். சமுக செயற்பாட்டாளர்கள் அவரின் வணிகம் குறித்தும், அகல சாலைகள் குறித்தும் வினவியமைக்கு, அவை அனைத்தும் மக்களின் மேம்பாட்டிற்கும், கரிவாயு அதிகரிப்பை தடுப்பதற்கு மட்டும் என்று , தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறியதுப் போலவே, குழந்தை கூட நம்பாத பெரும் பொய்யை, சிறிதும் தயக்கமின்றி உதிர்க்கிறார்.\nஇப்படியாக உலகமெங்கும் முதலாளித்துவ அரசுகளின் பெரும் துணையோடு, அரமற்ற லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட முதலாளி வர்கம், சாமானிய மனிதனின் சொத்தான இயற்கை வளங்களைச் சுரண்டி, தங்களின் வங்கி கணக்குகளை, அளவில்லாத தொகைக் கொண்டு நிரப்புகின்றனர். மக்கள் நலம் சாரா, மக்களை இயந்திரமாக மட்டுமே பார்க்கும் முதலாளித்துவ அரசுகளோ, இந்த முதலாளிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. உழைக்கும் வர்கமோ, நவீன கால அடிமைகளாக மாறியுள்ளனர். இந்த நிலை மாறுமா மாற்ற வழி உள்ளதா என்று மக்கள் நலம் விரும்பும் கல்வியாளர்கள் பலர் தேடிய போது, அவர்களுக்கு கிடைத்த பதில் மார்க்ஸின் கம்யூனிஸம். பெரும் முதலாளிகளாலும், முதலாளித்துவத்தால் பயனடையும் சிறு குழுக்களால் மட்டுமே, கம்யூனிஸம் இந்த நவீன காலத்திற்கு ஏற்றதல்ல என்ற தவறான கருத்து, தங்களிடம் உள்ள பணபலத்தாலும், ஊடக பலத்தாலும் மக்கள் மனதில்\nகம்யூனிஸம் என்றால் என்ன என்பதை நாம் உணர்ந்தால், நாம் எதிர்பார்க்கும் அரசியல், அதுதான் என்பதையும் நம்மால் உணர முடியும். கம்யூன் என்றால் சமூகம் என்று பொருள். சமூகத்தில் வாழும் அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையை கொண்டது கம்யூனிஸம். சமூகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த சமூக மக்களுக்கு சொந்தமானது. அந்த சமூக மக்கள் ஒன்றாக உழைத்து, வரும் பலனை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். தொழிற்சாலை அரசின் கண்காணிப்பில் இயங்கும். அங்கு உழைக்கும் அனைத்து தொழிலாளிக்கும் அதன் லாபம் பகிர்ந்தளிக்கப்படும். கம்யூனிஸ முறையில் முதலாளி என்ற தனி நபர் லாபம் முழுவதையும் தன் சட்டை பைக்குகள் மறைக்க முடியாது. உழைக்கும் வர்கம் எனும் முதலாளிகளின் அடிமைகளாய் ஒரு வர்கம் இராது. உழைப்பு சுரண்டலோ, இயற்கை வளங்களின் சுரண்டலோ இருக்காது. உயர்வு தாழ்வற்ற, அனைத்து மக்களின் அடிப்படைகள் பூர்த்தி செய்யப்பட்ட உயர்ந்த நிலையே கம்யூனிஸம்.\nசாமானியனின் மொழியில் கம்யூனிஸத்தை விளக்க வேண்டுமாயின், எவன் ஒருவன் தனக்கு கிடைக்கும் தரமான அடிப்படை வசதிகள், இந்த தரணியில் வாழும் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறானோ அவன் ஒரு கம்யூனிஸ்ட்.மக்களின் உழைப்பை சுரண்டி ஒருவன் மட்டுமே செல்வம் கொழிப்பதை தவறு என்று உணர்ந்தால் அவன் ஒரு கம்யூனிஸ்ட். இந்த அடிப்படையில் நோக்கும் போது பெரும்பான்மை மக்கள் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட். மக்கள் தங்களுக்குள் இருக்கும் கம்யூனிஸத்தை இனம் காணும் போது, மக்களுக்கான பொதுவுடமை சமுதாயம் பிறக்கும். அத்தகைய பொதுவுடமை ஆட்சியில் மனிதர்கள் மட்டுமின்றி, அமேசான் காடுகள் போன்ற இயற்கையின் பொக்கிஷங்களும் பாதுகாக்கப்படும்.\nஉலகின் நுரையீரல் முதலாளித்துவத்தால் எரிக்கப்படுவது முறையா\n கண்ணோட்டம் : மதுக்கூர் இராமலிங்கம்\nதந்தை பெரியார் ஓர் உலகக் குடிமகன் - ச.வீரமணி\nதாய்க்கு கடன் தர மறுத்த ஆசிரியரை கொலை செய்த சிறுவன்\nரித்திக் முஸ்கின் வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறார்கள் - யூசுப் தாரிகாமி\nகர்நாடகா : தலித் எம்.பி. கிராமத்திற்குள் நுழைவதை தடுத்த மக்கள்\nஆன்லைனில் கசிந்த ஈகுவேடர் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130105", "date_download": "2019-09-17T13:36:55Z", "digest": "sha1:2TOV45IWLGLVKLQRPIYOYAVVI7INKSC5", "length": 7909, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "விலை கடும் வீழ்ச்சி முட்டை உற்பத்தியை குறைக்க திட்டம் | Price sharp decline in egg production The plan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவிலை கடும் வீழ்ச்சி முட்டை உற்பத்தியை குறைக்க திட்டம்\nநாமக்கல்: முட்டை விலை கடுமையாக வீழ்ச்சி அடைவதால், உற்பத்தியை குறைக்க பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாமக்கல் மண்டலத்தில், கடந்த மாதம் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 336 காசாக இருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு 14 முறை கூடி விலை நிர்ணயித்தது. ஜனவரி 31ம் தேதி ஒரு முட்டையின் விலை 275 காசாக இருந்தது. நேற்று மீண்டும் முட்டை விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை விலை 265 காசு என ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்துள்ளது. தைப்பூசத்தை காரணம் காட்டி முட்டை விற்பனை தமிழகத்தில் குறைந்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூறி வருகிறது.\nஇது தங்களுக்கு பெரும் பாதிப்பு எனக்கூறி உற்பத்தியை குறைக்க பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணி கூறியதாவது: ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 3 ரூபாய். பண்ணை கொள்முதல்விலை தொடர்ந்து சரிவதால் முட்டை விற்பனை யில் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தின் முட்டை சந்தையை மற்ற மண்டலங்கள் பிடித்து வருவதால் தமிழக முட்டை விற்பனை குறைகிறது விலை வீழ்ச்சியை சரிசெய்ய முட்டை உற்பத்தியை பண்ணையாளர்கள் குறைக்க வேண்டும். முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையில் என்இசிசியின் நடவடிக்கை அமையவேண்டும்‘‘ என்ற��ர்.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவு\nதொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகச்சா எண்ணெய் கிடுகிடு பெட்ரோல் விலை உயருமா\nஅனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமும் திவால்\nதொடர் சரிவுக்கு பிறகு தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்வு\nபால்விலை உயர்வு எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=262&cpage=1", "date_download": "2019-09-17T13:08:19Z", "digest": "sha1:IPTNXXXTYRPCPENSSQEV4FJLAHS5DB2Q", "length": 3289, "nlines": 58, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.", "raw_content": "\n61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.\nநண்பர்கள் எல்லோருக்கும் என்னோட இனிய 61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.\n61வது-ன்னு குறிப்பிட்டு சொல்லும்போது இந்த 60 வருஷ வளர்ச்சியும், இந்த சுதந்திரத்துக்காக நூற்றாண்டுகளா போராடின நம்ம முன்னோர்களும் ஞாபகத்துக்கு வருவாங்க தோனுது.\nஅது இல்லாம வாழ்த்துக்கள் சொன்னா காலப்போக்குல வரலாறு மறைஞ்சுடுமோ-ன்னும் தோனுது.\nநாங்க தொலைக்காட்சி வாங்கின புதுசுல விரும்பி கேட்கற, DD-ல ஒளிப்பரப்பற பாட்டோட ஆடியோ.\nOne Response to “61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.”\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/12/30183218/1220474/Nawazuddin-Siddiqui-says-I-tried-to-act-Rajini-style.vpf", "date_download": "2019-09-17T13:01:17Z", "digest": "sha1:UT7ALTRSIPXRSBE32SD24H7HJY6IFPE6", "length": 14454, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் - நவாசுதீன் சித்திக் || Nawazuddin Siddiqui says I tried to act Rajini style", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் - நவாசுதீன் சித்திக்\nபேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் என்று கூறியிருக்கிறார். #Petta #NawazuddinSiddiqui\nபேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் என்று கூறியிருக்கிறார். #Petta #NawazuddinSiddiqui\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீசாக இருக்கிறது.\nஇந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவாசுதீன் சித்திக், ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ரஜினிகாந்தின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது. அவர் இன்று இருக்கும் நிலைக்கும் அவரது எளிமைதான் காரணம்.\nநிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால்தான், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது. ரஜினியின் ஈர்ப்பு அற்புதம். ஒரு காட்சியில் அவர் எழுந்து நின்று ஸ்டைலாக நடப்பதைப் பார்த்தே சுற்றி இருப்பவர்கள் கைதட்ட தொடங்கி விட்டார்கள். சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது.\nஅதை நான் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படத்திலும் ஒரு காட்சியில் முயற்சித்து இருந்தேன். ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போது, யாருக்குமே அவர் வருவது தெரியாது. அவர் வேலை முடித்துவிட்டுக் கிளம்பும்போதும் அப்படித்தான்” என்று கூறி இருக்கிறார்.\nபேட்ட பற்றிய செய்திகள் இதுவரை...\nபேட்ட 50வது நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி\nசினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்\nபேட்ட படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துட்டேன் - பிரபல இசையமைப்பாளர்\nஅரச�� பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\nபேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\nமேலும் பேட்ட பற்றிய செய்திகள்\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா - யாஷிகா ஆனந்த் கோபம்\nவதந்திகளை நம்பாதீர்கள் - விஜய் ரசிகர்களுக்கு பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nவிஜய்யுடன் நடிக்கும் ரஜினி பட நடிகை\nபாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nவேர்ல்டு பேமஸ் லவ்வராகும் விஜய் தேவரகொண்டா\n3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/02/28151503/1230029/Thadam-Movie-Preview.vpf", "date_download": "2019-09-17T12:49:35Z", "digest": "sha1:7SF32NB6MPJMTTOOKKLCFLEMQ3W22NAS", "length": 13160, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தடம் || Thadam Movie Preview", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.\n‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’.\nஇதில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சோனியா அகர்வால், யோகி பாபு, பெஃப்சி விஜயன், மீரா கதிரவன், சாம்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - எஸ்.கோபிநாத், இசை - அருண்ராஜ், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் - ஏக்நாத், மதன் கார்க்கி, ஒலிப்பதிவாளர் - டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன்.எஸ், ஒலிக்கலவை - கருண் பிரசாத், ரெஞ்ஜித் வேணுகோபால், க��ை - ஏ.அமரன், சண்டை - அன்பறிவ், ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் - மகிழ் திருமேனி\nபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.\nநான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார்.\nThadam | Maghizh Thirumeni | Arun Vijay | தடம் | மகிழ் திருமேனி | அருண் விஜய் | தன்யா ஹோப் | ஸ்மிருதி வெங்கட் | வித்யா பிரதீப் | சோனியா அகர்வால் | யோகி பாபு | பெஃப்சி விஜயன் | மீரா கதிரவன்\nதடம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதடம் 50-வது நாள் - சிறப்பு பிரார்த்தனை செய்த அருண் விஜய்\nமகிழ் திருமேனியுடன் மீண்டும் இணையும் அருண் விஜய்\nஇரட்டையர்களால் தடம் மாறும் கொலை பின்னணி - தடம் விமர்சனம்\nநாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்\nஅருண் விஜய்யின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nமிருகா திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆண்கள் ஜாக்கிரதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/03/19192054/Pugazh-movie-review.vpf", "date_download": "2019-09-17T12:32:31Z", "digest": "sha1:MXKUQ47DAQ3I6CQDB5YET4DMHKUGOBLV", "length": 17165, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pugazh movie review || புகழ்", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை மெர்வின் சாலமன், விவேக் சிவா\nவாலாஜா பேட்டையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். மறைந்த இவருடைய அப்பா ஊரில் எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் நின்று தீர்த்து வைப்பார். அதேபோல் ஜெய்யும் ஊரில் நடக்கும் பிரச்சனைகளை தட்டிக் கேட்கிறார்.\nஇவர் ஊரில் இருக்கும் மைதானத்தில் நண்பர்களுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்த மைதானத்தில் விளையாடி பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்கிறது. இதனால் இந்த மைதானத்தை ஒரு சென்டிமென்டாக நினைத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் சேர்மன் மாரிமுத்து மூலம் அந்த மைதானத்தை அமைச்சர் அபகரிக்க திட்டமிடுகிறார். இதற்கு ஜெய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மைதானத்தை அகபரிக்க பல வழிகளில் சேர்மன் மாரிமுத்து திட்டமிட்டாலும், எதற்கும் பயப்படாத ஜெய் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறார்.\nஇறுதியில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியில் இருந்து அந்த மைதானத்தை ஜெய் காப்பாற்றினாரா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய், துடிப்பான இளைஞனாகவும், ஊர் மீது அக்கறை கொண்டவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்தில் திறமையாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகளில் முந்தைய படங்களை விட சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் சுரபி மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களில் விட இந்த படத்தில் அழகாக இருக்கிறார். காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nஜெய்க்கு அண்ணனாக நடித்திருக்கும் கருணாஸ், பொறுப்பான அண்ணனாகவும், கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்கவும் வைத்திருக்கிறார். சேர்மனாக நடித்திருக்கும் மாரிமுத்து யதார்த்த வில்லனாக பளிச்சிடுகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.\nஇயல்பான கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் மணிமாறன், அதில் யதார்த்தம் மீறாமல் பதிவு செய்திருக்கிறார். காட்சிகள் மிகைப்படுத்த படாமல் இயக்கியிருப்பது சிறப்பு. முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகராமல் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nவேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படம் பிடித்து காண்பித்திருக்கிறது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.\nமொத்தத்தில் ‘புகழ்’ ஜெய்க்கு மட்டும்.\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனி���னை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமான சைரா நரசிம்மா ரெட்டி\nபுகழ் படத்தின் நாங்க பொடியன் பாடல்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/76921.html", "date_download": "2019-09-17T12:14:50Z", "digest": "sha1:NCBHXVWL6VSZV6JH2MFSYVM7DVHTH7JZ", "length": 8940, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "அந்த ஓர் நொடி என் உயிர் நாடி - 1!!! - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஅந்த ஓர் நொடி என் உயிர் நாடி - 1\nஇயற்கையோடு துள்ளி திரிந்து உலா வந்த ஒருவன் தன் மனதாலும், உயிராலும் காதல் வசப்படுகிறான்; அதுவும் மழலைப் பருவத்திலிருந்து பழகிவந்த தன் தோழியின் மீது. கண்டவுடன் வந்த காதல் இல்லை கரைந்து போக; அது மனதலவில் வந்தக் காதல் என்பதால் துடித்துப் போகிறான்; காரணம் காதலை அவளிடம் சொன்னதும் அவள் மௌனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததால். காலங்கள் பல கழிந்தன அவள் கொண்ட மௌனத்தின் துயர் தாங்க முடியாமல் தவிக்கிறான். அந்த பாவையை பிரிய முடியாமல் \"எனக்கு காதலனாக உனக்கு தகுதி இல்லை என்று உன் மௌனம் கூறுகிறது. பரவாயில்லை உன் தோழனாகவாவது உன் வாழ்வில் வருகிறேன்; என்னை மன்னித்து ஏற்றுக்கொள்\" என்று கண்ணீரோடு கடிதம் அனுப்புகிறான் ஆனால் அதற்கும் மௌனத்தை மட்டுமே பதிலாக அனுப்புகிறாள். மீண்டும் தன் கண்ணீர் கதையை கவிதையாக்கி அனுப்புகிறான் அந்த பாவையின் பதிலை கேட்பதற்காக...\nசிறகொடித்த பறவையாய் தவிக்கிறேன் நீ கொள்ளும் மௌனத்தால்...\nசுகமாகத்தான் உள்ளது ஒடித்தது நீ என்னும் பொழுது\nமனம் கலங்கி துடிக்கிறேன் நீ மௌனத்தை துறக்கமாட்டாயா என்று...\nநீ சொல்லும் ஒரு வார்த்தையில் துளிர்த்துவிடும் என் சிறகுகள்\nஎன் காதலன் நீ என்றல்ல; என் உயிர் தோழன் நீ என்று\nபேச முடிந்தும் உன்னால் பேச முடியவில்லை\nபேச முயன்றும் என்னால் பேச முடியவில்லை\nகாலம் முழுவதும் காத்திருப்பேன் நீ மௌனத்தை துறக்கும் அந்த ஓர் நொடிக்காக\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கார்த்திக்... (13-Jul-12, 11:14 pm)\nசேர்த்தது : கார்த்திக் நித்தியானந்தம் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/medicine", "date_download": "2019-09-17T12:17:33Z", "digest": "sha1:XUAG233UPOSFDG4MUAA5Y3CSCK24RD7T", "length": 6327, "nlines": 143, "source_domain": "namvazhvu.org", "title": "Namvazhvu", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\nReporter அருள்நிதி S. சதானந்தம் --\n நெல்லிக்கனியின் சாறு அரை அவுன்ஸ் அளவு எடுத்து தேன் கலந்து உட்கொள்ள முத்துத்துளி என்ற நோய் குணமாகும். சிறிது கூர்மையாய் நோக்கினால் நீர் கோர்த்து கண்பார்வையை Read More\nசிறுநீரகக் கல்லைக் கரைக்க வாழைத்தண்டு மோர்\nReporter அருள்நிதி.. சதானந்தம், சூராணம். --\nசிறுநீரகக் கல்லைக் கரைக்க வாழைத்தண்டு மோர்\nதேவையானவை: வாழைத்தண்டுச்சாறு 1 டம்ளர், மோர் - கால் டம்ளர். வெள்ளரி விதைப்பொடி 1 டீஸ்பூன், Read More\nவீரிய விவசாயம் - மாற்று மேய்ப்புப் பணி\nமலைவாழ் மானுடர் இருவர். தாயும், மகளும்,உயரமான மலை��ிலிருந்து அடிவாரத்திலுள்ளமருத்துவமனை நோக்கி வந்துகொண்டிருந் தனர். மகள் நிறைமாத கர்ப்பிணி. பேறுகால வலி அவளை ஆட்கொண்டது. தரையில் படுத்துவிட்டாள். என்ன Read More\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/12/02/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-09-17T12:48:15Z", "digest": "sha1:NDYHNAITUJWJ5ZW72JODLVIGHUQV53SN", "length": 33313, "nlines": 213, "source_domain": "noelnadesan.com", "title": "கதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. / | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்\nகதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. /\nவாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். அப்படி வராவிட்டால் தேடியவருக்குத் தோல்வி. வைத்தவருக்கு வெற்றி. அப்படி விளையாடும்போது எங்கள் ஊரில் “தில்லி தில்லி பொம்மக்கா” சொல்லிக்கொண்டே வைப்பார்கள்; எடுப்பார்கள். பெண்கள் இருவர் விளையாடும் இந்த விளையாட்டைச் சில நேரங்களில் பெண்களும் ஆண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். மூடியிருக்கும் எதிர்பாலினரின் கையை நோண்டிவதற்கான வாய்ப்பாகப் பயன்படும் விளையாட்டு அது. திரியைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியோடு, எதிராளியின் கையைச் சீண்டுவதிலும�� கிடைக்கும்.\nஇலக்கிய வாசிப்புகூட அப்படியொரு விளையாட்டுதான். எழுதுகிறவன் மறைத்துவைக்கும் விவாதப்பொருள் அல்லது மையக்கரு என்னும் திரியைத் தேடும் பயணமே வாசிப்பு. எழுத்தாளரின் மறைபொருளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் விட்டுச் செல்லும் சிலசொற்களைப் பிடித்துப் பயணம் செய்யும்போது எதிர்பாலினரின் கைகளை வருடிய மகிழ்ச்சி கிடைக்கும். அதை அனுபவித்து வாசிப்பதில் தான் வாசிப்பின் சுவாரசியம் கூடும். அப்படி வாசிப்பதற்கானக் குறியீடுகளை – சொல்முறையை -சொற்களை உள்வைத்து எழுதுவதில் தான் எழுத்தின் சுவாரசியமும் இருக்கிறது. எழுதுகிறவர்களுக்கு சுவாரசியமூட்டும் நோக்கமில்லையென்றால், வாசிப்பவர்கள் எப்படி சுவாரசியத்தோடு வாசிப்பார்கள்\n2015 அக்டோபர், அம்ருதாவில் வந்துள்ள இந்தக்கதை வாசிப்பு சுவாரசியத்தைச் சுட்டுச்சொற்களாக வைத்து நகர்த்துகிறது. சுட்டுச் சொற்கள் பற்றிப் பேசுவதற்கு முன்புக் கதையைப் பற்றிக் கொஞ்சம். கதையின் தலைப்புமீண்டும் ஓர் ஆதாம் – எழுதியவரின் பெயர் நடேசன்; ஆண். ஆதி ஆணாக நம்பப்படும் ஆதாமின் பெயர் இருப்பதால், அவனது ஆதிப்பிரச்னையான காமத்தைப் பேசப்போகிறது என்பது புரிந்தது. ஆணின் இச்சைக்குத் தேவை ஓர் பெண் தானே அப்படியானால் தலைப்பில் ஏவாள் அல்லவா அப்படியானால் தலைப்பில் ஏவாள் அல்லவா இருக்கவேண்டுமென்ற சந்தேகமும் தோன்றியது. ஆண்கள் பெண் துணைதேடி அலையும் – அலைக்கழிக்கப்படும் ஆயிரத்துச் சொச்சம் கதைகளில் இதுவும் ஒன்று என்றுதோன்றுவதைத் தடுத்தது மாற்றிப் போட்ட இந்தத் தலைப்பு. இது ஆணை மோகிக்கும் கதையாக இருக்குமோ என்ற ஆவல் தோன்ற கதை வாசிப்பு தொடங்கியது.\nதலைப்பு உண்டாக்கிய யூகத்தைத் தலைகீழாக்கிவிட்டது கதையின் ஆரம்பம். இப்படி ஆரம்பிக்கிறது. அதோடு அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்தையும் வாசித்துக் கொள்ளுங்கள்:\nவீதியில் காத்திருப்பது அவனுக்குக் கடினமாக இருந்தது. நாற்பது வயதைக் கடந்துவிட்ட பின்பு நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காகக் கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் சந்தித்த சீனத்து இளம்பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது.\nஅவனது மனதில் ஒரு திகில் உணர்வு தொடரா�� நீண்டது\nமுதல் பாரா தெளிவாகச் சொல்லிவிட்டது. ஓர் ஆண், ஆணை மோகிக்கும் குதர்க்கமான கதையெல்லாம் இல்லை; பெண்ணை நாடும் வழக்கமான சங்கதி தொடர்பான கதையே இது என்பதை. இந்தப் பகுதியில் இடம் பெறும் சுட்டுச்சொற்கள் ”அவன். ஒரேயொருமுறை”\nஅவன் எனச் சுட்டப்படும் நாற்பது வயதுக்காரனான இரஞ்சன் காத்திருந்தது சீனத்து இளம்பெண்ணுக்காக என்ற தகவலைத் தரும் இந்தப்பத்தி ‘ காமம்’ சார்ந்த மையமே இந்தக் கதை என்பதையும், அவனின் குற்றவுணர்வு என்பதால் ஆணின் சிக்கலைப் பேசப்போகிறது எனவும் புரிந்துகொண்டு படிக்கலாம் என்றால் தலைப்பு, அதற்கெதிராக நின்று “ மீண்டு ஓர் ஆதாம்” என்கிறது. தலைப்பும் கதையின் தொடக்கமும் முரண்படும் நிலையில் வாசிப்பவர்கள் கொஞ்சம் திகைத்து நிற்க வாய்ப்பு உண்டு. அந்தத் திகைப்பே தொடர்வாசிப்பை விரைவுபடுத்தவும் செய்யும். அதற்கு உதவுவதாக முதல் பத்திக்கு அடுத்த பத்தியின் முதல் வாக்கியம் அமைந்துள்ளது. திரும்பவும் அந்த வாக்கியம்:\n“அவனது மனதில் ஒரு திகில் உணர்வு தொடராக நீண்டது”\nகாமம் சார்ந்த ஒன்றாக இருந்தால் திகில் உண்டாகியிருக்கவேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஓர் ஆவல் அல்லது தவிப்பு ஏற்படலாம். அந்த உணர்வைக் ’குறுகுறுப்பு’ என்ற தற்காலச் சொல்லாலோ, ‘மருட்கை’ என்ற பழைய சொல்லாலோ எழுதியிருக்கலாம். ஆனால் கதைசொல்லி ‘திகில்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறான்.\nதிகில் என்ற சொல் எப்போதும் மர்மங்களோடு தொடர்புடைய சொல். அதிலும் கொலை அல்லது ஆவி போன்றவற்றோடு தொடர்புடைய சொல். அப்படியானால் வரப்போகிறவள் இளம்பெண்ணா இளம்பெண் வடிவத்தில் இருக்கக்கூடிய ஆவியா இளம்பெண் வடிவத்தில் இருக்கக்கூடிய ஆவியா இப்படியொரு ஆவலைத்தூண்டிவிடுகிறது அந்தச் சொல். காத்திருந்தவனுக்கு நேர்ந்தது என்ன இப்படியொரு ஆவலைத்தூண்டிவிடுகிறது அந்தச் சொல். காத்திருந்தவனுக்கு நேர்ந்தது என்ன அல்லது திகிலின் முடிவுதான் என்ன\nஎன்னைக்குத்திய பச்சை முகமூடி மனிதன் யாராக இருந்தாலும் அதற்குப் பின்பாக இருந்தது அன்று நடந்த சம்பவமே. குத்தியது யார் என்று தெரியாவிட்டாலும், அதற்குக்காரணம் எனது நண்பன். இல்லை. மாஜி நண்பன். பாட்ரிக் வொங் என்பது நிச்சயம்.\nகதையின் அடுத்த நிகழ்வின் கடைசிப்பத்தி இது. காமம் சார்ந்த கதையைத் திகில் கதையாக மாற்றிவிட்��து இந்தப் பகுதியில் இருக்கும் சுட்டால். சுட்டு “ அன்று நடந்த சம்பவம்” என்ற சொற்றொடர்.\nஎனது மனைவியுடன் அவள் மேல்மாடியிலிருந்து பேசிவிட்டு வரும்போது எதேச்சையாக அவளை மாடிப்படிகளில் சந்தித்தேன். சாதாரணமாக ஹலோ என்றதும், அந்த மாடிப்படியின் கைப்பிடியில் பிடித்தபடி உடலின் முழுப்பாரத்தையும் என்னில் பதித்து முத்தமிட்டாள். அப்பொழுது உதட்டுடன் பற்களையும் சேர்த்து கவ்விக்கொண்டாள். எனது உடலில் மலைப்பாம்பின் இறுக்கம் தெரிந்தது.\nநடந்த சம்பவம் முத்தமிட்டதும் கவ்விக்கொண்டதும். நடந்த இடம் மாடிப்படி. அது தெரிந்துகொண்ட பின்னும் நட்பு பாராட்டினான் பாட்ரிக் வொங். முத்தமிட்டவளின் – சூசனின் – கணவன். அவனே குத்திக் கொலைசெய்ய முயன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தாலும் உறுதியானதில்லை அந்தச் சந்தேகம். உறுதியாக இல்லாமல் போனதற்கும் ஒரு காரணம் இருந்தது. தன் மனைவியைக் கவ்வி முத்தமிட்டவனைக் குத்திக் கொலைசெய்ய முயன்றிருப்பான் பாட்ரிக் என்ற சந்தேகத்திற்கும் அப்பால் இன்னொரு ரகசியத்தை நினைவிலி மனம் எழுப்பிவிவரிக்கிறது. நினைவிலி மனத்தின் ஓட்டங்களுக்குள் திகிலையும் தாண்டி ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த ரகசியத்தை விவரிக்கும் பகுதி கதையைத் திரும்பவும் வேறொரு பக்கம் திருப்புகிறது. அந்தத் திசைமாற்றத்திற்குள் இன்னொரு பெண் வருகிறாள். அவள் பெயர்லின்\nசில நாட்களுக்குப் பின் பட்ரிக் ஒருநாள் கேட்டான்: உன்னைச் சூசன் முத்தமிட்டாளா..\n‘இல்லை’ என மறுத்தேன். சிரித்தபடி.\n’கவனமாக இரு. சூசன் வித்தியாசமான பெண்’ என்றான் பட்ரிக்\nதன் மனைவி யாரொருவரையாவது முத்தமிட்டாள் அதன் நோக்கம் காமத்தின் தாகமல்ல; அதையும் தாண்டியது என்ற குறைப்புத் தரும் எச்சரிக்கைக் குறிப்பைத் தந்தவன் பாட்ரிக் தான். குறிப்பைத் தரும் இந்த உரையாடலில் இடம்பெறும் சுட்டுச்சொற்கள் “ ஒருநாள், வித்தியாசமான பெண்”\nசூசன் காதலாலோ, காமத்தாலே முத்தமிடுவதோடு, பற்கள் படியக் கவ்விக் காயமேற்படுத்துவதின் பின்னணியில் விரியும் ரகசியமே கதையின் திகில் பிரதேசம். எப்படி வித்தியாசமானவள்\nபாட்ரிக் வொங் சொந்தமாகத் தொழில் தொடங்கினான். ஜென்ரில்மன் கிளப் தொடங்கினான். தாய்லாந்துக்கு அடிக்கடி போனான். ஒருமுறை நண்பன் இரஞ்சனையும் அழைத்துப் போனான். அங்கே லி��் என்னும் இளம்பெண்ணைச் சந்தித்தான் இரஞ்சன் என்றுவிரியும் கதையில் வழக்கமாகச் சிவப்பு விளக்குப் பகுதியில் மாட்டிக்கொண்ட இளம்பெண்ணைக் காப்பாற்றிவிடத் தயாராகும் மனிதநேயனாகிறான் கதைசொல்லி. அந்த மனிதநேய நோக்கத்தின் விளைவே குத்தப்பட்டு மருத்துவமனையில் உடலாகக் கிடக்கிறான். மனம் காரணங்கள் தேடி அலைந்து கதைசொல்லிக் கொண்டிருக்கிறது. மனம் சொல்லும் முதல் காரணம்.\n‘முட்டாளாக நீ நடந்ததற்கு அவன் மட்டுமே பொறுப்பல்ல. விபசாரவிடுதிக்குப் போனது உனது தவறு’. தவறுகளைப்பேச இது சந்தர்ப்பமில்லை.\nகளிமண்ணில் ஆதாமை உருவாக்கிய இறைவன் குனிந்து மூக்கில் ஊதி உயிர்கொடுத்த சம்பவம் அக்காலத்தில் மட்டுமா நடந்தது\n‘பேசண்ட் சுவாசம் இப்பொழுது தானாக நடக்கிறது. இனி பயமில்லை’ என்று மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர் வாயில் இருந்து குளாயை இழுத்தார்.\nஇது ஆணின் மனம். ஊதி ஊதி உயிர் உண்டாக்கிய இறைவனையே குற்றவாளியாக்கும் ஆதாமின் மனம். தனது உயிரை எடுப்பதற்காகவே இந்த உடம்பிலிருந்து ஒரு விலா எலும்பை ஒடித்துப் பெண்ணை – ஏவாளாக உருவாக்கினான் என்பது ஆதாமின் குற்றச்சாட்டுதானே. ஆதாமின் உடலையும் ஏவாளின் உடலையும் படைத்த இறைவன் மனத்தைப் படைக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஆதாம்களும் ஏவாள்களும் – ஆண்களும் பெண்களும் – தங்களின் வாழிடம் , சூழல் தரும் வாய்ப்பு, கைவசமிருக்கும் வசதிகள் எனப் பலவற்றைக் கொண்டே மனதை உருவாக்கிக்கொள்கிறார்கள். அந்த மனதே குற்றத்தைச் செய்கிறது; குற்றத்திற்கான காரணங்களை அடுக்குகிறது. தப்பித்தலுக்கான வழியையும் காரணங்களையும் அடுக்கிக் கொள்கிறது. அதுவே வாழ்க்கையாகிறது. வாழ்க்கையின் சுவாரசியமே கதையாகிறது.\nநடேசனின் இந்தக் கதை ஆதாமின் – ஆண்களின் அலையும் மனப் பயணத்தை நாயகத்தனம், குற்றமனம், மனிதநேயம், சாகசம், தவிப்பு எனப்பல நிலைகளோடு அலையும் ஒன்றாக எழுதிக்காட்டுகிறது. ஒவ்வொன்றையும் மறைப்பதற்கு அவர் பயன்படுத்தும் திருப்பங்களாகச் சில சொற்களையும் வைத்துவைத்துக் காட்டிக்கொண்டே செல்கிறார். தில்லி தில்லி பொம்மக்காவின் திரிபோல. அந்தத் திரி ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்கும் வாசகமனம் வாசிப்புத்திளைப்பில் களிக்கிறது. இந்தத் திரிச்சொற்களைத் தமிழ் இலக்கணம் சுட்டுச் சொற்கள் என்று சொ��்கின்றன.\nதமிழில் அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள். அவன், இவன், உவன் என்பன சுட்டுப் பெயர்கள். இவை உயர்திணைப் பெயர்கள். அது, இது, உது என்பன அஃறிணைப் பெயர்கள். அந்த, இந்த, உந்த என்பன காலத்தையும் குறிக்கும் பெயர்ச்சொற்கள். அங்கு, இங்கு, உங்கு என்பன இடத்தைக்குறிக்கும் பெயர்ச் சொற்கள். இதன் மேல் பல சுட்டுச் சொற்களை உருவாக்கமுடியும். அப்படி, இப்படி, அங்ஙனம், இங்ஙனம், அதாவது, இதாவது என்பன போல மரபுத்தமிழ் உருவாக்கிக் கொண்டதற்கு மாறாக நவீனத்தமிழ் இந்த எழுத்துகளைக் கைவிட்டுவிட்டும் சுட்டுச்சொற்களை உருவாக்கிக் கொள்ளப்பழகிக் கொண்டுவிட்டது.\nஇந்தக் கதையில் இடம்பெற்றுள்ள ‘ஒருநாள்’ ‘ஒருயொருமுறை’ , ‘வித்தியாசமான பெண்’ ‘உயிர்கொடுத்த சம்பவம்’ போன்றனவும் சுட்டுச்சொற்களே. நிகழ்காலத்தமிழ் இப்படி உருவாக்கிக் கொண்டதைப்போலச் சிலவற்றை விட்டுவிடவும் செய்திருக்கிறது. அ.,இ. என்ற இரண்டு சுட்டெழுத்து மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் உ, ஈழத்தமிழர்கள் இன்றும் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.\nஒரு கவிதையில் அல்லது கதையில் சுட்டுச்சொற்களைக் கண்டுபிடித்து அது உண்டாக்கும் பரவசத்தோடு பயணம் செய்வது வாசிப்பில் ஒருவிதம். திகில், மர்மம், ஆவி, கொலை, குற்றமனம், அதிலிருந்து தப்பித்தல் போன்றனவற்றை இதன்வழியான வாசிப்பிலேயே ரசிக்கமுடியும். ரசிக்கக்கூடிய வாசிப்புகளைத் தமிழ் மரபிலிருந்து கண்டுபிடிப்பதும் மகிழ்ச்சியானதுதான்.\nநடேசன்/ மீண்டும் ஓர் ஆதாம்/அம்ருதா/ 18-\n← தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்\n1 Response to கதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. /\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nகானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்(Unedited)\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் noelnadesan\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் சுப்ரமணிய பிரபா\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் Shan Nalliah\nநடேசனின் வண்ணாத்திக் குளம் இல் yarlpavanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85/", "date_download": "2019-09-17T12:20:43Z", "digest": "sha1:P53ABJS3BNUIGWQLQPA3MGDGDRXFQ5JL", "length": 21422, "nlines": 424, "source_domain": "www.naamtamilar.org", "title": "பனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nபனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி\nநாள்: செப்டம்பர் 06, 2018 In: சோழிங்கநல்லூர், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரனையில் செப்டம்பர் 2 2018 அன்று காலை 7 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நாராயணபுரம் ஏரியிலும் குளத்திலும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.மைக்கேல் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் உறவுகளால் நடப்பட்டது சிறப்பு விருந்தினராக திரு. மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.\nஆன்றோர் அவையம் சார்பாக நடைபெறும் கல்விக் கருத்தரங்கம்\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக��� கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-09-17T13:01:54Z", "digest": "sha1:T6ODZQNGROMIFN6BSXUFX7K3B56VYRAM", "length": 10791, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் நானே பிரதமராக வருவேன் – மோடி நம்பிக்கை! | Athavan News", "raw_content": "\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nமீண்டும் நானே பிரதமராக வருவேன் – மோடி நம்பிக்கை\nமீண்டும் நானே பிரதமராக வருவேன் – மோடி நம்பிக்கை\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி கூட்டம் இதுவாகும் என தெரிவித்த மோடி, என்னுடைய அடுத்த ஆட்சியில் புதிய வளர்ச்சி திட்டங்களுடன் உ��்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் மேற்கொண்ட தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் அன்பே வெற்றியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி ஏழாம் கட்ட தேர்தல் இடம்பெறவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஉலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகளின் வேகம் அச்சுறு\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீற\nகண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆடவர்\nஇத்தாலியில் வசிக்கும் பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் தான் வீதியில் கண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்ப\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலை தொடர்பாக 4 பேர் கைது\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். த\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் க\nமோடிக்கு வாழ்த்து கூறிய கண்ணன் பா.ஜ.க.வில் இணைவாரா\nபிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் அமைச்சர் கண்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவர்\nகாலநிலை மாற்றம் இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்: பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாலநிலை மாற்றத்தினால் உலகெங்கிலுமுள்ள விவசாயத்தின் மீது ஏற்படும் தாக்கத்தின் விளைவாக பிரித்தானிய உணவ\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/earth-quake-in-china/", "date_download": "2019-09-17T12:55:52Z", "digest": "sha1:QP2XXZ3WWKNFHDEMREHX5QU5K7DSWWQK", "length": 9852, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின! | Dinasuvadu Tamil", "raw_content": "\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம��\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\n 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின\nசீனாவில், சிச்சுவான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.\n1000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த நிலநடுக்கத்தால் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாவும், 60க்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nநாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி\nபுழுவை போல வளைந்து நெளிந்து நடனமாடும் தளபதி பட நடிகை\nதமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் - நீதிபதி தாஹில் ரமானி திடீர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103302/", "date_download": "2019-09-17T12:44:53Z", "digest": "sha1:ATX667VIMKOGKNMLNTPINZL2W7EHOZF7", "length": 8748, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பானது நாளை காலை இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nTagstamil ஐக்கிய தேசிய முன்னணி முக்கிய சந்திப்பு மைத்திரிபால சிறிசேன ராஜித சேனாரத்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியா���் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeb95bcdb95bb3bcd-ba8bb2ba4bcdba4bc1bb1bc8b95bb3bcd/baebb2bc8bb5bbebb4bcd-baeb95bcdb95bb3bcd-ba8bb2baebcd-1/login", "date_download": "2019-09-17T13:22:20Z", "digest": "sha1:ODC54TPUQHQJNPWLK73MD4XDMVRCLP3T", "length": 6410, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மலைவாழ் மக்கள் நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மக்க��் நலத்துறைகள் / மலைவாழ் மக்கள் நலம்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (111 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 07, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11840", "date_download": "2019-09-17T12:14:19Z", "digest": "sha1:QGPVAO436Z555JQFW47CVQM7FR5BM2D4", "length": 9786, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம் | தினகரன்", "raw_content": "\nHome முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சீரும் சிறப்பும் பெற்ற ஸ்ரீ முன்னேஸ்வரம் ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீமுன்னைநாதஸ்சாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற வைபவம் இன்று (20) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nஇன்று (20) ஆரம்பமான இவ்வைபவம் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவடையும்.\n(படங்கள்: உடப்பு தினகரன் நிருபா் - க.மகாதேவன்)\nசிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்\nமுன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்\nஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் க��து\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nவெளிநாட்டில் பணிபுரிவோருக்கு தீர்வையின்றிய வாகனம்\nமோசடி ஆவணங்கள் தொடர்பில் ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சுவெளிநாட்டில்...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/gold-prices-rise-again-today-vin-189789.html", "date_download": "2019-09-17T12:34:17Z", "digest": "sha1:SKVPJ7QHS3QCSZ6JEMZHDW6Y27T4S2ET", "length": 7613, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! | Gold prices rose again today for Rs 27,896.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை\nதங்கம் இதுவரை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nதங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவரன் 27,896 ரூபாய்க்கு விற்பனையானது.\nஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதலே தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 27,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு கிராம் ஆபரணத்தங்கம் 27 ரூபாய் அதிகரித்து, 3,487 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கம் இதுவரை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.45.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 45,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபுற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..\nபி.வி. சிந்துவை கடத்தி திருமணம் முடிப்பேன்... 70 வயது முதியவர் கலெக்டரிடம் மனு\nதங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..\nஆற்றில் அடித்து சென்றவரை ஓடிச் சென்று காப்பாற்றிய குட்டியானை... உணர்ச்சிக்கர வீடியோ\nஒவ்வொன்றாய் திருடுகிறாய்... திருடுகிறாய்... நடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nபுற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இரவில் இந்த நிலையில் தூங்குங்கள்..\nபி.வி. சிந்துவை கடத்தி திருமணம் முடிப்பேன்... 70 வயது முதியவர் கலெக்டரிடம் மனு\nதங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/16133847/MS-Dhonis-illegal-run-after-not-grounding-his-bat.vpf", "date_download": "2019-09-17T13:16:54Z", "digest": "sha1:B5VVBYCDCHVIFUPQCELBWXEH6NQO3SMA", "length": 9620, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "MS Dhoni’s illegal run after not grounding his bat against Australia in second ODI at Adelaide Oval || டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனியை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 299 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு கடைசி கட்டத்தில், டோனி தனது பணியை செவ்வனே செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.\n2 சிக்சர்கள் உட்பட 54 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்த டோனி, இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nமுன்னதாக, போட்டியின் 45-வது ஓவரில், டோனி ஒரு ரன் ஒடி எடுத்தார். அப்போது, எதிர்முனையில��� உள்ள கிரீசுக்குள் பேட்டை வைக்காமல் அப்படியே திரும்பிச்சென்றுவிட்டார். இதை போட்டி நடுவர்களும் கவனிக்கவில்லை. இந்த விவகாரத்தை சில ஆஸ்திரேலிய ஊடகங்கள், ஒரு ரன்னைக்கூட முழுமையாக ஓடி எடுக்க முடியாதவர் டோனி என விமர்சித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் டோனியை சரமாரியாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; தொடர்ச்சியாக 12-வது வெற்றி பெற்று சாதனை\n2. தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரை சமன் செய்தது\n4. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் - டிம் பெய்ன் கருத்து\n5. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/48728", "date_download": "2019-09-17T13:29:10Z", "digest": "sha1:BB2K7GTYT3SU4H6RR55UYAFAUE7UOGDZ", "length": 5487, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "வாகன விபத்தில் மூவர் பலி! – Metronews.lk", "raw_content": "\nவாகன விபத்தில் மூவர் பலி\nவாகன விபத்தில் மூவர் பலி\nஆனமடுவ – சிலாபம் வீதியில் நாகவில பிரதேசத்தில் நேற்று(25) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிளொன்றும் கெப்பொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில், விபத்தில் அவர்கள் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் சிலாபம் வை��்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளனர்.\nஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் கெப் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஈராக் ரமழான் பெஷன் ஷோவில்\nகாத்தான்குடி கடற்கரையில் ஒரு தரப்புக்கு மாத்திரம் பெருநாள் தொழுகையை நடாத்துவதற்கு அனுமதி\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர் பலி\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’ – அமைச்சர் சஜித்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2019-09-17T12:18:48Z", "digest": "sha1:TFKXYO4F5JL4237LM33SQBQ2HRPRN6LC", "length": 12130, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "தாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில் தேர்த்திருவிழா 14.04.2019 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome தாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில் தேர்த்திருவிழா 14.04.2019\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில் தேர்த்திருவிழா 14.04.2019\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகப��சணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் திருக்கோவில் கைலாச வாகனத் திருவிழா 14.04.2019\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியசுவாமி கோவில் கொடியேற்றம் 16.04.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/gnana-lingeswarar-alayam-bern-malar-2/", "date_download": "2019-09-17T13:02:40Z", "digest": "sha1:OMLHPAZBYE6M77ZSC5MJCDETB7GVAHJ2", "length": 8466, "nlines": 160, "source_domain": "sivantv.com", "title": "Gnana lingeswarar Alayam Bern malar 2 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nஜேர்மனி - சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்�..\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ���ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b87bafbb1bcdb95bc8b95bcdb95bc1-baebbebb1bbeba9-baabbebb2bc1bb1bb5bc1baebcd-b87ba8bcdba4bbfbafb9abcd-b9ab9fbcdb9fb99bcdb95bb3bc1baebcd", "date_download": "2019-09-17T13:27:54Z", "digest": "sha1:52D7OSLDXDCRTQ3QB4G2QF4BCO2WFKEU", "length": 31416, "nlines": 224, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nகாமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.\nமறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.\nஇத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.\nபாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.\nஇந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”\nமேற்கூறிய சட்ட வாசகத்தில் “இயற்கை முறை” என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.\nகுறி்ப்பாக திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.\nமனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.\nஇந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட��டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.\nஇந்நிலையில் திருநங்கைகள் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.\nதிருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.\nஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.\nதிருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.\nஇயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.\nஅதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.\nசமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.\nஇந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் “மெக்காலே” என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.\nமேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.\nஆனால், “தன்பாலின இச்சை” இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.\nஅவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)\nஇந்த சட்டப்பிரிவின்படி, “இயற்கைக்கு மாறான காம இச்சை”யுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக “கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம்” என்பதாகவே கருதப்படும்.\nஎனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.\nஇந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.\nஅதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.\nஆதாரம் : லாயர்ஸ் லைன் – மக்கள் சட்டம்\nபக்க மதிப்பீடு (42 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇந்தியச் சட்டங்கள் – மற்றும் (விதி) எண்கள்\nஆய்வு, சோதனை, கையகப்படுத்தல் மற்றும் கைது\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - அறிமுகம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 24, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/24979-2013-09-20-03-18-50", "date_download": "2019-09-17T13:29:28Z", "digest": "sha1:AMW4HPACKG2CBGCQHWEYWFJML3OI43VU", "length": 11563, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "தூக்கணாங்குருவி", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2013\nபறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான். நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்கள���மண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன. இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.\nசெல்போன் கதிர்வீச்சு, வாகனங்களின் இரைச்சல், அளவுக்கதிகமாக செல்போன் டவர்கள், வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவைகளால் நாளுக்கு நாள் தூக்கணாங்குருவி இனம் அழிந்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான குருவி இனங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன. டோடோ என்ற குருவி இனம் அந்தமான் காடுகளில் அழிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அந்த ஒப்பந்தத்திற்கு டோடோ என்று பெயர் வைத்தனர். அந்தளவிற்கு குருவி இனம் புகழ்பெற்றது.\nதேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தூக்கணாங்குருவிகள் தென்னை மரங்கள், பனை மரங்கள், கிணறுகள் என கூடுகட்டி வாழந்து வந்தன. ஆனால் சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அப்போது தூக்கணாங்குருவிகளும் அழிந்தன. தற்பொழுது செல்போன் கதிர்வீச்சால் தூக்கணாங்குருவி இனத்தின் முட்டைகள் கரு உற்பத்தியாகாத நிலை ஏற்பட்டு அழிவை தேடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் உழைப்பையெல்லாம் ஒருங்கிணைத்து கட்டிய கூடுகள் கொடைக்கானல் சாலையில் விற்பனைக்கு வந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனிதனால் ஒரு இனத்தை அழித்த வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ivalukku-ivan.html", "date_download": "2019-09-17T12:42:03Z", "digest": "sha1:LD3RA7BTDGECG7JM23HZDM4TIMAAC6G2", "length": 5775, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "இவளுக்கு இவன் - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சஞ்சு (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்���வும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/09/", "date_download": "2019-09-17T13:02:36Z", "digest": "sha1:SMY4KTOMXOXFQHYMPM5XWMF22ZYVMSUP", "length": 103008, "nlines": 623, "source_domain": "engalblog.blogspot.com", "title": "September 2009 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 30 செப்டம்பர், 2009\n\"என்னடா இப்பதான் போனே...அழுதுகிட்டே வரே....\"\n\"ஏண்டா...நான் அடிசுடுவேன்னு வீரமாப் போனியே...\"\n என் கூட வந்தவங்க சரி இல்லைம்மா...\"\n\"விடுடா...மஞ்சமாரி கிட்டயாவது ஜாக்ரதையா இரு..அடிச்சுடு...\"\n\"இல்லம்மா...மழை வந்ததால ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டோம் அம்மா...\"\n\"அப்புறம்.. இப்போ என்ன பண்றது...என்னடா இது...முதல்லயே பாயை அடிச்சுருக்கலாம் நீ...\"\n\"விடும்மா...இன்னமும் கூட வழி இருக்கு....\"\n உன் சான்ஸ் தான் முடிஞ்சு போச்சே...ஒண்ணுதானே பாக்கி அதுலயும் ஒண்ணும் பண்ண முடியாதே...\"\nமிச்சப் பேர் எல்லாம் அடி வாங்கினா வாய்ப்பு இருக்கும்மா...\"\n\"மஞ்சமாரியும் பாய் கிட்ட அடி வாங்கணும்...\"\n\"ம்ஹூம்...சேப்பு சட்டைக் காரங்களோட நான் அதிகமா அடிச்சிடணும்...\"\n\"நான் 85 அடி கூட அடிக்கணும்...\"\n\"பாய் 20 கூட அடிக்கணுமாம்...\"\n\"ப்ராண்டதான்...போடா போக்கத்தவனே...உன் முயற்சில ஜெய்டான்னா.. வேற எவனோ தப்பு பண்ணனுமாம்...நீ அங்கப் போய்டுவியாம்... போடா புண்ணாக்கு...\"\nசெவ்வாய், 29 செப்டம்பர், 2009\n# போஸ்ட் பாதி; கமெண்ட் பாதி\n# கருத்துத் திருட வேறு வலை மேய்ந்தால் அங்கே நம்ம நேற்றைய வலைக் கருத்தை இலக்கணப் பிழையுடன் - படிச்சது போல ...\n# ஒரு follower blog ஐப் பார்த்துச் சிரித்ததாராம் இரண்டு follower blog ஆசிரியர்\n# ப்ளாகியவன் போஸ்டைக் கெடுத்தான்; கமெண்டியவன் கருத்தைக் கெடுத்தான்.\n# ப்ளாகின் அழகு பாலோவேர்ஸ் எண்ணிக்கையில் தெரியும்.\n# ஆடியோவும் வீடியோவும் கண்ணெனத் தகும்.\n# ஆயிரம் போஸ்ட் போட்டவன் அரை பிளாகர்\n# ஆயிரம் கமெண்ட் போட்டவன் அரை வாசகன்\nஅவர் நினைத்தாரா இது நடக்கும் என்று\nஇங்கிலாந்து - நியுசிலாந்துக்கு எதிராகத் திணறிக் கொண்டிருக்கு ---\nஅதுல பாருங்க - England 27 for 3 என்று தடவிக் கொண்டிருந்த நேரத்தில்\nCollingwood - ஒரு ஓவரின் கடைசி பந்தை மேல் பக்கமாகத் துழாவி விட்டு -- ஆஹா ஓவர் முடிஞ்சிடுச்சேன்னு எதிர் திசை நோக்கி நடக்க ஆரம்பிக்க - பந்து கொண்டு நியூசிலாந்து வி கீ -- பளாரென்று ஸ்டம்பில் அடித்து பெயில் எகிற -- முதலாவது அம்பயர் இரண்டாவது அம்பயர் இருவரும் தலையை சொறிந்து -- மூன்றாம் சுழியிடம் (அப்பாதுரை மன்னிக்க) கேட்க, அந்த மூன்றாம் அம்பயர் 'அவுட்டு' என்று கூற -- திகைத்த CW - அங்கேயே நின்று வெட்டோரியிடம் முறையிட -- வெட்டோரி குழுவினருடன் - ஆலோசித்து -- கடைசியில் பெரிய மனசு பண்ணி -- CW வை தொடர்ந்து ஆட விட்டார்.\nஆக, வெட்டோரி - கோடாரியாகி, 'மர'த்தை வெட்டாமல் - விட்டாரே\nமுதல் Match -இல் ஷோயப் மாலிக் சொல்லி சொல்லி Point திசையில் Four Four ஆக விளாசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் ஒரு Fielder நிறுத்திவைக்க தோன்றாதது ஏன் 'கம்மேன்டி'க் கொண்டிருந்த வாசிம் அக்ரம் கூட கேட்ட கேள்வி இது. Cool கேப்டன் அல்லது....\nநீண்ட நாட்களாய் Form இன்றி தவித்துக் கொண்டிருக்கும் ஆட்டக் காரர்களை Form -க்குக் கொண்டுவருவது நம் வாடிக்கை. அதையேதான் அன்று ஷோயப், யுஸுப் விஷயத்திலும் நடந்தது.\nநம்மவர்கள் Batting செய்ய வந்தபோது நடந்த கூத்து வழக்கமானது.\nஅடுத்த ஆட்டத்தில் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்த யுஸுப் பதானை மாற்றினார்கள், சரி. ரன்கள் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த இஷாந்த் ஷர்மாவை ஏன் மாற்றவில்லை எட்டாவது ஓவர் வரை கட்ட்டுப்பாட்டுடன் இருந்த ரன் சேகரிப்பை மூன்று ஓவர் முப்பது ரன்கள் என்று வாரிக் கொடுத்து போக்கையே மாற்றிய புண்ணியவான்.\nவிராத் கொஹ்லி என்று ஒரு புண்ணியவான்...கைக்கு வந்த காட்சைக்கூட ஏன் பிடிக்கலை என்று கேட்டால், 'என்னை ரொம்ப நல்லவன்னு பாண்டிங் சொல்லிட்டார்' என்று அழுதுடுவார் போல..பந்து தாண்டி சென்றதும் விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுகிறார்...\nஒரு காட்சை Fielder பிடிக்கப் போகும் தருணம்...பிடித்தாரா என்று கூட சரியாகப் பார்க்க முடியாது. உடனே விளம்பரத்துக்கு ஓடி விடுவார்கள் சானல் மகராசன்கள். வருமானமாம்...எனக்கொரு சந்தேகம்...தொலைக் காட்சி விளம்பரத்தைப் பார்த்து யார் பொருட்கள் வாங்குகிறார்கள் சில சமயம் திரும்ப திரும்ப வரும் விளம்பரத் தொல்லையால் அந்தப் பொருள் கட்டாயம் வா��்கக் கூடாது என்று வைராக்கியம் கூட வருகிறது. மேலும் பல விளம்பரங்களில் சம்பந்தம் இல்லாத காட்சிகளால் புரிவதே இல்லை. நொடிகளுக்கு காசு கொடுத்துப் பேசுவதற்கும் இரண்டு பெண்களுக்கு நடுவில் அமர்வதற்கும் என்ன சம்பந்தமோ சில சமயம் திரும்ப திரும்ப வரும் விளம்பரத் தொல்லையால் அந்தப் பொருள் கட்டாயம் வாங்கக் கூடாது என்று வைராக்கியம் கூட வருகிறது. மேலும் பல விளம்பரங்களில் சம்பந்தம் இல்லாத காட்சிகளால் புரிவதே இல்லை. நொடிகளுக்கு காசு கொடுத்துப் பேசுவதற்கும் இரண்டு பெண்களுக்கு நடுவில் அமர்வதற்கும் என்ன சம்பந்தமோ ஷூ விளம்பரத்தில் சிக்கன ஆடை அணிந்த பெண் எதற்கோ ஷூ விளம்பரத்தில் சிக்கன ஆடை அணிந்த பெண் எதற்கோ குறிப்பிட்ட பற்பசையை உபயோகித்தால் கௌரவமான ( குறிப்பிட்ட பற்பசையை உபயோகித்தால் கௌரவமான () போலீஸ் பெண்மணி உங்கள் பின்னாடியே ஜொள்ளுடன் வந்து விடுவாராம்.என்னங்க இது\nதிங்கள், 28 செப்டம்பர், 2009\nகம்பியூட்டர் - லாப் டாப் -- நோட் புக் -- எல்லாத்துக்கும் நேற்றே பூஜை முடிந்திருக்குமே\nஇன்னிக்கி விஜயதசமி ஆச்சே ---\nஎல்லோரும் இன்றைக்கு - பி சி - லாப் டாப் -- சிஸ்டம் - இன்டர்நெட் --\nஎல்லாத்தையும் பயன் படுத்தி --\nநம் வலைக்கு போஸ்ட் - மற்றும் பின்னூட்டம் எல்லாம்\nசனிப் பெயர்ச்சியால் - இந்தியன் கிரிக்கட் டீமுக்கு - நல்ல பலனா இல்லையா என்பது --\nஇன்று மஞ்சள் உடை அணிந்தவர்களிடம் அடி / மிதி படுகிறார்களா அல்லது\nகொடுக்கிறார்களா - என்பதில் தெரியும். இப்பொழுது மஞ்சள் ஆடை மக்கள்\nஇரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு தொன்னூற்றொன்பது.\nஞாயிறு, 27 செப்டம்பர், 2009\nசனி, 26 செப்டம்பர், 2009\nகருப்பு காக்கையும் பச்சை முடியும்\n1951-52 வாக்கில் சிவாஜி நடித்து முதல் படம் \"பராசக்தி\" வந்தது. மு.க வசனம். படம் பிய்த்துக்கொண்டு ஓடி நல்ல வசூல். அதில் சிவாஜிக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடிய காக்கா பாட்டு ரொம்ப பிரபலம். அதை பட்டி தொட்டிகளில் எல்லாரும் பாடிக் கொண்டாடுவர். அதில் இரண்டு வரி கீழே தருகிறேன்.\n\"பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க,\nபட்சமாயிருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, உங்க பழக்கத்தை மாத்தாதீங்க..\"\nபாடல் ஆசிரியர் பாவலர் பாலசுந்தரம் என்று நினைவு. கதையும் அவருடையதுதான். .\nஇந்த பாடலை மிகுந்த உற்சாகத்துடன் பாடிய எங்கள் நண்பர் குழுவில் ஒருவர் பட்சமாயிருங்க என்ற வார்த்தையை மா வுக்கு பதிலாக ம போட்டு பாடினார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப சீரியஸ் ஆக முகத்தை வைத்துக்கொண்டு எம் குழு நண்பர் ஒருவர் \" மயிர் சாதாரணமாக கருப்பு அல்லது வெள்ளையாகத்தான் இருக்கும். பச்சை மயிர் நான் பார்த்தது இல்லை. வார்த்தையை சரியாகப் பாடு ஒரு கால் நரைச்ச மயிரோ என்னவோ \" என்று சொல்லிக் கலகலப்பு ஊட்டினார்.\nகடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும், நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம். ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும். சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர். ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும். சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள். நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம். சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள் இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான். பாவம் அப்பாவிப் பையன் இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான். பாவம் அப்பாவிப் பையன். சாலையில். நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்று. நாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும். காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்\nநாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் - மே.மாம்பலம் பார்டர் சாலைகள். நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லை. ஷ்யாம் நிறைய பேசுவார். நான் நிறைய கேட்பேன் . தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள். ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார். டாபிக் இது அது என்று கிடையாது. தெரு கிசுகிசு, ஆஃபிஸ் கிசு கிசு, பாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள். ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார். டாபிக் இது அது என்று கிடையாது. தெரு கிசுகிசு, ஆஃபிஸ் கிசு கிசு, பாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை\nஇப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும், அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும், ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ() வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள். அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும். வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம். சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும். இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்\nசாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர். வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர். நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.\nசில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்\nவயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள். இளமைக்காலத்திலோ, சிறு பிராயத்திலோ நேரமோ, சுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோ அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வை���்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும். தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும். வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கை) சில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும். தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும். வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கை) சில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள் பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும். சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.\nசில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார் அவர் எங்கு புல் வளர்க்கிறார் அவர் எங்கு புல் வளர்க்கிறார் எப்போது புல் பறிக்கிறார் என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை\nதினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்\nவியாழன், 24 செப்டம்பர், 2009\nஅண்மையில் ஒரு ஐந்து நட்சத்திர மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். நான் அனுப்பப்பட்ட பகுதியில் ஒரு இருபது வயதுப் பெண் பொறுப்பில் இருந்தாள் நான் வெளியில் காத்திருக்கும் வேளையில் ஒரு இளைஞன் அவளை வெளியே அழைத்து அரட்டை அடிக்க ஆரம்பித்தான். சரிதான் காதலன் காதலி சம்பாஷணையைக் கேட்கும் அரிய வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டேன். நிறையப் பேசிக்கொண்டிருந்தார்கள். அது என்ன என்று சொல்வது சரியல்ல. இடையில் தற்செயலாக அந்தப் பெண்ணின் காலில் மெட்டி இருந்தது என் கண்ணில் பட என் கண்ணோட்டம் திடும் என்று மாறியது. ஐயோ பாவம், கணவன் மனைவி வீட்டில் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கி���ைக்கவில்லை போல் இருக்கிறது இங்கு வந்து சல்லாபம் செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.\nஊம். நீ ரொம்பப் படிச்ச பொண்ணு என்று அந்த இளைஞன் கிண்டலாகக் கூறியதைக் கேட்டதும் எனக்குள் மீண்டும் ஒரு கேள்வி. (இதென்னடா புதுக் குழப்பம் ) அண்ணாத்தே இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம். என்று செல்லமாக அவன் முதுகில் அவள் தட்டியதும் என் குழப்பம் இன்னும் அதிகம் ஆகியது. ஒருவேளை அண்ணன் தங்கையோ ) அண்ணாத்தே இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம். என்று செல்லமாக அவன் முதுகில் அவள் தட்டியதும் என் குழப்பம் இன்னும் அதிகம் ஆகியது. ஒருவேளை அண்ணன் தங்கையோ ஆனால் பேச்சின் உள்ளடக்கம் அப்படி இல்லையே ஆனால் பேச்சின் உள்ளடக்கம் அப்படி இல்லையே சரி பாக்க வரப்போறே என்றால் முதல்லேயே போன் பண்ணிட்டு வா, திடும் என்று வராதே என்று சொல்லி அந்தப் பெண் தன வேலையை கவனிக்கப் போனாள். அவள் செல்வதை நேசமாகப் பார்த்தவாறு அந்தக் கணவன், அல்லது அண்ணன் அல்லது கள்ளக் காதலன் ( சரி பாக்க வரப்போறே என்றால் முதல்லேயே போன் பண்ணிட்டு வா, திடும் என்று வராதே என்று சொல்லி அந்தப் பெண் தன வேலையை கவனிக்கப் போனாள். அவள் செல்வதை நேசமாகப் பார்த்தவாறு அந்தக் கணவன், அல்லது அண்ணன் அல்லது கள்ளக் காதலன் (\nஎன் கண்ணோட்டத்தை மாற்றியது இரண்டு விஷயம். ஒன்று காலில் அணிந்திருந்த மெட்டி. அடுத்தது அண்ணாத்தே என்ற விளி. இப்போதெல்லாம் மெட்டி அணிவதற்கும் திருமணம் ஆவதற்கும் தொடர்பு இல்லையோ. அண்ணாத்தே என்ற பதம் யாருக்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாமோ. வித விதமான கற்பனைகளுக்கு இடமளிக்கும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு புதுமையாகப் பட்டது.\nபுதன், 23 செப்டம்பர், 2009\nசிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள்.\nசிலர் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார்கள்.\nசிலர் என்ன subject கொடுத்தாலும் அதில் உடனே பேசத் தொடங்கி விடுவார்கள்.\nஎன்ன subject கொடுத்து இரண்டு நாள் Time கொடுத்தாலும் ஒன்றும் பேச வராது சிலருக்கு\nஎதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசுவார்கள் சிலர். எதிராளி இன்னதுதான் பேசப் போகிறார் என்று தாமாகவே ஒன்றை நினைத்து அதற்கு பதிலும் இடைவிடாமல் பேசத் தொடங்கி விடுவார்கள்.\nSubject எதுவும் இல்லாமலேயே பேசுவார்கள் சில பேர்.\nSubject இல் பேசுவதாக நினைத்து சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள் சிலர்.\nபேச ஆரம்பித்து இல்லாத ப���ிலை உருவாக்கி வாதம் செய்து சண்டையாக மாற்றுவார்கள் சிலர்.\nமௌனம் சம்மதமா மௌட்டீகமா என்று தெரியாத அளவு மெளனமாக இருந்து குழப்புவார்கள் சிலர்.\nநாம் பேசுவது ஒன்று அவர்கள் அர்த்தம் எடுத்துக் கொள்வது ஒன்று என்று ஆகி மனவருத்தம் அடைவார்கள் சிலர்.\nவேலை நேரத்தில் பேசுவார்கள் சிலர்.\nவெறுப்பு ஏற்றுவதற்காகவே பேசுவார்கள் சிலர்.\nகாயப் படுத்துவார்கள் சிலர், தடவிக் கொடுப்பார்கள் சிலர்.\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2009\nநான் சின்ன வயசுல ரொம்ப அழகா இருப்பேன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. பெரிய கண்கள் - சிவந்த மேனி - சிரித்த முகம் இப்பிடி எல்லாம் சொல்லிகிட்டே இருப்பாங்க. அந்த நாட்களில் - எங்க வீட்டு ஆஸ்தான புகைப் படக்காரர் - காமிரா வாங்கியிருக்க வில்லை - அப்பொழுதெல்லாம் வண்ணப் படங்கள் எடுப்பதும் - மிக அபூர்வம். பிறகு, அவர் தென்னை மரத்தைப் பின்னணியாக வைத்து நிறைய க வெ படங்கள் சுட்டுத் தள்ளினார்.\nஅம்மா கூறியிருந்த அங்க அடையாளங்களை வைத்து - இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தேன். என்னை சிறிய வயதில் பார்த்த பெரியவர்கள் யாராவது - இதைப் பார்த்துவிட்டு - நான் இப்படித்தான் இருந்தேனா என்று engalblog க்கு எழுதவும்.\nஞாயிறு, 20 செப்டம்பர், 2009\nகம்பூட்டரு அகராதி - சென்னை செந்தமிழ்\nvia தமிழ் நகைச்சுவை by ரமேஷ் விஜய்\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.\nSave All = அல்லாத்தியும் வச்சிக்கோ\nFind Again = இன்னொரு தபா பாரு\nMove = அப்பால போ\nMailer = போஸ்ட்டு மேன்\nZoom = பெருசா காட்டு\nZoom Out = வெளில வந்து பெருசா காட்டு\nOpen = தெற நயினா\nReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நய்னா\nPrint = போஸ்டர் போடு\nPrint Preview = பாத்து போஸ்டர் போடு\nCut = வெட்டு - குத்து\nCopy = ஈயடிச்சான் காப்பி\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு\nanti virus = மாமியா கொடுமை\nView = லுக்கு உடு\nToolbar = ஸ்பானரு செட்டு\nExit = ஓடுறா டேய்\nCompress = அமுக்கி போடு\nClick = போட்டு சாத்து\nDouble click = ரெண்டு தபா போட்டு சாத்து\nScrollbar = இங்க அங்க அலத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nபிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் - உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட\n\"கருத்துக் குருடர்கள்' என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள \"தூறல்கள்' என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே குறிப்பிடப்பட்டவை.\nஒரு கணவன், தனது மனைவியை எந்த அளவுக்கு நேசிக்க முடியும் இதற்கு யாரும் ஷாஜகான்களைத் தேடி அலைய வேண்டாம். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ஒரு சமீபத்திய உதாரணம்.\nஎழுத்தாள அன்பர் கே.ஜி.ஜவகர் ஆண்டுதோறும் தமது மனைவியின் நினைவு நாளன்று, தனது உற்ற நண்பர்களை எல்லாம் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்கிறார். மனைவியே அன்று விருந்து கொடுப்பதாக அவருக்கு மன நிறைவு.\nஅந்த வரிசையில் பாலசுப்ரமணியம் சற்று வித்தியாசமானவர். பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று மனைவியின் பெயரைச் சேர்த்துதான் கையொப்பம் இடுகிறார். \"பாஹே' என்கிற புனைப்பெயரில்தான் எழுதுகிறார். தனது மனைவியின் பெயரால் பல அறப்பணிச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எல்லோரும் \"ராமஜெயம்' எழுதுகிறார்கள் என்றால், இவர் \"ஹேமஜெயம்' என்றுதான் வார்த்தைக்கு வார்த்தை முணுமுணுக்கிறார்.\nஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம்தான் ரசனை இருக்கும். ரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்\nநன்றி: தினமணி 20-09-2009 இந்தவாரம் - கலாரசிகன். (பக்கம் எண் எட்டு)\nநமது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வரும் ஜோக்குகள் சில அடிப்படை களை ஆதாரமாகக் கொண்டவை. அவற்றில் சிலவற்றை பார்க்கலாமா\nமருத்துவமனை மற்றும் மருத்துவர் ஜோக்குகள்:\nடாக்டருக்கு தொழிலே தெரியாது. மருத்துவ மனை புகுந்தவர் மரணிப்பது நிச்சயம். நர்ஸ் மிக்க அழகி. நோயாளியின் முதல் குறிக்கோள் நர்சை கணக்கு பண்ணுவதுதான். ஆபரேஷன் செய்யும் எந்த மருத்துவரும் அதற்கு முன் கத்தி பிடித்தது இல்லை. உறவினர்கள் நோயாளி சாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பர்.\nஇங்கு எதுவும் சுவையாக இருக்காது. இருந்தால் ���ழையதை புது மேருகேற்றியதாக இருக்கும். சப்ளையர் மக்கு மண்ணாந்தை. எதை ஆர்டர் செய்தாலும் பயங்கரமாக தாமதம் ஆகும்.\nமாப்பிள்ளை மாமனார் வீட்டில் டேரா போட விரும்புபவர். மாமனார் அவர் எப்போதடா தொலைவர் என்று காத்திருப்பவர். மாப்பிள்ளை மாமனாரை மொட்டை அடித்து பணமாகவும் பொருளாகவும் வங்கிச் செல்பவர்.\nமாமனார் மாட்டுப்பெண் ஜோக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமாமியார் நாட்டுப் பெண் ஜோக்குகள்:\nமாமியாரை நாய் / பாம்பு / தேள் கடித்தால் ஆனந்தக்\nகூத்தாடுபவள் மருமகள். மாமியாருக்கு ஊசிப்போனதும் தீங்கு செய்யக்கூடியதையும் மட்டுமே தருபவள். இருவரும் பரஸ்பரம் சண்டை போடுவதில் அபார சுவாரசியம் காட்டுபவர்கள்.\nமனைவியிடம் படும் இம்சை மட்டுமே நட்பை வாழ வைக்கிறது. அல்லது கடன் வாங்கி திரும்பத் தராமல் கழுத்தறுப்பது நண்பர்களுக்கிடையில் சகஜம்.\nஅப்பா மண்டு. பிள்ளை அதை அறிந்துவைத்திருக்கும் மண்டு.\nஇந்த வகை ஜோக்குகள் அபூர்வம்.\nடைபிஸ்ட் என்பது ஒரு பெண் மட்டுமே. ஆண் டைபிஸ்டுகள் கிடையவே கிடையாது. ஸ்டேனோக்கள் ஆபீசில் ஒருவரை கணக்கு பண்ணுபவர்கள் அல்லது மானேஜருக்கு வைப்பாக விளங்குபவர்கள். ஆபீஸில் பல பேரும் தூங்குபவர்கள். லஞ்சம் வாங்குபவர்கள்.\nமக்கு முண்டமாக விளங்குவது அரசியல்வாதியின் இலட்சணம். ஆனாலும் பதவியில் இருப்பவர். எதிலும் லாபம் பார்ப்பவர். பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை மிக்கவர். மகளிரணித் தலைவிகளை சைட் அடிப்பவர். இரண்டுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டவர். தம் கொள்ளுப்பேரன் வரையில் பதவி சொத்து வாங்கித் தர அயராது முனைபவர். தலைவருக்குக் கப்பம் கட்டுவதில் துடியானவர்.\nமன்னர் புறமுதுகிட்டு ஓடி வந்தாலும் பிடிபடாதவர் . அந்தப் புர சுவாரசியங்கள் நிரம்பவே கொண்டவர். அமைச்சரிடம் தம் அறியாமையை வெளிப்படுத்தத் தயங்காதவர். பயந்தான்குள்ளி. மகாராணிக்கு பயந்த சாது ஜீவி. விசிறி வீசும் பெண்களிடம் தனிப்பட்ட பிரேமை வைத்திருப்பவர். புலவர்களிடம் கடன் சொல்லி பாட்டுக் கேட்பவர்.\nஆடைகளை அவிழ்த்துதற ஆயத்தமானவர். தன வயதை இருபது முப்பது குறைத்துச் சொல்பவர். படிப்பறிவே இல்லாத பட்டிக் காட்டுக் குப்பாயி. பெயரை நவீனமாக மாற்றிக்கொண்டு முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குபவர்.\nசனி, 19 செப்டம்பர், 2009\nசென்ற வாரம் - சன் டி வி இல் நினைத்தாலே இனிக்கும் பட - கலந்துரையாடலைப் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தேன். நடிகர்கள், நடிகை ப்ரியாமணி டைரக்டர் - எல்லோரும் அமர்ந்து - பழைய ஆனந்தவிகடன் பாணியில் - 'எனக்கு பிடிச்சிருக்கு - எனக்கும் பிடிச்சிருக்கு - எனக்கு கூட' என்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது போன் பண்ணிய ஒரு அம்மணி - \"நான் அமுல் பேபி கிட்ட பேசணும்\" என்றார். காமிரா முன் உட்கார்ந்திருந்த எட்டு பேரும் குழம்பிப் போனார்கள். பிறகு ஒருவாறாகச் சமாளித்த ப்ரியா மணி - மைக்கைக் கையில் வாங்கி - நானா என்பது போல் கேட்டார். போனில் அழைத்த அம்மணி - 'இல்லைங்க' என்றார். உடனே மைக் ப்ரித்விராஜ் கைக்குச் சென்றது - அவருக்கு ப்ரியாமணி நம்பிக்கையில் பாதி கூட 'தான் ஒரு அமுல் பேபியாக இருக்கலாம்' என்பதில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பாக்யராஜ் தான் ஒரு அமுல் பேபி இல்லை என்று தீர்மானித்துவிட்டார் - எனவே அவர் மைக்குக்கு கை நீட்டவே இல்லை. அதற்குப் பிறகும் கூப்பிட்ட அம்மணி உங்களில் யார் அமுல் பேபி என்று நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி குழப்ப - கடைசியில் வேறு வழியில்லாமல் - மைக் அங்கு இருந்த வில்லன் ( என்பது போல் கேட்டார். போனில் அழைத்த அம்மணி - 'இல்லைங்க' என்றார். உடனே மைக் ப்ரித்விராஜ் கைக்குச் சென்றது - அவருக்கு ப்ரியாமணி நம்பிக்கையில் பாதி கூட 'தான் ஒரு அமுல் பேபியாக இருக்கலாம்' என்பதில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பாக்யராஜ் தான் ஒரு அமுல் பேபி இல்லை என்று தீர்மானித்துவிட்டார் - எனவே அவர் மைக்குக்கு கை நீட்டவே இல்லை. அதற்குப் பிறகும் கூப்பிட்ட அம்மணி உங்களில் யார் அமுல் பேபி என்று நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி குழப்ப - கடைசியில் வேறு வழியில்லாமல் - மைக் அங்கு இருந்த வில்லன் () நடிகரைத் தவிர்த்து மீதி இருந்த ஷக்தியிடம் கொடுக்கப்பட்டது. பிறகு அழைத்த அம்மணி அந்த (வழிச்சல்) உரையாடலைத் தொடர்ந்தார். என் மனதில் ஓடிய சந்தேகங்கள் -\n1) போன் - இன் நிகழ்ச்சியில் கூப்பிடுகின்ற அழைஞர்கள் - 'எங்க ஊருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க' பாணியில் பேசாமல் ப்ளைன் பேச்சு பேசுபவர்களாக இருக்கக் கூடாதா\n2) அவர்கள் ஊரில் இருக்கும் பேபிகள் - மீசை தாடியுடன்தான் காணப் படுவார்களா\n3) அழைத்தவர் ஒருவேளை 'அமுல்' கம்பெனியில் விளம்பரப் பிரிவில் வேலை செய்பவரா\n4) உண்மையிலேயே ஷக்திக்கு ப��ல் வடியும் முகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அதன் விளைவு - ஐயோ பயமா இருக்கு\nஒரு தகவல் - அடுத்த சில வாரங்களுக்கு - சன் டி வி இல் டாப் டென் நிகழ்ச்சியில் நம்பர் ஒன் ஆக - இனி எந்த பாட்டு / படம் இடம்பெறும் என்பதை - சுலபமாக எந்த குப்பனும் சுப்பனும் அனுமானித்து விடலாம்\nஇன்று சன் டி வி இல - சுகி சிவம் இரண்டாவது முறையாக - நேரம் வீணாக்காமை பற்றிப் பேசினார். முக்கியமாக - பொது நிகழ்ச்சிகளில் ஒரு கும்பல் குத்துவிளக்கேற்றி - கூட்டத்தில் உள்ளவர்களது நேரத்தை வீணடித்தல் - மற்றும் பள்ளிக்கூடம் போன்ற ஸ்தாபனங்களில் கூட நிறைய பேச்சாளர்களை அழைத்து - அவர்கள் ஒவ்வொருவரும் - பேசிப் பேசி - அறுவடை செய்வது - மேலும் வரவேற்புரை - அறிமுக உரை - இணைப்புரை - என்று ஆளுக்காள் - அவரவர் செய்யும் உரைகள் (நேர விரயம்) எல்லாம் விளக்கிக் கூறினார். இணைப்புரை கூறுபவர் - பேச்சாளர் பேசிய பேச்சுக்கு மறுப்புரை கூறிய அபத்தம் - ஆகியவை குறித்தும் அவர் கூறினார்\nஎங்கள் blog படிக்கும் வாசகர்கள் - அவர்கள் பின்பற்றும் - நேரம் மிச்சப் படுத்தும் யுக்திகள் குறித்து engalblog@gmail.com என்ற ஈ மெயில் விலாசத்திற்கு எழுதினால் - எல்லோருக்கும் பயன்படும் விதமாக - அதை ஒரு கட்டுரையாக வெளியிடுவோம்.\nபுதன், 16 செப்டம்பர், 2009\nசிக்கன நடவடிக்கைகளில் வழி காட்டிச் செல்லும் தலைவர்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் - அப்பொழுதுதான், \"மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி\" என்று மக்களும் அந்த வகையில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்; செயல்படுவார்கள். (வாழ்க மு இ இ இ அ \nஎங்களுக்கும் கூட முதலில் ஆயிரம் சிக்கன நடவடிக்கை மனதில் தோன்றின. அப்புறம் தீவிர சிக்கன நடவடிக்கை என்றதுடன் ஐநூறாகக் குறைந்து, பிறகு அதி தீவிர சிக் ந வ என்றதும் இரு நூறாகக் குறைந்து - இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்து குறைந்து ------ கடைசியில் மிஞ்சியவை இவை:\nவலைப் பதிவர்களுக்கான சிக்கன நடவடிக்கைகள் - எங்கள் பரிந்துரைகள்.\nஒன்று : இருப்பதிலேயே சிறிய எழுத்துக்களை உபயோகியுங்கள் - உங்கள் வலைப் பதிவைப் படிப்பவர்கள் யாரேனும் இருந்தால் - அவர்கள் படிக்காமல் போய்விடுவார்கள் - இதனால் அவர்கள் நேரம் மிச்சமாகும்.\nஇரண்டு : முடிந்தவரை - lighter shade fonts - உபயோகியுங்கள். - அதே நேர மிச்சம்.\nமூன்று : contravention இல்லாத விஷயங்களை மட்டும் ��தியுங்கள் - உதாரணம் : நெல்லுக்குள்ள அரிசி இருக்கு - இதனால் படிப்பவர்கள் கமெண்ட் கந்தசாமியாக மாறி - வச வச வென்று - எதையாவது எழுதி - அவர்களின் நேரத்தையும் - மட்டறுக்க உங்கள் நேரத்தையும் - வீணாக்கமாட்டார்கள்\nநான்கு : படங்கள் மட்டும் இருந்தால் - அதைப் பதியுங்கள் - one picture = 1000 words. இதனால் இடம், எழுத்துப் பிழைகள் - இலக்கணப் பிழை - திருத்தங்கள் - எவ்வளவு நேரம் மிச்சம் பார்த்தீர்களா மேலும் மௌனம் = சர்வ அர்த்த சாதகம். ஆனால் செப்டம்பர் ஆறாம் தேதி பதிவிடப் பட்ட ஞாயிறு-8 போன்ற படங்கள் வேண்டாம் - அது என்ன என்று யோசிக்கும் வாசகர்களுக்கு - நேரம் அதிக விரயம் - முடியைப் பிய்த்துக் கொள்வா ...... அட - முடி வெட்டிக் கொள்ளும் செலவு குறையுமே -- ஒ கே ஒ கே\nஐந்து : மௌன விரதம் போன்று - எழுதா விரதம் - வாரத்தில் ஒரு நாளாவது இருங்கள் - உங்கள் வாசகர்களை வாரம் ஒரு நாள் படிக்கா விரதம் இருக்கச் சொல்லுங்கள் (படிக்கச் சொல்லி நீங்க வற்புறுத்தினா மட்டும் - அவங்க உங்க வலை புகுந்து - படிச்சிடப் போறாங்களா என்ன\nஆறு: நீங்களும் உங்கள் வாசகர்களும் ESP, Claivoyance போன்ற வித்தைகளை - தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் (How to make ESP work for you - By Herald Sherman) - ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு மணி நேரத்தில் - நீங்கள் பதிய நினைப்பதை - மனதுக்குள் - நினைத்துக் கொண்டே இருங்கள் - வாசகர்கள் எல்லோரும் நீங்க எழுத நினைப்பதை, எண்ண அலைகள் மூலமாகப் பெற்றுக் கொள்வார்கள் - internet charges உட்பட - எல்லாமே மிச்சமாகும்\nஎங்கள் அடுத்த எண்ண அலைகள் அலைபரப்பு - இன்று மாலை நான்கு மணி தொடங்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை \nசெவ்வாய், 15 செப்டம்பர், 2009\nவெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி\nவெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி - இலங்கையிலே\nநாமும் வாழ்த்துகிறோம் - தோணி கரைசேர்ந்துவிட்டார்\nபுகைப் படக்காரரை அடித்தவரையும் பாராட்டுகிறோம் --\nவிக்கெட்டுகள் கணக்கை - நேற்று ஆரம்பித்துவைத்தவரே அவர்தான்\nநாம் தோனியை - வெற்றி வெற்றி என்று கொண்டாடினாலும் -\nஇந்தியாவில் ஒருவர் மட்டும் - தோனியை தோ(ல்வி) நீ என்று சொல்லிக்கொண்டே\nசென்னையில் தற்பொழுது நூற்றுக்கணக்கான திரை அரங்குகள் இருக்கின்றன. பெயர் போன 10 அல்லது 15 அரங்குகளைத் தவிர பெரும்பாலான அரங்குகளுக்கு நான் போனதில்லை. ஆனால் நாகப்பட்டினத்தில் சிறு வயதில் சினிமா பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகம். நாகைய��ல் மூன்றே அரங்குகள்தான் இருந்தன. அதில் ஒரு அரங்கில் அதிக பட்சமாக 10 அல்லது 12 படங்கள்தான் ஒரு வருடத்தில் திரையேறும். பெரும்பாலான படங்கள் மிகப் பழையவை. புதுப் படம் என்பது பெரிய ஊர்களில் 100,150 நட்கள் ஓடிய பின்பு எங்கள் ஊருக்கு மெதுவாக வரும். புது() படங்கள் பெருவாரியாக தீபாவளிஅல்லது பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆகும். மூன்று தியேட்டர்களிலும் மாற்றி மாற்றி படம் பார்ப்போம்\nநாகையில் 1962 வரை இரண்டு தியேடர்தான் இருந்தது. ஸ்டார் டாக்கீஸ் மற்றும் ,பேபி டாக்கீஸ். பின் சிவகவி சுப்ரமணிய அய்யர் கட்டிய ஜயலக்ஷ்மி தியேட்டர் வந்தது. பேபி டாக்கீஸ் 1962 வாக்கில் திரு ADJ அவர்களால் வாங்கப்பட்டு, பாண்டியன் தியேட்டர் என்று நாமகரணம் செய்யப்பட்டது. இதைத் தவிர நாகூர் ராஜா, கீழ்வேளுர் டூரிங்க் டாக்கீஸ் போன்றவைகளும் எங்களூர் கணக்கில் சேர்த்துக் கொள்வோம்\nபுதுப் படம் வருவதை மாட்டு வண்டியில் பேண்டு சகிதம் வீதி வீதியாக வந்து பிட் நோட்டிஸ்களை தருவதன் மூலம் அறிவிப்பார்கள். வண்டியின் பின் பக்கம் அமர்ந்து கொண்டு டகர டகர என்று ஒலி எழுப்பும் முகம் நன்றாக ஞாபகம் இருக்கிறது கதை சுருக்கம் சிறு புத்தகமாக கிடைக்கும். பெரிய சைஸ் கலர் பேப்பரில் கவர்ச்சியாக அச்சிட்டும் பறக்க விடுவார்கள். பெரிய பெரிய் போஸ்டர்களை தட்டியிலும் சுவர்களிலும் ஒட்டுவார்கள். படம் ஆரம்பிக்க சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாக பக்தி பாடல் ஒலி பரப்புடன் ஆரம்பித்து புதிய சினிமா பாட்டுடன் முடிப்பார்கள்.\nரயில் எஞ்சின் டிரைவர் வேலைக்கு சற்று மதிப்பு குறைந்த, ஆனால் எங்களைக் கவர்ந்த வேலை தியேட்டர் மேனேஜர் வேலைதான் ஸ்டார் தியேட்டர் மேனேஜர் ராஜகோபாலைக் கண்டால் கொஞ்சம் பயம்தான். டிக்கட் வாங்க க்யூவில் நிற்பவர்களை மிரட்டியும், சமயத்தில் அடிக்கவும் செய்வார். அதைப்பார்த்து போலிஸ் ரேஞ்சுக்கு அவர்மேல் மரியாதை கலந்த பயம்.\nஸ்டார் தியேட்டர் மிகப் பழையது. ஒரே ப்ரொஜெக்டர்தான். அதனால் 6 இடைவேளை உண்டு. சிறு வயதில் தரை டிக்கட்தான். ஒரே பீடி நாற்றத்துடன் படம் பார்க்கவேண்டும். குறுக்கும் நெடுக்குமாக் இஷ்டப்படி உட்காரலாம். முன்னால் இருப்பவர் மறைத்தால் கேட்க பயம். அதனால் இங்கும் அங்குமாக நகர்ந்து பார்க்க வேண்டும் படம் ஆரம்பிக்குமுன் வார்-ரீல் எனப்படும் நியூஸ் கட்டாய��். அந்தக் குரலும் ம்யூஸிக்கும் நினைத்தாலே மனதில் கரகரவென்று பிராண்டும். இன்டெர்வெல் விடும் போதெல்லாம் வெளியில் செல்வோம். திறந்தவெளி கக்கூஸ்தான். ஆனால் அப்போது இந்த அளவுக்கு வியாதிகள் பெருகவில்லை\nபாண்டியன் தியேட்டர் இரண்டு ப்ரொஜெக்டருடன் சற்றே நவீனமாக இருந்தது. 3 இடைவேளைகள். அந்த தியேட்டர் முட்டை வடிவ போண்டா நண்பர்கள் மத்தியில் ப்ராபல்யம். வீட்டினருடன் பாண்டியன் தியேட்டர் போவதென்றால், குதிரை வண்டியில் செல்வோம். குறுக்கே ஒரு ரயில்வே கேட்டும் வரும். எபபவோ க்ராஸ் செய்யும் ட்ரயின் அல்லது கூட்ஸ் ஷண்டிங், காக்க வைத்து சினிமா பர்ர்க்கும் டென்ஷனை உயர்த்தும் .ஸ்கூலில் இருந்து கட் அடித்து செல்லும் போது CSI ஸ்கூல் குறுக்கு வழியில், ரயில் ட்ராக்குகளை தாண்டி, ரோலிங்க் மில் ஓரமாக ஓடி தாண்டி குதித்து செல்வோம். படத்தை மிஸ் பண்ணலாமா\nபள்ளியில் வெள்ளிக்கிழமை மேட்னி ஷோவில் ஹிந்தி அல்லது ஆங்கில படம் மாடினீ ஷோவாக வரும். 10வது படிக்கும்போது மஹாலிங்கம் சார் க்ளாஸை கட்டடித்து விட்டுப் போவதில் மிகுந்த த்ரில். படம் அவ்வளவாக புரியாது. ஆனாலும் பாட்டு நன்றாக இருந்தது/இல்லை/.ஃபைட்டிங் சுமார் என்ற ரீதியில் பொதுவாக கமண்ட் அடித்து வைப்போம். சோமு ஒரே ஒரு படத்தை பார்த்துவிட்டு 4 விதமான கதைகள் தயார் பண்ணிவிடுவான். அந்த கால கட்டத்தில் சினிமாவும் தியேட்டர்களும் மிக முக்கியமான விஷயங்கள்.அதனுடன் ச்ம்பந்தப்பட்ட்டவர்களும் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்டனர். .\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஅவர் நினைத்தாரா இது நடக்கும் என்று\nகருப்பு காக்கையும் பச்சை முடியும்\nகம்பூட்டரு அகராதி - சென்னை செந்தமிழ்\nவெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி\nநாசமாகப் போக நாலு வழிகள்...\nதேசிய உயர் நிலைப் பள்ளி\nமணப் பொருத்தம் - மன வருத்தம்\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கைய��ல் நான் பாதி\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம்...\nஎதிர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீ���்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்தி�� தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-5-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-09-17T13:25:08Z", "digest": "sha1:AN2SW6SWW5W6CHDNVQOHAG2LNSDN6U4Y", "length": 10407, "nlines": 164, "source_domain": "gttaagri.relier.in", "title": "'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'\nதமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘கறப்பது கால் படி; உதைப்பது பல்லுப்போக…’ எனக்கூறுவதற்கு ஏற��ப கறவை மாடுகளுக்கு வைக்கோல், பருத்திக்கொட்டை வாங்கும் செலவு மும்மடங்காகி விட்டது. போதுமான சத்தான தீவனம் கிடைக்காததால் பசு மாடுகளின் பால் கறவை குறைந்து விட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் பலர் விலைக்கு விற்கும் நிலைக்கு\nகால்நடைகளுக்கான தீவன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் நரியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.பூமிநாதன்.\nஇவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடை தீவன ரகத்தை சேர்ந்த ‘கோ 5’ மற்றும் ‘மசால் வேலி’ ஆகிய பசுந்தீவனம் வளர்க்கிறார்.\nதினமும் தேவைக்கு ஏற்ப பசுந்தீவனத்தை வயலில் இருந்து அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால், அவற்றை விரும்பி உண்ணும் பசுக்கள் பால் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. கோடையில் தீவன பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.பூமிநாதன் கூறியதாவது:\nமதுரையில் முதல் முறையாக ஒரு ஏக்கரில் ‘கோ 5’ பசுந்தீவனம் விளைவிக்கிறேன்.\nகரும்பு போல் தோற்றம் கொண்ட ‘கோ 5’ தீவனம் கால்நடைகளின் ‘அல்வா’ என அழைக்கப்படுகிறது.\nஇனிப்பு சுவை அதிகம் இருப்பால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.\nஅனைத்து சத்துக்களும் பொதிந்து கிடப்பதால் கறவை மாடுகளுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறது.\nபத்து பசுக்கள், ஐந்து கன்றுகளுக்கு தீவனம் வாங்கினால் கட்டுபடியாகாது.\n‘கோ 5’ தீவனம் ஆண்டு முழுவதும் பயனளிக்கிறது.\nவிதை கரனை ஒன்று ஒரு ரூபாய். விரும்பி கேட்போருக்கு தருகிறேன்.\nஆடுகள் விரும்பி உண்ணும் ‘மசால் வேலி’ எனும் பசுந் தீவனம் ஒரு ஏக்கரில் வளர்க்கிறேன்.\nமசால் வேலி செடிகள் நாட்டு கருவேல செடிகள் போல் தோற்றம் கொண்டிருக்கும்.\nவிதைகள் கடினமாக இருக்கும். எனவே விதைகளை கொதிக்கும் வெண்ணீரில் சிறிது நேரம் ஊற விட வேண்டும். பின் உலர்த்தி நிலத்தில் பாவி விளைவிக்கலாம்.\n40வது நாளில் இருந்து பல ஆண்டுகள் வரை பலன் தரும். புரதச்சத்து மிகுந்திருப்பதால் ஆடுகள் உடல் பருமனில் பெருத்தும் ஆரோக்கியமாகவும் வளரும் என்றார். செலவு குறைவு; வரவு அதிகம். கொட்டில் முறை ஆடு வளர்ப்போருக்கு மசால் வேலி ஒரு வரப்பிரசாதம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கால்நடை, தீவனம்\n← தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\n3 thoughts on “'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'\nகோ 5 மசால்வேலி விதை வேண்டும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/pubg-partners-with-jio-as-exclusive-digital-partner-in-india-offers-rewards-on-pubg-lite-ra-178545.html", "date_download": "2019-09-17T13:00:21Z", "digest": "sha1:ZESZCKREBL7HR3BZ3EDM4KN5BVQC7TSU", "length": 9752, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் ஜியோ உடன் கைகோர்த்த PUBG..! | PUBG Partners With Jio as Exclusive Digital Partner in India, Offers Rewards on PUBG Lite– News18 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் ஜியோ உடன் கைகோர்த்த PUBG..\nMi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்\n1Gbps வேகத்திறன்...1000 ஜிபி இலவச டேட்டா...கவரும் ஏர்டெல் V-Fiber ப்ராட்பேண்ட்\n... புகைப்படம் இன்று வெளியாக வாய்ப்பு\nஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமிக்கு முதலிடம்- டாப் ஜியோமி போன் எது\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇந்தியாவில் ஜியோ உடன் கைகோர்த்த PUBG..\nPUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் அதிரடியான பல ஆச்சர்ய ஆஃபர்களும் காத்திருக்கின்றன.\nஆன்லைன் கேம் உலகின் ராயல் கேம் ஆகக் கருதப்படும் PUBG இந்தியாவில் லைட் வெர்ஷனாக ஜியோ உடன் கைகோர்த்து களமிறங்கி உள்ளது.\nசமீபத்தில் PUBG ஆன்லைன் கேம் பீட்டா வெர்ஷனில் PUBG லைட் ஆக அறிமுகமானது. இந்தியாவில் பெரும் ரசிகர்களைக் கொண்ட PUBG பயனாளர்களின் அனுபவத்தை மேலும் ருசிகரமாக்க ஜியோ உடன் இணைந்துள்ளது. புதிய டிஜிட்டல் உலகின் இரு பெரிய ப்ராண்டுகள் இந்திய ரசிகர்களுக்காக ஒன்றிணைந்துள்ளன.\nPUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் அதிரடியான பல ஆச்சர்ய ஆஃபர்களும் காத்திருக்கின்றன.\nஜியோ இலவச பரிசு பெறுவது எப்படி\n1. PUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்கள் https://gamesarena.jio.com/#/ என்ற இணையதளப் பக்கத்தில் உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.\n2. உங்களது பதிவு செய்யப்பட்ட மெயில் முகவரிக்கு ஒரு வெரிஃபிகேஷன் லிங்க் வரும்.\n3. வெரிஃபிகேஷன் முடிந்த பின்னர் உங்களுக்கு ஒரு பரிசு கோட் மெயில் மூலமாக வரும்.\nபரிசு கோட் பயன்படுத்துவது எப்படி\n1. PUBG லைட்-ஐ நீங்கள் டவுன்லோடு செய்து உங்களைப் பதிவு செய்திகொண்ட பின்னர், மெனு ஸ்டோர் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. மெனு ஆப்ஷனில் ‘ஆட் போனஸ்/கிஃப்ட் கோட்’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. தற்போது உங்களது கோட்-ஐ பதிவிட்டு உங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும்.\nமேலும் பார்க்க: இந்தியாவில் அறிமுகமானது ஸ்பாட்டிஃபை லைட்..\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nஒவ்வொன்றாய் திருடுகிறாய்... திருடுகிறாய்... நடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nபுற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இரவில் இந்த நிலையில் தூங்குங்கள்..\nபி.வி. சிந்துவை கடத்தி திருமணம் முடிப்பேன்... 70 வயது முதியவர் கலெக்டரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fire-extinguishers-has-no-water-to-fight-against-blaze-353932.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T13:15:49Z", "digest": "sha1:ECRLYJ6KRJGLUCC4S5VZ7Q4QUGCTSY67", "length": 18911, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் பஞ்சத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.. சென்னையில் தீயை அணைக்க நீர் இல்லாமல் தவித்த வீரர்கள் | Fire extinguishers has no water to fight against blaze - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nMovies மத்தவங்க காயப்படுறது பத்தி கவலையேபட மாட்டார்.. சேரன் ஸ்பெஷாலிட்டியே அதான்.. வருத்தப��பட்ட பார்த்திபன்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்ணீர் பஞ்சத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.. சென்னையில் தீயை அணைக்க நீர் இல்லாமல் தவித்த வீரர்கள்\nசில நாட்கள் மட்டுமே தாங்கும் குடிநீர்... என்ன செய்ய போகிறது சென்னை\nசென்னை: சென்னையில் தீயை அணைக்க கூட தண்ணீர் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதமிழகத்தில் பருவமழை பலனளிக்காததால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் தலைத் தூக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம்.\nகடும் வெப்பத்தாலும் பருவமழை பொய்த்துவிட்டதாலும் சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்டவை வறண்டுவிட்டன.\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்... இன்னொரு 'தியான்மென்' ஆக விஸ்வரூபம்\nஇதனால் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகளவில் காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மேடவாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.\nஇதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். எனினும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் கொடுத்தால் வருவதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள் அருகில் உள்ள சித்தேரியிலிருந்து நீர் கொண்டு வந்தனர். அத்துடன் தீயையும் பஞ்சாயத்து பணியாளர்களே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தண்ணீரை அணைத்து வைத்தனர்.\nஇதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பொதுமக்கள் கூறுகையில் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்களோ தீயை அணைக்க தண்ணீர் கொடுக்குமாறு கேட்டனர். இதையடுத்து சித்தேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தோம். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு வீரர்கள் வரவில்லை என்றனர்.\nஇதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் எங்களது அனைத்து வாகனங்களிலும் தேவையான தண்ணீர் உள்ளது. பெரிய தீவிபத்து ஏற்பட்டால் நாங்கள் மெட்ரோ வாரியத்திடமிருந்து தண்ணீர் கேட்போம். அது மட்டுமல்லாது எங்களுடைய வாகனத்தில் அருகிலிருக்கும் ஏரி அல்லது குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளன.\nஇந்தச் சம்பவம் தகவல் பரிமாற்ற பிரச்சினை காரணமாக நடந்திருக்கலாம். மேடவாக்கத்தில் தீவிபத்து நடந்த அதே நேரத்தில் பீர்க்கங்கரணையிலும் தீவிபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு கட்டுப்பாட்டு துறையினர் தண்ணீர் தேவை என தவறாக தெரிவித்திருப்பர் என்றார் அந்த அதிகாரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடி���்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu fire water crisis chennai தமிழகம் தீ தண்ணீர் இல்லை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anna-university-postponed-exam-due-milad-un-nabi-leave-302802.html", "date_download": "2019-09-17T12:54:28Z", "digest": "sha1:HFYMAUPEGVVIKOY4C3NXOUQ7EFSV57JI", "length": 15261, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிலாது நபி விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் | Anna university postponed exam due to Milad un nabi leave - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிலாது நபி விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம்\nசென்னை: டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதால் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nதமிழக அரசு விடுமுறையின்படி மிலாது நபிக்கு டிசம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆகவே அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அதற்கு ஏற்றமாதிரி உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒன்று நடைபெற இருந்தது.\nஇந்த நிலையில் மிலாது நபி பிறை நவம்பர் மாதம் 19ம் தேதி தோன்றியது. பிறையின் படி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட வேண்டும். இதையடுத்து தமிழக அரசு விடுமுறையை மாற்றி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என அறிவித்தது.\nஇதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் anna university செய்திகள்\nபுகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட்\nமாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nமுக்கியமான பொறுப்புல இருந்தா.. சமூகத்தில் சில அழுத்தம் வருவது இயல்புதானே... சமாளித்த சூரப்பா\nஅட கடவுளே.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு.. 6 கல்லூரிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல\nஅரியர்ஸ் வச்ச அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களே.. உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு..\nதனியார் வசம் செல்லும் என்ஜினியரிங் கவுன்சிலிங்..பொறுப்பை தட்டி கழிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்\nகுழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,\nபொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் கல்வி���் சான்றுகளை ஒப்படைக்க பதிவாளர் உத்தரவு\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா.. ராமதாஸ் சுளீர்\nசான்றிதழ் வழங்குவதில் அண்ணா பல்கலை தாமதம்.. விரைந்து வழங்க பிஇ முடித்த மாணவர்கள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-09-17T12:54:10Z", "digest": "sha1:N7SLVZL7X6B2BOITWZHXQZA4QNEKOURT", "length": 16114, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 கருப்பு பணம்: Latest கருப்பு பணம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nடெல்லி: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி...\nகருப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு\nடெல்லி: கருப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு...\nபெங்களூரில் கருப்பு பண பதுக்கல்- ரெய்டுக்கு போன அதிகாரிகள் மீது வேட்டை நாயை ஏவிய மூதாட்டி\nபெங்களூர்: கருப்பு பண பதுக்கலை மீட்க சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது பெங்களூர் மூதாட்டி...\nஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்\nமும்பை: புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார்...\nரூபாய் நோட்டுக்களை வேண்டுமென்றே குறைவாக அச்சடிக்கிறோம்.. சுப்ரீம்கோர்ட்டில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு\nடெல்லி: கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது....\nநெல்லையில் ரூபாய் நோட்டு மோசடி.. பா.ம.க. நிர்வாகி உள்பட 6 பேர் சிறையில் அடைப்பு\nநெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ரூபாய் நோட்டு மோசடியில் ஈடுபட்ட பா.ம.க. பிரமுகர் உள்பட 6 பேர் பாளை...\nநவ.8-ம் தேதிக்கு பிறகு நடந்த ஐ.டி.ரெய்டில் ரூ.130 கோடி கருப்பு பணம் பறிமுதல்\nடெல்லி: நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவ��ை ரூ.130 கோடி மதிப்பிலான பணம், நகை...\nரூ 33 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பாஜக பிரமுகர் கைது\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரூ33 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பாஜக பிரமுகரை...\nரூபாய் நோட்டு: மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை- 90% பேர் ஆதரவு மோடிக்கு இருக்கிறது- வைகோ\nசென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை; 90% பேர் பிரதமர் மோடியை...\nரூ13,000 கோடி கருப்பு பணத்தை பதுக்கிய குஜராத் மகேஷ் ஷா குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅகமதாபாத்: அரசியல்வாதிகளின் ரூ13,000 கோடி கருப்பு பணத்தை பதுக்கி வைத்ததால் கைது செய்யப்பட்ட குஜராத் ரியல்...\nரூ.13,860 கோடி கருப்பு பண விவகாரம்.. தலைமறைவான தொழிலதிபர் மகேஷ் ஷா அகமதாபாத்தில் கைது\nஅகமதாபாத்: கணக்கில் வராத ரூ.13,860 கோடி பணத்தை தானாக முன்வந்து அரசுக்கு அறிவித்துவிட்டு தலைமறைவாகி இருந்த...\nரெய்டு பயம்.. 14000 கோடி கருப்பு பணத்தை தானாக முன்வந்து காட்டிய குஜராத் தொழிலதிபர் தலைமறைவு\nஅகமதாபாத்: மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கருப்பு பணத்தை வெளியிட்ட குஜராத் மாநில தொழில் அதிபர் திடீரென...\nகர்நாடக அரசு அதிகாரிகளிடம் சிக்கிய ரூ.152 கோடி தமிழக பிரமுகர்களுக்கு சொந்தமானதா\nபெங்களூர்: கர்நாடகாவில், அரசு அதிகாரிகளான, காவேரி பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சிக்கராயப்பா மற்றும்...\nதானாக முன்வந்து ரூ. 13,860 கோடியைக் கணக்கில் காட்டி சிக்கிக்கொண்ட குஜராத் \"கறுப்புப் பண முதலை\"\nஅகமதாபாத்: கணக்கில் வராத ரூ.13000 கோடி பணத்தை தானாக முன்வந்து அரசுக்கு அறிவித்த குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர்...\nபணப்புழக்கத்தில் பாதி கருப்பு பணம்தான்.. ரொக்கமற்ற வணிகமே தீர்வு: மோடி\nடெல்லி: ஊழல் மற்றும் கருப்புப் பணம் மூலமே அதிக பணப் புழக்கம் நடக்கிறது என்றும் இதனால் ரொக்கமில்லாத...\nநூதன மோசடி.. கருப்பு பணத்தை வெள்ளையாக்க கூலித் தொழிலாளர்கள் வங்கி கணக்கை பயன்படுத்திய கயவர்கள்\nராமநாதபுரம்: கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக அப்பாவிகள் வங்கி கணக்குகள் அவர்களுக்கே தெரியாமல்...\nசென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. ரூ 1.30 கோடி பறிமுதல்\nசென்னை: சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.30 கோடி பணம் பறிமுதல்...\nநாடு ஏற்கனவே பணம் இல்லாமல் தான் இருக்கிறது: மோடிக்கு, கபில் சிபல் பதில்\nடெல்லி: மின்னணு பணப்பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொண்டு நாம் ரொக்கப் பணப் புழக்கமற்ற (cashless) சமூகமாக மாறவேண்டும்...\nஎதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்துவது அவசியமற்றது - தமிழிசை\nசென்னை: எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்துவது அவசியமற்றது என்றும், கருப்பு பண ஒழிப்புக்கு ஆதரவாக பிரதமருடன்...\nஇங்கிட்டு நாடாளுமன்றமே கொந்தளிக்க... அங்கிட்டு பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானுக்கு சவால்விட்ட மோடி\nடெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.. இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=116984", "date_download": "2019-09-17T12:59:49Z", "digest": "sha1:2JNHTOPJQTK7M766R4QNWJLHPJNTUQS2", "length": 8154, "nlines": 89, "source_domain": "www.newlanka.lk", "title": "பிள்ளையாருக்கு இந்த இலையினால் அர்ச்சனை செய்தால் இப்படிப் பலன்கள் கிடைக்குமாம்..!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nபிள்ளையாருக்கு இந்த இலையினால் அர்ச்சனை செய்தால் இப்படிப் பலன்கள் கிடைக்குமாம்..\nசங்கடஹர சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பை தரும். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி அன்று எந்த இலையில் அரச்சனை செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.மாவிலை: நமது பக்கம் நியாயம் இருந்தும். தேவை இல்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக்கிண்டிருந்தால் மாவிலை கொண்டு அர்ச்சனை செய்யலாம். வில்வல் இலை: நமது குடும்பத்திலும் வாழ்விலும் இன்பம் என்றும் நிலைத்திருக்க வில்வ இலையை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.ஊமத்தை: மனிதர்களாக பிறந்தவர்களுக்கு சில தீய குணங்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் நம்மிள் இருக்கும் பொறாமயை அழிக்க ஊமத்தை இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம். நெல்லி: வருமானம் பெருக செல்வ செழிப்போடு வாழ நெல்லி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.நாயுருவி: நமது தோற்றமானது அடுத்தவரை ஈர்க்கும் வண்ணம் இருக்க, முகத்தில் வசீகரம் பெறுக, நாயுருவி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious article27 வயதில் விமானியாகி சாதனை படைக்கும் பழங்குடியினப் பெண்.\nNext articleநவக்கிரகங்களை இவ்வாறு வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்……..\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2018/09/24.html", "date_download": "2019-09-17T12:16:58Z", "digest": "sha1:RUYMGIKGEQPYQHAOQFGVXG2ENDT5JLM2", "length": 7638, "nlines": 139, "source_domain": "www.trincoinfo.com", "title": "கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்தது: ஒருவர் பலி, 24 பேர் காயம் - Trincoinfo", "raw_content": "\nHome > WORLD > கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்தது: ஒருவர் பலி, 24 பேர் காயம்\nகொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்தது: ஒருவர் பலி, 24 பேர் காயம்\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் – கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் காயமடைந்துள்ளனர்.\nமேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.\nஇதன்போது, பாலத்தின் அடியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்குண்டுள்ளன.\nவாகனங்களில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nItem Reviewed: கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்தது: ஒருவர் பலி, 24 பேர் காயம் Description: Rating: 5 Reviewed By: ST\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28790/", "date_download": "2019-09-17T12:49:57Z", "digest": "sha1:WKQ6VNXP56P2DAOENYK5WFT6WCISBPD4", "length": 9217, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் 5ஆம் திகதி முதல் இயங்கும் : – GTN", "raw_content": "\nமூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் 5ஆம் திகதி முதல் இயங்கும் :\nஇயற்கை அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 5ஆம் திக��ி முதல் இயங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் இயற்கை அனர்த்தம் காரணமாக பல பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagsஇயற்கை அனர்த்தம் தெற்கு பாடசாலைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்\nநீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது – இலங்கை மின்சாரசபை\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய��\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2007/05/", "date_download": "2019-09-17T13:03:33Z", "digest": "sha1:O2F3OQKW52YOUSC7MPZPJ44Z7SNSJZKR", "length": 55849, "nlines": 753, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: May 2007", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nவா... வா.. கண்ணா...வா ...வா\n52. கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்...\n51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா\n49. காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமா��னும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nவா... வா.. கண்ணா...வா ...வா\nதன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா\nபின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது அவனை துதித்து 1000 பெயர்களால் புகழ்ந்து பாடியவர் யார்ஆமாம் அப்படி வரவேற்றவரும் பாடியவரும் ஒருவர்தான்.\nமஹாபாரதத்தில் கண்ணன் ஆயுதம் ஏந்தி போராடமாட்டேன் என்று பஞ்சபாண்டவர்களுக்கு உறுதி அளித்தார். அதன்படியே போர்க்களத்தில் இருந்தும் வந்தார். பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கௌவுரவர்களின் சேனாபதியான பீஷ்மர் மிகவும் உக்கிரமாக போரிட்டார்.\nஅவ்ருடைய அம்பு மழைக்கு பார்த்தனால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே விட்டால்அவர் பாண்டவர்களை காலி செய்துவிடுவார் என்று நினைத்த கண்ணன் பார்த்தனிடம் சொன்னார்.\n\"அர்சுனா தாத்தாவை உடனே எப்படியாவது நிறுத்தப் பார்\". தனஞ்ஜயன் சொன்னான் \"என்னுடைய முழு முயற்சியும் பலனளிக்கவில்லை. என்னுடைய அம்புகளால் தாத்தாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய பராக்கிரமம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது\" என்றான். (நீங்கள் படித்துக்கோண்டு இருப்பது மஹாபாரதம். வேறு எதையும் நினத்து குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல)\nபார்த்தனின் சோர்வைப் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்து உன்னால் முடியாவிட்டால் இதோ நானே ஆயுதம் எடுக்கிறேன் என்று கூறி தேர்தட்டிலிருந்து இறங்கி தன் சக்கராயுதத்தை பீஷ்மர் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கிச் சென்றார்.\nகண்ணனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேற்றார் பீஷ்மர் \"வா.. வா.. கண்ணா..வா...வா...உன்கையால் மரணமடைய காத்திருக்கிறேன்.\" நீயே ஆயுதம் எடுத்து வந்தபின் எனக்கு என்னகுறை\" என்றார். உடனே கண்ணனுக்கு தன் சத்தியம் ஞாபகம் வந்து தேர்தட்டுக்கு வந்து சாட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.\nபின்பு யோசித்து சிகண்டியை பார்த்தனுக்கு முன்னால் உட்காரவைத்து இருவரையும்அம்புகளைஎறியச் சொன்னார். ஆனால் பீஷ்மர் தன் சத்தியத்தை(சிகண்டிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில்லை என்பதை) மனதில் நிறுத்தி வில்லையும் அம்பையும் கீழேபோட்டுவிட்டு ,பார்த்தனது பாணங்களை ஏற்றுக்கொண்டு உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து கீழே விழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.மரணப்படுக்கையில் மிகுந்த வலியுடன் கஷ்டப்படுகின்ற பீஷ்மரை பார்க்க வந்த கண்ணனை கண்டதும் பீஷ்மர் எந்த விரோதமும் பாராட்டாமல் கண்ணனை 1000 பெயர்களால் துதி செய்தார்.\nதன்னைக் கொல்ல வந்த கண்ணனை யுத்தகளத்தில் பீஷ்மர் எப்படி வரவேற்றார் என்பதை ஊத்துகாடு வேங்கட கவியின் பாடல் மூலமாகக் கேளுங்கள்\nபாடல் வடமொழியில் இருந்தாலும் சொற்கட்டும் தாளக்கட்டும் வர்ணணையும் மிகுந்தது. நடையும் யுத்தநடை.\nராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி\nஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா\nமதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ....(ஸ்வாகதம்)\nபோகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா\nகஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)\nகோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ\nஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப\nதீர முனி ஜன விஹார மதனஸூ\nமதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ\nவ்ரதயுவதி ஜன மானஸ பூஜித\nஇந்தப் பாடலின் மற்றொரு பொருத்தம் பாடலின் நடையும் யுத்த நடையில் உள்ளது.\nகண்ணனின் பக்தரான திரு ஜேசுதாஸ் தன் இனிய குரலில் அருமையாக பாடியுள்ளார்.பாடலைக் கேட்க '><\"இங்கே\">\"> கிளிக்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n52. கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்\nஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா\nகவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்\nகண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ\" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்\nஇந்தப் படத்தில், இதைப் பாடுவது யார்\nஇரண்டு பேரும் கண்ணன் பாட்டு பாடியிருக்கிறார்கள். ரெண்டுமே கொஞ்சம் சோகமான பாட்டு தான். அதான் கொஞ்சம் குழப்பம்\n\"அதே பாட்டு, அதே பாவம்...பாடம��மா....நீ பாடு\" என்று \"பாடு சாந்தா பாடு\" டயலாக் இந்தப் பாடலிலும் வரும்\nசுந்தரம் என்ற நண்பர் கேட்ட நேயர் விருப்பம்\nஎதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே\nகை இரண்டில் அள்ளிக் கொண்டான்\nகண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை\nஅன்று வந்த கண்ணன் அவன்\nஇன்று வர வில்லை அவன்\nஎன்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்\nகண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...\nநாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்\nLabels: *கங்கைக் கரைத் தோட்டம் , cinema , krs , tamil , கண்ணதாசன் , கே.வி.மகாதேவன் , பி.சுசீலா Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா\nதிருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற பாடல். சீர்காழியில் குரலில் அருமையாக அமைந்த பாடல். வீடியோ தேடலாம்னு பார்த்தா திருப்பதினு போட்டா அஜித் படம் வருது, திருமலைனு தேடினா விஜய் படம் வருது. என்ன கொடுமை கோவிந்தா\nஉங்க யாருக்காவது வீடியோ லிங் கிடைத்தால் கொடுக்கவும்.\nபாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...\nதிருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்\nமனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா\nஅன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்\nஅதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்\nஎன் மனம் உருகிடவே பாடி வந்தேன்\nஉன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்\nதிருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்\nமனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா\nநினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா\nஉரைத்தது கீதை என்ற தத்துவமே\nஅதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே\nதிருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்\nமனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா\nLabels: *திருப்பதி மலைவாழும் வெங்கடேசா , cinema , tamil , கண்ணதாசன் , கே.வி.மகாதேவன் , சீர்காழி , வெட்டிப்பயல் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nகடலூர்ல நான் St.Joseph ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தப்ப ஞாயித்திக்கிழமை காலைல சாமி பாட்டு போடுவாங்க. அதுல கண்ணன் பாட்டு இரண்டு இருக்கும். முதல் பாடல் புல்லாங்குழல் கொடுத்த முங்கில்களே அடுத்து இந்த குருவாயூருக்கு வாருங்கள். அதனாலயே நமக்கு இந்த ரெண்டு பாட்டும் கேட்டால் ஹாஸ்டல்ல இருக்கற மாதிரி இருக்கும்.\nஅத��ல என்ன சந்தோஷம்னா ஒவ்வொரு ஞாயிறும் எங்க அப்பா, அம்மா என்னை பார்க்க வருவாங்க. நான் பத்தாவது படிக்கிற வரைக்கும் தொடர்ந்து 4 வருஷமும் வாரம் தவறாம வருவாங்க... இந்த பாட்டை கேட்டா அந்த நியாபகமெல்லாம் வருது. சரி இப்ப பாட்டை கேக்கலாம்\nபி.சுசீலா பாடியதை கேட்க இங்கே சொடுக்கவும்\nராதா வீரமணி பாடியதை கேட்க இங்கே சொடுக்கவும்...\nகுருவாயூருக்கு வாருங்கள் - ஒரு\nகுருவாயூருக்கு வாருங்கள் - ஒரு\nஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்\nகண்ணனின் மேனி கடல் நீலம்\nஅவன் கண்கள் இரண்டும் வான் நீலம்\nகடலும் வானும் அவனே என்பதை\nசந்தியா காலத்தில் நீராடி அவன்\nசந்நிதி வருவார் ஒரு கோடி\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nசந்நிதி வருவார் ஒரு கோடி\nமாலைகள் இடுவார் குறை ஓடி\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nஅவன் மாளிகை முழுவதும் நெய்வேலி\nநெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nபாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்\nகுருவாயூருக்கு வாருங்கள் - ஒரு\nஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nநாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண\nLabels: *குருவாயூருக்கு வாருங்கள் , 50 , cinema , MSV , tamil , பி.சுசீலா , வீரமணி-ராதா , வெட்டிப்பயல் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n49. காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா\nதில்லாலங்கடி தாங்கு என்று நம்ம வெட்டிப்பயல் போட்டாரே ஒரு கண்ணன் பாட்டு, அதை விட தில்லாலங்கடி இந்தப் பாட்டு - ஒரு நாள் ஒரு கனவு என்ற படம்.\nஇந்த வாரம் வெளிநாட்டுக்குப் போயிருந்த போது, சும்மா விமானத்தில் பாத்துக்கிட்டே போனேன். படம் நல்லாத் தான் இருந்துச்சு. நம்மள தான் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ஆபிசில் போட்டுத் தாக்கிட்டாங்க\nஸ்ரீகாந்த் (இவருக்குக் கல்யாணம் ஆகப் போகுதாமே\nஇவருடன் சோனியா அகர்வால் நடிச்ச படம்.\nயாராச்சும் தமிழ்மணத்தில் விமர்சனம் போட்டாங்களான்னு தெரியலை, மறந்து போச்சு\nஆனா, இந்தப் படத்தில் ஒரு டாப்-டக்கர் கண்ணன் பாட்டு உள்ளது\nஅஞ்சு பேர் சேர்ந்து பாடறாங்க டோய், இந்தப் பாட்டை\nஅம்மன் பாட்டு வ���ைப்பூவில், bas என்பவர், நேயர் விருப்பம் கேட்டிருந்தார் - காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா\nஓ அறிவேனே என்று பாட்டும் வீடியோவும் அனுப்பி வைத்தார் நம்ம பாலராஜன் கீதா - பதிவுலகத் தென்றல் - அவருக்கு நம் நன்றி\nகாற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ் பாட்டு அந்தக் காலத்து ஹிட் என்றால், அதே போல்\nகாற்றில் வரும் கீதமே என்று தான் இதுவும் தொடங்குகிறது\nபாட்டும் மெல்லிய தென்றல் போலத் தான் ஒலிக்கிறது\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கில வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், எளிய தமிழில், சுகமான ராகத்தில், வாலி-ஞானியின் கூட்டு முயற்சி\nபாடலைக் காண வேண்டாம். கேட்டு மட்டும் மெய் மறப்போம் என்று நீங்கள் நினைத்தால் இதோ சுட்டி\nகீழே இசைஞானி இளையராஜாவின் கச்சேரியில், ஒரு குழுவே பாடுகிறது பாருங்கள்\nகாற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nஅவன் வாய்க் குழலில் அழகாக........\nமலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து\n(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nபசு அறியும் அந்தச் சிசு அறியும்\nபாலை மறந்து அந்த பாம்பறியும்\nவருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்\nஇசை அருந்தும் முகம் மலரும்...ஒரு அரும்பாகும்\nஇசையின் பயனே இறைவன் தானே\n(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே\nஅதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே\nஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்...ஸ்வரங்கள் எல்லாம்\nஉறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்\nதிறந்த கதவு என்றும் மூடாது\nஇங்கு சிறந்த இசை விருந்து குறையாது\nஇது போல் இல்லம் எது சொல் தோழி\n(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nஇசையின் பயனே இறைவன் தானே\nகும்தலக்கடி கும்மாவா என்று பொழுதுபோக்குக்கும் இசை வேண்டும் தான் என்றாலும்\nஇசையின் பயன், நிலைத்த பயன் என்று வரும் போது, எது நிலைக்கும்\nநிலைத்து நிற்கக் கூடியவனின் பாட்டு தானே நிலைத்தும் நிற்கும்\nஒத்த வரியில அழகாச் சொல்லிப்புட்டாரு வாலி\nஇளையராஜா, ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம்\nபடம்: ஒரு நாள் ஒரு கனவு\nராகம்: கல்யாணி (அப்படின்னு நினைக்கிறேன்...\nகோட்டீஸ்வரக் கொத்தனார், கோட்டீஸ்வரர் எழுதிய பாட்டைப் போட்டு பட்டையக் கிளப்பினார். அவரே வந்து சொல்லவும் :-)\nLabels: *காற்றில் வரும் கீதமே , cinema , krs , tamil , இளையராஜா , சாதனா சர்கம் , பவதாரிணி , வாலி , ஷ்ரேயா கோஷல் , ஹரிஹரன் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதிருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்\nபெருமானே உன்றன் திருநாமம் - பத்து\nகடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்\nஅசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்\nபூமியைக் காத்திட ஒரு காலம் -நீ\nநாராயணா என்னும் திருநாமம் - நிலை\nநாட்டிட இன்னும் ஒரு அவதாரம்\nமாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த\nமண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்\nதாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று\nஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்\nரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு\nயது குலம் கண்டது பலராமன்\nஅரசு முறை வழிநெறி காக்க - நீ\nவிதி நடந்ததென மதி முடிந்ததென\nஇன்னல் ஒழிந்து புவி காக்க - நீ\nஎடுக்க வேண்டும் ஒரு அவதாரம்\nபாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...\nLabels: *திருமால் பெருமைக்கு நிகரேது , cinema , tamil , TMS , கண்ணதாசன் , கே.வி.மகாதேவன் , வெட்டிப்பயல் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதிருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன\nதிருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்\nகுருமா மணி உந்து வைகை வடபால்\nதிருமால் வந்து சேர்விடம் மக்கள் கடலே\nஇச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன்\nபச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி\nஇச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்\nLabels: *திருமாலிருஞ்சோலை மலை என்றேன் , tamil , ஆழ்வார் பாசுரம் , குமரன் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/03/10.html", "date_download": "2019-09-17T12:20:26Z", "digest": "sha1:SVCT66VWJHAI4VP3GWRZTBQIEJDMZFDT", "length": 18258, "nlines": 290, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: 10 மரக்கன்றுகள் நட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\n10 மரக்கன்றுகள் நட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 01-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:\nஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.\nகரூர்-கோயம்புத்தூர் இடையே நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் போது மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக கிராம விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோர் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.\nமரங்கள் வெட்டப்படுவதுதான் போதிய மழை இல்லாமல் போனதற்குக் காரணம். மேலும், நச்சு ரசாயன தொழிற்சாலைகளாலும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் மாசுப்படுதல் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.\nபுதுச்சேரியில் 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு நகலைப் பெற்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். புதுச்சேரியில் மரங்கள் நிறைய வெட்டப்படுவதால் இத்தீர்ப்பை செயல்படுவத்துவது சுற்றுச்சூழலை ஓரளவாவது பாதுகாக்க உதவும்.\nஇந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அரசு செயல்பட வேண்டும்.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nதுறைமுகத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம்\nதுறைமுகத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் : 3000 ப...\nதுறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பழ.நெடுமாறன்...\nசிறைவாசி மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டு...\n10 மரக்கன்றுகள் நட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்...\nபுதுச்சேரி தேங்காய்த்திட்டு மக்களுடன் பழ.நெடுமாறன்...\nதமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை: பழ.நெடுமாறன் கண்டனம...\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழ் எம்.பி. வலியுற...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tvllaiyum-cunntteliyum-2/", "date_download": "2019-09-17T12:53:58Z", "digest": "sha1:RGZOORQGJUY557EWM2IKJW6VAS33GZFP", "length": 5802, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "தவளையும் சுண்டெலியும் - Tamil Thiratti", "raw_content": "\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ டைப் வெளியீடு..\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகம்…\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்க திட்டம்…\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்..\nசவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி இன்றைய பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..\n ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வாங்கிய அசுரன் பட நாயகி மஞ்சு வாரியர்\nமஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவால் நிம்மதியை தொலைத்த ஊழியர்கள்..\nஇந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் முகேஷ் அம்பானி..\n உற்று நோக்கும் உலக நாடுகள்..\nநன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹெக்ஸா கார்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி…. நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான ...\nஆட்டோமொபைல் மந்ததன்மை: மாருதி சுசூகியின் சந்தை பங்கு 2% குறைவு….\nபெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை\nகுழந்தைகள் – பார்ட் 2\nசீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்……………..\nநடிகர் ரஜினி பேச்சும் அமித்ஷாவின் பெருமூச்சும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129277.html", "date_download": "2019-09-17T12:49:37Z", "digest": "sha1:2TPMFY2VZQ224YHKDVDOXWOWWKTT7KBY", "length": 13295, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மலையகத்தில் பயங்கரம்; குடும்பஸ்தருக்கு நேர்ந்த கோரம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமலையகத்தில் பயங்கரம்; குடும்பஸ்தருக்கு நேர்ந்த கோரம்…\nமலையகத்தில் பயங்கரம்; குடும்பஸ்தருக்கு நேர்ந்த கோரம்…\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் குறித்த குடும்பஸ்தர், தனது வீட்டுக்கும் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.திருச்செல்வம் வயது 38 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி வரை வீட்டுக்கு வராததால் உறவினர்கள் இவரை தேடிச் சென்றுள்ளனர். இதன்போதே இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும், சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த நபரின் உடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nபின்னர் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவின் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் – 18 பேர் பலியானதாக தகவல்..\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177429.html", "date_download": "2019-09-17T12:17:31Z", "digest": "sha1:4PDJ6Q6I2PREA4G73QV56SH3F47VMEST", "length": 13650, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nதனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது..\nதனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது..\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனது கார் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்தவர் காளிகுமார். இவர் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார்.\nகாளிகுமார் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசினர் என்றும் அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கார் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.\nகாளிகுமார் தனது காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கி, தன்னை கொலை செய்ய முயன்றனர் என்று போலீஸாரிடம் அளித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மீது யாரும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும், காளிகுமார் தனது கார் மீது பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ��ந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளர் காளிகுமார் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நாடகம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கூறுகையில், விளம்பரத்துக்காக காளிகுமார் தனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகமாடியிருக்கிறார். இதில் காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது என்று தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் பற்றி எரியும் வர்த்தக நிலையம்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரி���்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/1665-2013-sp-730/25861-2013-12-30-09-09-49", "date_download": "2019-09-17T13:19:48Z", "digest": "sha1:3CUJXWD3JGLCB7B4TITTMFUF6BQFQYYH", "length": 27552, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்!", "raw_content": "\nதண்டனைக் குறைப்பிலும் தன்னலவாத அரசியல்\nவகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை\nஅற்புதம்மாள் நீதி கேட்டுப் போராட்டம்\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nசொல் வேறு, செயல் வேறு\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\nபேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்\nஉச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரும், மக்கள் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிவருபவரும், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவராகயிருப்பவருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் 99ஆம் அகவை யையொட்டி 23-11-13 அன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ‘உயிர்வலி’ என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப் படம் தமிழர்களின் உள்ளங்களைப் பதைபதைக்கச் செய்துள்ளது. இராசிவ் காந்தி கொலை வழக்கில், மனதறிய எந்தக் குற்றமும் செய்யாத - நிரபராதியான பேரறிவாளன், மரண தண்டனைக் கயிறு தன் கழுத்தை எப்போது இறுக்கிக் கொல்லும் என்ற உயிர்வலியோடு, 22 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பது மாபெரும் அநீதியான கொடுமை என்பதை ‘உயிர்வலி’ ஆவணப்படம் எண்பிக்கிறது.\n1991 மே மாதம் திருப்பெரும்புதூரில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இராசிவ்காந்தி வந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார். நேருவின் பேரன் - இந்திராகாந்தியின் மகன் - இந் நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் என்ற காரணங்களால் இந்த வழக்கு விசாரணை, தொடக்கம் முதலே முறையாக நடத்தப்படவில்லை. மேலும் இந்த வழக்கு தடா (தீவிரவாதம் மற்றும் சீர்குலைவுகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ், சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. காவல்துறையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பதவிக்கு நிகரான பதவியில் உள்ள ஒருவர் முன்னால் குற்றஞ் சாட்டப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். தடா சட்டத்தின் கீழ் அல்லாத வழக்குகளில் காவல்துறை அதிகாரியிடம் குற்றவாளி அளித்ததாகக் கூறப்படும் சாட்சியம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அச்சாட்சியம் குற்றவாளியைத் துன்புறுத்திப் பெறப்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுவதால் தாடா சிறப்பு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யமுடியாது. உச்சநீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.\nமுதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல், தடா சிறப்பு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக் கும் மரண தண்டனை விதித்தது. இத்தீர்ப்பு தமிழகத் தில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள மானுட உரிமை செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலை வராக இருந்த டி.ஆர். கார்த்திகேயன், 26 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை, இராசிவ் காந்தி கொல்லப்பட்டதற்குக் கிடைத்த நியாயமான தீர்ப்பு என்று பெருமிதம் கொண்டார். ஆளும்வர்க்கத்துக்கு விசுவாச மாக நடந்துகொண்டதற்காக, பின்னாளில் கார்த்திகேயன் சி.பி.அய். தலைவராக அமர்த்தப்பட்டார்.\n26 பேரின் மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 22 பேரின் மரண தண்டனையை நீக்கியும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை உறுதிசெய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தது. அதன்பின், நளினியின் மர�� தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை விண்ணப்பம் குடியரசுத் தலைவர் மாளிகையில் 19 ஆண்டுகள் கிடப் பில் போடப்பட்டிருந்தது. தன் பதவிக்காலம் முடிவதற் குச் சற்று முன்னால், குடியரசுத் தலைவர் பிரதீபா இம்மூவரின் கருணை விண்ணப்பங்களை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் 23-11-13 அன்று வெளியிடப்பட்ட ‘உயிர்வலி’ ஆவணப் படத்தில், தடா சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சி.பி.அய். கண்காணிப்பாளர் வி. தியாகராசன் திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்த ஆவணப் படத்திற்காக, தற்போது புவனேசு வரத்தில் வாழும், வி. தியாகராசன் அளித்த பேட்டியில், “என்னிடம் அறிவு (பேரறிவாளன்) வாக்குமூலம் கொடுத்த போது, “அந்தப் பேட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது” என்றார். ஆனால் வாக்குமூலத்தை நான் முழுமை யாகப் (Verbation) பதிவு செய்யவில்லை. அவரது முழுமையான வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந் தால், வழக்கின் போக்கே மாறியிருக்கும். தவிர, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப் படையில் மட்டுமே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது, 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்செயல் எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.\nமேலும், மற்றொரு உறுதியான உண்மையையும் திட்டவட்டமாக வி. தியாகராசன் தெரிவித்திருக்கிறார். “முதன்மையான குற்றவாளியான சிவராசன் விடு தலைப்புலிகளின் தலைமையகத்துக்கு அனுப்பிய செய்தியில், இராசிவ் காந்தியைக் கொல்லத் திட்டமிடப் பட்டுள்ள செய்தி நளினியைத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது என்று கூறுப்பட்டிருந்தது. இந்த உண்மை சி.பி.அய். தலைமைக்கு நன்கு தெரியும். இந்த வழக்கில், இச்செய்தி, மறுக்கமுடியாத உறுதியான சான்றாதார மாகத் திகழ்கிறது. எனவே பேரறிவாளனுக்கு இராசிவ் காந்தியைக் கொல்லத் திட்டமிடப்பட்டிருப்பது பற்றியோ, அதற்காகத்தான் பாட்டரிகளை வாங்கிக் கொடுக்கிறோம் என்பதோ தெரியாது. எனவே உறுதியான சான்றா தாரத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் ஊகத்தின் அடிப்படையில் மேலோட்டமான தன்மையில் ஆராய்ந்து, மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பேரறிவாளனின் மரண தண்டனை என் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருக்கிறது” என்று கூறியுள்ளார்.\nபேரறிவாளன், இராசிவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்பதை நன்கு அறிந்திருந்தும், அதற்கான மனித வெடிகுண்டு செய்வதற்காகப் பாட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இத்தகைய குற்றச்சாற்றுக்கான ஆதாரம் இல்லை என்கிற உண்மை முன்பே எல்லோருக்கும் தெரியும். ஆயினும் ‘உயிர்வலி’ ஆவணப் படத்தில், வி. தியாக ராசன் கூறியிருப்பதன் மூலம், பேரறிவாளன் குற்ற மற்றவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது.\nஎனவே இராசிவ் காந்தி கொலை வழக்கில், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற பகை உணர்ச்சியுடன் இந்த வழக்குப் புனையப்பட்டு, உச்ச அளவான மரண தண்டனை அப்பாவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது எல்லோரும் அறியும் வகையில் இப்போது இந்த ஆவணப் படத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.\nமரண தண்டனை விதித்த நீதிபதிகளில் ஒரு வரான கே.டி. தாமசு, “இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது. ஏனெனில் அப்படி நிறைவேற்றினால் ஒரே குற்றத்திற்காக இரண்டு தடவைகள் தண்டனை நிறை வேற்றப்பட்டதாகும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.\nஇந்த ஆவணப் படத்தின் இயக்குநர் பிரகதீசுவரன், “தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முன்பு தண்டனைக் கைதியின் பின்னணியை ஆராய்ந்து, உண்மையிலேயே அவர் இந்த உலகத்தில் வாழத் தகுதியில்லாதவர்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக் கிறது. அதன் அடிப்படையில் பேரறிவாளனின் பின்ன ணியை அறிவுபூர்வமாக ஆவணப்படுத்தியுள்ளோம். இதன் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந் துள்ளன” என்று கூறியுள்ளார்.\nசிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயனும், “இராசிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள் ளவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகும் தூக்கிலிடப்பட வேண்டுமா என்பது குறித்து நீதிபதி கே.டி. தாமசும், நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரும் கொண்டுள்ள கருத்தை நானும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியு���்ளார் (தி இந்து, 25-11-13).\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல மைச்சர் செயலலிதாவுக்கு அளித்துள்ள விண்ணப் பத்தில், தற்போது வெளிப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில் பேரறிவாளனையும் மற்ற இருவரை யும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து, நடுவண் அரசுக்கு அழுத்தம் தந்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் உடனே விடுதலை செய்யப்படு வதற்குப் பாடுபட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/watch/67_132/20121012200714.html", "date_download": "2019-09-17T13:24:32Z", "digest": "sha1:PRRBAH67G2ZKEDIYSN6SUFTI36GEANME", "length": 3059, "nlines": 47, "source_domain": "www.tutyonline.net", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்", "raw_content": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்\nவெள்ளி 12, அக்டோபர் 2012\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் ஜோடியாக நடிக்க சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படம் துப்பாக்கி. துப்பாக்கி குறித்து விஜய் கூறுகையில், நான் துப்பாக்கி போன்ற ஒரு படத்தில் நடிக்க காரணம் என் அப்பா தான். ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ்சிவன், தானு என அனைவரும் ஒன்று சேர்ந்த என் ட்ரீம் ப்ராஜக்ட் இது. இயக்குனர் முருகதாஸை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என் திரையுலக வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு கதையை நான் தொட்டதே இல்லை என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D&id=2486", "date_download": "2019-09-17T12:26:47Z", "digest": "sha1:IZ6ARZZDOO43JXXI6KIXC7KTJKMWR6IS", "length": 6014, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதிய ஆப்ஸ் அறிவித்த ஆப்பிள்\nஆசிரியர்களுக்கு புதிய ஆப்ஸ் அறிவித்த ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் ஆசிரியர்களுக்கான புதிய ஐபேட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கூல்வொர்க் என அழைக்கப்படும் புதிய செயலி கிளவுட் சார்ந்து இயங்குகிறது. ஆசிரியர்கள் இலவசமாக பயன்படுத்த வழி செய்யும் புதிய செயலி ஆசிரியர்களை பிடிஎஃப் மற்றும் இதர தரவுகளை ஹேன்ட்-அவுட் போன்று உருவாக்க வழி செய்கிறது.\nஇத்துடன் புதிய அசைன்மென்ட், பணிகள் உள்ளிட்டவற்றை செயலியிலேயே உருவாக்க வழி செய்கிறது. ஆசிரியர்கள் இவை அனைத்தையும் ஐபேட் கொண்டு செய்ய முடியும். இந்த செயலி ஆசிரியர்கள் நடத்தும் பாடத்திட்டத்திற்கான வீட்டுப்பாடம், அல்லது அது குறித்து மற்ற பணிகளை ஸ்கூல்வொர்க் செயலியில் இருந்து மாணவர்களுக்கு வழங்க முடியும்.\nசெயலியில் பணி வழங்கும் பட்சத்தில் மாணவர்கள் எத்தனை நேரம் செயலியை பயன்படுத்தினார்கள் உள்ளிட்ட தகவல்களை ஆசிரியர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஜூன் மாதம் முதல் டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் கிடைக்கும் இந்த செயலியில் பிரைவசி கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஆப்பிளின் புதிய கிளாஸ்ரூம் செயலி ஆசிரியர்கள் ஐபேட்களை கொண்டு வருகையை சரிபார்க்க வழி செய்தது. அந்த வகையில் புதிய அப்டேட் பெற்றிருக்கும் இந்த செயலியில் ஆசிரியர்கள் பல்வேறு மாணவர்களை ஒரே சமயத்தில் டிராக் செய்ய உதவுகிறது. இந்த செயலியை இனி மேக் கணினிகளிலும் வேலை செய்யும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.\nஇத்துடன் காரேஜ் பேண்ட், ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் செயற்கை நுண்ணறிவு கிட் ஆக்ஷன்கள், மாணவர்கள் புதிய ப்ராஜெக்ட்களை உருவாக்க ஏதுவான புதிய டூல்கள் வழங்கப்பட்டுள்ளன. #AppleEdu\nஒப்போ F3 ரோஸ் கோல்டு மாடல் இந்தியாவில் வெள...\nவருகிறது டுகாட்டியின் என்ட்ரி லெவல் சூப�...\n10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்யு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/16010-.html", "date_download": "2019-09-17T13:24:26Z", "digest": "sha1:PMSYAWC25Y3EDWL5VNX7W6I2URKDSC5L", "length": 9323, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "ஐபோன் 7 மூலம் சாதனை படைத���துள்ளது ஆப்பிள் |", "raw_content": "\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகாலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட்டில் லீக்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nபங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nஐபோன் 7 மூலம் சாதனை படைத்துள்ளது ஆப்பிள்\nதங்களது நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகமான வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதற்கு பெரும் பங்காக சமீபத்தில் வெளியான ஐபோன் 7னின் வெற்றியை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த காலாண்டில், 5.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஆப்பிள் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட இது சுமார் 17,000 கோடி ரூபாய் அதிகம். 3.6 லட்சம் கோடி ரூபாய் ஐபோன் மூலமாகவும், 48,000 கோடி ரூபாய் மேக் கம்ப்யூட்டர்கள் மூலமாகவும், 37 ஆயிரம் கோடி ரூபாய் ஐபேட் மூலமாகவும், 27 ஆயிரம் கோடி ரூபாய் மற்ற பொருட்கள் மூலமாகவும் கிடைத்துள்ளது என்கிறது ஆப்பிள். இதில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் கிடைத்த வருவாய் 64% ஆகும். மொத்தமாக 7.83 கோடி ஐபோன்கள் உலகம் முழுவதும் விற்பனை ஆகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. \"இதுவரை இல்லாத அளவு அதிகமான ஐபோன்களை விற்பனை செய்து, ஆப்பிள் வரலாற்றிலேயே அதிகமான வருவாய் எடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், ஆப் ஸ்டோர் மூலமாக கடந்த வருடத்தை விட கணிசமான அளவு வருவாய் கிடைத்துள்ளது,\" என ஆப்பிள் தலைவர் டிம் குக் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n5. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் கைதாக வாய்ப்பு\nபிக��ல் ஆடியோ லாஞ்சில் செய்யப்பட்டுள்ள மாற்றம் \nஆடியோ ரிலீஸ் மேடையில் பாடவுள்ளாராம் விஜய்\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n5. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nமக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா\n’5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-09-17T13:05:24Z", "digest": "sha1:NIKATVCYTIA2UTIMQIAIUOWE6HQBIBAD", "length": 9060, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தூக்கில் தொங்கி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தூக்கில் தொங்கி\nதூக்கில் தொங்கிய நிலையில் விமானப் படை வீரரின் சடலம் மீட்பு\nஅம்பாறை, பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த விமானப் படை வீரரான 20 வயதுடைய இளைஞர் ஓருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு...\nதூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு\nவவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nஇந்திய முகாமில் இலங்கை பெண் சடலமாக மீட்பு : பெண் எழுதிய கடிதத்தால் சந்தேகம்\nஇந்தியா - தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே முத்தூர் சாலை பிரிவில் இலங்கை அகதிகள் முகாமில் லிங்கேஸ்வரன் மற்...\nதூக்கில் தொங்கிய இளைஞனின் காதலி கிணற்றில் குதித்து தற்கொலை\nவவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் த...\nதாயுடன் சண்டை; மகன் தற்கொலை\nகடுவெலை, வெலிவிட்டவைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nதூக்கில் தொங்கி மாணவி உயிரிழப்பு : களுதாவளையில் சம்பவம்\nமட்­டக்­க­ளப்பு, களு­வாஞ்­சிக்­­குடி பொலிஸ்­பி­ரி­விற்­குட்­பட்ட களு­தா­வளை பகு­தியில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்­கிய நி...\nவவுனியா மாணவன் மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவனான விநோத் என்பவர் இன்று அதிகாலை மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சட...\nதூக்கில் தொங்கிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு\nபன்னல - ஹாவன்ஹெலிய பகுதியில் தாயும் மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ற...\nதூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\n“சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=36", "date_download": "2019-09-17T12:42:37Z", "digest": "sha1:DKM4RWX2SR63WFP3TF3RXSTLRZXV6V7A", "length": 11772, "nlines": 188, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசெளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி\nசெளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது.\"கோப எரிமலை\" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு…\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்\nஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ���வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார். பெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131679.html", "date_download": "2019-09-17T13:04:03Z", "digest": "sha1:Y6TULGEQUFKR6YDTTAVVVXTC2HDQVF5U", "length": 12017, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "திருகோணமலையில் அசிட் வீச்சு மற்றும் வாள் வெட்டில் மூவர் படுகாயம்…!! – Athirady News ;", "raw_content": "\nதிருகோணமலையில் அசிட் வீச்சு மற்றும் வாள் வெட்டில் மூவர் படுகாயம்…\nதிருகோணமலையில் அசிட் வீச்சு மற்றும் வாள் வெட்டில் மூவர் படுகாயம்…\nதிருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர்\nகிராமத்தில் இடம்பெற்ற அசிட் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில்\nமூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை\nபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு\nமுதலில் அசிட் வீசப்பட்டுள்ளது. இதனை அவதானித்த அவரது சகோதரர்கள் அசிட்\nவீசிய நபரைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.\nவிபரீதத்தை உணர்ந்த அசிட் வீசியவரின் சகபாடிகள் ஓடிச் சென்று அசிற் வீசிய\nநபரை எவரும் பிடித்துக்கொள்ளாதவாறு காப்பாற்றுவதற்காக துரத்தி வந்தவர்கள்\nமீது சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.\nஅண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த வன்முறைகள் தற்போது\nதிருகோணமலைக்கும் விரிவடைந்திருப்பது குறித்து பொது மக்கள்\nஇச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nவலி.வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட பாடசாலைகளை பார்வையிட்டார் பா.கஜதீபன்…\nகிளிநொச்சியில் மூத்தோர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சரின் உரை…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/22/96038.html", "date_download": "2019-09-17T13:46:42Z", "digest": "sha1:7UJGFW3346RVLZCSEDFHZF27ATQN2DFD", "length": 19857, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரூ.1.5 லட்சம் கோடி சீன திட்டங்கள் ரத்து: மலேசிய பிரதமர் அறிவிப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nசம்பளதாரர்களுக்கு பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nரூ.1.5 லட்சம் கோடி சீன திட்டங்கள் ரத்து: மலேசிய பிரதமர் அறிவிப்பு\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018 உலகம்\nபெய்ஜிங் : சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித் துள்ளார்.\nசீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுடன் சாலை, ரயில், கடல் வழி போக்குவரத்தை ஏற்படுத்தும் ஒரே மண்டலம், ஒரே பாதை என்ற கனவு திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதரில் பிரம்மாண்ட துறை முகத்தை சீனா கட்டியுள்ளது. சீனாவில் இருந்து குவாதருக்கு நெடுஞ்சாலையையும் அமைத்துள்ளது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.\nஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் மலேசியாவில் சுமார் ரூ.1.53 லட்சம் கோடி செலவில் ரயில், எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த சீனா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் காலத்தில் கையெழுத்தானது. கடந்த மே மாதம் மலேசியா வின் புதிய பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார். சீனாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் ம���ற் கொண்ட அவர், அந்த நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் மலேசிய நிருபர்களிடம் கூறியதாவது:\nஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர், தாய்லாந்தை இணைக்கும் ரயில் பாதை, 2 எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந் தது. இந்த திட்டங்கள் மலேசியாவுக்கு தேவையில்லை.\nசீன நிதியுதவியுடன் இந்த திட்டங்களைச் செயல்படுத்தினால் மலேசியாவுக்கு பெரும் கடன் சுமை நேரிடும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே ரயில் பாதை, எண்ணெய் குழாய் திட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nசீன திட்டங்கள் மலேசிய பிரதமர் China plans Malaysian PM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமக்களின் குறைகளை கேட்கப்போவதாக அறிவிப்பு: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநான் மீண்டும் முதல்லர் ஆவதை சிலர் சதி செய்து தடுத்தனர்: சித்தராமையா\nகர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்ப���\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்க...\n2காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்\n3திருப்பூர் விழாவில் 2 நிமிடம் மட்டுமே பேசிய விஜயகாந்த்\n4ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/31/96601.html", "date_download": "2019-09-17T13:56:26Z", "digest": "sha1:2FY4UZCYK5KLGAQ5UOGOPJ3NXEKYBN6E", "length": 19470, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nவெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபுது டெல்லி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.\nமேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த காரண���்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் அறிவித்தார்.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.\nபுதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nபசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு The Green Tribunal Directive\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஉலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது - நிதி ஆயோக் துணைத் தலைவர் வேதனை\nமக்களின் குறைகளை கேட்கப்போவதாக அறிவிப்பு: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநான் மீண்டும் முதல்லர் ஆவதை சிலர் சதி செய்து தடுத்தனர்: சித்தராமையா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமி���்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்��ு நூறு சதவீதம் வரி விலக்க...\n2காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்\n3திருப்பூர் விழாவில் 2 நிமிடம் மட்டுமே பேசிய விஜயகாந்த்\n4ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/03/96762.html", "date_download": "2019-09-17T13:46:02Z", "digest": "sha1:MPDDEAQU66N7FLPUA4Y2ZVEAI34T3EA4", "length": 20093, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரகசிய சட்டத்தை மீறியதாக மியான்மரில் பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு 7 வருட சிறை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nசம்பளதாரர்களுக்கு பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nரகசிய சட்டத்தை மீறியதாக மியான்மரில் பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு 7 வருட சிறை\nதிங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018 உலகம்\nயங்கூன்,அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.\nமியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வநதார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.\nபின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம், 12-ம் தேதி அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ஆவணங்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் இதுவரை ஜாமீனில் கூட விடுவிக்கப்படாமல், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கானது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 வருட சிறை தண்டனை வழங்கியு ள்ளது. வழக்கினை விசரித்து வந்த மியான்மரின் ய��்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் வின், அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் ரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர் என உறுதி செய்தார். அத்துடன் குற்றவாளிகள் அரசு ரகசிய சட்ட பிரிவை மீறி உள்ளதால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஅதே நேரம் டிசம்பர் 12-ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nமியான்மர்;2 பேருக்கு சிறை Myanmar; 2 others jailed\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமக்களின் குறைகளை கேட்கப்போவதாக அறிவிப்பு: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநான் மீண்டும் முதல்லர் ஆவதை சிலர் சதி செய்து தடுத்தனர்: சித்தராமையா\nகர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிட���் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 ���ெப்டம்பர் 2019\n1தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்க...\n2காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்\n3திருப்பூர் விழாவில் 2 நிமிடம் மட்டுமே பேசிய விஜயகாந்த்\n4ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/aadi-amavasai-devotees-took-a-holy-dip-darshan-at-temples-358676.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T12:57:11Z", "digest": "sha1:Q2MYSRN7UGZDC7GAH766MF64H275VG5J", "length": 16960, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு | Aadi Amavasai: Devotees took a holy dip, darshan At temples - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் சுந்தரி அக்கா இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nபிறந்த நாளை தாய் மண்ணில் தாயுடன் கொண்டாடும் பிரதமர் மோடி.. களைகட்டும் குஜராத்\nKanmani Serial: தொடத் தொட மலர வேண்டிய முதலிரவில் பொளேர்.. எந்த பெண் மறப்பாள்\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nLifestyle இந்த ராசிக்காரர்களின் இரத்தத்தில் நேர்மை என்பதே இருக்காதாம்... ஜாக்கிரதையாக இருங்கள்...\nMovies என்னம்மா ரைசா.. கடைசியில நிலைமை இப்படி ஆகிப்போச்சே\nTechnology சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nFinance சரிவை நோக்கி சந்தை.. பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..\nAutomobiles ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு\nSports அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னோர��களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\nராமேஸ்வரம்: ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம், பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளை பார்த்திருப்போம்.\nஇப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வதற்கு நன்றி கூறுவதே முன்னோர் வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்குரிய நாளே, அமாவாசை. முன்னோர்கள் நினைவாக ஆடி அமாவாசை தினத்தன்று திதி தர்ப்பணம் செய்தால், இறந்தவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.\nஅதன்படி, ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர். அதிகாலையில் அக்னிதீர்த்தக் கடலில் பித்ருக்களுக்கு பிண்டம், எள் வைத்து முன்னோர்களுக்கு பூஜை செய்தனர்.\nஇதேபோல், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் நீராடிவிட்டு, மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு வேத விற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் செய்தனர். முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற வேண்டி பகவதி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை உள்ளிட்ட காவிரிப் படித்துறைகளில் ஆடி அமாவாசை முன்னிட்டு தங்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுக்க ஏராளமானோர் இன்று திரண்டனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் கடலில் நீராடியபின், எள் மற்றும் தண்ணீரை கொண்டு தர்ப்பணம் செய்தனர். இதேபோன்று, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் ஏராளமான பக்தர்கள், ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nஇம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nநம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி\nதுப்பாக்கியுடன்.. கலெக்டரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ.. என்னவா இருக்கும்\nவீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nமோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்\n4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nசனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrameswaram aadi amavasai darshan ராமேஸ்வரம் ஆடி அமாவாசை தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/tips-tricks/articlelist/70501717.cms", "date_download": "2019-09-17T13:06:30Z", "digest": "sha1:PSNUTD6DYN3OW2TUQL2EW27MIH2HXKNN", "length": 9572, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Tech Tips & Tricks in Tamil, Latest Android Hacks, Tips - Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\niPhone வைத்திருக்கும் பாதி பேருக்கு இந்த WhatsApp தந்திரம் தெரியாது\nஇனிமேல் வாட்ஸ்ஆப்பே நினைத்தாலும் கூட, நாம் அனுப்பும் புகைப்படங்களை Compress செய்ய முடியாது. அதெப்படி என்பதை விளக்கும் கட்டுரையே இது\nநம்மில் எத்தனை பேருக்கு இந்த இரண்டு Google Maps \"...\nGoogle Docs-ல் Voice typing அம்சத்தை பயன்படுத்துவ...\nOnePlus ஸ்மார்ட்போனில் இருக்கும் Hidden Wallpaper...\nTech Tips: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை கண்டுபிடிப்பத...\nIRCTC Mobile: மொபைல் வழியாக இரயில் டிக்கெட்டை முன...\nUSB 1.0, USB 2.0 மற்றும் USB 3.0-க்கு இடையே அப்பட...\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு...\nDelete செய்யப்பட்ட (அ) Save செய்யப்படாத Word Docu...\n Safari ப்ரவுஸரில் உள்��� இந்த சிக்க...\n Google Calendar வழியாக பரவும் விபரீதமான Sp...\nவாட்ஸ்ஆப்பில் Bold, Italics Font இருப்பது தெரியும...\nஜியோ வலைத்தளம் வழியாக GigaFiber Broadband சேவைக்க...\nபயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா\nTech Tips: டிஆக்டிவேட் செய்த இன்ஸ்டாகிராம் அக்கவு...\nTech Tips: இன்ஸ்டாகிராமில் ஒரிஜனல் போஸ்ட்களை Save...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்: சூப்பர் ஹிட்\nநம்மில் எத்தனை பேருக்கு இந்த இரண்டு Google Maps \"தந்திரங்களை...\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 ...\nGoogle Docs-ல் Voice typing அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\n1000GB Free Data: ஒரே அறிவிப்பில் அம்பானியின் ஜியோ ஃபைபரை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nGoogle Play எச்சரிக்கை: இந்த 33 ஆப்ஸ்களை உடனடியாக UNINSTALL செய்யவும்\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்களின் கவனத்திற்கு\nJioFiber Plans: என்னென்ன திட்டங்கள் என்ன விலை\nகிளம்பியது ஜியோ புயல்; ஆறு மாதங்களுக்கு \"இலவசம்\" என்று டாடா ஸ்கை அறிவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20402", "date_download": "2019-09-17T13:00:54Z", "digest": "sha1:JFQOHBCYR3TJKYFEODL6IBSLMHWLEPSI", "length": 11993, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "எச்சரிக்கை : இப்பிரதேசங்களிலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.. | Virakesari.lk", "raw_content": "\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்���ு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஎச்சரிக்கை : இப்பிரதேசங்களிலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்..\nஎச்சரிக்கை : இப்பிரதேசங்களிலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்..\nபெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனால் களனி கங்கையை அண்மித்த கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டிய, களனி, பியகம, ஹன்வெல, பாதுக்க மற்றும் அவிஸ்ஸாவெல்ல ஆகிய பிரதேசங்களில் வசிப்போர் இன்று இரவிற்குள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் தென் மாகாணங்களில் ஜின் கங்கை, நில்வலா மற்றும் களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்போர், குறித்த நதிகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும், அதனால் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படி வேண்டப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு மலைப்பாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் மண்சரிவுகளை தவிர்ப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படி பணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக களுத்துறை மற்றும் இரத்தினபுரிமாவட்டங்கள் மன்சரி அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய நுவரெலியா மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயங்கள் நிறைந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகனமழை களனி கங்கையை அண்மித்த வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் கொலன்னாவ கடுவெல வெல்லம்பிட்டிய களனி பியகம ஹன்வெல பாதுக்க அவிஸ்ஸாவெல்ல\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.\n2019-09-17 18:00:36 விபத்து தூக்கி வீசப்பட்ட\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nதெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது யாரும் பாதிக்கப்படாத நிலையில் குறித்த வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.\nகண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர்\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி jorn rohdi தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.=\n2019-09-17 17:26:43 கண்ணிவெடி பணிகள் பார்வை\nஅனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்கள், உழவு இயந்திரம் மீட்பு\nகிளிநொச்சி பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றையும் பளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\n2019-09-17 17:24:05 அனுமதிப்பத்திரம் மணல் ஏற்றிச்சென்ற\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\n2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பில் பதிலளிக்க அரசு ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.\n2019-09-17 17:15:14 பாராளுமன்றம் சபாநாயகர் வெளிநாட்டு விஜயம்\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\n“சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்”\nபத்தேகம பிரதேச சபைத் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://c22.boards.net/thread/712/symbols-illuminati-light-tamil", "date_download": "2019-09-17T13:20:42Z", "digest": "sha1:FXZY4GLMJ542BCIKK556EH6ASJDI4A5H", "length": 8366, "nlines": 91, "source_domain": "c22.boards.net", "title": "SYMBOLS OF THE ILLUMINATI THE LIGHT -TAMIL | ILLUMINATI AVENUE", "raw_content": "\nஒளி சின்னத்தை விளக்கப் பின்பு வரும் உதாரணம் பயன்படும். நீங்கள் உங்கள் இரவு நேரத்தை நெருங்குகின்றீகள் எனக் கொள்வோம். உங்களது உடல் அந்த நேரத்திற்கு ஏற்றார் போல் ஏதுவாக இருக்கும்.\nஒருவர் தனது உடல் நலத்தில் கவனமாக இருத்தல். அவர்கள் சிக்கார்டிங் ரிதம் பற்றிக் கேட்டு இருக்க வேண்டும் அல்லது பெரும் மாநகரங்களிலிர��ந்து தூரமாக ஒரு இடதில் வாசிக்க வேண்டும், அங்குச் சூரியன் மற்றும் நிலவின் மாற்றம் மதிக்கப்பட வேண்டும். நீங்கள் சரியான நேரத்தில் தனது ஸ்மார்ட் போன் மற்றும் வேறு திரைகளை அணைக்க வேண்டும் மற்றும் உறங்கும் முன் அதிகம் சாப்பிட கூடாது. நீங்கள் ஒரு ஓய்வு எடுக்கும் இடம் தேடி அணுக மற்றும் கண்களை ஒளியிலிருந்து மங்கும் நிலைக்கு மாற்றவே வேண்டும். உங்கள் காதுப் பக்கத்துக்கு வீட்டு சத்தம் கேப்பது போல் மாற வேண்டும். அந்நேரத்தில் உங்கள் மூளை உரக்க ஹர்மோனேகளை உற்பத்தி சேயும், அது பினியல் கிளாடிலிருந்து வரும். உடனே ஒருவர் விளக்கைப் போட்டால் என்ன நடக்கும் என நாம் அறிவோம். உங்களது கண்கள் ஒளியை எதுத்து மூடும் என்னயெனில் உங்கள் கண்கள் இருட்டுக்கு பழகியதால்.\nஇது ஒரு எடுத்துக்காட்டாக அமையும். நம் குளிர் காலத்தில் குளத்தில் குதித்தாள் மெல்ல மெல்ல குளிரை உணர்வோம். அதுபோல் ரோலர் கோஸ்டர் மேல் இருந்து கீழ் வரும் பொது, ஒரு விண்வெளி வீரர் விண்கலத்தில் ஏறும் பொது, அந்த விசையை உணர்கின்றனர். அது நம் நினைவிலிருந்து தப்பாது. நாம் ஒரு வேலை மற்றும் நெருங்கிய உறவை இழக்கும் பொது பெரிய தங்கத்தை அடைகிறோம். நாம் அதைக் கடக்கும் பொது அதனை உணர்கிறோம். நாம் ஒன்றை அடைவதால், மாற்றத்தைப் பெற மறுக்கிறோம். ஒருவரி உடைய கண்ணோட்டத்தை பொறுத்து அடைவது மற்றும் இழப்பது அமையும். ஒரு புது வேலை, நமது குடும்ப நேரத்தைக் குறைக்கலாம். நாம் ஒரு வேலை இழக்கும்போது, படிக்கும் நேரத்தைப் பெறுகிறோம்.\nஇங்குதான் ஒளி வருகிறது. ஒளி என்பது ஸ்விச் இல் சேர்த்த பல்பு அல்ல. ஒளி எனில் முக்தி அடைவது. ஒளி பொறுமையாக, படி படியாக, முக்தி அடைய செய்யும் ஒரு டிமேற் போல். சூரியனனி ஒளி தொடர்ச்சியாக எழும்பி மற்றும் பொறுமையாக மறையும் தூரத்தில் படி படியாக. ஒளி ஒரு படி படியானா வழியில் வளரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2017/11/", "date_download": "2019-09-17T12:54:40Z", "digest": "sha1:B333RMM7CBMKYOPGO65RF3RCOAIOLFLD", "length": 49054, "nlines": 577, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: November 2017", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ���புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nதன்வந்திரி பீடத்தில் பதினோரு ஹோமங்கள்.\nஉலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி இன்று 24.11.2017 வெள்ளிக்கிழமை, திருவோண நட்சத்திரம், சஷ்டி திதி, வாஸ்து நாள் முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ குபேர லக்ஷ்மி யாகம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம், ஸ்ரீ தன்வந்திரி யாகம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர் யாகம், வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார யாகம், திருஷ்டி துர்கா ஹோமம், பிரத்யங்கிரா ஹோமம், சூலினி ஹோமம் போன்ற பதினோரு யாகங்கள் நடைபெற்று அதுக்குறிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அராதனயும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் ஆரோக்யம், கல்வி, செல்வம், ஆனந்தம், குடும்ப க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.\nஇதில் ஏராளமான நபர்கள் பங்கேற்று ஹோம, அபிஷேக பிரசாதங்கள் பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nநவம்பர் 28 முதல் டிசம்பர் 14 வரை\nவேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி மற்றும் உள்ளத்துப் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 13ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழா காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை இந்த வைபவம் நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை முதல் டிசம்பர் 14ம் தேதி வியாழக் கிழமை வரை நடைபெறுகிறது.\nதன்வந்திரி பகவான் யார் :\nதன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர். இவரை வழிபடுவதால் அனைத்து விதமான உடல் நோய்களும் மற்றும் மன நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :\nஇங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு மூலவர் தன்வந்திரி பக��ானுக்கு மூலமந்திர ஜபத்துடன் அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமமும், எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம். இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத் தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும்.\n14.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு\n108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை\nதம்பதிகள் நலன் கருதி மேற்கண்ட தினத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்க்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது..\nஇதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது.\nஇந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர். இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு 108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,\nஅனந்��லை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞை படி வருகிற 03.12.2017 ஞாயிற்று கிழமை அன்று காலை 10.00 மணி முதல் தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா தத்தாத்ரேயர் ஹோமத்துடன் சிறப்பாக நடைபெற உள்ளது.\nஇறையருளால், மும்மூர்த்தியர் அம்சமாக அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் அவதரித்தவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். இடபமும், அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.\nஉலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.\nஅத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும், விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.\nஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.\nவருகிற 03.12.2017 ஞாயிற்றுகிழமை அன்று தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன் மகா அபிஷேகமும், நாம அர்ச்சனையும், குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு விசேஷ பால் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.\nஉலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெற்றுள்ளது என்று கூறுகிறார் கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nமேற்கண்ட யாகத்தில் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.\nஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் :\n‘ ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே\nதந்நோ தத்த பிரசோதயாத் '\nமேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து வழிபட, நம் ���ாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது உண்மை.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,\nஅனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.\n14.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு\n108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை\nதம்பதிகள் நலன் கருதி மேற்கண்ட தினத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்க்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது.\nஇதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது.\nஇந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர். இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு 108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,\nஅனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ யாகம் நடைபெற்றது.\nஇந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற்றது.\nகந்தர்வராஜ யாகத்தின் மூலம் எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.\nஇன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம் நடைபெற்றது. பங்கேற்ற நபர்களுக்கு கலசாபிஷேகம�� செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது.\nஇந்த கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.\nநாளை 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம் நடைபெற உள்ளது. பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 18.11.2017 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற இருக்கிறது. குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது.\nஇந்த யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.\nஅந்த வகையில் நாளை 18.11.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. இதில் ப��்கேற்க்கும் தம்பதியருக்கு வெண்ணெய் பிரசாதமும் வழங்கப்படும்.\nஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த யாகத்தில் தம்பதிகள் கலந்து கொண்டு தன்வந்திரி அருள்பெற வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஅனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.\nசமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் தரிசனம்\nஇன்று 16.11.2017 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர், திரு என். ராஜன் அவர்கள் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து சிறப்பு பூஜை செய்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றார்.\nஅகில உலக புரோகிதர்கள் நலன் கருதி சிறப்பு ஹோமம்\nஅகில உலக புரோகிதர்கள் நலன் கருதி\nஅகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலன் கருதி 8 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி யக்ஞம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன் நடைபெற்றது.\nஸ்ரீ வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக இன்று 16.11.2017 வியாழக் கிழமை காலை 6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன்.மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம், நவக்ரஹ யக்ஞம், ஸ்ரீமந் நாராயண யக்ஞம்,(ஜனார்தன யக்ஞம்),ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம் மணிபூர்ணாஹூதி மற்றும் பிரார்த்தனைகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன் தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது.\nஅவ்வமையம் சென்ற வாரம் இறைவனின் பாதம் அடைந்த தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆற்காடு திரு. ஆ.செ. நரசிம்மன் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் வழி பின்பற்றவும் துணை பொதுசெயலாளர், வேலூர் திரு. சீதாராமன் அவர்கள் தலைமையில் பொருலாளர் திரு. கோபாலன், உப தலைவர் திரு. கீ. எல். கிருஷ்ண மூர்த்தி அவர்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொண்டு மோக்��தீபம் ஏற்றபட்டது. இதில் வேலூர் பா. சேகர், பி. ஆர். கணேஷ், குத்தாலம் லக்ஷ்மணன் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nதன்வந்திரி பீடத்தில் பதினோரு ஹோமங்கள்.\nசமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் தரிசனம்\nஅகில உலக புரோகிதர்கள் நலன் கருதி சிறப்பு ஹோமம்\nஉலக குழந்தைகள் தினம் 2017.....\nகாலாஷ்டமி பைரவர் ஹோமமும் கங்கார்த்தியும்……..\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும் திருமஞ்சன திருவிழா (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/lifestyle/", "date_download": "2019-09-17T12:19:20Z", "digest": "sha1:AAZ6RKGUZOYXPH7GSIUWVQFTCWR4PX3R", "length": 14512, "nlines": 216, "source_domain": "dinasuvadu.com", "title": "லைஃப் ஸ்டைல் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\nஇந்திய விடுதலை நாள் என்றால் என்ன\nஇரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை\nநமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று\n இன்ஸ்டாகிராம் மூலம் 12 லட்சம் சம்பாதிக்கும் நாய்க்குட்டி\nஇன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது...\n இன்று உலக தாய்ப்பால் வாரம்\nபெண் எனும் வார்த்தையை நாம் கேள்விப்பட்டதும் நமது நினைவுக்கு ஓடி வருவது \"தாய்மை\" தான். பிறந்த குழந்தைக்கு தாய் அளிக்கும் முதல் உணவாகிய தாய் பாலின் மகத்துவதை...\nமுட்டையை இப்படி சாப்பிட்டாலே போதும் உடல் எடை சிக்குன்னு குறையுமாம் \nமுட்டை நமது உடலுக்கு பல வகையான ஆற்றல்களை கொடுக்கிறது. முட்டையில் புரதம் மற்றும் பல ஊட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. முட்டையில் வைட்டமின் ஏ ,கால்சியம் ,...\nமூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய சூப்பர் டிப்ஸ்\nஇன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், செயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்றுகின்றனர்....\nகருஞ்சீரகமும் ஆலிவ் எண்ணையும் சேர்ந்தால் ஆண்களுக்கு அசுர பலம்தான் பெண்களுக்கும் இதனால் பலன் உண்டு\nசீரகத்தில் பல வகைகள் உண்டு அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களை தருகிறது. அப்படி சீரகத்தில் ஒரு வகைதான் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகமானது, பெண்களுக்கு, மாதவிடாய் கோளாறு,...\nமுழங்கையில் உள்ள கருமை நீங்கி வெண்மையாக சூப்பர் டிப்ஸ்\nநாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மட்டுமல்லாது, நமது உடலையும் அழகாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நம்மில் அதிகமானோரின் முழங்கைகள் கருப்பாக...\nஇன்று சர்வதேச புலிகள் தினம்\nஇந்தியாவின் தேசிய விலங்கு புலி. காட்டுக்கு ராஜா சிங்கம் தான். ஆனால், கம்பீரமான தோற்றமும், தனித்து நின்று போராட கூடிய குணமும் கொண்ட விலங்கு புலி. இந்த...\nகற்கள் விலைமதிப்பற்றதாக இருக்கலாம், ஆனால் நட்பு விலைமதிப்பற்றது\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக...\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சூப்பர் டிப்ஸ்\nநமது சருமத்தை பராமரிப்பதில் நம்மில் அதிகமானோர் அதிக கவனம் செலுத்துவதுண்டு. அதிலும் இளம் தலைமுறையினர் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. ஆனால், இதற்காக அவர்கள் பல...\nஉதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற சூப்பர் டிப்ஸ்\nஇன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/OPPO-announces-worlds-1st-under-screen-camera-phone", "date_download": "2019-09-17T12:52:41Z", "digest": "sha1:QMSYSCHH2L6EYFCYZM254WSTU6TQCLQU", "length": 8144, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "OPPO announces world's 1st under-screen camera phone - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/60-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-17T12:16:48Z", "digest": "sha1:IOLS4G4WDFJ2NXLURB72QLUZXPM375YG", "length": 9039, "nlines": 84, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "60 வினாடிகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்த்தூள் | Tamil Serial Today-247", "raw_content": "\n60 வினாடிகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்த்தூள்\n60 வினாடிகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்த்தூள்\nஒரு கரண்டி மிளகாய்த்தூளினால் கப்சிப்பாகும் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்ப்பட்டவர்களை 60 வினாடிகளில் காப்பாற்றும் வீட்டு மருத்துவம்தான் மிளகாய் தூள்.\nமாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக மிளகாய் தூளை தேநீர்ல் கலந்து கொடுத்தால் 60 வினாடிகளில் பழைய நிலைக்கு வந்து,ஒரு சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள்.\nஎதிர்பாராமல் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒரு கரண்டி மிளகாய்த்தூளை எடுத்து மிதமான சுடு நீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவுமிளகாய் தூளை எடுத்து அவர்களின் நாக்கின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும்.\nஇந்த மிளகாய் பொடி சிகிச்சை ஒரு முதலுதவி போன்றது தான். முதலுதவி செய்தபின்பு பாதிக்கப்பட்டவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டும்.\nமாரடைப்பு வந்தவர்களை மருத்துவமனைக்கு கூட்டி செல்லும் வழியில் அவர்கள் இறந்துவிடா���ல் இருக்க இந்த மிளகாய் தூள் வைத்தியம் மிகவும் உதவும். இந்த முதலுதவி செய்வதன் மூலம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.\nமிளகாய் தூள் மாரடைப்பு வந்தவர்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது காரமான மிளகாய் தூளில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே மாரடைப்பு ஏற்பட்டவரை உடனடியாக பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு\nவெள்ளை எள் பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/meelad_vila_yen_kondada_vendum.html", "date_download": "2019-09-17T12:45:15Z", "digest": "sha1:AC2ALMYIP3WH5MIIBF4Z2T6YHSECX23R", "length": 16788, "nlines": 33, "source_domain": "www.mailofislam.com", "title": "மீலாத் விழா ஏன் கொண்டாட வேண்டும்?", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\nமீலாத் விழா ஏன் கொண்டாட வேண்டும்\n​எழுதியவர்: மெயில் ஒப் இஸ்லாம்\nநபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) ஏன் கொண்டாட வேண்டும்\n''வந்தது வசந்தம்'' ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது பரிபூரணமாக நேசம், மஹப்பத் கொண்ட உண்மை முஸ்லீம்கள் மாத்திரம் பெருமானார் பிறந்த தினத்தில் மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் மீலாது கொண்டாடக்கூடாது சுப்ஹான மெளலிது ஷரீபு ஓதுவது ஷிர்க் - பித்அத் என முஸ்லீம் பெயர் கொண்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடுவார்கள்.\nஆகவே மீலாது விழாவின் அடிப்படை நோக்கமும், மீலாது விழா ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கும் பின்வரும் காரணங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.\nஅந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் அன்றைய தினத்தில் கூட்டம் கூட்டமாக ஊர்வலமாக சென்று நன்றியை வெளிப்படுத்துவதாகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.\nஇந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். \"எங்களை விட அறிஞர்கள் இல்லை\" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.\n♣ மீலாது விழா கொண்டாடுவதால் இதில் எமக்கு எதாவது படிப்பினை உண்டா\n♦உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)\n♦ மேலும் திட்டமாக நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு படிப்பினைகள் இருக்கின்றன. (ஸுரத்து யூஸுப் 111)\n♦ நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇப்போது கூறப்பட்ட இம்மூன்று ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதற்க்கும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்க்கும் விழாக்கள் எடுப்பது ஆகுமாக்கப்பட்ட நல்லதோர் அம்சமாகும்.\nமேலும் நபிமார்களின் வாழ்க்கை சரிதைகளை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்களும் (திர்மிதி 3616, தாரமி 47, மிஷ்காத் 5762) மேலும் நபிமார்கள் யாவரிலும் தொந்தரவு அடைந்ததிலும் தெளிவடைந்ததிலும் தன்னிகரற்றவர்களாகவும் இருக்கின்ற நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் (திர்மிதி 2472, இப்னுமாஜா 151, மிஸ்காத் 5253) வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதில் முஃமின்களுக்கு எந்த அளவு உபதேசமும், நினைவூட்டுதலும், படிப்பினையும் இருக்க வேண்டும்\nஎனவேதான் நாம் கொண்டாடி வருகின்ற மீலாது விழாவில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக வைத்தும் ஏனைய நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை சம்பந்தப்படுத்தியும் உலமா பெருமக்கள் உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆகவே நபிமார்களின் சரித்திரங்களை அறிஞர்கள் கூறுவதற்கும் பொதுமக்கள் கேட்பதற்கும் அதன் மூலம் நமது பாவங்கள் பொறுக்கப்படுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருப்பதால் மீலாது விழா கண்டிப்பாக வரவேற்கப்படக் கூடிய ஒன்றாகும்.\n♦ எவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஈமான் கொண்டு மேலும் அன்னவர்களை உகப்பு கொண்டு மகிமைப்படுத்தி மேலும் அன்னவர்களுக்கு (பல வகையிலும்) ஒத்தாசையாக இருந்து அன்னவர்களுடன் இறக்கிவைக்கப்பட்ட பேரொளியையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வெற்றியாலர்களாகும். (அல் அஃராப் -157) என்று அல்லாஹ் தஆலா குறிப்பிடுகிறான்.\nஇப்போது கூறப்பட்ட இத்திருவசனத்தின் கூற்றிற்கிணங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம��� அன்னவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் சத்தியடைந்தவர்களுடன் சேருவதற்கு மீலாது விழா ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை அறிவுடையோர் யாவரும் நன்கறிவர். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாள்தான் மார்க்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்ட நாளாகும். ஆகவே மீலாது பெருவிழா கொண்டாட்டம் அல்லாஹ் நமக்கு அருள்புரிந்த நன்னாளாகும்.\n♣ மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும்\nஎப்படி என்றால் 'அல்லாஹ்வுடைய \"பள்ல்\" எனும் ரஹ்மத்தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்' என நபியே நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (அல்குர்ஆன் 10 - 58)\nமேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள \"பள்ல்\" எனும் ரஹ்மத் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.\n♦ மேலும் (நிஃமத்களை) அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள், மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள், ரகுமத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும் இவைகளை கூறிய இறைவன் அந்த ரஹ்மத்து எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107) அந்த அடிப்படையில் மீதுலாத் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎனவே ஒவ்வொரு இல்லங்களிலும் மெளலிது ஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம், ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் நம் உயிரிலும் மேலான உயிருக்கு உயிரான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஃமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_abdul_qadir_jilani.html", "date_download": "2019-09-17T12:44:00Z", "digest": "sha1:YP6CFFMXC4MCXLQBIOWXVUTJB7GK2GEM", "length": 13687, "nlines": 28, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணமும் ​இமாம் அப்துல் காதிர் ஜீலானியும் ரலியல்லாஹு அன்ஹு", "raw_content": "\n​இமாம் அப்துல் காதிர் ஜீலானியும் (ரலியல்லாஹு அன்ஹு)\n​எழுதியவர்: பஸ்ஹான் நவாஸ் (செய்தி ஆசிரியர் - இலங்கை வானொலி தமிழ் சேவை)\nஒரு சமூகத்தில் ஆன்மீகம் விலகிச் சொல்லும் போது அங்கு அறியாமையும், சடவாதமும் தலைதூக்கும். ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் சமூக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்திய குதுபுல் அக்தாப், கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். ரபீஉனில் ஆகிர் மாதம் வந்தால் முஸ்லிம் உலகம் அவர்களை நன்றியுடன் நினைவுபடுத்துகிறது. இதனால் தான் இமாம் தஹபி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூட அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வை 'பூரணத்துவம் வாய்ந்த முன் உதாரணம்\" என்று கூறுகிறார்கள்.\nஅவர்கள் இளைஞராக இருந்த போது அப்பாஸியரின் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. சமூகத்தில் ஊழல் நிறைந்து இருந்தது, அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவில்லை. 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய முஸ்லிம் உம்மா முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.\n19ம் வயதில் கல்வி தேடி பக்தாத் சென்ற போது சிரியா, ஜெரூஸலம் போன்ற இடங்களில் நாளாந்தம் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்தாத் நகர அப்பாஸி கலீபா பலமிழந்து காணப்பட்டார். சிற்றரசுகளை நிர்மாணிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். நயவஞ்சகத்தன்மை ஆட்சியில் இருந்து. உலமாக்கள் தமது செல்வங்களில் கூடுதல் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.\nஇந்தக் காலபகுதிக்கு உதாரணமாக '2009ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட அரேபிய வசந்தத்தின் பெறுபேறுகளோடு ஒப்பிட முடியும்\". இந்த நிலைகளால் மனந்தளர்ந்து போன இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 32 வருடங்களாக ஆன்மீக மற்றும் கல்வித்துறையில் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்கள். 50 வயதில் தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கிறார��கள். இதனைத் தான் அவர்கள் ' அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு மக்களின் முழுமையான அங்கீகாரத்தை வென்றெடுத்தார்கள்.\nமன்னர்களை விட அந்த ஆத்மீக ஆசானுக்கு அதிகாரம் இருந்தது என இப்னு ரஜப் அவர்கள் எழுதுகிறார்கள். அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வின் செல்வாக்கு அதிகரித்த காலப்பகுதியில் தான் பக்தாத் நகரின் மேயராக அபூஅல் முழப்பர் அல் முஸ்தன்ஜித் பில்லலாஹ் பதிவியேற்கிறார். மேயராக இருந்த கலீபாவிற்கு செல்வாக்கோ, வெளிநாட்டு உதவிகளோ இருக்கவில்லை. இதனால் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது பக்தாத் நகர மேயருக்கு பொறாமை ஏற்படுகிறது.\nதனது புகழை அதிகரித்துக் கொள்வதற்காக அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு வை சந்திப்பதற்காக செல்கிறார். கலீபாவோடு பத்து ஊழியர்களும் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்க மூட்டைகளை சுமந்திருந்தார்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்கள் தங்கமூட்டைகளை பரிசாக ஏற்க மறுக்கிறார்கள். கலீபாவின் வற்புறுத்தலால் அவர்கள் தங்கத்தை கைகளால் அள்ளி எடுத்து பிழிகிறார்கள். தங்கத்தில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பாவி மக்களின் இரத்தத்தை எனக்கு பரிசாக தருகிறீர் உமக்கு வெட்கமாக இல்லை எனக்கேட்கிறார்கள். இதனால் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார் பக்தாத் நகர மேயர். இந்த சம்பவத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு பதிவு செய்துள்ளார்கள்.\nபோலி நயகவஞ்சகத்தனமான அறிஞர்கள் மீதும் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எதிர்ப்பு வெளியிட்டார்கள். கி.பி 1151-1155 காலப்பகுதியில் பெரும்பாலான அறிஞர்களும், மக்களும் அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ஒன்றுபடுகிறார்கள். உலகின் பல இடங்களில் இருந்தும் ஈராக் தலைநகர் பக்தாதில் அமைந்திருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) கல்லூரியில் சேர்ந்துகொண்டார்கள். ஆன்மீக பயிற்சிகளை வழங்கும் மத்திய தளமாக விளங்கியது. ஜிஹாத், தஃவா போன்ற பணிகளுக்காகவும் அவர்கள் ஆட்களை பயிற்றுவித்தார்கள். சிரியா, பலஸ்தீன் போன்ற இடங்களில் அவர்களின் மாணவர்கள் ஊக்கத்தோடு செயற்பட்டார்கள்.\nஇமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வினால் கவரப்பட்டவர்கள் அவருடைய மாணவர்களாகவும் இர��ந்தார்கள். சிலுவை விரர்களிடம் இருந்தது பலஸ்தீனை பாதுகாத்த நூருத்தீன் ஸங்கி, சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அப்தல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) முரீதான ஸலாஹ்தின் அய்யூபி அவர்கள் அல்- அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஸ்அரி அகீதாவை முதலில் அறிமுகப்படுத்துகிறார். சிலுவைப் போராட்டத்தின் ஒவ்வொரு தளபதியும் காதிரியா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nசிரியாவில் 1263-1328 வரை வாழ்ந்த இப்னு தைமியா கூட அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) யை தனது ஷெய்கு ஆக ஏற்றிருந்தார். பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் இஸ்ஸதீன் கஸ்ஸாம் (ரலியல்லாஹு அன்ஹு) கூட காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும் என்று கனவு கண்ட பாகிஸ்தானின் முன்னோடியும், நவீன சிந்தனையாளருமான அல்லாமா இக்பால் அவர்களும் காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்திய துணைக்கண்டம், இலங்கை, தூர கிழக்காசிய நாடுகளிலும் காதிரிய்யா தரீக்கா செல்வாக்குடன் உள்ளது.\nதான் வாழ்ந்த காலத்தில் 15 இலட்சம் பேரை இஸ்லாத்திற்குள் எடுத்தபெருமை அவர்களை சாரும். ஆத்மீகத்துறையில் ஏற்படுத்திய மாபெரும் சீர்த்திருத்தம் 'முஹியத்தீன்\" என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது. இவர்களை போன்ற மாபெரும் சீர்த்திருத்தவாதியை காண்பது அரிது. நேர்மையும், உன்மையும் நிறைந்த தலைவரின் வழிகாட்டல் 21ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தில் மகத்தான பங்களிப்பை செய்யும் என்பதல் ஐயம் இல்லை.\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/03/78959.html", "date_download": "2019-09-17T14:03:35Z", "digest": "sha1:HFJ33ZUSPNZG7D2SPIRW2Z5TL5MCPHSK", "length": 23861, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் ��ிரம்ப் பங்கேற்கிறார்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017 கோவை\nகோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (03.10.2017) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலெக்டர் த.ந.ஹரிஹரன் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தெரிவித்தாவது,\nகோயம்புத்தூர் மாவட்த்தில் 06.01.2017 முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்; வெளியிடப்பட்டது.\nஅதன்படி, தற்சமயம் 111-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,34,992 ஆண்கள், 1,40,641 பெண்கள், 28-மூன்றாம் பாலினம் என 2,75,661 வாக்களார்களும், 116-சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,42,946 ஆண்கள், 1,46,304 பெண்கள், 11-மூன்றாம் பாலினம் என 2,89,261 வாக்களார்களும், 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,09,659 ஆண்கள், 2,09,038 பெண்கள், 68-மூன்றாம் பாலினம் என 4,18,765 வாக்களார்களும், 118-கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,56,461 ஆண்கள் 1,53,767 பெண்கள், 27-மூன்றாம் பாலினம் என 3,10,255 வாக்களார்களும், 119தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,52,808 ஆண்கள், 1,53,342 பெண்கள், 54 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,06,204 வாக்களார்களும், 120-கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,22,094 ஆண்கள், 1,21,983 பெண்கள், 12 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,44,089 வாக்காளர்களும், 121-சிங்காநல்லூர் சட்மன்ற தொகுதியில் 1,53,637 ஆண்கள், 1,53,819பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,07,484 வாக்காளர்களும், 122-கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 1,46,553 ஆண்கள், 1,49,278 பெண்கள், 28மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,95,859 வாக்காளர்களும், 123-பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,04,692 ஆண்கள், 1,10,964 பெண்கள், 14மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,15,670 வாக்காளர்களும், 124-வால்பாறை சட்டமன்ற தொகுதயில் 96,566 ஆண்கள், 1,01,709 பெண்கள், 13 மூன்றாம் பாலினம் என மொத்தம் 1,98,288 என மொத்தம் வாக்காளர்கள் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14,20,408 ஆண்கள், 14,40,845 பெண்கள், 283 மூன்றாம் பாலினம் என மொத்தம் 28,61,536 வாக்காளர்கள் உள்ளனர்.\nமேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 01.01.2018-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி 03.10.2017 முதல் 31.10.2017 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றுத் திருத்தம்; மேற்கொள்ள 03.10.2017 முதல் 31.10.2017 வரை படிவங்கள் வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெறப்படவுள்ளது மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. எனவே, இதுவரை பெயர் சேர்க்கப்படாத புதிய வாக்காளர்களும், திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய வாக்காளர்களும் இந்த வாய்;ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.\nஇந்நிகழச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்னடர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nபிறந்த நாளில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி\nகோவை பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை அக். 16-வரை தூக்கிலிட இடைக்கால தடை விதித்தது சுப்ரீம்கோர்ட்\nஉலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது - நிதி ஆயோக் துணைத் தலைவர் வேதனை\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்��ுதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்க...\n2திருப்பூர் விழாவில் 2 நிமிடம் மட்டுமே பேசிய விஜயகாந்த்\n3ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு\n4ஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/237415.html", "date_download": "2019-09-17T12:36:13Z", "digest": "sha1:QBE7GEQ3MGLNZIWBJNNU6UYLE232XJM3", "length": 8377, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "கணவனும் மனைவியும் - நகைச்சுவை", "raw_content": "\nநாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.\nவிருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.\nநீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் \nஅதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் \"நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்\nஅன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் \"இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.\nகணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.\nஉள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ரூபாய் பணமும் இருந்தது.\nஅதை பார்த்து “இது என்ன” என்று கேட்ட மனைவிக்கு கணவன்\n” உனக்கு எப்பொழுதெல்லாம்­ துரோகம் செய்கிறேனோ.. அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்\" என்றான்\nகணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒ��ு சந்தேகம்\n\"சரி... அதில் ஒரு லட்ச ரூபாய் இருக்கே. அது என்ன கணக்கு\n\"அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு”\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சந்திரா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/colleges.asp?cat=2&med=0", "date_download": "2019-09-17T12:23:03Z", "digest": "sha1:NMQGW6EVZU2KBUJYG2JLBY42STB7Z6J6", "length": 16358, "nlines": 181, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகல்வியியல் கல்லூரிகள் (716 கல்லூரிகள்)\nஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி\nஏ. சி. டி., கல்வியியல் கல்லூரி\nஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லூரி\nஏ.ஆர்.ஆர். மகளிர் கல்வியியல் கல்லூரி\nஆதர்ஷ் வித்யாலயா கல்வியியல் கல்லூரி\nஅழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி\nஆல் ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி\nஆல் செயின்ட்ஸ் கல்வியியல் கல்லூரி\nஅமெர்டா விகாஸ் கல்வியியல் கல்லூரி\nஅன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரி\nஅன்னை கல்வியியல் கல்லூரி (மகளிர்)\nஅன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி\nஅன்னை பாத்திமா மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி\nஅன்னை இந்தியா கல்வியியல் கல்லூரி\nஅன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்வியியல் கல்லூரி\nஅன்னை மாதா கல்வியியல் கல்லூரி\nஅன்னை மாதம்மாள் ஷீலா கல்வியியல் கல்லூரி\nஅன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி\nஅன்னை சரஸ்வதி கல்வியியல் கல்லூரி\nஅன்னை தெரசா கல்வியியல் கல்லூரி\nஅன்னை தெரசா கல்வியியல் கல்லூரி\nஅன்னை தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்)\nஅன்ன��� வேளாங்கண்ணிஸ் கல்வியியல் கல்லூரி\nஅன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஎனது 12 வயது மகள் படிப்பில் நல்ல திறமைசாலி. அவள் அதை உணரும் வகையில் நான் என்னால் முடிந்த வகையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவள் தவறவிட்டுவிடக்கூடாது என்பதை எவ்வாறு உணர்த்தப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவே, இந்த சிக்கலை நான் எவ்வாறு எதிர்கொள்வது\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா\nவிரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/single-line-mantras-according-your-zodiac-025372.html", "date_download": "2019-09-17T12:20:58Z", "digest": "sha1:6IGJQYICCSO637GNJM3GTOIK67FY4POL", "length": 17142, "nlines": 195, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது? இதோ இதுதான்... | Single Line Mantras According Your Zodiac - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n40 min ago இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\n1 hr ago உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\n2 hrs ago உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\n4 hrs ago சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nNews ஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகாநந்திஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nMovies ஐஸ்வர்யாராய் பச்சனின் மினுமினுக்கும் சருமத்தின் ரகசியம் வீட்டு கிச்சன்லேயே இருக்காம்\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\nஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கின்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதை விடவும் அவரவர் ராசிகளுக்கு ஏற்ற வகையிலான மந்திரங்களை தினமும் உச்சரித்து வழிபடுவது தான் சிறந்த பலன்களைத் தருவதாக இருக்கும்.\nஅப்படி தனித்தனியே மந்திரங்களை மனப்பாடம் செய்வது கடினமானதாக இருக்கும் என்றால் ஒவ்வொரு ராசிக்கும் ஒற்றை வரியில் சொல்லி அத்தனை நன்மைகளையும் பெறும் வகையிலான மந்திரங்களை கற்றுக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.\nஓம் ஐம் க்லீம் சௌம்\nMOST READ: ஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nரிஷப ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.\nஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nமிதுன ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.\nஓம் க்லீம் ஐம் சௌம்\nகடக ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nMOST READ: இறந்தவங்க உடம்ப தாண்டிட்டி போனா என்ன அர்த்தம்னு தெரியுமா\nசிம்மம் ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்\nகன்னி ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஸ்ரீம் ஐம் சௌம்\nதுலாம் ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்\nMOST READ: இனிமேல் உப்பு வாங்கும்போது இந்த செலடிக் கடல் உப்பானு பார்த்து வாங்குங்க... ஏன்னு தெரியுமா\nவிருச்சிக ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஐம் க்லீம் சௌம்\nதனுசு ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்\nமகர ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்\nகும்ப ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nMOST READ: எடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா\nமீன ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்\nஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...\nஇன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஇந்த வாரம் முழுக்க உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படியிருக்கும்\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் அஷ்டலட்சுமிகள் எந்த ராசிப்பக்கம் இருக்குனு தெரியுமா\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\nகுரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்\nபுதனின் அருளைப் பெற்று ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா\nநெனச்சத நெனச்சபடி நடத்தி முடிக்கிற ரெண்டு ராசிக்காரங்க இவங்க தான்...\nஇன்னைக்கு உங்க ராசிக்கு இதெல்லாம் தான் நடக்குமாம்...\nRead more about: zodiac aries cancer leo taurus virgo libra ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம்\nMay 22, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஓடும் போது ரன்னிங் ஷூ யூஸ் பண்ணுறீங்களா அப்போ கண்டிப்பா உங்க ஷூவ நீங்க மாத்தணும்\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2013/09/24/", "date_download": "2019-09-17T12:48:13Z", "digest": "sha1:QB3OYCZMV4XWRE5FE7WNQNCJKUHU37CK", "length": 14699, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of September 24, 2013: Daily and Latest News archives sitemap of September 24, 2013 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2013 09 24\nதுபாயில் நடந்த 'விவேக் 150' சிறப்பு நிகழ்ச்சி\nதுபாய் தமிழ்ச் சங்கத்தில் வாட்டிகனில் பணிபுரியும் தமிழ்ப் பேராயருக்கு வரவேற்பு\nஆண்கள் இந்த 5 விஷயங்களை பெண்களிடம் சொல்லவே மாட்டாங்களே\nபலுசிஸ்தானில் 7.4 ரிக்டர் அளவுக்கு மிகப் பயங்கர நிலநடுக்கம்: டெல்லியும் அதிர்ந்தது\nரத்ததானம் செய்தால் வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமகாத்மா காந்தி செய்ததைத் தான் நாங்களும் செய்கிறோம்: சுப்ரமணிய சுவாமி விளக்கம்\nஇன்று சீமாந்திரா பந்த்: இருசக்கர வாகனங்களைக் கூட அனுமதிக்க மறுப்பு\nபிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மும்பையில் சிலை\nதற்போதைக்கு தேர்தல் கருத்துகணிப்புக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: கபில்சிபல் திட்டவட்டம்\nதிருப்பதி பந்த்: திருமலையில் 50 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு\nஆம்லெட்டில் ஏன்டா வெங்காயம் போடல: கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட வாடிக்கையாளர்\nஜம்மு காஷ்மீர் அமைச்சர்களுக்குப் பணம் கொடுத்தோம்.. ஆனால் ஆட்சியைக் கவிழ்க்க அல்ல- வி.கே.சிங்\nஎந்தெந்த அமைச்சர்களுக்கு பணம் கொடுத்தீர்கள்: விகே.சிங்குக்கு ஷிண்டே, உமர் அப்துல்லா கேள்வி\nசீமாந்திரா பந்த்: திருப்பதியில் உள்ள பக்தர்களுக்கு உணவு தயார் செய்த தேவஸ்தானம்\nகாஷ்மீர் அமைச்சர்களுக்குப் பணம் கொடுத்ததற்கு கணக்கு உள்ளது - வி.கே.சிங்\nபெட்ரோலை யார் அதிகமாக குடிக்கிறாங்க தெரியுமா\nகென்யா வெஸ்ட்கேட் தாக்குதலில் மேலும் ஒரு இந்தியர் பலி: பெங்களூர்காரர்\n16 மாதத்திற்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி\nஜெகன்மோகன் ரெட்டி விடுதலை: திருப்பதியில் 1,116 தேங்காய்கள் உடைத்து கொண்டாடிய தொண்டர்கள்\n90 வயதானாலும் ஓயாத என்.டி.திவாரி.. பெண் தொகுப்பாளினியுடன் 'வலுக்கட்டாய' நடனம்\nசேது திட்டத்தில் மோகன் பராசரன் மதவாதி போல கருத்து சொல்வதா\nநில அபகரிப்பு வழக்கில் கைதான தேமுதிக எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க பெரும் இழுபறி\nசென்னையில் நடு ரோட்டில் வெட்டப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனின்றி மரணம்\nவடக்கு மாகாண தேர்தல் முடிவு சிங்கள இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம்: சீமான்\nசினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று சென்னை வரும் பிரணாப்: 4 அடுக்கு பாதுகாப்பு\nதிருச்சி பிரேமானந்தா ஆசிரமத்தில் பெல்ஜியம் மாணவர் மர்ம மரணம்\nதிருச்சி: ஷூவில் 2.5 கிலோ தங்கம் கடத்திய நபர் கைது\n'மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம்… வைகோ தொடங்குகிறார்: மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம்\nமின்சாரம் இல்லை... விளம்பர வெளிச்சத்தில் கனவு காணும் அதிமுகவினர்... கருணாநிதி குற்றச்சாட்டு\nதிருச்சியில் எது பற்றிப் பேசலாம்.. தமிழக மக்களின் கருத்தைக் கோரும் மோடி\nஇலங்கை சிறையில் அடைபட்டுள்ள 16 மீனவர்களை மீட்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி கூட்டத்தில் உளறு, உளறுன்னு உளறிய விஜயகாந்த்\nலேப்டாப்பும் கையுமாக திரியும் பாஜகவினர்- மோடி கூட்டத்துக்கு ஆட்களைப் பதிவு செய்கிறார்கள்\nபெஷாவர் - கென்யா தாக்குதல்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபுதுச்சேரியில் பாமக– விடுதலை சிறுத்தைகள் மோதல்… துப்பாக்கிச் சூடு பதற்றம்\nசிங்கப்பூரில் நடந்த 'சட்டமும் நீங்களும்' கருத்தரங்கு\nகாரை ஓட்டியபடி செக்ஸ் வைத்த தம்பதி.. பக்கத்தில் போய் படம் பிடித்த இன்னொரு ஜோடி\nகென்யா ‘வெஸ்ட் கேட்’ தாக்குதல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநெல்சன் மண்டேலாவுக்கு ‘மனிதநேய சாதனையாளர் விருது’\nபின்லேடன் வெளியுலகில் பிரபலமாக காரணமாக அமைந்த நைரோபி... ஒரு பிளாஷ்பேக்\n15 நாளில் கட்டப்பட்ட 30 மாடிக்கட்டிடம்...: சீனக் கட்டிடத் தொழிலாளர்கள் சாதனை\nகென்ய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அமெரிக்கர்களா\nசவூதி: பொது மன்னிப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியத் தூதர் வேண்டுகோள்\nகென்ய வணிக வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது: ட்விட்டரில் தகவல்\nமனைவி மிஷலுக்கு பயப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா\n'தீவிரவாதி ஒசாமா' என்று கூறி அமெரிக்காவில் சீக்கிய பேராசிரியர் மீது மர்ம கும்பல் தாக்குதல்\nகென்யா வெஸ்ட்கேட் தாக்குதலுக்கு பின் மோஸ்ட் வாண்டட் 'ஒயிட் விடோ' உள்ளாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7547", "date_download": "2019-09-17T12:18:53Z", "digest": "sha1:KPN3MSAHZ4DBY3LNHI3R6DJXC2F5KUDH", "length": 37205, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹனீஃபாக்கா", "raw_content": "\n« சுஜாதாவை கைவிட்டது எது\nநமது சினிமா ரசனை »\nமதராசப்பட்டணம் படத்தை இன்னொருதடவை பார்க்கச் சென்றிருந்தேன், முதல்தடவை சைதன்யா பார்க்கவில்லை. நான் திரையரங்கில் இருந்து ‘உன் படத்தை மீண்டும் பார்க்கப்போகிறேன். எப்படி தாங்கப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று ஆரியாவுக்கு வேடிக்கையாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உரக்கச்சிரித்தபடி ‘ஏன் அந்த விஷப்பரீட்சை’ என்று தொலைபேசியில் கேட்டார். முதலில் பார்த்தபோது வெகுநேரம் எனக்கு படத்துடன் இணைய முடியவில்லை. காரணம் கொச்சின் வி.எம்.சி. ஹனீஃபா.\nபடத்தின் தொடக்கத்தில் அவரது படத்தைக் காட்டி அவர் நடித்த கடைசிப்படம் என்றார்கள். அதன் பிறகு படம் முழுக்க நான் அவரது கண்களைச் அண்மைககட்சியில் சந்திக்கும்போதெல்லாம் ஓர் அதிர்ச்சியை அறிந்துகொண்டிருந்தேன். படத்தில் அவரை அவராகவே கண்டுகொண்டிருந்தேன். அமைதியிழந்தவனாக நினைவுகளில் அலைந்து அலைந்து மீண்டேன்.\nமதராசபப்ட்டினம் ஹனீஃபாக்காவின் தேர்ந்த நுண்ணிய நடிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம். நகைச்சுவை என்றால் வசனங்களை கத்தவேண்டும் முகபாவனைகளில் மிகை வேண்டும் என்ற வழக்கமான நம்பிக்கைகளை மிக எளிதாகக் கடந்துசென்றிருக்கிறார். அதில் அவர் செய்வது நம்பி என்ற கதாபாத்திரத்தை. அந்தக்கதாபாத்திரத்தின் இயல்புமூலம் உருவாகும் மெல்லிய வேடிக்கையையே நகைச்சுவையாக முன்வைக்கிறார். சிரிக்க வைப்பதில்லை, புன்னகைக்கச் செய்கிறார்.\nபுகைப்படம் என்ற நவீன காலகட்டத்தில் தானும் பதிந்துவிடவேண்டும் என்று தவிக்கும் எளிமையான ஆத்மா. கொஞ்சம் நல்லியல்புகள், கொஞ்சம் அற்பத்தனங்கள், கொஞ்சம் கோழைத்தனம். முகபாவனைகள் சரளமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ‘உன் கழுதையைப்பிடிச்சிருக்கு’ என்று சொல்லுமிடத்தில் அந்த முகம், அது அவருக்கே உரியது.\nகஸ்தூரிமானுக்காக லோகி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது லோகியின் பாலக்காட்டில் லக்கிடி கிராமத்து வீட்டில்தான் ஹனீஃபாக்காவை சந்தித்தேன். அந்த நாளில்தான் முரளியையும் சந்தித்தேன். மாலை ஏழுமணிக்கு நான் செல்லும்போது மூவரும் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மூவருமே மது அருந்துவதுபோல தோன்றியது. ஹனீஃபாக்கா குடிக்கமாட்டார் கம்பெனிமட்டும் கொடுப்பார் என்று பிறகு தெரிந்தது.\nநான் அறிமுகம் செய்துகொண்டதுமே ஹனீஃபாக்கா சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார். அது அவரது இயல்பு. என்னைப்போல அவருக்கு பழக்கமானவர்கள் பத்தாயிரம்பேராவது இருந்திருக்கலாம். ��ல்லாரிடமும் அவருக்கு ஆத்மார்த்தமான உறவும் இருந்திருக்கும். ‘நீ நாயரா’ என்றார் என்னிடம். ‘ஆமாம்’ என்றேன். ‘குடித்துப்பார். நல்ல நாயரென்றால் மூன்றாம் ரவுண்டுக்குப் பின் லெஃப்ட் ரைட் வைப்பான்’ என்றார்.\nமுரளி மூன்றாம் ரவுண்டுக்குப் பின்னர் அவரது லங்காலட்சுமி நாடகத்தைப்பற்றிச் சொல்லி அதன் சில காட்சிகளை நடித்தும் காட்டினார். ஒயிலாக்க நாடகத்துக்குரிய வகையில் அவர் காலெடுத்து காலெடுத்து வைத்தபோது ஹனீஃபாக்கா என்னிடம் சீரியஸாக ‘நான் சொன்னேன் இல்லை’ என்றார். அந்த தீவிர கணத்தில் சிரித்திருந்தால் அங்கே கொலை விழுந்திருக்கும். சிரிப்பை அடக்க நான் பல்லைக் கிட்டித்துக்கொண்டேன்.\nஅதன்பின்னர் கஸ்தூரிமான் படப்பிடிப்பில் எடுக்கும்போது மீண்டும் ஹனீஃபாக்காவைச் சந்தித்தேன். அந்தப்படத்தில் மீரா ஜாஸ்மினிடம் வழியும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்தில் மூலத்தில் ஹனீஃபாக்கா நடித்திருந்தார். தமிழில் ஒரு தமிழ்நடிகரை நடிக்கச்செய்யலாமென நான் சொன்னேன். ஆரம்பத்தில் முழுக்கமுழுக்க தமிழ் நடிகர்கள் என ஒத்துக்கொண்டிருந்த லோகி படிப்படியாக மலையாள நடிகர்களையே கொண்டுவர ஆரம்பித்திருந்தார். தமிழ்நடிகர்களின் ஒரேமாதிரியான செயற்கையான உடலசைவுகள் அவருக்குச் சலிப்பூட்டின. நுட்பமாக நடிக்கக்கூடியவர்களுக்குக் கொடுக்குமளவு பணம் இல்லை. ஆகவே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நாலைந்து நடிகர்களை வரவழைத்துப் பேசியபின் மலையாள நடிகர்களையே ஒப்பந்தம் செய்ய நேர்ந்தது. அதே போக்கில் ஹனிஃபாக்காவையும் லோகி கூப்பிட்டார்.\nஹனீஃபாக்கா லோகியின் நண்பர், நண்பருக்கும் மேல். தொலைபேசியில் ‘ஆ ஹனீஃபா…இது நான்தான்.நாளைக்கு நேரமிருந்தால் கோயம்புத்தூருக்கு வா’ என்றார் லோகி. மறுநாள் ஹனீஃபாக்கா வந்திருந்தார். கேப்டன் வீரபாண்டியின் வசனங்களை அவர் ஒருவகையில் பேசி தயாரித்துக்கொண்டார் மொத்தம் மூன்றே நாட்களில் அவரது பங்கை நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த மூன்றுநாளும் நான் அவரிடம் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.\nதனிப்பேச்சில் ஹனீஃபாக்காவிடம் அதிகம் நகைச்சுவையை பார்க்கமுடியாது. எப்போதும் பயணக்கவலைகளில் இருப்பார். கூடவே செல்பேசி வழியாக தன் சொந்த வீட்டையும் நிர்வாகம் செய்துகொண்டிருப்பார். சிலசமயங்களில் அவரது இயல்பான நகைச்சுவை வரும். லோகி படப்பிடிப்பில் தலையில் ஒரு துண்டு கட்டியிருப்பார். தாடியுடன் அப்போது அவரைப்பார்க்க பரதனின் சாயல் தெரியும். ‘இவன் யாரு, பரதனைக் கொண்டுபோனபோது சிந்தினதா\nதன்னுடைய நடிப்பைப்பற்றி பிறர் புகழ்ந்து பேசினால் குழந்தை மாதிரி உற்சாகமாகக் கேட்பார். அவர் இயக்கிய படங்களை பற்றி எந்தவகையான மதிப்பும் அவருக்கு இல்லை. விதிவிலக்குகள் லோகி எழுதி அவர் இயக்கிய ஜாதகம் மற்றும் வாத்ஸல்யம். ‘சினிமா எடுத்து சினிமா செய்ய கற்றவர் பத்மராஜன். நான் சினிமா எடுத்து சினிமா செய்யாமலிருக்க கற்றேன்’ என்றார் ஹனீஃபாக்கா. ‘இனி டைரக்‌ஷன் இல்லை..போதும்’ என்றார்.\nஅதன்பின் நான் அவரைச் சந்தித்தது டப்பிங்கில். உள்ளே இன்னொருவர் பேசிக்கொண்டிருக்க நான் வெளியே அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக ‘ஹனீஃபாக்கா’ என்று அழைத்தேன். அவர் அதைக் கவனிக்காதவர் போல தெரிந்தது. ஆனால் உள்ளே செல்லும்போது ‘வரட்டே மோனே’ என்றார். அன்றுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது. அதன்பின் எத்தனையோ படங்களில். இப்போது அவர் நடிகராக அல்ல என் சொந்த ஹனீஃபாக்காவாக தெரிந்தார்.\nஹனீஃபாக்காவின் திரைவாழ்க்கையில் திருப்புமுனை என்றால் அது கிரீடம் படம்தான். லோகி உருவாக்கிய ‘ஹைத்ரோஸ்’ என்ற கோழையான ரவுடியின் கதாபாத்திரம் ஹனீஃபாக்காவின் உருவத்துக்கும் முகபாவங்களுக்கும் மிகக்கச்சிதமாகப் பொருந்தி போயிற்று. அதன்பின் ஹனீபாக்கா நடித்த கணிசமான கதாபாத்திரங்கள் ஹைத்ரோஸின் பல்வேறு வடிவங்கள்தான்.’ பலவருடங்களாக ஹைத்ரோஸாகவே நடிக்கிறீர்களே சலிக்கவில்லையா” என்று கேட்டேன். ‘சாகரா காலகட்டத்திலே நாங்கள் மத்தியால்தான் காலையிலே பல்தேய்ப்பது. ஆனாலும் சலிக்காது’ என்றார் ஹனீஃபாக்கா [சாகரா என்றால் கேரளக்கடற்கரையில் மிக அதிகமாக மீன் கிடைக்கும் ஒருகாலகட்டம்]\nசலீம் முகமது ஹௌஷ் என்பது ஹனீஃபாக்காவின் சொந்தப்பெயர். என்னுடைய பிறந்தநாள்தான் அவருக்கும் ஏப்ரல் 22. ஆனால் ஒன்பதுவருடம் மூத்தவர், 1951. கொச்சியில் வெளுத்தேடத்து வீட்டில் ஏ.பி.முகமதுவுக்கும் ஹாஜிராவுக்கும் மகனாகப் பிறந்தார். செயிண்ட் ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டப்படிப்பு படிக்கும்போதே மிகச்சிறந்த தனிமனிதநடிப்பு நிபுணராக அறியப்பட்டார். கொச்சின் கலாபவன் ���ன்ற கலைநிறுவனம் குரல்போலிக்கலை, மேடைநகைச்சுவைக்கலை ஆகியவற்றில் எழுபதுகள் முதல் பெரும்புகழ்பெற்றிருந்தது. அதில் இருந்து திரைக்கு வந்த ஆரம்பகால நடிகர் ஹனீஃபா. லோகி இந்த கலாபவனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். கலாபவன் மணி முதல் திலீப் , பிந்துபணிக்கர் வரை பல கலைஞர்களை லோகிதான் திரைக்குக் கொண்டுவந்தார்\nஹனீஃபாக்கா மிகச்சிறந்த இலக்கிய வாசகர். மாதவிக்குட்டியின் ரசிகர் என்றே சொல்லலாம். தொண்ணூறுகள் வரை சமகால இலக்கியம் மீது கூர்ந்த கவனிப்பு அவருக்கிருந்தது. நடிகராகப் புகழ்பெற்றபின் வாசிப்பு குறைந்தது. அவர் எழுத்தாளராகத்தான் திரைக்கு வந்தார் என்பது பலர் அறியாதது. 1977ல் ஏ.பி.ராஜ் இயக்கிய ’அவள் ஒரு தேவாலயம்’ என்றபடத்துக்கு கதை- திரைக்கதை எழுதியதுதான் அவரது திரைநுழைவு. அதன்பின்னர் 15 படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியிருக்கிறார். அவரது எழுத்தில் சிறந்த படம் என்றால் 1984ல் ஜோஷி இயக்கத்தில் வெளிவந்த சந்தர்ப்பம் என்ற படம்தான். மம்மூட்டியும் சரிதாவும் நடித்த இந்த மாபெரும் வெற்றிப்படம் விவாகரத்து குழந்தைகளில் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய அழுத்தமான கலைப்படைப்பு.\n1979ல் ஒரு சிறு வேடத்தில் ’அஷ்டவக்ரன்’ என்ற படத்தில் தோன்றினார் ஹனீஃபா. சொல்லப்போனால் லோகியின் கண்கள் அவர்மேல் படுவதுவரை அவரது திரைவாழ்க்கை கௌரவமானதாக இருக்கவில்லை. நண்பருடன் சேர்ந்து சில்க் ஸ்மிதா நடித்த பாலியல்படம் ஒன்றையும் தயாரித்து நடித்திருக்கிறார். அவரது தோற்றம் காரணமாக வில்லன் வேடங்களையே செய்ய வாய்ப்புகள் வந்தன.\n1989ல் கிரீடம் வந்தது. அத்துடன் அவர் நகைச்சுவை நடிகராக அறியப்படலானார். விபச்சாரியின் மகனாகப் பிறந்து சிறுவயது முழுக்க விதவிதமான மனிதர்களின் அடிகளையும் வசைகளையும் வாங்கி வளர்ந்து பிழைப்புக்காக கேடியாக வேடமிட்டு உள்ளூர அஞ்சி அஞ்சி வாழும் ஹைத்ரோஸ் இன்றும் மலையாளிகளின் பிரியத்துக்குரிய கதாபாத்திரம். கிரீடத்தின் இரண்டாம்பகுதியாக 1993ல் வெளிவந்த செங்கோலில் அக்கதாபாத்திரத்தை முழுமையாக்கினார் ஹனிஃபாக்கா.\nஹனீஃபாக்காவின் திரைவாழ்க்கையின் வெற்றிகள் அனைத்திலும் லோகி இருந்திருக்கிறார். லோகி எழுதிய பெரும்பாலான படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஹனீஃபாக்கா ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 1985ல் ’ஒரு சந்தேசம்கூடி’ அவரது முதல் படம். தமிழில் ஆறுபடங்களை இயக்கினார். கடைசியாக 1994ல் அவரே எழுதி பீஷ்மாச்சாரியா என்ற படத்தை இயக்கினார். ஆனால் லோகி எழுதி அவர் இயக்கிய ஜாதகம், வாத்ஸல்யம் ஆகிய இருபடங்களையே அவரது சாதனைகளாகச் சொல்லமுடியும். வாத்ஸல்யம் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான கேரள அரசு விருதையும் லோகி இயக்கிய சூத்ரதாரன் படத்தின் நடிப்புக்காக சிறந்த குணச்சித்திரநடிகருக்கான விருதையும் பெற்றார்.\nபிரியத்தால் கனிந்த குரலுடன் மட்டுமே லோகி ஹனீஃபாவை பற்றிப் பேசியிருக்கிறார். ‘என்னுடைய சினிமா வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் கலந்தே பார்த்திருக்கிறேன். ஒரு எள்முனையளவுக்குக்கூட தீய அம்சங்கள் இல்லாத மனிதர் ஹனீபா. நான் புனிதர்களை பார்த்ததில்லை. நான் பார்த்தவரையில் ஹனீஃபா ஒரு புனிதர் என்றே சொல்வேன். எனக்குத்தெரிந்த மனிதர்களில் எவர் படத்தையாவது என் பூஜையறையில் வைப்பதாக இருந்தால் அது ஹனீஃபாவின் படம்தான்’\nலோகியின் இக்கட்டுகளில் எல்லாம் ஹனீஃபா கூட நின்றிருக்கிறார். தன் பணம் வேறு லோகி பணம் வேறு என்றுகூட அவர் பார்த்ததில்லை. பல தருணங்களை லோகி சொன்னபோது மனிதர்களை மனிதர்களுடன் இணைப்பது வாழ்க்கை மட்டுமல்ல அதற்கும் அப்பால் உள்ள பிறிதொரு பெரும் ஆற்றல் என்றே தோன்றியிருக்கிறது.\nமதராசப்பட்டினத்தின் இறுதியில் ஒரு காட்சியில் ஹனீஃபாக்கா படமாக தெரிவார். படமாகவேண்டுமென துடித்த நம்பியின் ஆத்மாவுக்கு பொருத்தமான முடிவு. மலையாள சினிமாவில் ஹனீஃபாக்கா ஓர் அழியாத முகம்தான்\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3 http://www.jeyamohan.in/\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2 http://www.jeyamohan.in/\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) http://www.jeyamohan.in/\nகதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ் http://www.jeyamohan.in/\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4 http://www.jeyamohan.in/\np=3352 லோகி. 3, ரசிகன்\nTags: கொச்சின் வி.எம்.சி. ஹனீஃபா\nஹனீஃபா ‘மகாநதி’ படத்தில் வில்லனாக தோன்றியிருக்கிறார். இவர் ஹனீஃபா என்று இன்று தான் இவர் புகைப்படத்தை பார்த்து தெரிந்தது.\nகமலிடம் இவர் மலையாள வாடையோடு ‘கோபம் வந்தா என்னடே செய்வ புடுங்கிவியோ’ என்ற கேட்பது இன்று வரை என் காதில் ஒலிக்கும் ஒரு வசனம்.\nமகா நதியில் தமிழர் நோக்��ில் தென்படும் மலையாளியாக கலக்கியிருந்தார்.. அதில் அவர் நடித்தார் போலவே தெரியவில்லை..\nஇந்த நல்ல மனிதரை இருமுறை சந்தித்திருக்கிறேன். பேச்சின் நடுவில் “பட்டராணோ” என்று கேட்டது நினைவிருக்கிறது.\nஅன்புள்ள ஜெயமோகன் சார் இன்று உங்கள் இணையதளத்தை திறந்தவுடன் வியப்பு மேலிட்டு ஒரு நொடி உடல் சிலிர்த்தது. காரணம் கொச்சின் ஹனீஃபா பற்றிய கட்டுரை. சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கனவு. அதில் நீங்களும் ஹனீஃபாவும் ஒரு வாசலருகில் நின்று பேசிக்கொண்டிருந்தீர்கள். காலையில் கூட நினைத்து சிரித்துக்கொண்டேன். ஹனீஃபாவும் நீங்களும் சேர்ந்து பேசுற மாதிரி எப்படி வந்தது என்று யோசித்துகொண்டே இருந்தேன் பின்பு அதை மறந்து விட்டேன். இன்று நீங்கள் திடீரென்று ஹனீஃபா பற்றி எழுதி இருக்கிறீர்கள். எனக்கு உண்மையில் ஆச்சரியம் தாங்க வில்லை. அன்புடன் சந்தோஷ்\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\nஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-09-17T12:18:44Z", "digest": "sha1:F2X3R4IOH7Y2MN3ZG4JPDNWNSKO5K4TR", "length": 20926, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nநாள்: ஜனவரி 19, 2019 In: மாதவரம்\nதிருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் சிலம்பாட்ட பயிற்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் சேர, சோழ, பாண்டியர் சைலாத் சிலம்பப் பள்ளி திறப்பு விழா , புலிக்கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.மேலும் பொதுமக்களுக்கு��், கட்சி உறவுகளுக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக துணிப்பை வழங்கப்பட்டது.\nநாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nமகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு\nகாமராசர் பிறந்த நாள்-விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nகாமராசருக்கு மலர் தூவி புகழ்வணக்க நிகழ்வு-கும்மிடிபூண்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=99945", "date_download": "2019-09-17T12:37:18Z", "digest": "sha1:W7JV2GD7QU43R5OOV5YLYYYGJW72JMRQ", "length": 10967, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்…!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nகொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்…\nஅனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஈடுபட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேனஉள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்���ினர். மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி, உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார். மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் என்று வாழ்த்துரைத்தார். இதேநேரம் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.இந்தசுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவேளை எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் மிகச் சிறப்பாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. இதன்போது அவரின் புதல்வர்களுடன் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகுளத்தடியில் மாட்டை குளிப்பாட்டியவருக்கு நேர்ந்த பயங்கரம்…யாழில் நடந்த விபரீதம்..\nNext articleசிக்கன் புரியாணி பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை….இப்படி கழுவிச் சமைத்தால் பெரும் ஆபத்தாம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பத��ிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\nபலாலி விமான நிலையத்திற்கு இன்று கிடைத்த வரப்பிரசாதம்….\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc1OTI2NTUxNg==.htm", "date_download": "2019-09-17T12:47:36Z", "digest": "sha1:6ACVEM2IJWM2V7JEIILE6A4HLOV5WOFC", "length": 12670, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "இயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியாகிய தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில��� புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nவாரத்தில் சுமார் 2 மணிநேரம் இயற்கையை அனுபவிப்பவர்கள் மேம்பட்ட உடல்நலத்துடனும் மனநலத்துடனும் இருப்பதாகப் புதிய பிரிட்டிஷ் ஆய்வு தெரிவித்துள்ளது.\nமுழுமையாக இயற்கையில் நேரம் செலவிட்டாலும், ஆங்காங்கே சிறிது நேரம் செலவிட்டாலும் பயன்களை அனுபவிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nவாரத்துக்கு 5 மணிநேரம் இயற்கையில் செலவிட்டால் அதிக நன்மை உண்டு என்று கூறப்படுகிறது.\n2014க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 20,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.\nவாரத்தில் சுமார் 2 மணிநேரம் இயற்கையில் செலவிட்டவர்கள், இயற்கையில் நேரம் செலவிடாதவர்களைக் காட்டிலும் 23 விழுக்காடு மேம்பட்ட மனநலத்தை அனுபவித்ததுடன், 59 விழுக்காடு ஆரோக்கியமாய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅனைத்து வயதையும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்த ஆண்கள், பெண்களிடையே ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.\nஎந்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இயற்கையில் நேரம் செலவிடுவது நல்லது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\n' கண்டுபிடித்தவருக்கு கிடைத்த விருது\nஉயரமாக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅண்டார்டிகாவை பச்சை நிறமாக மாற்றிய அரோரா ஒளி\n3.8 மில்லியன் வயதுகொண்ட மண்டையோடு கண்டுபிடிப்பு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமி��ில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2010/02/", "date_download": "2019-09-17T12:32:22Z", "digest": "sha1:HQUN2ILHEIB4SIGIAK757EG4EI6E74O2", "length": 21490, "nlines": 179, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: February 2010", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nஹயக்ரீவரிடம் சொல்லியாச்சு அவர் பார்த்துப்பார்..\nதிங்கள் கிழமையிலிருந்து +2 பரீட்சைகள் ஆரம்பம். என் அம்மா கேட்டு கொண்டதை அடுத்து சிங்கம்பெருமாள் அருகில் இருக்கும் செட்டிபுண்ணியம் கோயிலுக்கு +2 எழுத போகும் என் பையன் ரிஷியை கூட்டிக் கொண்டு இன்று காலையில் 6 மணிக்கே போனோம்.பேனா, பென்சில், ஹால் டிக்கெட் என்று கையில் வைத்துக் கொண்டு கோயிலில் ஒரே பசங்க கூட்ட்ம்.பெரிரிரிய கியூ.காரை விட்டு இறங்கியதுமே தெரிந்து விட்டது.2 மணிநேரமாவது ஆகும் தரிசனத்திற்கு என்று. நாங்கள் சீக்கிரம் வந்து விட்டதாய் நினைத்து இருந்தால். எங்களுக்கு முன்னாடி இவ்ளோ பேரா.\nஸ்பெஷல் (10 ரூபாய்) டிக்கெட் எடுத்து போனதால் அரைமணி நேரத்தில் அர்ச்சனை முடித்து வெளியில் வர முடிந்தது. கோயில் பிரகார சுவற்றில் எல்லாம் பரீட்சை நம்பரும், பெயரும் எழுதப் பட்டுள்ளது. இங்கு எழுதக் கூடாது என்று பெரிய எழுத்தில் எழுதி இருப்பதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. குமுதம் ஜோதிடம் இதழில் இந்த கோயிலை பற்றி எழுதியதிலிருந்து இங்கு நல்ல கூட்டம். பரீட்சை சமயத்தில் கோயிலை சுத்தி இருக்கும் செட்டி புண்ணியம் கிராமம் ஜே ஜே என்று இருக்கிறது. கோயிலில் பெண்களை விட பையனகள் தான் அதிகம் இருந்தார்கள்.\nசிங்கம் பெருமாள் கோயிலிருந்து 3 கிமீ மேற்கில் இந்த தேவனந்தஸ்வாமி கோயில் அமைந்து உள்ளது. 60சி தாம்பரத்திலிருந்து போகும் ஒரே பஸ் ஆகும். சிங்கம் பெருமாள் கோயில் பஸ் ஸ்டாண்டிலிருந்து போக வர ஆட்டோ கிடைக்கிறது. 350 வருட பழைமையான இந்த கோயிலின் கருவரையில் வரதராஜ பெருமாள் இருக்கிறார். ஹயக்ரீவரின் சிலை கடலூர் திருவஹிந்தபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. ஏலக்காய் மாலை இங்கு ஹயக்ரீவருக்கு சூடப்படுகிறது. லஷ்மி இல்லாமல் தனியே இங்கு இருக்கிறார் யோக ஹயக்ரீவர் என்பதால் இந்த கோயில் மிக விஷேசமாம். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து போன அரக்கர்களிடமிருந்து வேதங்களை மீட்க விஷணு இப்படி யோக ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தாராம்.\nஓ, அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா\nஎல்லோரும் டைரியில் உள்ளது பற்றி எழுதிகிறார்களே..நாமும் தேடுவோம் என்று பழைய புத்தக குவியலில் தேடினேன்,தேடினேன் கடைசியில் ஒரு சின்ன டைரி கிடைத்தது.டைரியின் வருடம் 1987. முதல் பக்கத்தில் Miss.R.Amutha(B.A Third Year) என எழுதி, என் வீட்டின் அட்ரஸ் எழுதி, வீட்டின் டெலிபோன் நம்பர் 24449 (இத்தூண்டா) என்று எழுதி,weight 42 kg என எழுதி வைத்துள்ளேன்.\nஜனவரி முழுவதும் வாரம் ஒரு நாள் நான் பார்த்த படங்களின் பெயர்களும், நான் கட்டிய புது உடைகளை பற்றியும் இருக்கின்றது. ராஜமரியாதை,பூ விழி வாசலிலே,சிறைப்பறவை,காதல் பரிசு,வெளிச்சம்,சிப்பிக்குள் முத்து என்று ஒரு மாதத்தில் ஆறு படங்கள் பார்த்து உள்ளேன். திருநெல்வேலியில் படங்களை விட்டால் வேறு வழி கிடையாது.இன்று ரோஸ் கலர் சுடிதார் போட்டேன்,லைட் மஞ்சள் காட்டன் புடவை என்று ஒரு நான்கு நாட்கள் உடைகள் பற்றி எழுதி உள்ளேன். காலேஜ் விட்டதும் வீட்டிற்கு வராமல் என் ஃப்ரெண்ட்ஸ்களுடன் அரட்டை அடித்து உள்ளேன் வாரத்தில் இரண்டு நாட்கள். யார் யாருடன் அரட்டை,என்ன பேசினோம் என்று எழுதவில்லை.\nபிப்ரவரி : ஒரு ஃப்ரெண்டு கல்யாணத்திற்கு போனதும் அங்கே பழைய ஃப்ரெண்ட்ஸை சந்தித்ததும் எழுதி உள்ளேன். பிப்ரவரி 13-ல் பக்தவச்சலம் இறந்து உள்ளார். காலேஜ் லீவ் என்பதால் அன்று சொல்வதெல்லாம் உண்மை என்ற படத்திற்கு ஃப்ரெண்ட்ஸுடன் போய் இருக்கிறேன். பிப்ரவரி 17-ல் என் பிறந்த நாள் அன்று க்ளாசில் எல்லோரும் மேஜர் சாரி ஒரே மாதிரி கட்டி உள்ளோம். (ரோஸ் கலர்). இதற்கு இடையில் அவ்வப்போது நடந்த இண்டெர்னல் பரீட்சை பற்றி, அதனில் எடுத்த மார்க் பற்றி உள்ளது.\nமார்ச்: பல் வலி வந்து ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறேன். சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு ஆனால், அதனை பற்றி டைரியில் எழுதி இருக்கிறேன்.வரலாறு மிக முக்கியம். 3 நாட்கள் காலேஜுற்கு மட்டம். டெல்லி கணேஷ் ட்ராமா ஜங்ஷன் சங்கீத சபாவில் பார்த்து இருக்கிறேன். மாத கடைசியில் ஒரு காலேஜ் டூர் போய் இருக்கிறேன். கொடைக்கானல், மதுரை, வைகைடேம் மூன்று நாட்கள். வந்து சின்னதம்பி பெரிய தம்பி,முத்துக்கள் மூன்று ரெட்டைவால் குருவி பார்த்து உள்ளேன்.\nஏப்ரல்: ஊரிலிர��ந்து என் அத்தை வந்து உள்ளார்கள் இரண்டு நாட்கள். அவர்கள் திரும்பி போன நாளில் ரொம்ப கவலையாக இருந்தது என்று எழுதி வைத்து உள்ளேன். ரொம்ப பாசக்கார பிள்ளை நான். அதற்கு அடுத்த பக்கங்களில் என் க்ளாஸ்மேட்ஸ்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கிறேன். மொத்தம் 30 பேர்கள் என்னை பற்றி எழுதி இருக்கிறார்கள் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள பக்கங்களில் அவர்கள் எழுதி கொடுத்தது இருக்கிறது. ஓ அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா கொஞ்சப்பக்கங்களுக்கு பின்னால் ஒரு பக்கத்தில் மேத்தாவின் இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.\nஅதன் பின் உள்ள பக்கங்களில் ஒன்றும் எழுதப்படாமல் இருக்கிறது.\nஒரு உண்மை டைரி இது.கலப்படம் இல்லாதது.\nநடிகர் விஜய் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற அமீர்கானின் 3-இடியட்ஸின் தமிழ் படத்தில் ஒரு இடியட்டாக நடிக்க முடிவு செய்து உள்ளார். டைரக்‌ஷன் விஷ்ணுவர்த்தனாம்.மற்ற இரு இடியட்ஸ் யாராக இருக்கும். சூர்யா,ஜெய்,பிரசன்னா,மாதவன் இவர்களில் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும்.எப்படியோ செம ஸ்டைலான விஜய்யை பார்க்கலாம். விஜய் எடுத்தது மிக நல்ல முடிவு.\nஐரிஷ் அம்மாவா தமிழ் அம்மாவா\nவிஜய் சேனலில் குழந்தை வளர்ப்பில் சிறந்தவர்கள் அந்தக்கால கன்சர்வேடிவ் அம்மாக்களா அல்லது இந்த கால மாடர்ன் அம்மாக்களா என்ற தலைப்பில் நீயா, நானா கோபிநாத் சிறப்பாக நடத்தினார்.\nகன்சர்வேடிவ் அம்மாக்கள் சொல்வதை எதனையும் இந்த கால அம்மாக்கள் தங்கள் குழந்தை வளர்ப்பில் கேட்டு கொள்வதில்லை. எதை எடுத்தாலும் இண்டர்நெட்டில் தாங்கள் படிப்பதாகவும், டாக்டர் சொல்லும் விதத்தில் தான் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதாகவும் சொன்னார்கள்.\nஅந்த கால அம்மாக்கள் சொன்னதில் முக்கியமானது.இப்ப குழந்தைகள் எதனை கேட்டாலும் இந்த கால பெற்றோர் வாங்கி கொடுத்து கெடுக்கிறார்கள், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த சொல்லி தருவதில்லை, சொந்தபந்தங்களை சொல்லி வளர்ப்பதில்லை,தாய் பால் கொடுப்பதில்லை,இப்படி இல்லை இல்லை அதிகம் இருந்தன.\nமறுத்து பேசிய இளம் அம்மாக்கள் நேரில் சொந்தபந்தங்களை காண்பிக்க நேரம் இல்லை எனவே, ஃபோட்டோ ஆல்பத்தில் அடிக்கடி சொந்தபந்தங்களை காண்பிக்கிறோம். மரியாதை செலுத்தாத குழந்தைகளை கண்டிக்கிறோம். நாங்கள் அனுபவிக்காததை தான் எங்கள் பிள்ளைகளுக்கு வாங்க��� கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.\nஇளம் அம்மாக்கள் தங்கள் கணவனை தனிமையில் எப்படி எல்லம் செல்லமாக அழைப்போம் என்பதனை வெட்கப்படாமல் சொன்னார்கள். அதனை கேட்டு கொண்டிருந்த அந்த கால அம்மாக்களின் முகத்தில் தான் வெட்கம் தெரிந்தது.\nஐரிஷ் அம்மாக்கள் தான் அதிகமாக தங்கள் குழந்தைகளை கவனிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், 12 முதல் 14 வயது வரை குழந்தைகளை கண்காணிப்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறதாம்.\nஇந்த அரங்கில் அந்த கால அம்மாக்கள் 19 வ்யது வரை குழந்தைகளை நன்கு கண்காணிக்க வேண்டும் என்று கூறினர். இந்த கால அம்மாக்களோ சுதந்திரமாக தங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புவதாக கூறினர்.\nஇது வருத்தம் தரும் செய்தியாக இருந்தது. இந்தியாவில் தான் குழந்தை வளர்ப்பு மிக சரியானது என்ற என் நினைப்பில் மண்ணை போட்டது. உலகிலேயே ஐரிஷ் பெற்றோர் தான் சரியான பெற்றோர் என்பது ஆய்வின் முடிவாம். இந்திய பெற்றவர்கள் ஒரு மாயையில் இருப்பது போல் தெரிகிறது. சுதந்திரம் என்பது நம் குழந்தைகளை அதிக பிரசங்கி ஆக்குவதிலும், ஆடை குறைப்பிலும் இல்லை என்று உணர வேண்டியது இன்றைய மாடர்ன் அம்மாக்களே.\nஹயக்ரீவரிடம் சொல்லியாச்சு அவர் பார்த்துப்பார்..\nஓ, அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா\nஐரிஷ் அம்மாவா தமிழ் அம்மாவா\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/links/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2019-09-17T12:49:05Z", "digest": "sha1:MSKOR7KFYG4TO4KDJLBD7OYLDAZ6NWV6", "length": 7292, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 64949 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 64949 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50454", "date_download": "2019-09-17T12:52:26Z", "digest": "sha1:BSQ5U2FMXNMNYXT5O5SAQVPUQFHJUGUZ", "length": 9972, "nlines": 105, "source_domain": "kadayanallur.org", "title": "ஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி.. |", "raw_content": "\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nகருப்பு பணதாரிகள், கள்ள நோட்டுப் புள்ளிகளை துணிச்சலாக திறமையாக பிடிக்க வக்கில்லாமல், கோடிக்கணக்கான ஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nநிதானமாக மாற்று வழிகளை சிந்திக்காமல்,\nதுக்ளக் மன்னர்போல், “”செல்லாது”” என்ற ஒரு அறிவிப்பில், அப்படி என்ன து��ிச்சல் திறமை இருந்து விடப்போகிறது.\nஇந்த ஏழை இந்திய பொது ஜனங்களுக்கு என்னதான் நன்மை, உயர்வு கிடைத்துவிடப் போகிறது. பின்னும் அவர்கள் ஏழையாகத் தான் இருந்து தொலைக் வேண்டும்.\nஅவர்கள் வாழ்க்கை திடீரென உயர்ந்திட,\n‘செல்லாது என்ற அறிவிப்பு’ என்ன\nதேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு\nஇப்ப ஜப்பான் என்ன முக்கியம்.\nஜப்பானை வேறு எங்கேனும் தூக்கி அகற்றி வைக்கப் போகிறார்களா\nபேங்க் வாசலே தெரியாத முனியாண்டிகளும், நொண்டிகளும், சண்டிகளும், படுக்கை நோயாளிகளும், ஒட்டுமொத்த இந்திய பொதுஜனக் கோடிகள் அனைத்தும் முண்டியடித்துக்கொண்டு இப்போது பேங்க் வாசலில்…\nஊனின்றி உணவின்றி, தவிச்ச வாய்க்கு நீரின்றி தவமாய்…\nகோயில் குளங்காள் சுற்றுலாத்தளங்கள் அவசியப் பயணங்கள் சென்றோரின் கதி..\nசிறு வியாபாரகளின் வயிற்றில் அடி விழுந்தாயிற்று..\nஇதற்குமேல் பொதுஜன தண்டனை என்று\nகடையநல்லூரில் பெண்களுக்கான இலவச புற்றுநோய் சிறப்பு பரிசோதனை\nசென்னை பிரபல பிரியாணி கடையில் நாய்கறி பிரியாணி…\nமருத்துவமனையில் போராட்டம்:தவறான சிகிச்சையால் தன்னுடைய அப்பாவை கொன்று விட்டார்கள்\nகடையநல்லூரில் மிரள வைத்த மின்னலின் தத்ரூபமான காட்சி…..\nகுவைத்-கடையநல்லூர் முஸ்லீம் சகோதர்கள் மாதந்திர மீட்டிங்\nஇன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பன்னப் போறானுங்களோ….\n500,1000 ருபாய் நோட்டுகளை மாற்ற வலி தெரியாமல் அவஸ்தையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம��.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2018/11/bsnl_5.html", "date_download": "2019-09-17T13:24:07Z", "digest": "sha1:D3I4XODBLXUHKKM3MEGGHRNU73EMIETA", "length": 4900, "nlines": 128, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nவேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 26/11/2018 – திங்கள...\nதாங்க இயலா துயரம்…. தேவிபட்டினம் தொலைபேசி நிலையத்...\nநவம்பர் – 24… 64வது சம்மேளனதினம் சங்கங்கள் இணைந்த...\nஉடனே நீளட்டும்…உதவிக்கரங்கள்… சோறுடைத்த சோழபூமிஇ...\nஅறவழிப் போராட்டம் வெல்லட்டும்… ஓய்வூதிய மாற்றம்...\nவேலைநிறுத்த விளக்கக்கூட்டம்.. BSNLஅனைத்து சங்க கூ...\nமாநாடுவெல்ல வாழ்த்துக்கள் AIBSNLPWAஅகிலஇந்திய BS...\nஓரணியாய் கூடுவோம்பேரணியில்… தோழர்களே…நவம்பர் 14 ந...\nJCM தலமட்டக்குழு காரைக்குடி மாவட்டJCM தலமட்டக்குழ...\nநவம்பர் 14... நாடெங்கும் பேரணி… BSNL நிறுவனத்திற...\nஆர்ப்பாட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு…சென்ற ஆண்டிற்...\nமாவட்டச்செயற்குழுபோராட்ட முடிவுகள் 13/11/2018 செவ...\nகுத்தகைக்காரர்களின்கொடுமை காணீர்… காரைக்குடி மாவட...\nசங்க விழா… சங்கமிப்போம்…. தோழர்களே…நமது மாவட்டச்...\nநவம்பர் புரட்சிதின விழா தியாகி KMS சிந்தனைச்சோலை...\nமாற்றம் வரட்டும்…ஏற்றம் பெறட்டும்… நாடு நலம் பெ...\nஅடி மேல் அடிப்போம்… BSNL ஊழியர்களும்அதிகாரிகளும் ...\nDOT செயலருடன்சந்திப்பு DOT செயலர் அருணாசுந்தர்ராஜ...\nAUAB அனைத்து சங்ககூட்டமைப்பு முடிவுகள் 02/11/2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1167293.html", "date_download": "2019-09-17T12:17:36Z", "digest": "sha1:47EJCEUT2VYIQOVSANKIROG3ANY7UKGT", "length": 11922, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிஸியான சாய் பல்லவி..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் சாய் பல்லவி.\nசாய் பல்லவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் ���லையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்தார். தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த அவர் தமிழ்ப்படங்கள் பக்கம் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின் தியா மூலம் வந்தார். படம் ரசிகர்களைக் கவராததால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.\nதனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துவரும் அவர் மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅறிமுக இயக்குநர் வேணு உடுகுலா இயக்கும் புதிய படம் ‘நீடி நடி ஒக்க கதா’ என்ற படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்துள்ளார். முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தின் கதாநாயகன் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு- ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு..\n64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல���, டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11859-trump-n-putin-to-meet-in-helsingi", "date_download": "2019-09-17T12:12:46Z", "digest": "sha1:LPRFQOFI53P7Z4E66YUZBL5TZFGH7TFB", "length": 7493, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தில் சந்திக்கின்றனர் புதினும் டிரம்பும்", "raw_content": "\nஎதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தில் சந்திக்கின்றனர் புதினும் டிரம்பும்\nPrevious Article தென்சீனக் கடற் பரப்பில் இருந்து ஒரு இஞ்சினை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்\nNext Article பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்\nமிக நீண்டகாலமாக ஒழுங்கு செய்யப் படாத நிலையில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸிங்கியில் நடைபெறுவது என ஏற்பாடாகி உள்ளது.\nஇந்த சந்திப்பின் போது முக்கியமாக தேசிய சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அலசப் படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் புருஸெல்ஸில் நடைபெறவுள்ள நேடோ என்ற மாநாட்டுக்குப் பின்பு புதினுடன் தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை, முன்னதாக புதினுடன் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் சந்தித்துப் பேசிய போது தான் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது சிரியப் போர், உக்ரைனின் அசாதாரணமான சூழ்நிலை என்பவை தொடர்பிலும் பேசப் படும் என டிரம்ப் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் வியட்நாமில் ஆசிய பசுபிக் சம்மேளனம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு நடைப��ற்றது. இந்நிலையில் புதன்கிழமை இச்சந்திப்பு உறுதியாகி உள்ளதாக ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசார் யூரி உஷாகோவா இனால் அறிவிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article தென்சீனக் கடற் பரப்பில் இருந்து ஒரு இஞ்சினை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்\nNext Article பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-17T12:39:43Z", "digest": "sha1:JLC2GA76VSVY4SIKNITCBMCW2PAJVTSK", "length": 10854, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி நிலத்தில் பருத்தி விவசாயம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி நிலத்தில் பருத்தி விவசாயம்\nமானாவாரி நிலங்களில் பருத்தி விவசாயம் செய்யும்முறை குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பணப்பயிர்களில் பருத்தி முதன்மை இடத்தில் உள்ளது. உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ள போதிலும், பருத்தியின் உற்பத்தியில் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 70 லட்சம் பேல்கள் பஞ்சு தேவைப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அந்தளவிற்கு பருத்தி கிடைப்பதில்லை. இதன் காரணமாக வேளாண்துறையினர் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் பல நவீன சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து பழநி வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் குளிர்கால இறவைப் பருத்தி, மானாவாரிப் பருத்தி, இறவைப் பருத்தி, நெல் தரிசுப் பருத்தி என பருத்தி 4 பருவங்களில் பயிரிடப்படுகிறது. மானாவாரிப் பகுதிகளுக்கு கே 10, கே 11, கே.சி.2, கே.சி.3, எஸ்.பி.பி.ஆர் 3, எஸ்.வி.பி.ஆர் 4, எம்.சி.யு. 5, எம்.சி.யு. 12, பையூர் 1, எல்.ஆர்.ஏ.5166 ஆகிய ரகங்கள் சிறந்தவைகளாக கண்டறிப்பட்டுள்ளன. விவசாயிகள் கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும். இதனால் வழிந்தோடி வீணாகும் நீர் தடுக்கப்பட்டு உட்கிரகிக்கப்பட்டு விடும்.\nமண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தொழுஉரம், மக்கிய குப்பை அல்லது ஆடுமாடுகள் கிடைபோடுதல் ஆகியவற்றை முறையே செய்ய வேண்டும். ஒ��ு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுஉரம் இடுவதால், மண்ணின் தன்மை கெடடுவிடாமல் பருத்தியின் விளைச்சலை அதிகமாக பெறலாம். இதனால் மண்ணின் சேமிப்புத் திறனும் அதிகரிக்கின்றது. மண் பரிசோதனையின்படி உரம் இட வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையின்படி ரகங்களுக்கு தகுந்தவாறு உரம் இட வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் பாதியையும், முழு அளவு மணிச்சத்தையும் அடியுரமாக இடவேண்டும்.\nதொடர்ந்து நூண்ணட்ட கலவையை 12.5 கிலோவை சுமார் 40 கிலோ மணலுடன் கலந்து விதைச்சாலில் தூவ வேண்டும். மண் ஈரம் காக்கும் பொருட்டு மண் போர்வை அமைத்து பயிர் வறட்சியில் வாடுவதைத் தடுக்கலாம். பருத்தியில் அதிகப்படியான நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்த பராபின் என்ற மெழுகு பொருளை 1% என்ற அளவில் இலைகளில் தெளித்து நீராவிப் போக்கைக் குறைக்கலாம்.\nகாய்கள் நன்றாக வெடித்து வரும்போது ஒரு வார இடைவெளியில் பருத்தி அறுவடை செய்ய வேண்டாம். காலை 11 மணிக்குள் பருத்தி அறுவடைய முடித்துவிட வேண்டும். நன்கு வெடித்த பருத்தியை குவியலாகவும், பூச்சிகளினால் சேதமடைந்த பருத்தியை தனிக்குவியலாகவும் வைக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி →\n← கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=290", "date_download": "2019-09-17T12:45:12Z", "digest": "sha1:FVJZW3TCXRT5FZBSTMN7QFDLEMCUY3WB", "length": 6916, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : திண்டுக்கல்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலவசமாக 7 வகை காய்கறி விதைகள் வழங்க ஏற்பாடு\nதிண்டுக்கல் பதிவுத்துறை அலுவலகத்தில் சர்வர் பிரச்னை; பலமணி நேரம் காத்திருந்த மக்கள்\nகலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி\nபுதிய பாலம் திறப்பு வாகன ஓட்டிகள் அவதி\nதேவாங்கு இனத்தை காக்க கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/main.php?cat=33", "date_download": "2019-09-17T12:30:43Z", "digest": "sha1:VHS3B4LZFACZUGNUVUJPKAFJYSYIEY54", "length": 6201, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - சம்பவம் | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமேலும் 12 பேரின் சடலம் மீட்பு\nவிஜயவாடா: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் அருகே கோவிலை சுற்றி பார்க்க 62 பேர் ...\nஹெல்மெட் அணியாத 43,600 பேர் பலி\nதிருட்டு வழக்கில் வாலிபர் கைது\nபைக் மீது கார் மோதி கூலி தொழிலாளி பலி\nபாப்பக்காப்பட்டிக்கு குடிநீர் வழங்க எதிர்ப்பு: குப்பாச்சிபட்டி கிராம மக்கள் சாலை மறியல்\nவெறிநாய் கடித்து 10 பேர் காயம்\nதனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: பயணிகள் 20 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2015/09/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-09-17T13:47:24Z", "digest": "sha1:U7AXHFUTDAERHWG34UFY2R3RANA4GOZ2", "length": 12972, "nlines": 104, "source_domain": "rammalar.wordpress.com", "title": "திருமால் பெருமைக்கு நிகரேது… | Rammalar's Weblog", "raw_content": "\nசெப்ரெம்பர் 10, 2015 இல் 8:14 பிப\t(சினிமா பாடல்)\nதிருமால் பெருமைக்கு நிகரேது – உன்றன்\nபெருமானே உன்றன் திருநாமம் – பத்து\nகடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் – தனைக்\nஅசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்\nபூமியைக் காத்திட ஒரு காலம் -நீ\nநாராயணா என்னும் திருநாமம் – நிலை\nநாட்டிட இன்னும் ஒரு அவதாரம்\nமாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து – இந்த\nமண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்\nதாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று\nஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் – எனும்\nரகு குலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு\nயது குலம் கண்டது பலராமன்\nஅரசு முறை வழிநெறி காக்க – நீ\nவிதி நடந்ததென மதி முடிந்ததென\nஇன்னல் ஒழிந்து புவி காக்க – நீ\nஎடுக்க வேண்டும் ஒரு அவதாரம்\nபடம்: திருமால் பெருமை – வருடம் 1968\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\nசுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்கள���த் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&id=2250", "date_download": "2019-09-17T12:47:51Z", "digest": "sha1:M7HIPJTQ6EM54R4KUFPA5HTNMNAGZWQN", "length": 7894, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகூகுள் புதுவரவு: மொழிபெயர்ப்பு செய்யும் கூகுள் பிக்சல் பட்ஸ்\nகூகுள் புதுவரவு: மொழிபெயர்ப்பு செய்யும் கூகுள் பிக்சல் பட்ஸ்\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2017 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, பல்வேறு புதிய சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பிக்சல் 2, பிக்சல் 2 XL, டே டிரீம் வியூ விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர், கூகுள் பிக்சல் புக், கூகுள் கிளிப்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது.\nகூகுள் நிறுவனத்தின் புதிய இயர்போன்களை அந்நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என அழைக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.\nஇயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை இயக்குவது மிக எளிமையானதாக இருக்கிறது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும். ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதை போன்றே நிஜ நேரத்தில் மொழி தெரியாதவர்களுடன் மொழி ���ெயர்ப்பு வசதி சீராக இயங்குகிறது.\nபிக்சல் பட்ஸ் வலது புறத்தில் தட்டினால் இசையை இயக்குவது மற்றும் நிறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். இதே போல் முன்புறம் மற்றும் பின்புறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் இசையின் சத்தத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும். இதேபோல் அழுத்தி பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் சேவை ஆன் செய்யப்படும்.\nஇந்த அம்சத்தை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். பிக்சல் பட்ஸ் உடன் வழங்கப்படும் கேஸ் இயர்போன்களை சார்ஜ் செய்யும் பணியை கவனித்து கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் பயன்படுத்த முடியும் என கூறப்படுவதோடு சாதனத்தை நான்கு முறை சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது. கூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.\nநோக்கியா 8: வெளியீட்டு தேதி மற்றும் முழு த...\nஉடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்...\nகுறைந்த விலையில் புதிய கார்களை வெளியிட ஆ...\nகைகளின் கருமையை போக்கும் இயற்கை வழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=4K-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-60-fps-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2381", "date_download": "2019-09-17T13:09:33Z", "digest": "sha1:IODAR3AIFI6QRHRHZ3573KGKPDL7NSED", "length": 7028, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n4K கேமிங் 60 fps வேகம்: அசத்தும் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் அறிமுகம்\n4K கேமிங் 60 fps வேகம்: அசத்தும் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் ( Xbox One X) ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற E3 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் கன்சோலாக இருந்து வந்தது.\nபுதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 8-கோர் AMD சி.பி.யு, 6 TFLOPS ஜி.பி.யு. 12 ஜிபி DDR5 ரேம் மற்றும் 1000 ஜிபி ஹார்டு டிரைவ் கொண்டுள்ளது. இது வழக்கமான எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தை விட அதிக செயல்திறன் கொண்டிருப்பதோடு போட்டி நிறுவனமான சோனியின் பி.எஸ்.4 ப்ரோ-வை விட 50 சதவிகிதம் கூடுதல் சக்திவாய்ந்தது.\nமுந்தைய மாடல்களை விட அதிக திறன் கொண்டிருப்பதால் புதிய எக்ஸ் பாக்ஸ்-ஐ கொண்டு 4K தரம் கொண்ட கேம்களையும் 60 fps வேகத்தில் சீராக விளையாட முடியும். பி.எஸ். 4 ப்ரோவுடன் ஒப்பிடும் போது புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி வழங்கப்படவில்லை என்பதால், வாடிக்கையாளர்கள் தனியே விர்ச்சுவல் ரியாலிட்டி கிட் வாங்க வேண்டும்.\nதற்சமயம் வரை ஃபோர்ஸா மோட்டார் ஸ்போர்ட் 7, சூப்பர் லக்கி டேல், அசாசின்ஸ் கிரீட் ஒரிஜின்ஸ், மிடில்-எர்த்: ஷாடோ ஆஃப் வார் மற்றும் ஃபிஃபா 18 உள்ளிட்ட கேம்களை விளையாடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கேம்களிலும் 4K UHD மற்றும் HDR வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரும்பாலான எக்ஸ் பாக்ஸ் ஒன் கேம்களில் இலவச அப்டேட் வழங்கப்படுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.\nஇதுவரை இல்லாத அளவு சிறப்பான அனுபவம் வழங்கும் கன்சோலாக இருக்கும் படி புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிநவீன கிராஃபிக்ஸ் உலகின் தலைசிறந்த கேம் கிரியேட்டர்களை உண்மையான 4K கேம்களை புதிதாக உருவாக்க வழி செய்யும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nபுதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் விலை ரூ.44,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎளிய வழியில் கழுத்து சுருக்கங்களை போக்க�...\nகொசுவிரட்டி மருந்துகளால் வரும் சுவாச நோ�...\nஐபோனுடன் வெளியாகும் போட்டி நிறுவன ஸ்மார�...\nபட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங் பே �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%8F.%20%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-09-17T12:56:14Z", "digest": "sha1:VI7HTZ5GYNN72FLYLX37A3ZRODNQ63O5", "length": 9302, "nlines": 340, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for அஷ்ஷெய்கு எம். ஏ. ஹைதர் அலி யகீனுல்லாஷா | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : அஷ்ஷெய்கு எம். ஏ. ஹைதர் அலி யகீனுல்லாஷா\nகாருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம்\nசன்மார்க்க ஜோதி ஏர்வாடி அல்குத்பு சுல்தான் சையிது இபுறாஹீம் சஹீது (ஒலி)\nகுத்துபுல் இர்ஷாத் மாபெரும் ஜோதி ஹாஜா முயீனுத்தீன் (ஷிஸ்தி) அஜ்மீரி\nமனம் குளிர்ந்த மாதரசி நாகூர் செய்யது சுல்தான் பீபி அம்மா\nமெய்ஞ்ஞான ஜோதி: முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)\nஅல் ஃபிக்ஹுல் முயஸ்ஸர் (இரண்டு பாகங்கள்)\nதஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)\nஉங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது\nவிடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள்\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=116834", "date_download": "2019-09-17T13:29:04Z", "digest": "sha1:CYX6NMMPE2IJHJAEW2ISVRYKLQTRW3SX", "length": 14366, "nlines": 95, "source_domain": "www.newlanka.lk", "title": "பெண்களின் கைப்பையில் இருக்கும் உடல் நலத்திற்குக் கேடான பொருட்கள் இவை தானம்..!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nபெண்களின் கைப்பையில் இருக்கும் உடல் நலத்திற்குக் கேடான பொருட்கள் இவை தானம்..\nகைக்கு அடக்கமான பைக்குள் அவசரத்திற்குத் தேவையான சில பொருட்களை பெண்கள் வைத்துக் கொள்வதற்காகத் தான் ஹேண்ட் பேக் என்ற கைப்பை தோன்றியது. அதில் மேக்கப் ஐட்டங்கள், பெண்கள் சமாச்சாரங்கள் முதல் மணிபர்ஸ், சாவிக் கொத்துக்கள் வரை வைத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.இப்போது அது ஒரு நவநாகரீக அடையாளங்களில் ஒன்றாகி விட்டது. பல அளவுகளில், பல வண்ணங்களில், பலவிதமான ஸ்டைல்களில் கைப்பைகள் குறைவான விலைகளில் கிடைக்கின்றன. சில கடைத் தெருக்களில் அவற்றைக் கூவிக் கூவி விற்பதையும் காணலாம். இந்த அழகான கைப்பையில் அவசியமான சில பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டால் தான் அழகு. ஆனால் இப்போதெல்லாம் பல தேவையில்லாத கசடுகளும் அடைக்கப்பட்டுக் கொண்டு, பையை வீங்க வைத்துக் கொண்டுள்ளன. அதுபோன்ற சில தேவையில்லாத பொருட்கள் உங்கள் உடல் நலத்துக்கும் கெடுதல் என்று நீங்கள் அறிவீர்களாதேவையில்லாமல் கைப்பையில் அடைபட்டுக் கிடக்கும் அத்தகைய 5 பொருட்களை நாம் இப்போது பார்க்கலாம். அவற்றை உடனே கடாசி விட்டால் தான் உங்களுக்கு நல்லது\nதண்ணீர் பாட்டில்:அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக ஒருமுறை மட்டுமே உபயோகித்து எறிந்து விடக் கூடிய பாட்டில்களில் எல்லாம் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதை கைப்பையில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. இதுப்போன்ற பாட்டில்களில் நாப்தலீன் என்ற வேதிப் பொருள் இருப்பதால் அது தண்ணீருடன் கலந்து விஷத் தண்ணீராக மாறி விடும். உஷார் இதுபோன்ற பாட்டில்களைத் தூக்கி எறிந்து விட்டு, ஆரோக்கியமான அலுமினியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட பாட்டில்களில் தண்ணீரை அடைத்து வைத்துக் கொள்வது நல்லது. கைத்துண்டுகள்/டிஸ்யூ பேப்பர்கள்:பல பெண்கள் கைத்துண்டுகள் அல்லது டிஸ்யூ பேப்பர்களைக் கொண்டு மூக்கை நன்றாகச் சிந்தி விட்டு, அவற்றை மறுபடியும் கைப்பைக்குள்ளேயே ‘பத்திரப்படுத்தி’ வைத்துக் கொள்கிறார்கள். அது கைப்பைக்குள்ளேயே இருந்து கொண்டு எவ்வளவு வைரஸ்களைப் பரப்பும் தெரியுமா இதுபோன்ற பாட்டில்களைத் தூக்கி எறிந்து விட்டு, ஆரோக்கியமான அலுமினியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட பாட்டில்களில் தண்ணீரை அடைத்து வைத்துக் கொள்வது நல்லது. கைத்துண்டுகள்/டிஸ்யூ பேப்பர்கள்:பல பெண்கள் கைத்துண்டுகள் அல்லது டிஸ்யூ பேப்பர்களைக் கொண்டு மூக்கை நன்றாகச் சிந்தி விட்டு, அவற்றை மறுபடியும் கைப்பைக்குள்ளேயே ‘பத்திரப்படுத்தி’ வைத்துக் கொள்கிறார்கள். அது கைப்பைக்குள்ளேயே இருந்து கொண்டு எவ்வளவு வைரஸ்களைப் பரப்பும் தெரியுமா இப்படியே அடிக்கடி அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதால் காய்ச்சலும் சளியும் வேகமாகத் தொற்றிக் கொள்கிறது. எனவே கைத்துண்டுகள் அல்லது டிஸ்யூ பேப்பர்களைப் பயன்படுத்தி விட்டு அவற்றை மீண்டும் கைப்பைக்குள் வைக்கும் பழக்கத்தை விடுங்கள்.\nமேக்கப் பொருட்கள்:பெரும்பாலான பெண்களின் கைப்பைக்குள் நாள்பட்ட மேக்கப் சாமான்கள் குப்பையாக நிறைந்து கிடக்கும். காலாவதியான பொருட்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் கைப்பைக்குள் வைத்திருந்தால், அதில் பூஞ்சை பிடித்துக் கொண்டு, பாக்டீரியாக்களின் குடியிருப்பாகக் கைப்பை மாறிவிடும். இத்தகைய பொருட்கள் பெண்களின் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் கெடுதலாகும். ஜாக்கிரதை\nமொபைல் போன்கள்:பெண்களே, உங்கள் பர்ஸுக்குள்ளோ, கைப்பைக்குள்ளோ மொபைல் போன் வைத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். காலம் போகிற போக்கில், அனாவசிய அழைப்புகள் அடிக்���டி வந்து தொல்லை கொடுப்பதால், மனத்திற்கும், உடலுக்கும் நிறையக் கேடுகள் விளைகின்றன. நீண்ட நேரம் செல் போனைப் பயன்படுத்துவதும் ஆரோக்கியமற்ற செயல்தான்.\nவெயிட்டான பொருட்கள்:இன்னும் சிலர் தங்கள் கைப்பைக்குள் தேவையில்லாத பொருட்களை எல்லாம் திணித்து, அதன் வயிற்றை வீங்க வைத்து விடுவார்கள். விளைவு, கைப்பையின் அடிப்பாகம் அல்லது பக்கவாட்டில் கிழிந்து தொங்கும்; கைப்பையின் பிடிகள் கிழிந்து விடும். மேலும் தேவையில்லாத பொருட்களை அடைத்து வைத்திருப்பதால், காற்றுப்புக வழியின்றி அவற்றில் நச்சுத்தன்மை உருவாகிவிடும் ஆபத்து உள்ளது. அளவுக்கு அதிகமான எடை காரணமாக, அவற்றைத் தூக்கும் போது கழுத்து வலி, முதுகு வலி ஏற்படலாம்; உங்கள் அழகான நடை கூட மாறக் கூடும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசரித்திரப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு…\nNext articleஆரோக்கியம் என்பது எது\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\nபலாலி விமான நிலையத்திற்கு இன்று கிடைத்த வரப்பிரசாதம்….\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=116988", "date_download": "2019-09-17T12:56:02Z", "digest": "sha1:5ZDROH3BDKOK2NCPRE7ECTQ3NJJGT6QQ", "length": 8222, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "நவக்கிரகங்களை இவ்வாறு வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்…….. | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nநவக்கிரகங்களை இவ்வாறு வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்……..\nவலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்தக் கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.\nசந்திரனை வணங்கினால் புகழ் கிடக்கும். செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.குருபகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபிள்ளையாருக்கு இந்த இலையினால் அர்ச்சனை செய்தால் இப்படிப் பலன்கள் கிடைக்குமாம்..\nNext articleதாங்க முடியாத தலை வலியால் உயிர் போகின்றதா உடனடி நிவாரணம் கிடைக்க இதைச் செய்யுங்கள்..\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\nபலாலி விமான நிலையத்திற்கு இன்று கிடைத்த வரப்பிரசாதம்….\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான ��ிண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/carbolith-p37097502", "date_download": "2019-09-17T12:16:00Z", "digest": "sha1:5MBRSDJS2DY64O72OZHJK3556BIXOJ7G", "length": 20695, "nlines": 307, "source_domain": "www.myupchar.com", "title": "Carbolith in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Carbolith payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Carbolith பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Carbolith பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Carbolith பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Carbolith பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Carbolith-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Carbolith-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Carbolith-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Carbolith-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Carbolith-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Carbolith எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Carbolith உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Carbolith உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Carbolith எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Carbolith -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Carbolith -�� நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCarbolith -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Carbolith -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/vellore-district/kilvaithinankuppa-m/", "date_download": "2019-09-17T12:53:16Z", "digest": "sha1:2XS7CVIGOAHSH4SDPBE64RFYYYN5DKJN", "length": 22992, "nlines": 427, "source_domain": "www.naamtamilar.org", "title": "கீழ்வைத்தனன் குப்பம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nKilvaithinankuppam கீழ்வைத்தனன் குப்பம் (தனி)\nமரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், கீழ்வைத்தனன் குப்பம்\nவேலூர் மாவட்டம் கீழ்வைத்தனன் குப்பம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலக்காசி கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nசுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019\nநாள்: ஜூலை 18, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர்\nநாள்: 17.07.2019 சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | க.எண்: 2019070126 | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேத...\tமேலும்\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nநாள்: ஜூலை 17, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், கீழ்வைத்தனன் குப்பம்\nநாள்: 17.07.2019 தலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122 | நாம் தமிழர் கட்சி தலைவர் – சே.இராஜீவ்காந்தி ...\tமேலும்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதி அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் கலந்தாய்வு\nநாள்: ஜூலை 12, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, கட்சி செய்திகள், வேலூர் மாவட்டம், வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர்\nசெய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக...\tமேலும்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்ச���னைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/09/trincoinfo.html", "date_download": "2019-09-17T13:01:14Z", "digest": "sha1:QIYVQNDVJ6ZGLXKINOPJJ4HWTN4AVACD", "length": 7846, "nlines": 140, "source_domain": "www.trincoinfo.com", "title": "பகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் | Trincoinfo - Trincoinfo", "raw_content": "\nHome > SPORTS > பகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் | Trincoinfo\nபகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் | Trincoinfo\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் பகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹஹ்கை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, வக்கார் யுனிஸை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.\nமிஸ்பா உல்ஹக் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் குறித்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-09-17T13:06:36Z", "digest": "sha1:ZSFUNF6XSEOMA7B5JOV6YDUZQZUZPIIK", "length": 11342, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ரெலோவின் அலுவலகத்தினுள் புகுந்தது இனந்தெரியாத குழு! | Athavan News", "raw_content": "\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nரெலோவின் அலுவலகத்தினுள் புகுந்தது இனந்தெரியாத குழு\nரெலோவின் அலுவலகத்தினுள் புகுந்தது இனந்தெரியாத குழு\nரெலோ கட்சி அலுவலகத்திற்குள் இனந்தெரியாத குழுவினர் உள்நுளைந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nரெலோ கட்சியின் அமைப்பாளர் இன்று செவ்வாய்க்கிழமை) இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.\nயாழ்ப்பாணம், கோவில் வீதியில் அமைந��துள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு இனந்தெரியாத 3 பேர் மதில் பாய்ந்து உள்நுழைந்ததாக அலுவலகத்தின் அருகாமையில் உள்ள சின்மயா மிஷனில் இருப்பவர்கள் கண்டு கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇருந்தபோதிலும் யாரும் அடையாளம் காணப்படாத அதேவேளை அலுவலகத்திற்கு எந்தவிதமான சேதங்களும் விளைக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படவில்லை.\nரெலோ கட்சியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, ரெலோ அமைப்பின் முக்கிய தலைவரான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஉலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகளின் வேகம் அச்சுறு\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீற\nகண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆடவர்\nஇத்தாலியில் வசிக்கும் பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் தான் வீதியில் கண்டெடுத��த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்ப\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலை தொடர்பாக 4 பேர் கைது\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். த\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் க\nமோடிக்கு வாழ்த்து கூறிய கண்ணன் பா.ஜ.க.வில் இணைவாரா\nபிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் அமைச்சர் கண்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவர்\nகாலநிலை மாற்றம் இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்: பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாலநிலை மாற்றத்தினால் உலகெங்கிலுமுள்ள விவசாயத்தின் மீது ஏற்படும் தாக்கத்தின் விளைவாக பிரித்தானிய உணவ\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?cat=6", "date_download": "2019-09-17T13:18:20Z", "digest": "sha1:SJICY5HIUJCT4FS5WG3Z7Y7EHHQRONI3", "length": 4331, "nlines": 145, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nஒரே நாடு ஒரே சட்டம் விழிப்புணர்வு கூட்டம்\nமுதன்முறையாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றுபட்டு விநாயகர் சதுர்த்தி\nஏழை,எளிய மக்களை பாதிக்கும் தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்\nபாஜக தமிழ்நாடு – ஊடக விவாதங்களில் கலந்துகொள்வோர் பட்டியல்\nஅருண் ஜெட்லி காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தையும், வலியையும் தருகிறது\nபொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் முயற்சியால் குமரி FM 101 இனி இணையதள ஆப்பில்\nசிதம்பர ரகசியம் என்பது முதுமொழி\n73வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்\nஇன்றைய தினம் முழுமைபெற்ற சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/drinking-this-soup-twice-a-week-can-burn-many-of-the-diseases-in-our-body/", "date_download": "2019-09-17T12:17:24Z", "digest": "sha1:LOSLZUXLRACFHBPOXZINSHQBANKLKVRE", "length": 12189, "nlines": 190, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்த சூப்பை வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் நமது உடலில் உள்ள பல நோய்களை தீர்க்குமாம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\nஇந்த சூப்பை வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் நமது உடலில் உள்ள பல நோய்களை தீர்க்குமாம் \nநமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் தீர்க்க இந்த சூப்பை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலே போதும். இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த சூப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த சூப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பாதிப்பில் இருந்து,படித்தறியலாம்.\nநேவி பீன்ஸ் -2 கப் உலர்ந்தது\nகேரட் -2 கப் நறுக்கியது\nமிளகு – 1 ஸ்பூன்\nமுதலில் நேவி பீன்ஸை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து பொருள்களையும் போட வேண்டும். இதனுடன் பீன்ஸையும் சேர்க்க வேண்டும்.தன்னை மிதமான சூட்டில் வைத்து சமைக்க வேண்டும். கேரட் ம���்றும் பீன்ஸ் வெந்தவுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து இறக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான நேவி பீன்ஸ் சூப் ரெடி.\nஇந்த சூப்பை நாம் வாரம் இருமுறை குடித்து வந்தால் நமது உடலில் இருக்கும் சர்க்கரை நோய் கட்டு பாட்டிற்குள் இருக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநேவி பீன்ஸை நாம் ஒரு நாளைக்கு அதிக அளவு எடுத்து கொண்டால் அது வயிற்று வழியை உண்டாகும்,.\nசிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக நோய் இருப்பவர்கள் இதனை நாம் சாப்பிட கூடாது.\nநேவி பீன்ஸை நாம் பச்சையாக சாப்பிடக்கூடாது.\nசுவையான பொரி உருண்டை செய்வது எப்படி\nசத்தான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான பால் பொங்கல் செய்வது எப்படி\nதெற்கே உதித்த அறிவு சூரியனின் நினைவு நாள் இன்று : நடிகர் விவேக்\nபெயரில் திருத்தம் கொண்டுவந்தாலாவது ஆட்சி காலம் நீடிக்குமா\n கே.ஜி.எஃபின் அந்த பிரமாண்ட வில்லன் பற்றிய முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2019-09-17T12:44:01Z", "digest": "sha1:ITU2VDQUA4GX2TJIOSKIS42V6BKVZLI2", "length": 7376, "nlines": 120, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 64948 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 64948 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/10/31716/", "date_download": "2019-09-17T13:12:41Z", "digest": "sha1:PDDE6PASC6EQI2ERPLJXOXTOE4RE4EY6", "length": 11184, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "10,11,12 ஆம் வகுப்பு 2019 - 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination 10,11,12 ஆம் வகுப்பு 2019 – 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு.\n10,11,12 ஆம் வகுப்பு 2019 – 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு.\n10,11,12 ஆம் வகுப்பு 2019 – 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு.\n10,11,12 ஆம் வகுப்பு 2019 – 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அற��விக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதுறைத் தேர்வுகள்: மாநில மொழிகளில் எழுதலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு.\nசெப்டம்பர், 12ல் காலாண்டு தேர்வு\nகாலாண்டுத் தேர்வு செப்.12ல் தொடங்கும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n“5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு –...\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n“5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு –...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினாத்தாள்.\nகாலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/worship-tips/details/451/---", "date_download": "2019-09-17T12:34:52Z", "digest": "sha1:X57IOPEAENQ66ZWK74QR2USOLQS6B5PE", "length": 15969, "nlines": 168, "source_domain": "namvazhvu.org", "title": "02.06.2019 ஆண்டவரின் விண்ணேற்றம்", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\nAuthor வேதியர் தி.ம. சந்தியாகு --\nகிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, மறைநூலில் கூறியிருந்தபடி இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து, தாம் உயிருடன் இருப்பதைப் பல சூழல்களில் பலருக்கு வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார். தொடர்வியப்புகளுக்கு சிகரம் வைத்தாற்போல விண்ணேற்றமடைந்து தமக்குரிய மாட்சியைக் குறிக்கும் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.\nஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு அறிவிப்புகள் பலவற்றையும் அழைப்புகள் சிலவற்றையும் கொடுக்கிறது. அதன்படி 1. நாமும் ஒருநாள் நிச்சயம் உயிர்ப்போம். 2. நாமும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம் 3. இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் ஒருநாள் நிகழும். 4. தந்தையால் வாக்களிக்கப்பட்ட வல்லமை வந்து நம்மை ஆட்கொள்ளும். எனவே நாம் : 1. நம்பிக்கை வாழ்வில் நாளும் தொடர வேண்டும். 2. இயேசுவின் இறப்பு-உயிர்த்தெழுதல் - மாட்சிநிறைவிண்ணேற்றம் ஆகியவற்றுக்கு சாட்சிகளாய் திகழ வேண்டும்.\n3. அனைத்து நாடுகளிலும் வாழ்வோருக்கு பாவமன்னிப்பு பெற மனம் மாற வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்க வேண்டும். 4. விண்ணகம் சென்ற இயேசு, மாட்சிபெற்ற தீர்ப்பு வழங்கும் மன்னராக வருவதற்குக் காத்திருக்க வேண்டும். இத்துணை மாண்புக்குரிய பெருவிழாவை இன்று கொண்டாடும் நாம், நாம் வாழும் தளங்களில் நமது நற்செயல்கள் வழியாக ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பும், விண்ணேற்றமும் அவரது உடனிருப்பும் தொடர வேண்டுமென்று உருக்கமாக மன்றாடுவோம்.\nமுதல்வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 1:1-11\nநற்செய்தியாளர் லூக்கா தமது திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்றம் எப்படி நிகழும் என்றும் அதை நாம் எந்த மனநிலையில் புரிந்து கொண்டு, எந்தெந்தக் கடமைகளை எப்படியெல்லாம் செய்து, விண்ணக வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இதைக் கவனத்துடன் கேட்போம்.\nபதிலுரைப்பாடல்: திருப்பாடல் 47:1-2; 5-6; 7-8\nபல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்\nஇரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 9:24-28; 10:19-23\nகிறிஸ்து மாபெரும் தலைமைக் குரு, அவர் மற்ற தலைமைக் குருக்களைப் போல விலங்குகளின் இரத்தத்தினால் திருத்தூயகத்திற்குள் சென்றவர் அல்ல, தமது சொந்த இரத்தத்தினாலேயே அதற்குள் சென்று, ஒரே முறையில் நமக்குப் புதியவழியைத் திறந்து வைத்துள்ளார். ஆதலால் நாம் தூய்மை பெற்ற நிலையில் நேரிய உள்ளத்தோடும் உறுதியான நம்பிக்கையோடும் கிறிஸ்துவை அணுகிச் செல்ல வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.\n1. எம்மை மாட்சிப்படுத்தும் இறைவா\nஉமது மாட்சியைப் பறைசாற்றும் ஒப்பற்ற பணியில் ஈடுபடும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் திருநிலையினர் அனைவரும் உம் மகன் இயேசு பெற்ற விண்ணேற்றத்தின் மறைபொருளை ஏற்றமுறையில் நாங்கள் நினைவுகூரவும், எல்லாத்துறையிலும் நாங்கள் மாட்சிபெறவும் எமக்கு வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n2. அனைத்துக்கும் ஊற்றான அன்பு இறைவா\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் இந்திய நடுவண் அரசு, அன்பில் நீதியையும், கடமையில் பொதுநலத்தையும், வ���ிமையில் பாதுகாப்பையும் வெளிப்படுத்தி எம்மைச் சிறப்பாக வழிநடத்த வேண்டுமென்றும் எந்தச் சூழலிலும் மதம், மொழி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் பேரினவாதம் தலைதூக்காமல் சனநாயகத்தைப் போற்றும் வகையில் செயல்பட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.\nபுதிய கல்வி ஆண்டு பிறந்துள்ள சூழலில் எம் கல்வி நிலையங்கள் அனைத்தும் உமது மேலான விழுமியங்களின் தடத்தில் பயணித்து பெருவெற்றி காணவும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், நிர்வாகம் ஆகிய எல்லாத்தரப்பிலும் பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் மேலோங்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n4. எம்மை அழைத்து அரவணைக்கும் இறைவா\nஉம் திருமகனின் இதயத்தை நினைவு கூரும் இந்த ஜுன் மாதத்தில், அந்த இதயத்தில் நிரம்பி வழியும் அனைத்து நலன்களையும் பெற்று, எங்கள் குடும்பம், நிறுவனங்கள், அன்பியங்கள், பங்கு, பக்த சபைகள் ஆகியவை பெருவளர்ச்சியுறும் விதத்தில் எங்களது பக்தி முயற்சிகளும் மனிதநேயச் செயல்களும் பெருகிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n5. வளமை தந்து வழிநடத்தும் இறைவா\nஅனைவருக்கும் பொது இல்லமாகிய பூமியை நாங்கள் எல்லாரும் நன்கு பாதுகாக்கும் நோக்கில் செயல்படவும், அது வளம் பெறும் பொருட்டு கோள்கள், வான்வெளிகள், மேகங்கள் அனைத்தும் நல்ல மழை, பேரொளி, சுத்தமான காற்று ஆகியவற்றைத் தரும்விதத்தில் நீர்வழி நடத்துவதன் வழியாக நாங்கள் வளமும் நலமும் பெற்று வாழ அருள்புரிய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.\nஞாயிறு தோழன்-பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு\nஞாயிறு தோழன் - பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (03.02.2019)\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/cinema/page/2/", "date_download": "2019-09-17T12:11:56Z", "digest": "sha1:SUWWIY67AHEU6KZD7RT56I6JY6ZHALVL", "length": 122268, "nlines": 716, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Cinema | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகு���்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nPosted on பிப்ரவரி 26, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nஉங்களுக்கு மாதந்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வேலை போய்விட்டது. என்ன செய்வீர்கள்\nமுருகன் இட்லி கடையில் சேர்வீர்களா காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை காலர் கசங்காமல் இருந்தவர், ஒரே நாளில் கழிவறை சுத்தம் செய்பவராக மாறுவீர்களா காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை காலர் கசங்காமல் இருந்தவர், ஒரே நாளில் கழிவறை சுத்தம் செய்பவராக மாறுவீர்களா ஒரு மணி நேரத்திற்கு ஒரு சந்திப்பு, மதிய உணவிற்கு ஒன்றரை மணி நேர ஒதுக்கல், எக்ஸெல் கோப்புகளை நிரப்புதல் என்றெல்லாம் காலந்தள்ளியவர் நான்கு டபரா காபியும் எட்டு தட்டு இட்லியும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் பம்பரமாகாச் சுழல்வீர்களா\nஜேம்ஸ் ஆடம்ஸ் நிஜமாகவே செய்து பார்த்திருக்கிறார். அவர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். முதலீட்டாளர்களிடம் “இது அருமையான முதலீடு. உங்கள் சேமிப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பு ஆக்குவேன்” என்று வார்த்தைஜாலத்தில் மயக்கி, பணம் பறித்தவர். 2008ல் துவங்கிய பொருளாதாரச் சரிவு 2009ல் விஸ்வரூபம் எடுத்தபோது, முதலீட்டாளர்களின் பொருள் எல்லாம் திவாலாகி விட, அந்தப் பணத்தை நிர்வகித்த ஜேம்ஸ் ஆடம்ஸும் வேலை நீக்கம் ஆகிறார்.\nநானும் பலமுறை வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் அதே துறையிலேயே வேலை தேடி இருக்கிறேன். கணினி நிரலி எழுதுவதில் இருந்து கணினித்துறை ஆலோசகராக – பக்கத்து வீட்டிற்குத் தாவி இருக்கிறேன். தொலைத்தொடர்பு துறையில் இருந்து பொருளாதாரத் துறை; அங்கிருந்து சேமநலத்துறை என்று வெவ்வேறு துறைகளுக்குத் தாவினாலும் எல்லாமே கணினியும் நிரலியும் மென்பொருளும் நிர்வாகமும் சார்ந்த வேலைகள். ஒரு நாள் கூட இன்று மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை பார்க்கலாம் என்றோ பர்கர் கிங் கிளை ஒன்றைத் துவக்கலாம் என்றோ யோசித்ததே இல்லை.\nஇந்த மாதிரி சாதாரண மக்கள் யோசிப்பதில்லை. ஜேம்ஸ் ஆடம்ஸ் யோசிக்கிறார். ஏன்\nஇரண்டு காரணங்கள் இருந்திருக்கும். முதலாவது… அவருடைய குடும்பப் பின்புலம். தாத்தா தொழில் செய்திருக்கிறார். டயர் விற்றிருக்கிறார். கார் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தியிருக்கிறார். அப்பாவும் அதே போல் பிறிதொரு பிஸினெஸ் நடத்தியிருக்கிறார். சர்க்கஸில் கீழே பாதுகாப்பு வளையம் இன்றி ஆடுபவர்கள் சாதாரணர்கள். ஆனால், சொந்தமும் பந்தமும் பக்கத்து ஊர்களில் இருப்பதும், அவர்களின் பணம் கொடுக்கும் துணைக்கரமும் கொண்டவர் ஜேம்ஸ்.\nஇரண்டாவது… மார்கன் ஸ்டான்லி அல்லது கோல்ட்மென் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரி பொய் வாக்குறுதி கொடுத்து செல்லாத பத்திரங்களை விற்று பெரும் பணம் ஈட்டியது. அதன் பிறகு, அந்த வருவாய் வருவதற்குக் காரணமாக இருந்த முகங்களை மாற்றியது. அந்த முகங்களில் ஒருவர் ஜேம்ஸ். புத்திசாலி நிதி வர்த்தகர். நிதியாளுமை தெரிந்தவர். வேலையை விட்டுத் தூக்கும்போது மூன்றாண்டு சம்பளம் கூட கொடுத்து சீட்டைக் கிழித்திருப்பார்கள். சிலர் இந்த பல்லாண்டு கால ஊதியத்தை வைத்துக் கொண்டு புதிய தொழில் தொடங்குவார்கள். ஜேம்ஸும் அது போல் யோசித்து இருப்பார்.\nஆனால், பெரும்பாலான சப்வே உணாகங்களை குஜராத்திகள் நடத்துவதாக அமெரிக்க தேஸிகளுக்கு இடையே பேச்சு உண்டு. இது இன்னும் டிரம்ப் காதிற்கு எட்டியதா என்று தெரியவில்லை. அதே போல் உள்ளூர் காபிக் கடையான ‘டன்கின் டோண்ட்ஸ்’ உடனடி உணவகங்களும் இந்தியர்களே பெரும்பாலும் நடத்துகிறார்கள். இதைப் படித்த வெள்ளை இனவெறியர் எவராவது துப்பாக்கியும் கையுமாக டன்கின் டோனட்ஸுக்குச் சென்று அதன் முதலாளிகளை சுட்டுத் தள்ளாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல ஃபேஸ்புக்காரை வேண்டிக் கொள்கிறேன்.\nஇது போன்ற விரைவு உணவகங்களுக்கு வருமானம் ஓரளவு உத்தரவாதம். முதல் கிளையைத் துவக்கி நடத்துவதுதான் சிரமம். அதில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இரண்டாவது கிளை, மூன்றாவது கிளை என்று கடகடவென விரிவாக்கலாம். முதல் கிளையில் நாய் போல் உழைத்தவர்களை இரண்டாம் கிளையின் மேலாளர் ஆக்கலாம். அதை, அப்படியே விரிவாக்கி, ஒரு லயத்தில் செலுத்தினால் ஆறேழு கிளைகள் வரை எளிதாகக் கொண்டு சென்று நிம்மதியாக வாழலாம். ஆனால், முதல் கிளை மட்டும் ஒழுங்காக அமையாவிட்டால், முழு கட்டிடமும் விழுந்து விடும்.\nமுதல் கிளை நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அங்கே கூட்டம் வர வேண்டும். சுவாரசியமான கூட்டமாக இருக்��� வேண்டும். கிம் கர்டாஷியன் போன்றோர் எல்லாம் வாஃபுல் ஹவுஸ் பக்கம் வருவார்கள். அது நமது வாஃபுல் ஹவுஸ் ஆக இருக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு இருக்கக் கூடாது. சிப்பந்திகள் கர்ம சிரத்தையாக பணி புரிய வேண்டும். யாரும் கடன் சொல்லி ஏமாற்றி ஓடக் கூடாது. சும்மா சாப்பிடுபவர்களை விட இளைஞர் குழாம் வர வேண்டும். கல்லூரி மாணவிகள் வந்தால் மற்றெல்லோரும் தானாக வருவார்கள். எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாத சுகாதாரம் அமைய வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல். அதனால், முதல் கிளையில் உயிரைக் கொடுத்து நடத்த வேண்டும். அதன் பின், தன்னாலேயே கல்லா கட்டலாம்.\nஇதில் சில எட்டாக்கனிகளும் உண்டு. மெக்டொனால்ட் உணவகம் ஆரம்பிக்க ஐந்து மில்லியன் கேட்பார்கள். அதுவே சிபோட்லே துரித உணவகம் ஆரம்பிக்க வெறும் இரண்டு மில்லியன் போதும். வாஃபுல் ஸ்ட்ரீட் ஆரம்பிக்க 335,000 கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது எனவே, பலருக்கு இந்த தொழில் தொடங்குவது எல்லாம் ‘சீச்சீ… அந்தப் பழம் புளிக்கும்’ என்றே ஆகி விடுகிறது.\nஇந்தத் திரைப்படம் எப்படி முக்கியமானது ஆகிறது:\n1. வாழ்ந்துகெட்டவரின் வாழ்க்கையைச் சொல்கிறது. பந்தா பி.எம்.டபிள்யூ. கார். நான்கு படுக்கையறைகளும் அழகிய அறைகலன்களும் கொண்ட வீட்டைக் கொண்டவரின் நிஜவாழ்க்கை இது. எனக்கும் இது போல் நிகழ்ந்து, அமெரிக்காவில் நடுத்தெருவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்தும் கதை.\n2. மேற்கத்திய உலகு இப்போது கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஒப்பந்தக்கார உலகிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதை இவரின் வாழ்க்கையும் சுட்டுகிறது. குமாஸ்தா வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்ன வேலையை முடிக்க இவ்வளவு டாலர் என்று பேரம் பேசுவோம். அந்த வேலையை செய்து முடித்தால் கையில் காசு. செய்து முடிக்காவிட்டால் பணமும் போச்சு; பேரும் போச்சு. கணித்துறை வல்லுநரோ, பயிலக குருவோ… எவரானாலும் காரியம் முடித்தால் மட்டுமே சோறு பொங்க முடியும்.\n3. இந்த வேலை என்னால் செய்ய முடியும்; அந்த வேலையில் வருவாய் வரும் என்பதால் நாம் ஒரு பணியில் இருக்கிறோமா அல்லது இந்த வேலையில் நயாபைசா லாபம் இல்லாவிட்டால் கூட செய்துகொண்டிருப்போமா அல்லது இந்த வேலையில் நயாபைசா லாபம் இல்லாவிட்டால் கூட செய்துகொண்டிருப்போமா – ���ந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒரு செயலை ஊதியத்திற்காக செய்தால் சிரத்தை இருக்கலாம்; நேர்த்தி கூட அமைந்து விடலாம்; நமக்கு திருப்தி கிடைக்குமா\nPosted on ஒக்ரோபர் 28, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nசின்ன வயதில் பாக்யராஜை ரொம்பப் பிடிக்கும். சின்ன வீடு திரைப்படத்தில் தவறு செய்தாலும் தர்மசங்கடத்தில் தவிக்கும் கதாபாத்திரத்தை அரங்கேற்றுவார். முந்தானை முடிச்சு படத்தில் துரத்தி துரத்தி காதலிக்கும் இரண்டாம் மனைவியைக் காண்பித்து ஆண் வக்கிரத்திற்கு நன்றாகவேத் தீனி போட்டார். இன்று போய் நாளை வா போன்ற படங்களில் சாமர்த்தியமான பெண்களையும் அசட்டு ஜொள்ளர்களையும் செமையாக சிரிக்க வைத்தார்.\nஅமெரிக்கா வந்த பிறகு இரண்டு இயக்குனர்கள் அந்த மாதிரி என்னை நம்பிக்கையாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். முதலாமவர் கோயன் சகோதரர். இரண்டாமவர் இங்கே கவனிக்கப்போகும் வுடி ஆலன்.\nஒவ்வொரு படத்திலும் ஏமாற்றாமல் எதையோ ஒன்றை எனக்காக வைத்திருக்கிறார். வசனம் ஆகட்டும்; கதாபாத்திர சித்தரிப்பு ஆகட்டும்; சமூக எள்ளல் ஆகட்டும்; திரைப்படம் நடக்கும் நகரம் ஆகட்டும்… எல்லாமே ரம்மியம்.\nஎன்னுடைய கனவுக்கன்னிகள் எக்கச்சக்கம். ஒரு பட்டியல் போட்டு பார்க்கலாம்…\nமின்சாரக் கனவுகள் கஜோல் (டி டி எல் ஜே அசல் என்றாலும்…)\nForget Paris டெப்ரா விங்கர்\nPretty Woman ஜூலியா ராபர்ட்ஸ்\nபத்தாவதாக க்ரிஸ்டன் ஸ்டூவார்ட் சேர்கிறார்.\nஇன்றைய தேதிய கிரிஸ்டன் மிக மிகப் பெரிய நட்சத்திரம். அதாவது தமிழ்நாட்டில் நயன் எவ்வளவு பெரிய நாயகியோ, அதை விட பத்து மடங்கு சூப்பர் ஸ்டார். அவரை அழைத்து, இந்த கதாபத்திரத்துக்குப் பொருந்துவாரா என்று மேக்கப் போட்டு, வசனம் பேசச் சொல்லி, அதைப் படம் பிடித்து, பார்த்த பிறகே வுடி ஆலன் கிரிஸ்டனை நாயகியாக்குகிறார்.\nகிரிஸ்டனுக்கும் பேர் சொல்லும் படம் கிடைக்க வேண்டுமானால் டைரக்டர் சொல்லும்படி ஆடித்தான் ஆகவேண்டும்.\nஇந்தப் படம் என்னுடைய விருப்பமான நகரம் – நகரேஷு நியு யார்க்\nபடத்தைப் பார்த்தால் நாவல் போல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். இந்தத் திரைப்படம் மிகவும் தேர்ந்த புதினம் போல் நெடுங்கதையாக விரிகிறது. மனதில் எங்கோ ரீங்கரீத்துக் கொண்டே இருக்கிறது.\nபடத்தில் மிகவும் யோசிக்க வைத்த வசனம்:\nசாக்ரடீஸ் ஒரு தபா சொன்னார்: “ஆராயப்படாத வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தம் எதுவுமில்லை”. ஆராய்ச்சிக்குள்ளாக்கப்படும் வாழ்விலும் எந்த பெரிய அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோணல\nபடத்தில் யூதர்களைக் குறித்த கிண்டல்கள் உண்டு. பணக்கார வர்க்கத்தைக் குறித்த கேலிகள் உண்டு. எல்லாமே உன்னதமான நகைச்சுவை. மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சிந்தித்து பிறகு வெடித்துச் சிரிக்க வைப்பவை.\nமீண்டும் பாக்யராஜிற்கே வருவோம். ஏன் அவரை பிடித்து இருந்தது ஆணாதிக்கம் இருக்கட்டும். அந்த அப்பாவி ஆண் இமேஜ் பிடித்திருந்தது. அவரின் ஏமாளித்தனம் ரசித்தது. ‘கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப்போகும்’ ஏமாளித்தனம் ருசித்தது.\nஇந்தப் படத்தின் தலைவனும் இதே மாதிரி கோமாளி. விட்டில் பூச்சியாய் விளக்கில் வீழ்க்கிறான்.\nகொலையை நியாயப்படுத்துவது ஆகட்டும்; அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் போது அடங்கிப் போகும் பக்கத்து வீட்டு தத்துவவியலாளர் ஆகட்டும்; பதின்ம வயதுப் பெண்ணை ஆசைப்படும் கிழ போல்ட்டு ஆகட்டும்; கிடைக்காத உச்சாணிக்கொம்பை நோக்கி ஆசைப்படும் நாயகன் ஆகட்டும் – எல்லாவற்றையும் நம்பகமாகக் காண்பித்து நிராசையையும் உளவியலையும் காதலையும் கலந்து கட்டி அடிப்பதில் வுடி ஆலன், ‘விடு ரைட்டு’ என்று தப்பையும் சரியாக மனதில் பதிய வைக்கிறார்.\nநான் பார்க்கும் பெண்கள் எல்லாம் சுவலட்சுமிகள் மாதிரி ஆலோசனை மழை பொழிவதிலும், தேவயானி மாதிரி சின்சியர் சிகாமணிகளாகவும் இருக்கையில், திரையில் மட்டும் கனவுக்கன்னியர் வந்து போவர். இங்கேதான் கிரிஸ்டன் ஸ்டூவர்ட் நாயகி கதாபத்திரம் பளிச்சிடுகிறது. கிரிஸ்டன் தெளிவானவர். வாழ்க்கையில் பணம் முக்கியம். ஹாலிவுட்டில் அந்தஸ்து முக்கியம். பருத்தி வீரன் ப்ரியாமணி போல் காதல் மட்டும் கருத்தில் கொள்ளாமல் நிதர்சனத்தை உணர்ந்து முடிவெடுக்கும் சாமர்த்தியவாதிகள்.\nஇளமைக் காதலை இப்படி காட்சியாக்கியவர்கள் வெகு வெகு சிலரே. தங்கர்பச்சானின் அழகி இப்படியொரு உச்சத்தைத் தொட்டு இருக்க வேண்டும். ஆனால், அலைக்கழித்து, சுமுகமாக க்ளைமாக்ஸ் சொதப்பலில் முடிந்து, சின்னாபின்னமாகி இருக்கும். முதல் மரியாதை காதல் கூட சௌஜன்யமாக இல்லாமல், கொலயெல்லாம் செய்யவைத்து பரிதாபப் பட வைக்கும்.\nவுடி ஆலன் உண்மையைச் சொல்பவர். கனவுகள் என்றும் கனவுகளாக இருப்பதால்தான் மெய் மெய்யாகப் பொய்க்கிறது.\nஎண்பது வயசானாலும் ஏமாற்றாத என் டைரக்டர்டா\nPosted on மார்ச் 28, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை – ஜி.ஆர்.சுரேந்திரநாத்\nசின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.\nசாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)\nசாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.\nபானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue\nஇந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.\nஅறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)\nஎழுபதுகள் – சுஜாதா, லஷ்மி\nஎண்பதுகள் – ஷோபா, சரிதா\n90கள் – அர்ச்சனா, ரேவதி\nநிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.\nஇதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ\nகுறிச்சொல்லிடப்பட்டது Actors, Actress, Artistes, கண், கோலிவுட், தமிழ் சினிமா, திரைப்படம், நடிகை, படம், ஸ்ரீவித்யா, ஹீரோயின், Cinema, Heroines, Kollywood, Movies, Sri vidya, Srividya, Tamil Films\nதுவக்கத்தில் அர்ப்பணிப்பு, அஞ்சலி எல்லாமே பிரும்மாண்டத்தை முழக்கமாக தெரிவிக்கின்றன. (அவை தமிழிலும் இருக்கலாமோ\nபுத்தம் புதியதாக கட்டப்பட்ட நூறடுக்கு மாடி உலக வர்த்தக மையம் ஒரு ஷாட்; உடனடியாக இலையுதிர்ந்த காடு போன்ற பெருஞ்சோலையை பருந்து போல் ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும் தூரயியங்கி கோணம்; இருட்டில் முகம் மட்டுமே தெரியுமாறு ஒளிப்பதிவு என ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கி இருக்கிறார்கள்.\nபையை அப்படியே பின் தொடரும் பட அமைப்பு; கார் புறப்பட்டுச் செல்வதை வித்தியாசமாக மனதில் பதியுமாறு அமைத்திருக்கும் கோணம் – எல்லாமே உறுத்தாமல் உள்ளத்தில் பதியும் திரைச்சிந்தனை.\nபொண்டாட்டீஸ் ஆர் அஸ் போல் இதிலும் அனாதைப் பையில்தான் கதை ஆரம்பிக்கிறது. இரண்டும் சத்யராஜ்குமார் திரைக்கதை என்பதாலா அல்லது ஒளிப்பதிவாளர் தினேஷ் ஜெயபாலனின் கைங்கர்யமா\nஐ.எஸ்.ஐ போலி அடையாள அட்டை எல்லாம் தயார் செய்திருக்கிறார்கள். (எனக்கு ஒண்ணு பார்சல் பண்ணுங்க)\nசோபாவில் துப்பாக்கி ஒளித்து வைத்திருக்கும் இடம் தூள். (நிஜமாச் சொல்லுங்க… எந்த சினிமாவில் இதைப் பார்த்தீங்க\nநான்காண்டுகள் முன்பும் மோகன்ராம் அதேத் தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். தலைக்கு கறுப்பு மசி, தாடி இல்லாத முகம் என்று இல்லாவிட்டாலும், மழுவோ மச்சமோ, ஒட்டி விட்டிருக்கலாம்.\n‘முஸ்தபா… முஸ்தபா’ போல் அந்த நட்புக் காட்சிகள் வலுவின்றி க்ளிஷேவாக, தற்பால் உறவின் விளிம்புக்கு அழைத்துச் செல்கின்றன.\nஎங்கே நிஜம், எங்கே கிராஃபிக்ஸ், எங்கே ஸ்டாக், எங்கே வெட்டி ஒட்டல் என தெரியாதவாறு ஏர் இந்தியா பறக்கிறது; குண்டுகள் வெடிக்கிறது; துப்பாக்கிகளும் தோட்டக்களும் பின்னணியில் படச்சுருள்களும் சுவாரசியம் கூட்டுகின்றன.\nகண்ணாடியில் பிரதிபலிப்பு தெரிவது பழைய வாழ்க்கையை ஜீப்ராவை நினைத்துப் பார்க்க வைக்கிறதா… காதில் ஏதோ கர்ஜனை ஆணை வாங்கி கறுப்புக் கண்ணாடியுடன் அவருடனேயே நடக்க வைப்பதன் மூலம் வெளிச்சத்தில் வாழ்ந்தாலும் இருட்டில் இருப்பதைக் குறிக்கிறதா\nகுறிச்சொல்லிடப்பட்டது இளமுருகு, இளா, குறும்படம், சத்யராஜ்குமார், சினிமா, செம்புலம், நியூ ஜெர்சி, படம், வசந்த் வசீகரன், விமர்சனம், ஸ்ரீதர் நாராயணன், Cinema, Films, Intro, Movies, Reviews, Sembulam, Shorts\nPosted on நவம்பர் 14, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.\nசந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.\nநிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.\nபார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்\nசோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.\nசஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.\n பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.\nஇன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.\nகூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.\nமகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்\nபூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலி��ி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.\nஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.\nநேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்\nபாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.\nதாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங���களாக அணிந்து கொண்டார்.\nInsomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.\nசௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.\nகிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.\nதான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.\nதூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்\nகமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஉத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என���றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.\nபாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.\n’வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.\nமிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு\nநகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த\nநாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை\nஅகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே \nஅமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி \nதிருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.\nஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.\nபோதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.\nவின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.\nத்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.\nதன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.\nவின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.\nமூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.\nஇவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.\nகுழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.\nஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும் எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தா���ும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.\nரெட்டை வால் குருவி – திரைப்படம்\nPosted on செப்ரெம்பர் 1, 2015 | 1 மறுமொழி\nஅந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.\nபள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.\n’மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.\nஇந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.\nஇதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.\nஇந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டு��் கொள்வது போல் சுவையானது.\nஉதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.\n’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.\nபடம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.\nபடத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.\nஅந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.\nநான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்\nஇந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.\nஅதான்… சொல்லிவிட்டேனே… நொஸ்டால்ஜியாவிற்கு கை, கால், புருவம், இமை, பொட்டு, உதடு எல்லாம் வைத்தால் துளசி = அர்ச்சனா.\nஇரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.\nசில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.\n– ’விஷயம் முடிஞ்சாப் போதுமே… அப்புறம் தொட வுடமாட்டியே…’ (துளசி)\n– ’மூக்கும் முழியுமா… இல்ல முழியும் முழியுமா\n– ’ஒட்டிக்கறதுக்கு மட்டும் வர…’ (யாரா இருந்தால் என்ன… நிதர்சனம் : )\n– ’நான் பார்க்காத வியாழக்கெழமையா கண்ணு’ (பூக்காரி – பாட்டி)\nஇந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:\n– குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது\n– மன்மத லீலையை வென்றார் உண்டோ\nஇதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்\nபல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.\n‘காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.\nமேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.\nஅந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.\nகிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் மு��ாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா\nஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/03/congress.html", "date_download": "2019-09-17T12:20:04Z", "digest": "sha1:7MNFLW734ABLO2IXQLHUPGPU5G25MPXR", "length": 14432, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | valapadi comment on congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி ���ிரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nThazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nMovies ஐஸ்வர்யாராய் பச்சனின் மினுமினுக்கும் சருமத்தின் ரகசியம் வீட்டு கிச்சன்லேயே இருக்காம்\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெத்-த-வன் வாயில் சங்-கு ...காங். கு-றித்-து வாழப்-பா-டி\nதமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் நியமனத்தால் புத்துயிர் பெறாது. செத்தவன் வாயில் சங்-கு ஊதிய கதைதான் காங்கிரஸ் கட்சிக்கு என்று வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.\nராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில்:\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே. அதனால் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுமா என்கிற நிருபர்களின் கேள்விக்கு ,செத்தவன் வாயில் சங்-கு ஊதிய கதைதான் என்றார்.\nதொடர்ந்து தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களில் காங்கிரஸ் உடைந்து பலவீனம் அடைந்துவிட்டது. எனவே காங்கிரஸ் ஏற்கனவே இருந்தபலத்துக்கு வர முடியுமா என்பதுதான் பிரச்சனை.\nமுக்கியமாக சில அணுகுமுறைகளை காங்கிரஸ் மேலிடம் கையாள வேண்டும். டெல்லியில் இருந்து சட்டாம்பிள்ளைத் தனமாக மாநில தலைவரை நியமிக்கும்முறை நீங்க வேண்டும்.\nமாநில தலைமை வளர்ச்சி பெறுவதை விட இந்த நிபந்தனைகளை கட்சி தலைமை ஏற்றால் இணைந்து மீணடும் பலம் பெறலாம். ஆனால் இதை கட்சிதலைமை ஏற்குமா என்பது சந்தேகமே என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nரஜினி கட்சி ஆரம்பிப்பார்.. 2021-ஆம் ஆண்டு திருப்புமுனையை ஏற்படுத்துவார்.. அர்ஜூன் சம்பத்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techbase.kde.org/Development/Architecture_(ta)", "date_download": "2019-09-17T12:28:41Z", "digest": "sha1:SBFO2ZR3XZAKHGDB644KGCBO2XXSLXIC", "length": 3380, "nlines": 72, "source_domain": "techbase.kde.org", "title": "Development/Architecture (ta) - KDE TechBase", "raw_content": "\nகேபசூவின் கட்டமைப்பு வடிவமைப்பு பற்றிய விரிவான ஆவணமாக்கத்தை கீழ்காணும் பக்கங்கள் கொண்டுள்ளன. API documentation, tutorials/howtos மற்றும் standards கோன்ற ஆவணங்களுக்கு இவை மாற்று அல்ல, மேலும் விவரங்களுக்கு development portal தளத்தை அணுகவும்.\nஇன்னும் இணக்கமான புரிதலுக்கு டிரால்டெக்கினது ™ Qt 3.3 அல்லது Qt 4.3 ஆவணமாக்கம் மற்றும் Developer Pages துணை புரியும்.\nகேபசூ நிறுவுதற் குறித்த மேற்கொண்ட தகவல்களுக்கு system administrators தனிக்கவன பகுதியை நாடவும்.\nகேபசூ 4 கட்டமைப்புக் கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/18054655/1256761/Expelled-Kerala-nun-moves-Vatican-against-Congregations.vpf", "date_download": "2019-09-17T12:33:16Z", "digest": "sha1:LTSMRUROQDAYJX3HWKC2CMTACAZHHRVO", "length": 16720, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி மேல்முறையீடு || Expelled Kerala nun moves Vatican against Congregation’s decision", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி மேல்முறையீடு\nகேரள கன்னியாஸ்திரி தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.\nகேரளாவில் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் கன்னியாஸ்திரி லூசி கலப்புரா.\nகேரள கன்னியாஸ்திரி தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.\nகேரளாவில் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தவர் லூசி கலப்புரா.\nஇவர், ஜலந்தர் பேராயர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது, பேராயருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்.\nஇந்த நிலையில், இவர் கவிதைகள் எழுதி வெளியிடுகிறார்; கார் வாங்கி உள்ளார், சபை விதிமுறைகளை மீறி வாழ்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.\nஇவருக்கு கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்தும், மனம் வருந்தவில்லை; சபை திருப்தி அடைகிற வகையில் விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி, இந்த மாத தொடக்கத்தில் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவரை மடத்தில் இருந்து திரும்ப அழைத்துச்செல்லுமாறு வயநாட்டில் உள்ள அவரது தாயாருக்கு கடிதமும் எழுதப்பட்டது.\nஆனால் அவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.\nஇதை கொச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nExpelled Kerala nun | Vatican | Congregation decision | பாலியல் பலாத்காரம் | பேராயர் | சபை | கேரள கன்னியாஸ்திரி | மேல்முறையீடு\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nசாரதா ஊழல்: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை பிடிக்க சி.பி.ஐ. தனிப்படை\nவல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி பல ஆண்டுகால பிரச்சனையை தீர்த்தோம்: மோடி\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nஇடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறு -நிதின் கட்காரி\nசம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nமனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nகோவையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்\nசமயநல்லூர் அருகே மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nராகமாக, சப்தமாக, நீளமாக... உங்கள் திறமையை குஜராத்தில் காட்டலாம் - வாய் மூலமாக அல்ல\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்��ள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tkthvac.com/ta/products/electric-bus-air-conditioner/", "date_download": "2019-09-17T12:17:25Z", "digest": "sha1:F2ARB4TJT2QEC72S3H5HDHM5QNYSLEGP", "length": 4902, "nlines": 165, "source_domain": "www.tkthvac.com", "title": "மின்சார பஸ் ஏர் கண்டிஷனர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா எலக்ட்ரிக் பஸ் ஏர் கண்டிஷனர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nTKT-380E (பேருந்து நீளம் 11-12M)\nTKT-260E (பேருந்து நீளம் 8-9M)\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nTKT-260E (பேருந்து நீளம் 8-9M)\nTKT-380E (பேருந்து நீளம் 11-12M)\nதெர்மோ KINGTEC கோ., லிமிட்டெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/01/blog-post_11.html", "date_download": "2019-09-17T13:13:15Z", "digest": "sha1:LCCTPIMMFXURZVH5CVTTLBWDEQCK4KN5", "length": 9575, "nlines": 141, "source_domain": "www.trincoinfo.com", "title": "திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு! - Trincoinfo", "raw_content": "\nHome > TRINCOMALEE > திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு\nதிருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு\nபொலிவுறும் திருகோணமலை துறைமுக அழகை பொதுமக்கள் கண்களுக்கு பார்த்து பரவசப்பட திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு\nதிருகோணமலை உட்துறைமுக வீதியின் துறைமுக பொலிஸ்நிலையத்திலிருந்து இலங்கை வங்க வரை துறைமுக பக்கமாக காணப்படும் பழைய இடிந்த கட்டடங்களினால் இவ் இயற்கை துறைமுகத்தின் அழகை பாா்க்க முடிவதில்லை. எனவே இதனை கருத்திற்க்கொண்டு முதற்கட்டமாக நகரசபைக்கு உாித்தான பழைய கட்டடம் ஒன்று உடைத்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nமீதமாக துறைமுக பொலிஸிற்கு அருகிலுள்ள மரத்தாலான கட்டடத்தை அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடா்பாக துறைமுக பொலிஸ��ருடன் கதைத்து அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதுடன், அக்கட்டடமும் விரைவில் அகற்றப்படவுள்ளது.\nமேலும் ஏனைய கட்டடங்களுக்கும் சம்பந்தப்பட்ட கட்டட உாிமையாளா்களுடன் தொடா்பு கொண்டு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. படத்தில் காட்டப்பட்ட இறங்குதுறைத்தளம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் கூரைகள் யாவும் பழுதடைந்துள்ளது எனவே இறங்குதுறையின் தளத்தை தவிர ஏனைய பகுதிகளையும் அகற்றி இந்த இறங்குதுறைக்கு உாிமை கோரும் அரச நிறுவனத்தின் அனுமதியைப்பெற்று இறங்குதுறை தளத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருப்பதுடன், வரைபடங்கள் தயாாிக்க நகரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது.\nItem Reviewed: திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182990.html", "date_download": "2019-09-17T12:17:48Z", "digest": "sha1:RXHKNNDIMUIFZAXKCJKMB4ZYSIW6VOQL", "length": 11416, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் வறட்சி 21,959 குடும்பங்கள் பாதிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் வறட்சி 21,959 குடும்பங்கள் பாதிப்பு..\nகிளிநொச்சியில் வறட்சி 21,959 குடும்பங்கள் பாதிப்பு..\nதற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 959 குடும்பங்களை சேர்ந்த 74 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த வகையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 525 குடும்பங்களும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 740 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 326 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் நகரில் திணைக்களத்திற்க உரித்தான காணிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பல்வேறு அரச திணைக்களங்கள் அமைந்துள்ளன. ஆனால் நாங்கள் இன்று எமது அலுவலகத்தை அமைப்பதற்கு காணி தேடி திரிவதாக வடமாகாண காணி ஆணையாளர் தெரிவித்தார்.\nநடைபாதைக் கடைகளை அகற்றிய வவுனியா நகர சபை..\nவவுனியாவில் புதிய வர்த்தக சங்கம் நிர்வாகிகளும் தெரிவு..\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்க�� எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்…\nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் –…\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம்…\nசீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி…\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்…\nசெப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி \nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய…\nமின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nகலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…\nஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் \nஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன \nதோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_kabril_porvai_podalama.html", "date_download": "2019-09-17T12:40:50Z", "digest": "sha1:KF5JPQFD6RKAIXGGEX64X5BU74BQOEON", "length": 28439, "nlines": 60, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரை - கப்ரில் போர்வை போடலாமா?", "raw_content": "\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்களின் கப்ருகளின் மேல் போர்வை போர்த்துவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை சூடுவதும் ���ூடுமா\n♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு\nஇக்காலத்தில் வஹ்ஹாபிகள் உண்மைக்கு மாறாக விஷமப் பிரசாரஞ் செய்வது வருந்தத்தக்கது. அத்தகைய விஷமப் பிரசாரங்களுளில் நபிமார்கள், ஷூஹதாக்கள், அவுலியாக்கள், குத்புமார்களின் கப்ரு ஜியாரத் செய்வதை பித்அத் - ஷிர்க் என்றும் 'கப்ரு வணக்கம்' எனவும் அத்தகைய நல்லடியார்களின் கப்றுகளுக்கு போர்வை போர்த்தினால் 'அவுலியாப் பூஜை' எனவும் இழிவாக இழித்துக் கூறுவதும், கறாமாத்துக்களைக் கேலி செய்து பழிப்பதும் ஒன்றாகும்.\n​​உண்மையை அறியாதவர்கள்தான் அவ்வாறு பிதற்றித் திரிகிறார்களென்றால், அறிந்தவர்கள் கூட உண்மையைக் கூறாது வாய்மூடி இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது. பஸாது குழப்பத்திற்கு அஞ்சி மௌனமாக இருப்பவர்கள் சுயமாகத் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறாவிட்டாலும் அக்கூற்றை மறுத்து முன்னோர்கள் கொடுத்திருக்கும் பத்வா எனும் மார்க்கத் தீர்ப்பையாகிலும் எடுத்துக் காண்பிக்கலாமே. அதன் காரணமாக அவர்கள் உண்மையை உணர்ந்து நேரான பாதையில் நடக்க அனுகூலமாயிருக்கும்.\nஅவர்களது விஷமப் பிரசாரத்தில் கற்றோர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தாது கண்மூடித்தனமாயிருப்பது நேர்மையன்று, பேயன் எறியும் கல்லும் அபாயத்தை விளைவிக்குமாகையால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறே விஷமத்தனமான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்தி மெய் இன்னதென மக்களுக்கு எடுத்துரைத்துக் காட்ட வேண்டியது கடமையாகும்.\n மவுத்துக்குப் பின்னும் அவர்களுக்கு ஹயாத்துண்டா கறாமத் எனும் அற்புதங்கள் காண்பிக்க அவர்களுக்கு வல்லமையுண்டா கறாமத் எனும் அற்புதங்கள் காண்பிக்க அவர்களுக்கு வல்லமையுண்டா அவர்கள் பால் வஸீலா எனும் உதவி தேடலாமா அவர்கள் பால் வஸீலா எனும் உதவி தேடலாமா கபுறுகளையோ அவற்றின் வாசற்படிகளையோ முத்தமிடலாமா கபுறுகளையோ அவற்றின் வாசற்படிகளையோ முத்தமிடலாமா அவர்களின் கப்ரின் மீது போர்வை, பூ, சந்தனம் போடலாமா அவர்களின் கப்ரின் மீது போர்வை, பூ, சந்தனம் போடலாமா என்பன தற்போது விவாதத்திற்கு உரியவையாயிருக்கின்றன.\n​​இவை போன்ற விடயங்களை தெளிந்து தெரிய குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் கொண்டும், சரித்திர ஆதாரங் கொண்டும் அத்தாட்சிகள் தருகின்றோம். அறிவுடையோர் அறிந்துணர்க விளங்க சக்தியற்றோர் ளாஹிர், பாத்தின் இவ்விரண்டும் ஒருங்கேயமைந்த அறிஞர் பெருமக்களான உண்மை உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க. நீங்கள அறியாதவர்களாயிருப்பின் (முஷாஹதாவுடைய) அறிவு பெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது திருமறை (அல்குர்ஆன் 16:43) போதனையாகும்.\n♦ அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் “யார் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியம் செய்கின்றானோ அது இறையச்சத்தில் நின்றுமுள்ளது” (ஹஜ்-32) என கூறுகின்றான்.இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சின்னம் என்பது அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடியதை குறிக்கின்றது. எந்த வஸ்து அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் ஆகும். இந்த அடிப்படையில், ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்வையாகும்.( அல் பகரா-158) மேலும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிரதிகள் நாம் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்வையாக ஆக்கியுள்ளோம். (ஹஜ்-36)\nமேற்குறிப்பிடப்பட்ட திருவசனங்களில் ஸபாவும் மர்வாவும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளும் அல்லாஹ்வின் சின்னங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவை கண்ணியம் செய்யப்பட்ட வேண்டிவையாகும். கஃபதுல்லாஹ், ஹஜறுல் அஸ்வத், ஸபா, மர்வா, மினா, அறபஹ் போன்ற புனித தலங்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் ஆகும். இவை கண்ணியம் செய்யப்பட வேண்டிவையுமாகும். ஆயினும் இவையாவும் கல்லினாலும் மண்ணினாலும் படைக்கப்பட்டவையாகும். இருப்பினும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்ற அடிப்படையில் அவை கண்ணியம் செய்யப்படுகின்றன.\n​​உதாரணமாக கஃபதுல்லாஹ்வுக்கு போர்வை போர்த்துதல், ஹஜறுல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல் போன்று. அவ்வாறாயின் அல்லாஹ்வின் பெரிய சின்னங்களான அவனது தூதை கொண்டுவந்த நபிமார்கள், அவர்களின் வாரிசுகளான வலிமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.\nஅதேபோல் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச் செல்லப்படும் பிராணி என்ற காரணத்தினால் குறித்த பிராணி அல்லாஹ்வின் சின்னம் என்றாகிறது. அதன் காரணமாக கண்ணியம் செய்யப்படுகின்றது. அவ்வாறாயின் நபிமார்கள், வலிமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பட வேண்டியவர்கள் என்பதையும் நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.\n​​இந்த அடிப்டையில் நாம் பார்க்கும்��ோது நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் வாழும் கப்றுகளை அழகாக கட்டுவதும், அவர்களின் கப்றுகளுக்கு போர்வை போர்த்துதல், அவற்றை சுத்தமாக வைத்திருத்தல், போன்றவைகள்தான் அவர்களுக்கு செய்யும் கண்ணியமே தவிர அவர்களின் கப்றுகளை உடைப்பதும், கப்ருகள் மீது உள்ள போர்வைகளை அசுத்தப்படுத்துவதும் அவர்களுக்கு செய்யும் கண்ணியம் அல்ல. இவ்வாறு கூறுபவர்கள் ஹதீஸ்களை அவர்கள் தவறாக புரிந்து கொண்டமையாகும்.\n♦ வருடந்தோறும் துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது ஒவ்வொரு வருடமும் இவ்வாறு போர்வை மாற்றப்படும். இதற்காக ஆகும் செலவு சுமார் சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது. ​​போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலை நயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன.\n​​ஆகவே இப்படி கோடிக்கணக்கான பணங்களை செலவு செய்வதன் நோக்கமே அல்லாஹ்வின் அடையாள சின்னமாகிய 'இல்லம்' கஃபதுல்லாஹ்வின் கண்ணியம் காக்ககப்பட வேண்டும் அதன் மூலம் நாம் அருள் எனும் பரக்கத் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். அந்த அடிப்படையில் தான் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களை, அவர்களின் கப்றுகளை கண்ணியப்படுத்துவதற்க்காகவே அதன் மூலம் நாம் பரக்கத் பெற வேண்டும் என்பதற்காகதான் நல்லடியார்களின் கப்றுகள் மீது போர்வை போர்த்தப்படுகின்றது.\n​​மாறாக கப்ரின் மீது போர்வை போர்த்துவது வாஜிபோ, பர்ளோ அல்லது (இபாதத் - வணக்கம்) என்றோ சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் யாரும் சொல்லவுமில்லை, அவ்வாறு செய்யவும் இல்லை, செய்யவும் மாட்டார்கள். மேலும் கட்டாயம் கப்ரின் மீது போர்வை போர்த்துங்கள் என்று சொல்லவும் மாட்டார்கள். ஆகவே இறைநேசர்களாகிய வலிமார்கள் மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரம் பரக்கத்திற்க்காக, கண்ணியம் காக்ககப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அவர்களின் கப்ரின் மீது போர்வை போர்த்துகின்றார்கள்.அவ்வளவுதான்.\n♦ காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் அன்னை ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்று அன்னையே எனக்கு றஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் கப்றை ஸியாறத் செய்வதற்காகத் திறந்து காட்டுங்கள் என்று கேட்க, அன்னையவர்கள் மூன்று கப்றுகளின் (மீதும் போர்த்தப்பட்டிருந்த போர்வையை) அகற்றினார்கள்.\n​​அப்போது அம்மூன்று கப்றுகளும் பூமியை விட்டும் மிகவும் உயரமாகவோ, அல்லது பூமியோடு பூமியாகவோ, இல்லாது நடுத்தரமான உயரத்தில் இருந்தன. மேலும் அபூஅலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள். நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்று முன்னால் இருந்தது அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைக்குப் பக்கத்தில் இருந்தது. இவ்வாறே உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்று அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தலைக்குப் பக்கத்தில் இருந்தது.\nமேற்கன்ட ஹதீதிலிருந்து கப்றுகளுக்குப் போர்வை போர்த்துதல் என்பது ஸஹாபாக்களின் காலத்திருந்து வந்தது. என்பதைப் புரிந்து கொண்டோம். ஆகவே, நபிமார்கள், வலீமார்களின் கப்றுகளை உயரமாகக் கட்டி அவற்றின் மேல்போர்வை போர்த்துதல் அவற்றைத் தரிசிக்க செல்லல் போன்றவை இஸ்லாத்தில் ஆகுமான முஸ்தஹப்பான (விரும்பப்பட்ட) ஒன்றாகும்.\n♦இமாம் ராஸி ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்க‌ள்:“ஷுஹதாக்க‌ளின் க‌ப்ருக‌ளை ஜியார‌த் செய்வ‌துட‌ன் அவ‌ர்க‌ளின் க‌ப்ருக‌ளையும் க‌ண்ணிய‌ப்ப‌டுத்தும் வ‌ழ‌க்க‌த்தை நிச்ச‌ய‌மாக‌ ம‌க்க‌ள் செய்துக் கொண்டிருந்த‌ன‌ர். ஷுஹ‌தாக்க‌ள் க‌ப்றில் உயிருட‌ன் உள்ள‌ன‌ர் என்ப‌த‌ற்கு இது த‌க்க‌ சான்றாக‌ உள்ள‌து”.\n​​ஆதார‌ம்: த‌ப்ஸீர் ராஸி (க‌பீர்), பாக‌ம் 04, ப‌க்க‌ம் 147\n♦மிஷ்காத்தின் விரிவுரையான‌ “ல‌ம்ஆத்” என்ற‌ நூலில் இமாம் அப்துல் ஹ‌க் முஹ‌த்திக் திஹ்ல‌வி ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி எழுதுகின்றார்க‌ள்.“ஜியார‌த் செய்யும் போது முடிந்த‌ள‌வு மையித்தை க‌ண்ணிய‌ப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகும். குறிப்பாக‌ சாலிஹான‌ ந‌ல்ல‌டியார்க‌ளை ஜியார‌த் செய்யும் போது உள்ளும், புற‌மும் ஒழுக்க‌மும், வெட்க‌மும் க‌லந்த‌ நிலையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். ஜியார‌த்து செய்ப‌வ‌ரின் ஒழுக்க‌ம், ப‌க்தி அடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கபுறாளிகளின் உதவிகள் கிட்டும்.\n​​ஆதாரம்: லம்ஆத், மிஷ்காத் பக்கம் 154\n♦ ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். கஃபாவின் தூண்களை முத்தமிடுவதை ஷரீஅத் அனுமதித்துள்ளது. இதிலிருந்து கப்றுகளையும் முத்தமிடலாம் என்று அறிஞர்கள் சட்டம் எடுத்துள்ளனர். கண்ணியத்திற்குரியவர்களையும் கண்ணியத்திற்குரிய பொருட்களையும் முத்தமிடுவது ஆகும். இந்த வகையில் பெரியவர்களின் கைகளை முத்தமிடுவதும் ஆகும் என “கிதாபுல் அதப்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.\n​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மின்பரையும், அன்னாரின் புனித ரெளலாவையும் முத்தமிடுவது கூடுமா என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இடத்தில் கேட்ட போது அதில் எதுவித குறையும் இல்லை என்று விடை பகர்ந்தார்கள். ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களுள் ஒருவரான அபுஸ்ஸைப் அல்யமானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மூலம் இவ்வாறு கூறப்படுகின்றது. திருக்குர்ஆன் முஸ்ஹபுக்களையும், ஹதீஸ் கிரந்தங்களையும் முத்தமிடுவது ஆகுமானதாகும்.\n​​ஆதாரம்: பத்ஹுல்பாரி, பாகம் 03, பக்கம் 475\n♦ ஆகவே வலிமார்களின் கப்ருகளுக்கு போர்வை போர்த்துதல், அந்த போர்வையை முத்தமிடல் வலிமார்களை கண்ணியப்படுத்துவதில் உள்ளதாகும். “இன்னமா யஃமுறு மஸாஜிதல்லாஹ்” என்ற திருமறை வசனத்திற்கு தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியரான அல்லாமா இஸ்மாயில் ஹக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு விளக்கம் எழுதும் போது இவ்வாறு எழுதுகின்றார்கள்:\n​​“கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர்” என்ற நூலில் அஷ்ஷெய்கு அப்துல்ஙனி நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு எழுதுகின்றார்கள்.(இந்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு “கஷ்பின் வெளிச்சத்தில் கபுறுவாசிகள்” (“உலமாக்கள் மற்றும் வலிமார்கள் சாலிஹீன்களுடைய கப்றுகள் மேல் குப்பாக்கள் கட்டுவதும், போர்வை போடுவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை சூடுவதும் ஆகுமான செயலாகும்.\n​​பொதுமக்கள் பார்வையில் இவர்களை கேவலமாக நோக்காமல் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகும். இது போன்றுதான் வலிமார்களின் கபுறுகளில் விளக்கேற்றுவதும், மெழுகுவர்த்தி எரியவைப்பதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். இதன் நோக்கம் உயர்வானதாகும். வலிமார்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கிலும் அவர்கள் மீது அன்புவைத்தும் எண்ணெய், மெழுகுபத்தி உள்ளவற்றை நேர்ச்சை செய்வதும் ஆகுமானவையாகும். இதனைத் தடை செய்வது ஒருபோதும் கூடாது.\n​​ஆத���ரம்: தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் 03, பக்கம் 400\nஆகவே திருக்குர்ஆனையும், நபீமொழிகளையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக மேலே நான் எழுதியுள்ளேன்.\n​​ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு மறுபடியும் எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன். 'எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும்' (திருக்குர்ஆன்) எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும்.\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2015/01", "date_download": "2019-09-17T12:37:08Z", "digest": "sha1:CFOHATHZO5JMA4JRO5WN3H6WIW7ACIH6", "length": 9997, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "2015 January : நிதர்சனம்", "raw_content": "\nதிருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை\nசேலத்தில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் உள்பட4 பெண்களிடம் 37 பவுன் நகை பறிப்பு\n16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு\nசாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல்\nசேலத்தில் அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி\nகள்ளக்காதலியுடன் நெருங்கி பழகிய டிரைவர் மீது தாக்குதல்: வாலிபர் ஆத்திரம்\nஇயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 4 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த இருவர் கைது\nதிருநங்கைகள் ரெயில் பயணிகளிடம் கட்டாய வசூல் செய்ய கூடாது: போலீசார் கடும் எச்சரிக்கை\nமாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சரண்: கணவருடன் செல்ல மறுப்பு\nகாதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nதேனி அருகே மனைவி–மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nகாதல் திருமணம் செய்த வாலிபரை கொன்ற கூலிப்படையினர் கைது\nசெயின் பறிப்பை தடுக்க போலீஸ் எடுக்கு���் நடவடிக்கை\nபெண்களை நடுங்க வைக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்கள்: மது–மாதுவுக்கு மயங்கும் இளைய தலைமுறை\nகுடும்ப தகராறில் தூக்கு போட்டு பெண் சாவு\nபஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது\nபீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை\nமஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)\nவே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..\n அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)\nஅழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மாயம்: இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்\nமாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா\nகடனை திருப்பிக்கேட்ட அண்ணன், குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர் கைது\nஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா\nபள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்\nமழலைகளோடு மழலையாய் விளையாடிய ஹன்சிகா\nரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது\nசேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு\nஉ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை\nகலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது\nமிளகாய் தூளை தூவி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரூ.15 லட்சம் கொள்ளை\nசின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்\nமுசிறி மகளிர் போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்\nகௌதமியின் மகள் மட்டும் விதிவிலக்காக முடியுமா\nதிருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை\nஅஜித்தின் திருப்பதி விஜயத்தின் மர்மம் என்ன\nகற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை\nகூலிப்படையை ஏவி 2–வது மனைவி கொல்ல முயற்சி: மகனுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=138&cpage=1", "date_download": "2019-09-17T12:52:52Z", "digest": "sha1:X7WIHY6LIGKV3DRLWCWFUO6M2CHSV3FE", "length": 21357, "nlines": 153, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » ப்ரமோஷன்.", "raw_content": "\nகாட்சி – 1: கார்த்திகேயன் வீடு / நள்ளிறவு.\nதூக்கிக்கொண்டிருந��த கார்த்திகேயன் அலறியடித்துக்கொண்டு எழுத்துகொள்கிறான். முகமெல்லாம் வியர்த்திருக்கிறது. அருகில் படுத்துறங்கிக்கொண்டிருந்த மனைவி மேகலா பதற்றம் சிறிதும் இல்லாமல் எழுந்து விளக்கை போடுகிறாள். அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவனிடம் கொடுத்தபடி,\nமேகலா : என்ன திரும்பவும் அதே கனவா\nகார்த்திகேயன் தண்ணீரை வாங்கி குடித்தபடி,\nமேகலா : அதேமாதிரி பாலைவனமா\nகார்த்திகேயன் முகத்தில் இன்னும் பயத்தின் ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.\nமேகலா : சுட்டெரிக்கற வெய்யிலா\nமேகலா : சுத்திலும் தீவிரவாதிகளா\nமேகலா : உங்க கைல அதே நியூஸ் பேப்பரா\nகார்த்திகேயன் : உனக்கு நக்கலா இருக்குடி எனக்கு குடிக்கற தண்ணி தொண்டைல எறங்க மாட்டேங்குது\nமேகலா : இன்னிக்கு ஏதும் புதுசா வல்லயா கனவுல\nகார்த்திகேயன் : நியூஸ் பேப்பர நான் கைல வெச்சுகிட்டு முட்டிபோட்டுகிட்டு இருக்கேண்டி. கழுத்துல ஏதோ ஒன்னு மாட்டி விட்ருக்காங்க. அதுல யாரோட போட்டோவோ போட்டு என்னவோ எழுதியிருந்துச்சு. தெரிஞ்ச மொகம் மாதிரிதான் இருந்துச்சு. என்னதுன்னு உத்து பாக்கறதுக்குள்ள ஒருத்தன் என்ன கீழ தள்ளி சுட வந்துட்டான்.\nமேகலா : அப்போதான் அலறி அடிச்சு எழுந்திட்டீங்களாக்கும். ஒங்களுக்கு வேற கனவே வராதா ஒரு வாரமா இதையே சொல்லிப் படுத்தறீங்க ஒரு வாரமா இதையே சொல்லிப் படுத்தறீங்க உங்களுக்கும் பாலைவனத்தும் என்ன சம்பந்தம் உங்களுக்கும் பாலைவனத்தும் என்ன சம்பந்தம் ஒரு ரோஜாவனத்த சினிமால கூட பாக்காத ஆளு நீங்க ஒரு ரோஜாவனத்த சினிமால கூட பாக்காத ஆளு நீங்க. பாலைவனம், மாலைவனம்-னுகிட்டு பேசாம படுத்து தூங்குங்க. மனுஷன நிம்மதியா தூங்க விடம\nகார்த்திகேயன் : சரி சரி\nஎன்றபடி பாத்ரூமை நோக்கி நடந்தான்.\nகாட்சி – 2 : கார்த்திகேயன் வீடு / காலை\nகுளித்து முடித்து அலுவலகம் செல்லத் தயாராகி பூஜையறை முன் வந்து நின்றான் கார்த்திகேயன்.\n இன்னிக்கு சாயங்காலம் விருது அறிவிக்கப்போறாங்க. போன வருஷமே எனக்கு கெடைக்க வேண்டியது. சாயங்காலம் என்ன நடக்கப் போகுது, எனக்கு விருது உண்டா, விருது கடைக்கறதுனால ஆஃபீஸ்ல எதாவது பிரமோஷன் உண்டா, விருது கடைக்கறதுனால ஆஃபீஸ்ல எதாவது பிரமோஷன் உண்டா இதையெல்லாம் கனவுலயாவது வந்து சொல்லுவன்னு பார்த்தேன். கண்ட கண்ட கனவுதான் வருதே தவிர நீ வந்து எதுவும் சொல்ல மாட்டேங்���ுற. என் கைல மட்டும் இப்போ ஒரு ரிமோட் இருந்தா, ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டன அமுக்கி நேரா சாயங்காலத்துக்கு போயி யாருக்கு விருதுன்னு பார்த்துடுவேன். கணேசா இதையெல்லாம் கனவுலயாவது வந்து சொல்லுவன்னு பார்த்தேன். கண்ட கண்ட கனவுதான் வருதே தவிர நீ வந்து எதுவும் சொல்ல மாட்டேங்குற. என் கைல மட்டும் இப்போ ஒரு ரிமோட் இருந்தா, ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டன அமுக்கி நேரா சாயங்காலத்துக்கு போயி யாருக்கு விருதுன்னு பார்த்துடுவேன். கணேசா நீதான்ப்பா கவனிக்கணும்’-னு மனசுக்குள்ளயே நெனைச்சுகிட்டு,\nகார்த்திகேயன் : வரேன் மேகலா\nகாட்சி – 3 : மௌண்ட் ரோடு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் / பகல்.\nஇரண்டு பக்கங்களிலும் நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் விரைந்துகொண்டிருந்தன. நெரிசலான சாலையை கடந்து அலுவலகத்துக்குள் செல்கிறான். வழியில் வரும் நண்பர்கள் அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். கார்த்திகேயன் சிரித்துக்கொண்டே வாழ்த்துக்களை வாங்கியபடி அலுவலகத்திற்குள் சென்றான்.\nநண்பர் : உங்களுக்குத்தான் விருது கார்த்தி, ஆல் த பெஸ்ட்.\nசுரேன். இன்னொரு நண்பர் : குட் லக் கார்த்திக்.\nகார்த்திகேயன் : தாங்க்ஸ் சுரேன்.\nரிஸப்ஷனிஸ்ட் : குட் மானிங் சார்.\nகார்த்திகேயன் : குட் மானிங்.\nரிஸப்ஷனிஸ்ட் : குட் லக் சார்.\nஅனைவருக்கும் காலை வணக்கங்களையும், வாழ்த்துக்களுக்கு நன்றியையும் சொல்லியபடி, ‘கார்த்திகேயன் – போட்டோ எடிட்டர்’ என்ற பெயர் ஒட்டப்பட்டிருந்த கண்ணாடிக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.\nகாட்சி – 4 : அரசு பொது மருத்துவமனை / மதியம்.\nஅலுவலகத்திற்குள் நுழைந்து அரை மணி நேரத்தில் அரசு பொது மருத்துவமனை நோக்கி விரைந்தான். அரசு பொது மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் அணி அணியாகத் திரண்டு, பேரணி நடத்தி ‘தமிழக அரசே தமிழக அரசே’ என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர். கார்த்திகேயனின் ரிப்போர்ட்டர் நண்பன், அந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருந்த மருத்துவரிடம் பேட்டியெடுத்துக்கொண்டிருக்க, கார்த்திக் போராட்டக் காட்சிகளை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்துக்கொண்டான்.\nகாட்சி – 5 : மருத்துவமனை வளாகம் / மாலை.\nமருத்துவமனைக்குள் சென்று போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளையும் கார்த்திகேயனின் ரிப்போர்ட்டர் நண்���ன் பேட்டி எடுக்க கார்த்திகேயன் போட்டோ எடுத்துக்கொண்டான். அப்பொழுது கார்த்திகேயனின் செல்போன் அழைக்க, காமெராவை கழுத்தில் தொங்கவிட்டுவிட்டு செல்போனை எடுத்தான்.\nகார்த்திகேயன் : யெஸ் சார்\nகார்த்திகேயன் : ஷ்யூர் சார்\nகார்த்திகேயன் : வில் பி தேர் இன் 15 மினிட்ஸ் சார்\nசீனியர் எடிட்டர் அவசரமாக அழைப்பதாக நண்பரிடன் சொல்லிவிட்டு அவசரமாகப் புறப்பட்டான்.\nகாட்சி – 6 : அலுவலகம் / மாலை\nஅலுவலகத்தின் ரெஸப்ஷனிலோ மற்ற இடங்களிலோ யாரும் இல்லாததை கவனிக்காமல் அவசரமாக அலுவலகத்திற்குள் நுழைந்த கார்த்திகேயனுக்கு அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக நண்பர்கள் ‘சர்ப்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று கத்தி மலர்களைத் தூவினார்கள். சென்ற வருடத்திற்கான சிறந்த ஃபோட்டோ எடிட்டர் விருது அவனுக்கே கிடைத்திருப்பதாக அறிவித்தனர். அனைவரும் கைகளைத் தட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.\nநண்பர்1 : கங்ராஜிலேஷன் கார்த்திக்.\nநண்பர்2 : வாழ்த்துக்கள் கார்த்தி.\nநண்பர்3 : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.\nநண்பர்4 : வாழ்த்துக்கள் கார்த்திக்.\nநண்பர்5 : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.\nகார்த்திகேயன் : தாங்க்யூ வெரி மச்.\nகார்த்திகேயன் : ரொம்ப நன்றி.\nகார்த்திகேயன் : தாங்க்யூ சோ மச்.\nசீனியர் நியூஸ் எடிட்டர் : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.\nகார்த்திகேயன் : தாங்க்யூ வெரி மச் சார்.\nசீனியர் நியூஸ் எடிட்டர் : இன்ஃபேக்ட் டபுள் கங்ராஜிலேஷன் என்ற சொல்ல,\nகூட்டத்தினர் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகி சீனியர் நியூஸ் எடிட்டரையும், கார்த்திகேயனையும் மாறி மாறி பார்த்தனர்.\nசீனியர் நியூஸ் எடிட்டர் : யெஸ் யு ஹாவ் பீன் ப்ரமோட்டட் ஆஸ் சீனியர் போட்டோ எடிட்டர்\nகூட்டத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்து வாழ்த்தினார்கள். சீனியர் நியூஸ் எடிட்டர் கார்த்திகேயனுக்கு வாழ்த்து சொல்லி, கார்த்திகேயனின் புகைப்படம் போடப்பட்டு, ‘கார்த்திகேயன், சீனியர் போட்டோ எடிட்டர்’ என்று அச்சிடப்பட்ட புதிய ஐடெண்டிஃபிகேஷன் கார்டினை வழங்கினார். அந்த ஐடி கார்டை பெரிய சைஸில் பிரிண்ட் போட்டு அதை மாலையாக அணிவித்தபடி.\nசீனியர் நியூஸ் எடிட்டர் : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.\nகார்த்திகேயன் : தாங்க்யூ சார்\nஎன்றபடி மாலையாக போடப்பட்ட அந்த ப��ரிய சைஸ் ஐடெண்ட்டிஃபிகேஷன் கார்டைப் உற்றுப்பார்த்தான். அதை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போலத் தோன்றியது.\nசீனியர் நியூஸ் எடிட்டர் : ஹியர் ஈஸ் த ஆர்டர்.\nடியர் கார்த்திகேயன், சென்ற வருதத்தின் சிறந்த போட்டோ எடிட்டர் விருது வாங்கியதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதைப் பாராட்டும் விதமாக, தங்களை சீனியர் போட்டோ எடிட்டராக ப்ரமோட் செய்வதில் மகிச்சியடைகிறோம். உங்களுக்கான புதிய அசைன்மெண்ட்டாக, உங்கள் முழுத்திறமையையும் பயன்படுத்தும் விதமாக, உங்களை ஈராக்கில் நடக்கும் அமெரிக்க ஈராக் போர் காட்சிகளை படம்பிடிப்பதற்காக ஈராக் அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.\nகார்த்திகேயனின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் காணாமல் போயிருந்தன.\nThanks makka. இதையும் டாலர் தேசம் படிச்சு எழுதறதுக்கு முன்னாடியே எழுதலாம்-னு நெனைச்சேன். டாலர் தேசத்துக்கப்புறம் ‘ரிதம், வசந்தின் ஒரு திரைக்கதை’ புத்தகம் படிச்சுகிட்டு இருக்கேன். ரிதம் படத்தோட திரைக்கதை வசனத்த புத்தகமா போட்டிருக்காங்க. அதுனால வழக்கம்போல கதையா எழுதாம காட்சிகளா எழுதலாமேன்னு ட்ரை பண்ணினேன். I’m happy you liked it.\nஇந்தப் புத்தகம் ரிதம் படம் எடுக்கறதுக்கு முன்னாடி வசந்த் எழுதின ஸ்கிரிப்ட்டா இருக்கும்-னு நெனைச்சு வாங்கினேன். ஆனா, படத்த விசிடில போட்டுட்டு யாரோ உக்காந்து எழுதியிருக்காங்க.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109718", "date_download": "2019-09-17T13:07:54Z", "digest": "sha1:DBFFUFDBXACCP5ZGHAXKNNG6TWEJUTP5", "length": 17663, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏகமென்றிருப்பது", "raw_content": "\n« புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ் »\n“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆனால் வழக்கமான ‘பார்ப்பனவாதம்’ பற்றிய வசைகளை என்னிடம் சொல்லமாட்டார். நான் அதை பொருட்டாக ���ினைக்கமாட்டேன் என அவருக்குத்தெரியும். அவருக்கும் அது ஒரு பொருட்டு அல்ல. அவருக்கு அது ஒரு நல்ல தடி. அதைக்கொண்டு அவரால் சுந்தர ராமசாமியை எளிதில் ஓரம்கட்ட முடியும் என அறிந்திருந்தார். அது தமிழில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதை வந்த சில ஆண்டுகளில் கற்றுக்கொண்டிருந்தார். என்னிடம் சுந்தர ராமசாமியை நிராகரிக்க புதிய கோணங்களை அவர் கண்டடையவேண்டியிருந்தது. அதில் ஒன்று மேலே சொன்னது\n“புதுக்கவிஞர்களிடம் வார்த்தையாப் பாத்தா ஒரு பத்துரூபாச் சில்லறை இருக்கும். ராமசாமிகிட்டே அஞ்சுரூபாதான்” என்றார் பிரமிள். “ஆத்மார்த்தம்னு எழுதறான். போய் கேட்டுவா ஆத்மார்த்தம்னா என்னான்னு. ஆத்மா ஒரு வார்த்தை. அர்த்தம் இன்னொரு வார்த்தை. இங்க அர்த்தம்னா பொருள் இல்லை. அர்த்தங்கிறதுக்கு சம்ஸ்கிருதத்திலே இருப்புன்னு பொருள் உண்டு. சாராம்சமானது உள்ளதுன்னெல்லாம் பொருள் வச்சுக்கலாம். ஆத்மார்த்தம்னா ஆத்மாவோட இருப்புள்ளன்னு பொருள். கேட்டுப்பாரு…”\nநீண்டநாட்களுக்குப்பின்னர் தற்செயலாக பிரமிளின் இவ்வரிகளை நினைத்துக்கொண்டேன். ஏன் கவிஞர்களுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கவேண்டும் ஏனென்றால் எல்லா வார்த்தைகளும் இங்கே நம் முன்னோர்கள் ஒரு பொருளின்பொருளைக் கண்டடைந்த தருணத்தின் சான்றுநிலைகள். ஒரு முதலறிவுநிலையின் ஒலிக்குறிகள். தலைமுறை தலைமுறைகளாக கைபட்டுக் களிம்பேறியவை. வாழ்ந்தவர்கள் எண்ணியதெல்லாம் வார்த்தைகளாகவே இங்குள்ளன. கவிஞன் வாழும் உலகம் அவ்வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகளைக் குறைத்துக்கொள்ளும் கவிஞன் கவித்துவத்தாலும் குறைந்துகொண்டே செல்கிறான்\nகைக்குழந்தை விளையாட்டுப்பொருட்களை என சொற்களைக் கையாளும்போதே அவன் கவிஞன். யானையை வாலைப்பிடித்து தூக்குவான். கரடியின் காதைப்பிடித்து. கலத்தை கவிழ்த்து கீழிருந்து எடுப்பவன். சொற்கள் மீதான விந்தையான காதலே கவிஞர்களை மொழிக்குள் துழாவச்செய்கிறது. நான் பார்த்தவரை சொற்களால் கிளர்ச்சியடைபவர்களில் முதல்வர் தேவதச்சன். ஒரு சொல்லை நாம் எண்ணியிராத ஒரு வழியினூடாக அணுகிவிட்டாரென்றால் முகம் மலரும். சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள் சிரிப்பு தேங்கும். தலையை ஆட்டி ஆட்டி தனக்குத்தானே மகிழ்ந்துகொள்வார்.\nசொற்களில் அர்த்தங்கள் கொட்டப்பட்டிருக்கின்றன—அந்தக்க��லத்தில் அடுக்குக் கலத்தில் பொருட்களை வைப்பதுபோல. காலந்தோறும் மேலும்மேலுமென அடுக்கப்பட்டுள்ளன. எடைக்குத்தக்க வைக்கப்பட்டுள்ளன. நாம் வழக்கமான அன்றாட வாழ்க்கையில் அவற்றை வரிசையாக எடுக்கிறோம் , வரிசையாகத் திரும்ப வைக்கிறோம். கவிஞன் குழந்தைபோல கொட்டிக்கவிழ்த்து காட்டுகையில் நம் முப்பாட்டன் மறந்து விட்டு சென்ற அரும்பொருள் ஒன்றை மீண்டும் கண்டடைகிறோம்.\nகண்டராதித்தனின் ஏகாம்பரம் [நானே போட்டுக்கொண்ட தலைப்பு] என்னும் கவிதை அவ்வாறு முற்றிலும் புதிதாகப்பிறந்த ஒரு சொல்.\nஎன்றது உள்ளிருந்து வந்த குரல்.\nஏகாம்பரத்தின் வீடே ஆனாலும் வீட்டுக்குள் ஏகாம்பரம் நிறைந்துதான் இருக்கும். ஏக அம்பரம், ஒற்றைப்பெருவானம், கடுவெளி, வெறுமைப்பெருக்கு, இல்லாத இடம் என ஒன்றில்லை. வெளியே நின்று ஏகாம்பரம் ஏகாம்பரம் என்று கூப்பிட்டால் அங்கிருந்து வெளியே சென்றிருக்கும் உருக்கொண்ட ஏகாம்பரத்திற்கு கேட்காது. எல்லா ஓசைகளும் சென்று சேரும் உருவறியா ஏகாம்பரத்துக்கோ அது ஒரு பொருட்டே அல்ல. அங்கே அது முற்றிலும் தனித்திருக்கிறது. ஏக அந்தம். ஒன்றே இறுதியென. மூதேவி உன் கட்டைக்குரல் சென்று முட்டுவது ஏகாம்பரத்திலா ஏகாந்தத்திலா\nஅவ்விரு சொற்களையும்கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறேன். ஏகாம்பரத்தை அதுபாட்டுக்கு ஏகாந்தமாக இருக்க விடாது ஒலிக்கும் அந்த ஏகாம்பரம் ஏகாம்பரம் என்னும் கட்டைக்குரல் புன்னகைக்கவும் வைக்கிறது\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\nஇன்று சென்னையில் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா\nகுடியரசு தினம் என்பது என்ன\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்��ிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=114603", "date_download": "2019-09-17T13:00:03Z", "digest": "sha1:JDBCHB34F57G4KPNMLWUQT6YV5JKBO43", "length": 11275, "nlines": 112, "source_domain": "www.newlanka.lk", "title": "அன்பான, புலம்பெயர் உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்… | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஅன்பான, புலம்பெயர் உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்…\nஅன்பு உறவுகளே… தாயகத்தில் போரினால் நேரிடியாக பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் ஏராளம் என்பதை நீங்கள் அறிவீர்கள்… இந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்களை சிறுவர் இல்லங்களை உருவாக்கி அவர்களுக்கு உணவு உடை உறையும் என்பவற்றை வழங்கி அவர்களின் சந்தோஷமான ஒளிமயமான வாழ்விற்காக தினமும் உழைத்து வருகின்றோம்…\nஅன்பார்ந்த உறவுகளே .. உங்கள் இல்லங்களில் இடம்பெறும் சுப காரியங்களின் போது இந்த பிள்ளைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. உங்கள் மங்கல நிகழ்வுகளை அவர்களுடன் இணைந்து கொண்டாடி அவர்களின் மகிழ்ச்சியில் நீங்களும் பங்காளிகள் ஆகுங்கள்…அன்பான புலம்பெயர் தமிழ் உறவுகளே… உங்கள் திருமண நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகளை இந்தக் குழந்தைகளோட�� இணைந்து கொண்டாடிடுங்கள் .கீழே உள்ள பதிவு உங்களுக்கும் சிலநேரம் உதவியாக இருக்கும் அதனால் இதைப் பதிவிடுகின்றோம்…\nநம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள், மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் இக் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால், இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் உங்களுக்கு உடனடியாகவே அனுப்பி வைக்கப்படும். இதை உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.\nகுறிப்பு: இந்த இல்லங்கள் தவிர இன்னும் தம் தாய், தந்தை, உள்ளிட்ட உறவுகளை இறுதிப் போரில் இழந்து விட்ட ஏராளம் குழந்தைகள் வேறு இல்லங்களிலும் உள்ளனர்.வாய்ப்புக் கிடைப்பின் இது போன்ற இல்லங்களுக்கு நீங்கள் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும்.\nவருடத்தின் ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை இந்த உறவுகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே நம் எல்லோரினதும் அவாவுமாகும்.கருணை உள்ளம் படைத்த நெஞ்சங்களே…. தயவு கூர்ந்து எம் தேசத்து சிறார்களின் வாழ்வு சிறக்க உதவுங்கள்…\nஇந்த சிறார்களின் அன்பான வாழ்த்து உங்களை என்றென்றும், வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்கும்….\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்…\nNext articleமலையகத்தை இன்று காலை உலுக்கிய கோர விபத்து.. பெற்றோர் ஸ்தலத்தில் பலி… மூன்று பிள்ளைகளும் படுகாயம்…\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்டமைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\nபிரதமர் ரணிலுடன் இன்று நடந்த சந்திப்பில் கடும் நிலைப்பாட்டையெடுத்த கூட்���மைப்பு… அனைத்து வேட்பாளர்களுடன் பேசத் தீர்மானம்..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/01/blog-post_21.html", "date_download": "2019-09-17T12:50:11Z", "digest": "sha1:NMXCURQUOLCJZN6YPPWA4NLNQ6UKF7AH", "length": 9598, "nlines": 142, "source_domain": "www.trincoinfo.com", "title": "வாவ்… இந்தியன் தாத்தா – கமல் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து - Trincoinfo", "raw_content": "\nHome > CINEMA > வாவ்… இந்தியன் தாத்தா – கமல் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து\nவாவ்… இந்தியன் தாத்தா – கமல் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்டர் நேற்று இரவு வெளியானது.\nகமல் அரசியலில் இறங்கிய பின்னர் தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதனால் அவர் ஏறகனவே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 படமே அவரது கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டது.\nஅறிவித்து ஒரு ஆண்டுக்கு மேலானாலும்ம் 2.0 பட ரிலீஸ் தாமதம், கமலின் அரசியல் பணிகள் போன்றவற்றால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. தற்போது ஒரு வழியாக ஜனவரி 18 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்காக இந்தியன் 2 வின் முதல்பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது, போஸ்டரில் கமல் இந்தியன் படத்தின் சிறப்பம்சமான வர்மக்கலை போஸோடு நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஷங்கர் படங்களில் இதுவரை ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜே இசையமைத்து வந்த நிலையில் முதல்முறையாக இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியன் படத்தின் வசனங்களை சுஜாதா எழுதியிருந்தார். இந்தியன் 2 படத்திற்கு எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் லஷ்மி சரவணக்குமாரோடு பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து சேர்ந்து எழுதியுள்ளார்.\nItem Reviewed: வாவ்… இந்தியன் தாத்தா – கமல் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து Description: Rating: 5 Reviewed By: GS My\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்த��ன் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthakrish.blogspot.com/2012/12/", "date_download": "2019-09-17T12:36:17Z", "digest": "sha1:4AEMR57N2SITRELXV7CXYL6GJQL2ZDOY", "length": 6697, "nlines": 145, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: December 2012", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nநேஷனல் ஜியாகிரஃபிக் சேனலில் மாலை 6-7 வரும் Banged up Abroad.தினம் ஒரு கதை. நிஜமாக நடந்த கதைகள்.கதையின் நாயகர்/கிகள் தங்கள் அனுபவங்களை, வெளிநாடுகளில் தாங்கள் எவ்வாறு எதற்காக எப்படி கைது செய்ய பட்டோம் என்று கூற கூற அப்படியே நடிகர்களை வைத்து அந்த கதையினை காட்சியாக எடுத்து உள்ளார்கள்.\n1.பிலிப்பைன்ஸ் சிந்தியாவும், பிரிட்டன் டேவிட்டும் காதலித்து அது சிந்தியாவின் முதல் கணவருக்கு பிடிக்காமல் அவர்கள் படும் பாடு, லண்டனுக்கு எப்படி தப்பித்து வந்தார்கள் என்ற காட்சிகள். இப்படி ஒரு காதல் அவசியமா என்றே தோன்றியது. என்ன காதலோ\n2.கோவாவிற்கு சுற்றுலா வரும் இங்கிலாந்து பெண் க்ளாரா மேத்யூஸ் பணத்திற்காக ஒரு நண்பர் பேச்சை கேட்டு ஃப்ரான்சுக்கு சிலைகளை பார்சல் செய்யும் போது அதனுள் போதை மருந்தையும் வைத்து கூரியர் செய்து மூன்று முறை பணம் கிடைத்து அதன் பிறகும் நான்காம் முறை அனுப்பும் போது இந்திய போலீசால் கைது செய்ய படுகிறாள். செம த்ரில்லிங்.\n3.மெக்சிகோ ஜெயிலில் கைதியாக இருக்கும் அமெரிக்கர் ட்வைட் வொர்க்கர் தன் காதலி மூலம் பெண் வேடம் இட தேவையான உதவிகளை பெற்று பெண்ணாக வேடமிட்டு எப்படி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் என்பது அச்சோ சான்சே இல்லை. இப்படி கூட செய்ய முடியுமா என்று நமக்கு தோன்றுகிறது.\nஇவர்களெல்லாம் போதை பொருள் கடத்த முற்படும் போது தான் பிடிபடுகிறார்கள். இன்னும் இன்னும் தினம் ஒரு கதை.நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/local-news/60-improvements", "date_download": "2019-09-17T12:35:31Z", "digest": "sha1:VIKVD5K4LH4WGADJYZCENRBBIDWWP6I3", "length": 11615, "nlines": 373, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - News", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மர��த்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nதமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை.\nகுமரி மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் முழு சுகாதார இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று கன்னியாகுமரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழி எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காந்தி மண்டபம் முன் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் கலந்து கொண்டு பேசினார்.\nகுமரி மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமே இல்லை. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. இதனால் இங்கு திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் இல்லை.\nஇதன்மூலம் தமிழகத்திலேயே திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.\nகுமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் சேவை மையம்\nகன்னியாகுமரி, நவ.16: குமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பணம் பெறவும் முடியும், டெபாசிட்டும் செய்யலாம்.\nபார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக சோதனை தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது\nநாகர்கோவில், நவ.13: குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மத்திய மந்திரி நிதின்கட்காரி தொடங்கி வைத்தார்.\nகுமரி மாவட்ட வங்கிகள்– தபால் நிலையங்களில் பணத்தை மாற்றுவதற்காக அலைமோதிய கூட்டம் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் தீர்ந்தன\nகுமரி மாவட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணத்தை மாற்றுவதற்காக கூட்டம் அலைமோதியது. ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் விரைவில் தீர்ந்தன.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகர்கோவிலில் ரெயில் மறியல்\nசுசீந்திரம்-ஈத்தங்காடு இடையே ரூ.241/2 கோடியில் புறவழிச்சாலை\nபள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2015/02", "date_download": "2019-09-17T13:16:34Z", "digest": "sha1:T3Y4R2KROLKNNTBUSZ7ZLXXPMISH6HQ3", "length": 10970, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "2015 February : நிதர்சனம்", "raw_content": "\nஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை\nஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன் கைது\nமணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது\nசிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது\nகுடிபோதையில் அடித்து உதைத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை\nமாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது\nதிருவாடானை அருகே மண்வெட்டியால் அடித்து வாலிபர் படுகொலை: அண்ணன் வெறிச்செயல்\nமற்ற ஆண்களுடன் பழகியதால் காதலியை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்\nதிருப்பதியில் காணிக்கை தலைமுடியை இறக்கும்போது ரத்தக்காயம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார்\nஇந்தியாவில் யாருக்கும் எபோலா நோய் பாதிப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்\nடெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்த எய்ம்ஸ் டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபுகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்\nசமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்\n2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரேஷனின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் மறந்து வைத்து தைத்த நூல்கண்டு\nவளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது\nகர்ப்பமாக்கி விட்டு காதலன் கைவிட்டதால் மாணவி தீ குளித்து தற்கொலை\nநெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது\nஉள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்\nஅவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் ��ைது\nமேட்டூரில் பெண் உள்பட 3 பேர் மீது ஆசீட் வீச்சு: 7 பேர் கைது\nகொரட்டூரில் குளிர்பானம் என நினைத்து எண்ணெய் குழந்தை சாவு\nவேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: ரூ.2.50 லட்சம் பறிமுதல்\nதஞ்சை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவியை கொன்ற காதலன்: திடுக்கிடும் தகவல்\nவியாபாரியை கொல்ல முயற்சி: பாட்ஷா மகன் உள்பட 2 பேர் கைது\n7 மாத கர்ப்பிணிக்கு இதய அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை\nஅமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்\nபிணைக்கைதிகளின் தலையை கொடூரமாக துண்டிக்கும் 10 வயது சிறுவர்கள்\nகாதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்\nவிண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்\nதிருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்\nகாதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது\nமாந்தை கிழக்கு பிரதேசசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் “காமக் களியாட்டம்” – (தயவுசெய்து கண்டிப்பாக வயது வந்தவா்கள் மட்டும் – வீடியோ, படங்கள்)\nஅனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்\nவெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்காக ஆங்கில பாடசாலைகளை திறக்கும் ஐ.எஸ்.\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி\nகாதலுக்கு எதிர்ப்பு: மகளை மன நோயாளியாக்கிய பெற்றோர்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/22083137/1257406/pakistan-writes-letter-to-un-against-priyanka-chopra.vpf", "date_download": "2019-09-17T12:41:29Z", "digest": "sha1:UDDE4BUBVEC6BXRH2GUT7MYGH7VJZGIV", "length": 14281, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக்கு பாகிஸ்தான் கடிதம் || pakistan writes letter to un against priyanka chopra", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக்கு பாகிஸ்தான் கடிதம்\nஐநாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் ��ழுதியுள்ளது.\nஐநாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் யூனிசெப் தொண்டாற்றி வருகிறது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக (Global Goodwill Ambassador) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.\nஇதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது, பிரியங்கா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை மந்திரி ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nPriyanka Chopra | Article 370 | காஷ்மீர் நிலவரம் | பிரியங்கா சோப்ரா\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா - யாஷிகா ஆனந்த் கோபம்\nவதந்திகளை நம்பாதீர்கள் - விஜய் ரசிகர்களுக்கு பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nவிஜய்யுடன் நடிக்கும் ரஜினி பட நடிகை\nபாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nவேர்ல்டு பேமஸ் லவ்வராகும் விஜய் தேவரகொண்டா\nபிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர் பிரியங்கா சோப்ராவை திட்டிய இயக்குனர்கள் அணுஆயுத போரை தூண்டுவதாக நடிகை பிரியங்கா சோப்ரா மீது பாக். பெண் நேரடி குற்றச்சாட்டு பிரியங்கா சோப்ரா வாங்கும் புதிய வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாள் கேக் இத்தனை லட்சமா பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாள் கேக் இத்தனை லட்சமா இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடியா\n3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமான சைரா நரசிம்மா ரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.de/ta/Nigeria", "date_download": "2019-09-17T13:11:28Z", "digest": "sha1:RLNU74EJ3QROCIKXPM2IYHL6J2A4MAIL", "length": 17037, "nlines": 149, "source_domain": "community.justlanded.de", "title": "குடியேறிய சமுதயாத்தின் நயி்ஜீரியா: JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன�� குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக���கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Oritshegbemi Victory அதில் நயி்ஜீரியாஅமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது olumuyiwa gabriel அதில் நயி்ஜீரியாஅமைப்பு சொத்து\nபோஸ்ட் செய்யப்பட்டது Davis sunday lmuentiyan அதில் நயி்ஜீரியாஅமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ibrahim Jimoh அதில் நயி்ஜீரியாஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது ehimen ighalo அதில் நயி்ஜீரியாஅமைப்பு கலாச்சாரம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Saif Al-Hosni அதில் நயி்ஜீரியாஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ibrahim Jimoh அதில் நயி்ஜீரியாஅமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/question-list/tag/119/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T13:24:05Z", "digest": "sha1:VJIWD5Z47YLSSYZSHVU534GKKYJFVWTH", "length": 6064, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "காதல் கேள்வி பதில்கள் | காதல் Questions and Answers", "raw_content": "\nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nசமூகம் , காதல் , நட்பு 7 பிரவீன்குமார்\nகாதல் , திருமணம் , வாழ்க்கை , பதில் 5 மனிதன்\nகாதல் 1 மகேஸ் தமிழன்\nகாதலை ஒரு ஆண் பாதி பெண் பாதி என்று கூறலாமா\nகாதல் , பெண் , ஆண் 1 ���ாஜ்குமார்\nகாதல் 13 அன்புடன் மித்திரன்\nகாதல் 3 ப தவச்செல்வன்\nகாதல் 8 கன்னி தங்கமுருகன்\nஇரண்டு வரி கவிதை வேண்டும்\nகாதல் , வாழ்க்கை , நட்பு , இயற்கை 7 பிரவீன்குமார்\nகாதல் , காமம் 11 சிவா\nகாதல் கேள்விகள் மற்றும் பதில்கள் - எழுத்து.காம்\nகாதல் ,அன்பு என்ன வித்தியாசம் \nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/06/pie.html?showComment=1528115767819", "date_download": "2019-09-17T12:20:29Z", "digest": "sha1:WXYV6DLTMSIKOKTRXXMTC2T7VIXFHG5G", "length": 147663, "nlines": 1099, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 4 ஜூன், 2018\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஎன் பையனின் பிறந்த நாள் டிசம்பரில் வந்தது. அவனுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று என் ஹஸ்பண்டும் பெண்ணும் பெங்களூருக்கு முந்தின நாள் இரவு சென்றார்கள். அப்படிப் போகும்போது அவனுக்காக, என் பெண் ஆப்பிள் Pie செய்துகொண்டு போனாள். அவள் ஆப்பிள் Pie படத்தை எனக்கு வாட்சப் மூலமாகப் பகிர்ந்துகொண்டிருந்தாள். அதன் அழகில் கவரப்பட்டு, Step by Step புகைப்படம் எடுத்திருந்தால் ‘திங்கக் கிழமை’ பதிவுக்கு அனுப்பியிருப்பேனே என்று சொன்னேன். பெங்களூரில், தாத்தா/பாட்டிக்காக அவள் மீண்டும் இதனைச் செய்தாள். ஆனால் அங்கு Cake Oven இல்லை. அதனால், ‘குழிப்பணியாரம்’ செய்யும் தாவாவை உபயோகப்படுத்திச் செய்தாள்.\nசென்னையில் செய்தது, ஒரு பெரிய ஆப்பிள் Pie. பெங்களூரில் செய்தது மினி ஆப்பிள் Pies. பதிவில் பெரிய ஆப்பிள் Pie படத்தையும் கொடுத்திருக்கிறேன்.\nநான், உணவு விஷயத்தில் ரொம்ப கன்சர்வேடிவ். (டிரெடிஷனலில் வராத) புதிய உணவு எதையும் try பண்ணமாட்டேன் அதனால்தான் Bhel Puri சாப்பிட்டுப்பார்க்கலாமே என்று என் மனது ஒப்புக்கொள்வதற்கு 20 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இதுபோல பாவ் பாஜியும்தான். வெளிநாட்டு உணவுவ��ைகள், பிட்சாவைத் தவிர வேறு எதையுமே சாப்பிட்டதில்லை (Unfortunately எனக்குத்தான் எல்லாவித உணவையும் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் பழ வகைகளும், Fresh Juiceம் சாப்பிடுவேன். கிடைக்கும் இடங்களில் சாதம்/Dhalஐயும் வாங்கிக்கொள்வேன். சொன்னா ஆச்சர்யமா இருக்கும். லண்டன்ல ரொம்பப் புகழ்பெற்ற உணவகத்துல நாங்க-Business dinnerக்குப் போயிருந்தபோது, எனக்கு மட்டும் அங்கு அரிசி சாதமும் Dதாலும் கேட்டு வாங்கிக்கொண்டேன். வேற வழியே இல்லைனா, பிரெட், பட்டர் சாப்பிடுவேன்). எனக்கு ஆப்பிள் Pie செய்துகொடுத்திருந்தால் விருப்பப்பட்டு சாப்பிட்டிருக்கமாட்டேன். ஆனால் எல்லோரும் ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். அதனால்தான் ஆப்பிள் Pie திங்கக் கிழமை பதிவாக வருகிறது.\nஎப்போவும் சாத்துமது, கீரை வடை, மோர்க்குழம்பு என்று வருவதற்குப் பதிலாக, அப்போ அப்போ, ‘ஒடியல் கூழ்’ போன்று வித்தியாசமான சமையல் குறிப்புகள் வருவது நல்லதுதானே. அதனால், என் பெண்கிட்ட செய்முறை அனுப்பச்சொல்லி, அதனை மொழிபெயர்த்துப் பதிவாக அனுப்பியிருக்கிறேன். இப்போ, எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.\n1 ½ கப் மைதா (அல்லது 1 ¼ கப்)\n2/3 கப் வெண்ணெய். உருக்காதது, கட்டியானது (Frozen)\nகுளிர்ந்த நீர் (தேவைனா ஃப்ரீசர்ல கொஞ்ச நேரம் வச்சுக்குங்க)\nஇலவங்கப் பட்டை பவுடர் Cinnamon – சுவையைப் பொருத்து\nஜீனி – தேவையான அளவு – சுவையைப் பொருத்து\nமுதல்ல மாவைத் தயார் செய்துகொள்ளணும். இது 6 மணி நேரத்துக்கு முன்னாலயே தயார் செய்யணும்.\nஒரு பாத்திரத்தில், மாவையும் தேவையான உப்பையும் போட்டுக்கொள்ளவும். அத்துடன் சிறிது சிறிதாக கியூப் வடிவத்தில் வெட்டிய கட்டி வெண்ணெயைச் சேர்க்கவும். இதை உதிர் உதிராக ஆகும்படி நன்றாகப் பிசையவும் (படத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்). அதன்பிறகு, 2 ஸ்பூன் குளிர்ந்த தண்ணீர் விட்டு, பூரி/சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். இதனை குளிர்சாதனத்தில் 3-5 மணி நேரத்துக்கு வைத்துவிடவும்.\nஆப்பிளை ஸ்லைஸ் செய்யுங்கள் (மெலிதாக படத்தில் இருப்பதுபோல் திருத்தவும்)\nஒரு கடாயில், கொஞ்சம் ஜீனியை evenஆகத் தூவி, அதில் ஆப்பிள் லேயர்களை வைத்து அதன் மேல் இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவவும். இதைப்போலவே திரும்பவும், ஜீனி தூவணும், அதன்மேல் ஆப்பிள், அதன் மேல் சின்னமன��� பொடி தூவவும். இதனை எல்லா ஆப்பிள் சீவல்கள் முடியும் வரை செய்யவும். ஞாபகம் இருக்கட்டும், ஜீனி மிகவும் குறைவாகத் தூவணும். அதுபோல் இலவங்கப்பட்டைப் பொடியும் ரொம்பக் கொஞ்சமாகத் தூவணும். Cinnamon ரொம்ப strong flavor. அனேகமா ¾ டீ ஸ்பூனுக்கும் குறைவான cinnamon 4 ஆப்பிளுக்கும் போதுமானது.\nஇப்போ அடுப்பில் வைத்து லைட்டாக சூடுபடுத்தவும். ஜீனி caramelize ஆகி உருகட்டும். ஆப்பிளும் முக்கால் பதம் வேகட்டும். ஆப்பிள் ஸ்லைஸை நாம மடக்கும்படி கொஞ்சம் நெகிழ்வா இருக்கணும். அதுதான் பதம். இப்போ அடுப்பை அணைத்துவிட்டு, ஆப்பிள் திருவல்களை எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். கடாயில் இருக்கும் ஜீனி, Cinnamon, ஆப்பிள் வாசனை கலந்த தண்ணீர் (பாகுபோல்) அப்படியே இருக்கட்டும்.\nஇப்போ Pieக்கு அடி மாவு (base) தயார் பண்ணணும். நாம, மாவை குளிர்சாதனத்திலிருந்து எடுக்கும்போது, கட்டியா Frozen ஆகியிருக்கும். (வெண்ணெயின் காரணமாக). வெளியில் வைத்து கொஞ்சம் சாஃப்ட் ஆனதும், நன்றாக மீண்டும் ஒருமுறை பிசைந்து மாவு பதத்திற்கு வரவைங்க.\nஇந்த மாவை ½ சென்டிமீட்டர் தடிமனில் வட்டமாக ரோல் பண்ணிக்கோங்க. பிட்சா பேஸ் போல இருக்கும். நாம உபயோகப்படுத்தப்போற Panஐவிட இது கொஞ்சம் பெரிதாக இருக்கணும். அதாவது, அந்த Baseஐ Panல் வைக்கும்போது, அடியையும் அது மறைக்கணும், ஓரங்களையும் மறைக்கணும். அப்புறம் இதை, கேக் அவனில் ஒரு 10 நிமிடத்திற்கு வைக்கவும். பிறகு அதை வெளியில் எடுக்கவும்.\nஅதன் மீது ஆப்பிள் திருவல்களை அடுக்கவேண்டும். தோல் பகுதி மேலாக இருக்கணும். தட்டையான அடிப்பகுதி கீழே இருக்கணும். அடுத்த ஸ்லைஸ் ஓரங்களுக்கு எதிராக அடுக்கும்போது, ஒன்றை ஒன்று overlap செய்ததுபோல் இருக்கும். அப்படி அடுக்கும்போதுதான் அழகாக ரோஜாப்பூபோல் வரும். இல்லைனா வரிசையா அடுக்குனதுபோல் ஆகிடும். இந்தமாதிரி அடுக்குவதை, வெளிப்பாகத்திலிருந்து உள் பாகத்துக்கு ஒவ்வொரு லேயரா பண்ணிண்டு வரணும். இப்படியே மத்திய பாகத்துக்கு வரும்போது ஒரு ரோஜாப்பூப்போல் செய்யவேண்டும்.\nஅதுக்கு, படத்தில் காண்பித்ததுபோல் சிறிய அளவு மாவின் மீது, ஆப்பிள் திருவல்களை நீளவாக்கில் அடுக்கி அதனை ரோஜாப்பூ போல் சுருட்டவேண்டும். இதனை நடுவில் வைக்கவேண்டும். பொதுவா இடைவெளி இல்லாதவாறு இவற்றைச் செய்யவேண்டும். Tightஆ இருந்தாத்தான் அழகா இருக்கும். (படத்தில் இருப்பதுபோல்)\nஅப்புறம் இதை அவன்ல வைத்து Bake பண்ணணும். 20-40 நிமிடங்கள் ஆகும். Base cook ஆயிடுத்தான்னு பார்த்துக்கணும்.\nஇப்போ, கடாய்ல ஜீனி, Cinnamon, ஆப்பிள் ஜூஸ் மீதி இருக்கும். அதில் தேவைப்பட்டால் (ஜூஸின் அளவைப் பொறுத்து) இன்னும் கொஞ்சம் ஜீனி, Cinnamon Powder போட்டு சுட வைக்கணும். கொதிக்கறதுக்கு முந்தைய ஸ்டேஜில், அதில் ஒரு கியூப் வெண்ணெய் போட்டு, அது கரையும்வரை காத்திருக்கவும். கலக்கிவிடவும். ஒரு நிமிடம் கழித்து அது ‘சாறு’ sauce வடிவத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். உடனே இதனை, Bake செய்திருக்கும் Pieமீது பரவலாக விட்டுவிடவும். கொஞ்சம் சூடாக அந்த ஜூஸ் இருக்கும்போதே அதனைச் செய்யணும். ‘சாறு’ ஆறிவிட்டால் அல்வா பதத்துக்குப் போயிடும்.\nஇப்போ ஆப்பிள் பை Pie ரெடி.\nசெய்துபாருங்கள். நிச்சயம் இளைஞர்களுக்குப் பிடிக்கும்.\nபின் குறிப்பு : நெல்லைத்தமிழன் இதை முன்னாலேயே எனக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார். நான் இது இருப்பதை மறந்து, தாமதம் செய்து விட்டேன். நெல்லைத்தமிழன் மன்னிக்கவும். - ஸ்ரீராம்\nலேபிள்கள்: ஆப்பிள் Pie பை, சமையல், நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nநெல்லை இது ஆப்பிள் டார்ட் இல்லையோ....சூப்பரா இருக்கு....நானும் வீட்டில் ஆப்பிள் டார்ட், ஆப்பிள் பை செய்ததுண்டு....\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nகீபோர்ட் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக்\nமிக மிக டேஸ்டியாக இருக்கும் நெல்லை. உங்கள் பெண் அசத்துகிறார்....\nசாதாரணமாக இப்படியானது டார்ட் என்றும் பை என்றால் ஆப்பிள் கலவையை பை மேல் ஸ்ப்ரெட் பண்ணிவிட்டு அதே பை மாவில் நீளநீளமாக ரிப்பன் போலக் கத்தரித்து கூடை பின்னுவது போல் மேலே மூடி இருக்கும். அதனால்தான் கேட்டேன்...நெல்லை\nகீதாக்காவைக் காணலை காபி ஆத்தலையா\nசெய்தது இல்லை. சாப்பிட்டதும் இல்லை.\nகீபோர்ட் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக்\nஹா ஹா ஹா ஹா வந்துட்டீங்களா கீதாக்கா...ஹா ஹா ஹா அப்ப நான் இல்லை நான் இல்லை.... ...டப்பித்தேன்...கீகாக்காவின் கீ போர்ட் ஹா ஹா ஹா ஹா..\nஏதோ ஒன்று உங்களை இப்பல்லாம் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறதே அக்கா. இப்பத்தானே செலவழித்து சரி செஞ்சீங்க....\n//கீதாக்காவைக் காணலை காபி ஆத்���லையா// எனக்குத் தெரியுதே நான் கொடுத்த கமென்ட். நெ.த.வின் பெண் அசத்துறாரே இவ்வளவு ஆர்வத்துடன் செய்வதும் மகிழ்வாக இருக்கு.\nஸ்ரீராம். 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nதுரை செல்வராஜு ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\n//இப்பத்தானே செலவழித்து சரி செஞ்சீங்க....// பிரச்னை எல்லாம் இல்லை. நான் தட்டச்சுச் செய்யும் பழக்கப்படிக் கைகளை வைக்காமல் மாற்றி வைத்து விட்டேன் ஏதோ கவனத்தில். அது ட்க்ட்ச்லக்ச்ஜிகெஇலெ என்றெல்லாம் போய் விட்டது. :))))))\nநான் பையிலும் சரி, டார்ட்டிலும் சரி முதலில் பேஸ் பை/டார்ட்டை முக்கால் வீதத்திற்கும் பேக் செய்துவிட்டு. அப்புறம் அதை வெளியில் எடுத்து ஆப்பிள் பை ஸ்டஃப்ட் (அது ஆப்பிளை நன்றாகத் துருவி இதேதான் நீங்கள் சொல்லியிருப்பது போல் தான்) அதை ஸ்ப்ரெட் பண்ணி மேலே ரிப்பன் போல கட் செய்திருக்கும் மாவை கூடை பின்னுவது போல அதை போட்டு மூடி பேக் செய்வேன். அந்த ரிப்பன் எல்லாம் லைட் பிங்க் கலர் வரும் போது ஓவன் ஆஃப்.\nஅதே போல டார்ட்டிர்கும் பேஸ் முக்கால் வீதம் பேக்செது கொண்டு...ஆப்பிளை நீங்கள் கட் செய்திருப்பது போல் கட் செய்து கொஞ்சம் ப்ரௌவன் சுகர் சிரப்பில் சூடு செய்து வளைக்க வர வேண்டுமே அப்ப்டிச் செய்து நமக்கு வேண்டிய ஷேப்பில் டெக்கரேட் செய்து ரோஸ் போலவே இல்லை வேறு வடிவத்திலோ அதன் மேல் ஃப்ரௌன் ஷுகர் காரமல் சிரப்பை கொஞ்சம் ஊற்றி லைட்டாக சுகர் தூவி மீண்டும் அவனில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் பேக் செய்து எடுத்துடுவேன்...ஸோ தாட் அந்த ஆப்பிள் வடிவம் டெக்கரேஷன் பேஸில் கலையாமல் அப்படியே ஒட்டிக் கொள்ளும்....அதுக்காக...பைக்கும், டார்ட்டிற்கும் கொஞ்சம் இங்க்ரீடியன்ட்ஸ் வித்தியாசம்...இரட்டையர் என்றும் சொல்லலாம் ஷேப்பைத் தவிர...\nமிக நன்றாகச் செய்திருக்கிறீர்கள் நெல்லை. ரொம்ப அழகா வடிவம் எல்லாம் சூப்பரா இருக்கு....\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nஇங்கே ஒருநாள் விட்டு ஒருநாள் ஆப்பிள் பை/ டர்ட்...\nஇவற்றின் சேர்மானம் அனைத்தும் இரசாயனக் கலவை....\n90℅ இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டேன்..\nஎனவே ஆப்பிள் பை/ டர்ட் பக்கம் போவதில்லை....\nஆனாலும் இதைப்போல் வீட்டில் செய்வது நல்லதே...\nகரந்தை ஜெயக்குமார் 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:50\nஅழகான வேலைப்பாடு இருக்கும் போலயே... பகிர்வுக்கு நன்றி.\nஎல்லாம் சரி நண்பரே... கடைசியில் \"இளைஞர்களுக்கு பிடிக்கும்\" என்றால் பதிவர்களில் என்னைத்தவிர வேறு யாருமே செய்து பார்க்க மாட்டார்களே...\nவெங்கட் நாகராஜ் 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nஆப்பிள் பை - வாவ். பார்க்கும்போதே சுவைக்கத் தோன்றுகிறது. கொஞ்சம் வேலை ஜாஸ்தியாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது\nகோமதி அரசு 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:03\nபொறுமை மிக அவசியம் இதை செய்ய என்று நினைக்கிறேன்,\nஅழகாய் ரோஜா போல் வைப்பதற்கே\nமருமகள் வரும் போது செய்ய வேண்டும்.\nஉங்கள் மனைவி,(ஹஸ்பண்டு )மகள், உங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்கள் அழகாய் ஆப்பிள் Pie செய்து காட்டியதற்கு.\nமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவல்லிசிம்ஹன் 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\nஎன்ன அழ்காகச் செய்திருக்கிறாள் உங்கள் பெண்.\nஇங்கே ஆப்பிள் பை ப்ளேட்ல செய்து லைன் லைன் ஆ\nபேஸ்ட்ரி ஓட்டி அக்டோபர் பூராவும் கொட்டிக் கிடக்கும்.\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:41\nஇதை செய்வதற்கே மிகவும் பொறுமை வேண்டும்... இல்லையெனில் நெல்லைக்கு செல்ல வேண்டும்...\nமிகவும் அருமையான செய்முறை மிக மிக அழகான படங்கள். பார்க்கும் போதே கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. என்னவொரு பொறுமை என வியக்க வைக்கிறது. எதையுமே ரசனையோடு செய்யும் போது பார்க்கவும் அழகாவும் இருப்பதோடு, அதை பாராட்டிக் கொண்டே இருக்கவும் தோன்றும் மன நிலை வருமல்லவா அந்த மாதிரி படங்கள், செய்முறை என்னை ஈர்த்து விட்டது.\nஇதையெல்லாம் செய்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. இனி செய்து பார்க்க தோன்றுகிறது. தங்கள் மகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள். மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குழந்தைகள் நலமுடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். எழுதி அனுப்பிய தங்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nநெல்லை காலையில் வாசிக்கும் போது ஒரு பாராவை விட்டிருக்கேன் உங்கள் பதிவில் அதான் நான் அத்தனை நீளமா பதில் கொடுத்திருக்கேன்...நீங்களும் முதலில் பேக் செய்துவிட்டுத்தான் ஆப்பிளை அடுக்கிருக்கீங்க....அதே.....உங்க பொண்ணு நல்லா செஞ்சுருக்காங்கனா நீங்க சிங்கிள் ரோஸ்ல கலக்குறீங்க....செமையா சிங்கிள் ரோஸ் ஷேப் பன்ணிருக்கீங்க...\nஒன்னே ஒன்னுதான் பேஸ் வெள்ளையாவே இருக்கறாமாதிரி இருக்கே அதான் எனக்கு டவ���ட் வந்துது...அதான் எனது முதல் மேலே உள்ள பெரிய கமென்ட்....ஏனென்றால் பேஸ் பைக்குனாலும் சரி டார்ட்டிற்கும் சரி கொஞ்சம் லைட் ப்ரௌன் ஆகுமேனு...பேஸ் க்ரிஸ்பாதான் இருக்கும். இதோட இன்னுரு கசின் நு சொல்லலாம் கேலட். (galette) இதுவும் அதே பேஸ் தான் ஆனா உள்ள ஃப்ரூட் ஃபில்லிங்க் வைச்சுட்டு கொழுக்கட்டைக்கு மடிக்கறா மாதிரி பாதி சுற்று மடிச்சு நடுல ஃபில்லிங்க் தெரியறா மாதிரி மடிச்சு பேக் பண்றது.\nபை அண்ட் டார்ட் ஃபில்லிங்க் ஸ்வீட் கம்மியாவே வைக்கலாம். நான் கம்மியாதான் வைக்கறதுண்டு. அப்புறம் ப்ரௌன் ஷுகர் பயன்படுத்தறேன். தேனும் யூச் பண்ணுவேன். அப்புறம் பேஸ் மைதா க்கு பதில் கோதுமை மாவு அல்லது கோதுமை மாவுடன் கொஞ்சம் ஓட்ஸ் பொடித்தும் பயன்படுத்துவதுண்டு. அப்புறம் ஸ்வீட் ஃபில்லிங்க் இல்லாம உப்பு கார ஃபில்லிங்கும் செய்யலாம். சூப்பரா இருக்கும்....\nஆப்பிள் பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் மகளின் திறமையையும், பொறுமையையும் பாராட்டுகிறேன். நான் இது வரை செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை. இத்தனை அழகாக இருக்கும் ஆப்பிள் ரோஜாவை எப்படி சாப்பிடுவது\nஎனக்குத் தெரியுதே நான் கொடுத்த கமென்ட். //\nஅக்கா என் கமென்ட் எல்லாம் போட்டு முடித்த பிறகு கூட காணலை. அப்புறம் இப்ப மீண்டும் வந்து ரெஃப்ரெஷ் பண்ணி பார்த்தா நடுல உங்க கமென்ட் உக்காந்துருக்கு...\n//பிரச்னை எல்லாம் இல்லை. நான் தட்டச்சுச் செய்யும் பழக்கப்படிக் கைகளை வைக்காமல் மாற்றி வைத்து விட்டேன் ஏதோ கவனத்தில். அது ட்க்ட்ச்லக்ச்ஜிகெஇலெ என்றெல்லாம் போய் விட்டது. :))))))//\nஹா ஹா ஹா ஹா அக்கா இது எனக்கும் பல முறை நடக்கும்....புரியாத மொழில டைப்பாகும்...சில சமயம் கவனிக்காம என்டெர் அமுக்கிட்டு அப்புறம் கமெண்டை டெலிட் செய்து போடுவதும் உண்டு...ஹிஹிஹி இதெல்லாம் சர்வசகஜம் எனக்கு....அதுவும் டைப்பிங்க் கத்துட்டுருக்கேன்ற ஜம்பத்துல ஃபாஸ்டா வேற அடிப்பேனா..என் கீஸ் வேற லூஸா...தப்புத் தப்பா வரும் ஹிஹிஹிஹி\nஎனக்கும் பிடிக்கும்...நான் செஞ்சும் இருக்கேன்..\nஆனா கீதாக்கா சொன்ன மாதரி மேலயும் cover பண்ணுவேன்,,,\nஆமாம் கீதாக்கா நெல்லை பெண் எல்லாவற்றிலும் கலக்குகிறார். படிப்பிலும். சமையலிலும் ஃபோட்டோ எடுப்பதிலும் என்று சர்வகலா வல்லியாக இருக்கிறார்.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:37\nநான் மா���ை/இரவு மறுமொழி கொடுக்கறேன். இப்போ அம்மாவைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கிறேன்.\nநான் இந்த டிஷ் சாப்பிட்டதில்லை. நண்றாக இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.\nவெளியிட்டமைக்கு எங்கள் பிளாக், ஶ்ரீராமுக்கு நன்றி\nவை.கோபாலகிருஷ்ணன் 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:02\nபார்க்க ரோஜாப்பூ போல நல்லாத்தான் இருக்குது.\nமிகவும் பொறுமையாக கஷ்டப்பட்டு அழகாகச் செய்ததை சாப்பிடக்கூடத் தோனாதுதான்.\nநல்ல ராயல் ஆப்பிளாக வாங்கி வந்தோமாம் .....\nஅப்படியே அந்தத் துண்டங்களை வாயில் போட்டோமாம் .....\nபற்களால் கடித்து ருஸித்து ரஸித்து சாப்பிட்டோமாம் என்று இல்லாமல் ......\nஇதென்ன தேவையில்லாத வேலைகள் என நினைக்கத் தோன்றுகிறது.\nஇருப்பினும் இதனை அழகாக ஓர் பதிவாக படங்களுடன் காண்பித்துள்ளது பாராட்டத்தக்கது மட்டுமே. :)\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:29\nஅழகா ரோஜா இதழ் போல அரேஞ் செஞ்சு பொறுமையா செய்த மகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிடுங்க .\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:36\nமகள் செஞ்சது சிங்கிள் க்ரஸ்ட் ஆப்பிள் rose பை . கீதா ரெங்கன் சொன்ன மாதிரி lattice டிசைன் போட்டதும் இருக்கு ..இங்கே எல்லாமே முள்கரண்டி சாப்பிடறவங்க அவங்க வசதிக்கு மேலேயும் முழுக்க சமோசா பூரணம் போலவும் மூடி வச்சி செய்வாங்க .\nமகளை இப்படி வித விதமா செய்ய சொல்லுங்க .\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:38\nஸ்டெப் 2 படங்கள் எனக்கு quilling பேப்பரை அழகா சுருட்டி வச்ச மாதிரி இருக்கு :) என் கண்ணுக்கு\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:27\n/ இருக்கும். லண்டன்ல ரொம்பப் புகழ்பெற்ற உணவகத்துல நாங்க-Business dinnerக்குப் போயிருந்தபோது, எனக்கு மட்டும் அங்கு அரிசி சாதமும் Dதாலும் கேட்டு வாங்கிக்கொண்டேன். //\nஇங்கே பிரிட்டிஷ்காரங்க தான் தமிழ் /வட இந்திய ரெஸ்டாரண்டில் அரிசாதம்லாம் கேட்டு சாப்பிடறாங்க . இங்கே ஜேமி ஆலிவர் டிவில லெமன் ரைஸ் செஞ்ச அழகை பார்க்கணும் :) இப்போ வந்தா லண்டன் வித்யாசமா இருக்கும் .\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:29\n .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும் அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:33\nஇங்கே mince pie அப்புறம் கிறிஸ்துமஸ் புட்டிங் இந்த இரண்டுமே கிறிஸ்துமஸ் டிஷஸ் இ��ு வரை நான் சுவைக்கலை :)\nஅது முழுக்க இனிப்பு .\nநானும் புது உணவை தொட மாட்டேன் ஆனா இப்போ சாப்பிட நினைச்சாலும் மைதா /கோதுமை அலறி ஓடிஏ வைக்குது .\nஅதேபோல சாக்லேட்ஸ் ..கண்ணுமுன்னாடி குவிஞ்சு இருந்தாலும் விருப்பமில்லை :)\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:14\nஇந்த லிங்க்கில் இருப்பது மின்ஸ் பைஸ் .எல்லா பழங்களையும் பதப்படுத்தி தேன் / சர்க்கரையில் ஊறப்போட்டு ஜாம் போல செஞ்சி filling செய்வாங்க .இதை பார்த்த பஞ்சாபி நட்பு சொன்னார் ..ஏஞ்சலின் இதில் கிழங்கு மசாலா வச்சிருந்தா நல்லாருக்கும்ல :) என்று\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:39\nஆஆஆஆங்ங்ங்ங் தலைபைப் பார்த்ததுமே நினைச்சிட்டேன் நெல்லைத்தமிழனுக்கும் பை:) இது வேற பை:)) க்கும் வெகுதூரம் இது மகளாகத்தான் இருக்கும் என... கரீட்டுத்தான்.. அப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:)))\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:43\nநான் மாலை/இரவு மறுமொழி கொடுக்கறேன். இப்போ அம்மாவைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கிறேன்.//\nவிடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. எந்த நாரதர் கலகமும் இல்லாமல் ஸ்ஸ்ஸ்ஸ்மூத்தாப்ப்ப்போகுதே இது நாட்டுக்கு நல்லதில்லையே என ஓசிச்சேன்ன் கிடைச்சிட்டுதூஊஊஊஊ:)).. இதுக்காக எனில் கில்லர்ஜியை கட்சியில் சேர்க்கலாம்ம்ம்... ஆங்ங்ங் கில்லர்ஜி ஓடியாங்கோ நெல்லைத்தமிழன் அம்மாவைத் தன்னோடு வச்சிருக்காமல் இப்போதான் பார்க்கப் போறாராம்ம்ம்ம்.. இது கொஞ்சம்கூடச் சரியில்லேஏஏஏஏ....:)).. செனைக்குப் போயாச்சு இனி அம்மாவைக் கூட்டி வந்து உங்களோடு வச்சிருக்கோணும் ஒரு மாதத்துக்கு:)) ஹையோ ஆண்டவா இந்தக் கொமெண்ட் மட்டும் அண்ணியின்[நெ.தமிழனின் முறையில தண்ணியாம்ம் ஹையோ ஹையோ:)))] கண்ணில பட்டிடாமல் காப்பாத்திப் போடுங்கோ வைரவா:))...\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:45\n.. புளிச்சாதத்துக்கு வராதவிங்க.. தயிர்ச்சாதத்துக்கு வராதவிங்க.... ஆப்பிள் பைக்கு வந்திருக்கினமே:)) ஹையோ மீ ஆரையும் கொமெண்ட்ஸ் பார்த்துச் சொல்லல்லே:) மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))\nஎனக்கு செய்துபார்க்க முடியுமென்று தோன்றவில்லை\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:09\nஇனித்தான் பை மட்டருக்கு வருகிறேன்.. மிக அழகாகச் செய்திருக்கிறா மகள். ரோஜாப்பூ வடிவம் என்பதனால மூடாமல் செய்திருக்கிறா பொதுவா பை எனில் மேலேயும் மூடியிருக்கும் உள்ளே தான் வி���ம் விதமான ஐட்டம்ஸ்:) இருக்கும்.\nரோஜாப்பூ மிக அழகாக வந்திருக்கு. நானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).. மகளுக்கு வாழ்த்துக்கள். பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு அப்படி இருக்கும்போது மகள் இப்படி விதம் விதமாகச் செய்வதுக்கு வாழ்த்துக்கள்.\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:15\nரோஜாப்பூ மிக அழகாக வந்திருக்கு. நானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).//\nகர்ர்ர் சந்தடிசாக்கில் சைக்கிள் கேப்பில் விளம்பரம் :)\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:19\n//பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு //\n@நெல்லைத்தமிழன் இந்த மேற் சொன்ன பின்னூட்டத்துக்கு\n//நீங்கள் ஏஞ்சலினை சொல்லவில்லைதானே //போன்ற ரிப்லைக்கள் தடை செய்யப்பட்டுள்ளது\n .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும் அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))//\nஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும் ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:56\nபின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொன்றுக்கும் மறுமொழி தருவேன்.\n“பொம்பிளைப் பிள்ளைகள்”— இது என்னுடைய வயசுக்கு (அதாவது பதினைந்து-பல வருடங்களாக) க்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள். ஆன்ரீ, அக்காலாம் இதுல வரமாட்டாங்க. (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா)\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:00\n/ ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும் ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...//\nஹாஹா கீதாநீங்க முன்னே சொல்லியிருக்கீங்க ..பூனை வருமுன் அவரச அவசரமா டைப்பினதில் உங்க மகனை மறந்துட்டேன் .\nஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ,ஜோசப் ஸ்டாலின் ,ஜஸ்டின் ட்ரூடோ ,மக்ரோன் ,பிராnk சினாட்ரா ,பிராட் பிட் ,பிரிட்னி ஸ்பியர்ஸ் ,வால்ட் டிஸ்னி எல் லாம் டிசம்பர்தான்\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:01\nகர்ர்ர்ர் :) தப்பே இல்லை இல்லை உங்க மகளோட ப்ரெண்ட்ஸ் உங்களை அங்கிள்னு கூப்பிட்டதில் :)\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:04\nஇதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)\nநானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).//\nகர்ர்ர் சந்தடிசாக்கில் சைக்கிள் கேப்பில் விளம்பரம் :)//\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் ஹையோ இதை இப்பத்தானே பார்க்கிறேன்..எடுத்து வைச்சுக்கறேன்...\nஇதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)//\nஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அதான் நான் முந்திக் கொண்டு அண்ணா என்று விளித்துவிடுகிறேன் ஹா\nஹையோ ஏஞ்சல் இன்னிக்கு பூஸாருக்கு ரொம்பவே புகை வரப்போகுது....பரவால்ல அதனால என்ன ஏஞ்சல் பூஸார் வரதுக்குள்ள நானும் இதோ ஓடிங்க்\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:30\n//ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அதான் நான் முந்திக் கொண்டு அண்ணா என்று விளித்துவிடுகிறேன் ஹா\n கீதா .இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே :) இனிமேவ் எல்லாரும் bhaiya தான் நானா கூப்பிடப்போறேன் ..\nகீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :)\nஅவரை காணோம் சில வருஷமா .வந்தாக பூனையை ஓட்டுவார் பாக்கிற இடத்தில எல்லாம் அதிரா அக்கானு சொல்லியே\nஆன்ரீ, அக்காலாம் இதுல வரமாட்டாங்க. (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா)//\n ஹா ஹா ஹா இந்தத் தம்பிய என்ன பண்ணலாம் ஏஞ்சல் நீங்க அடுத்த வாட்டி பெயர் சொல்லிக் கூப்பிடறத விட்டு அண்ணேனு கூப்பிடுங்க...ஹா ஹா ஹா ஹா ஆனா பாருங்க நெல்லை என்னை விட ஜஸ்ட் ஒரே ஒரு மாசம் அதுவும் நாள் கணக்குல பிந்தி பொறந்துட்டாராம் அதுக்கே இப்படி ஹா ஹா ஹா ஹா..ஒரு நாள் இல்ல ஒரு அரைநாள் முன்னாடினா கூட நான் அண்ணேனு கூப்பிட்டிருப்பேன் ஹா ஹா ஹா\n/நீங்கள் ஏஞ்சலினை சொல்லவில்லைதானே //போன்ற ரிப்லைக்கள் தடை செய்யப்பட்டுள்ளது//\nஏஞ்சல் அது வேற ஒன்னுமில்லை....தன்னைச் சொல்லிடக் கூடாதுனு முந்திக்கிட்டாங்க...அம்புட்டுத்தான்\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:38\nஸ்ரீராம் - வெளியிடத் தாமதம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எங்கள் பிளாக்குக்கு அனுப்பறோம். எப்போன்னாலும் வெளியி��்டுக்க வேண்டியதுதான். ஆனால், ஒருவேளை நான் 'மட்டர் பனீர்' இந்த வாரம் அனுப்பினால், அதுக்கு அப்புறம் யாராவது 'மட்டர் பனீர்' அனுப்பினால் (என்னுடையது வெளியிடுவதற்கு முன்), நீங்கள் சமாளிச்சுக்கணும். அவ்ளவ்தான்.\nஅப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:)))//\nஹா ஹா ஹா அப்ப இவ்வளவு நாள் நீங்க ஞானினு போட்டுக்கிட்டது எல்லாம் டுபாக்கூரா....ஹா ஹா ஹா\nAngel 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:40\n//இல்ல ஒரு அரைநாள் முன்னாடினா கூட நான் அண்ணேனு கூப்பிட்டிருப்பேன் ஹா ஹா ஹா\nஅப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:)))//\nஹையோ இது தெரியாம ஸ்ரீராம் வேற உங்க சிஷ்யனா இருக்குமோன்னு சொல்லிட்டேனே...\nகீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :)\nஅவரை காணோம் சில வருஷமா .வந்தாக பூனையை ஓட்டுவார் பாக்கிற இடத்தில எல்லாம் அதிரா அக்கானு சொல்லியே //\nஹையொ ஏஞ்சல் அது யாரப்பா...வந்தா காமிச்சுக் கொடுங்க....பூஸார் வாலை எல்லாரும் சேர்ந்து பிடிப்போம்...\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:51\nதில்லையகத்து கீதா ரங்கன் - முதல் வருகைக்குப் பாராட்டுகள். உங்க பின்னூட்டமெல்லாம் படித்தேன். மிக்க நன்றி. இது ஆப்பிள் Pieதான் என்று சொல்லிவிட்டாள். எனக்கு bag (பை)தான் தெரியும் என்பதால், அவ சொன்னதைச் சொல்லிட்டேன்.\nகீதா ரங்கன் - உங்கள் பாராட்டுக்கு நன்றி (ரொம்ப என்கரேஜ் செய்யும் விதமா எழுதுறீங்க). என் வேலை தமிழ்ப்படுத்தியது மட்டும்தான். பொதுவெளில எழுதத் தயக்கம்தான். என் பெண், 'சவுத் இண்டியன் உணவுல என்ன வெரைட்டி இருக்கு, அது எப்போனாலும் செய்துக்கலாம் என்று சொல்லிட்டா. மற்றபடி, இந்த மாதிரி செய்முறைலதான் அவளுக்கு இண்டெரெஸ்ட். உங்கள் செய்முறைக் குறிப்பை அவள்ட சொல்றேன்.\nஉங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். இருந்தாலும் நீங்க நிறைய செய்துபார்க்கிறீங்க. எனக்கு ஒரு ரகசியம் மட்டும் சொல்லுங்க. உங்க அப்பாவுக்கும் கணவருக்கும் இது பிடிக்குமா\n'உப்பு கார ஃபில்லிங்கா' - ஆளை விடுங்க. என்ன, பாரம்பர்ய பிள்ளையார் கொழுக்கட்டையா இனிப்பு, காரம்லாம் செய்ய\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:55\nவாங்க துரை செல்வராஜு சார்.. நீங்க நம்ம கட்சிதான். எனக்கு பாரம்பர்ய���ா இல்லாத எந்த உணவும், அதுவும் கெமிக்கல்லாம் சேர்க்கும் உணவு (நாள்பட்டு இருக்கணும்னு) சுத்தமாகப் பிடிக்காது. ஒரு தடவை எங்க கம்பெனி பிட்சா கடையில், உருளை வெட்ஜ் (wedge) சாப்பிட்டேன். அட்டஹாசமா இருந்தது. உடனே கிச்சனுக்குள் சென்று எப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தேன். ஃப்ரோசன் உருளை வெட்ஜை அவனில் வைத்து (பிட்சா அவன்) சூடுபடுத்துகிறார்கள். அத்துடன் உருளை வெட்ஜின் மீது இருந்த ஆசை ஓவர்.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:58\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிதா சாம்பசிவம் மேடம்.\nசமையல் நிபுணிக்குத் தெரியாத ஒரு ஐட்டத்தைச் செய்து அனுப்பியிருக்கிறேன் என்பதே என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.\nதட்டச்சு எனக்குத் தெரியாததா என்ற அலட்சியத்தில் விரல்களைத் தவறாக கீபோர்டில் வைத்தீர்களா இல்லை, 'தேவையில்லாத காய்கறிகளை' மார்கெட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்தவரைப் பார்த்து கோபம் கொண்டதால் கவனம் தவறியதா\nஉங்கள் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்னி ஹை (இது வேற ஹை)\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:00\n@ஸ்ரீராம் - //துரை செல்வராஜு ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.// - இப்படி வராதவர்களையும் சேர்த்து 'காலை வணக்கம்' சொல்றது தவறில்லையா அப்போ எங்களை ஏன் மிஸ் செய்தீர்கள் அப்போ எங்களை ஏன் மிஸ் செய்தீர்கள் இல்லை ஸ்டாண்டர்ட் டெக்ஸ்டை பட் என்று தட்டிவிடுகிறீர்களா இல்லை ஸ்டாண்டர்ட் டெக்ஸ்டை பட் என்று தட்டிவிடுகிறீர்களா\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:03\nவாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... உங்களையும் முனைவர் ஐயாவையும் வெங்கட்டுடன் சேர்ந்து பிரகதீஸ்வரர் கோவில் பின்னணியில் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் முனைவரும் நீங்களும் விளக்கம் சொல்லி தஞ்சைப் பெருவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார முக்கிய இடங்களுக்கு உங்களுடன் வரவேண்டும் என்று பேரவா. பார்ப்போம் எப்போது வாய்க்கிறது என்று.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:04\nவருக கில்லர்ஜி... உங்களுக்குப் பயப்படுகின்றேனோ இல்லையோ உங்கள் மீசைக்காவது பயந்து, உங்களை 'இளைஞர்' என்று ஒத்துக்கொண்டுவிட்டேன். (ஆனா இப்போதுதான் மகனுக்குப் பெண் பார்க்கச் செல்வதாகப் படித்தேன்..ஹிஹிஹி)\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:06\nவருக வெங��கட். எனக்கும் செய்முறை எழுதும்போது வேலை ஜாஸ்தி என்றுதான் தோன்றியது. ஆனால் மகள் சுலபம் என்று சொல்கிறாள். இது அவரவர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:07\nவெங்கட் - ஒன்று குறிப்பிட மறந்துவிட்டது. பழமொழி ஒன்று சொல்வார்கள். ஆடு மேய்த்த மாதிரியும் ஆயிற்று. அண்ணணுக்குப் பொண் பார்த்த மாதிரியும் ஆயிற்று என்று. அதுபோல, குடும்பத்தோடு இரண்டு வாரங்கள் இருந்த மாதிரியும் ஆயிற்று, 10-20 பதிவுகளைத் தேற்றிய மாதிரியும் ஆயிற்று என்று நீங்கள் தமிழகத்திலும் பயணத்திலேயே இருந்தீர்கள் போலிருக்கிறது. ஹாஹா ஹா\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:10\nவருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். டிசம்பரில் இதனை அனுப்பினேன். தாமதமான வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் மருமகள் வரும்போது பாரம்பர்ய உணவுவகைகளைச் செய்யுங்கள் (உதாரணமா செட்டிநாட்டு சமையல் முறை போன்று)\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:11\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் வருகைக்கு நன்றி. உங்கள் கோவில் உலாவெல்லாம் பார்த்து உங்களுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று மிக்க அவா. (கோவிலில் எதை எதைக் கண்டு ரசிக்கவேண்டும், எந்தக் காலத்தையது போன்ற விவரங்கள் உங்கள் விரல் நுனியிலல்லவா\nகாமாட்சி 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:11\nஅழாக அருமையாக செய்முறையுடன் எழுதியிருக்கிறீர்கள். படங்களெல்லாம் அசத்தல். உங்கள் பெண் செய்த குறிப்பு. மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு அக்கரையாக செய்திருக்கிராள். என் பாராட்டுதள்கள். என்பேத்தியும் செய்கிராள். கிரீன் ஆப்பிள் விசேஷமாக உபயோகிக்கிராள். நான் பிட்ஸா தவிர வேறு எதுவும் செய்தது இல்லை. விசேஷ பாராட்டுதல்கள் உங்கள் பெண்ணிற்கு. அன்புடன்\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:17\nவாங்க வல்லி சிம்ஹன் அம்மா. 'நமக்குத்தான் ஒட்டாதே' - ஹை ஃபை - நாமிருவரும் திருக்குறுங்குடி அல்லவா\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:18\nவாங்க மிடில் கிளாஸ் மாதவி. ஆம். இதைச் செய்ய பொறுமை மிக அவசியம்னு எனக்கும் தோணுது. 'கீதா ரெங்கன் மேடம்'- செய்முறை எழுதியிருக்காங்க.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:19\nதிண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n ஒருவேளை நெல்லைக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தீர்களோ\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:21\nவாங்க கமலா ஹரிஹ��ன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.\nஉங்களிடமிருந்து இன்னொரு செய்முறை மிக விரைவில் வரும் என நினைக்கிறேன் (பாரம்பர்ய ஐட்டம் எழுதுங்க)\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:22\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.\nஎனக்கும் தோன்றியது.. இவ்வளவு அழகான ரோசாவை எப்படிச் சாப்பிடுவது என்று.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:23\nவாங்க அனுராதா ப்ரேம்குமார். நீங்கள் ஏற்கனவே செய்திருக்கிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி.\nகாமாட்சி 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:25\nருசியான ஆப்பிள் பை. அழகு,கலைநயத்துடன் அக்கரையுடன், அன்போடும் தயாரிக்கப்பட்டது. படங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. செய்முறையும் அப்படியே. உங்கள் பெண்ணிற்கு பாராட்டுதல்கள். உங்களுக்கும் பாராட்டுதல்கள். அன்புடன்\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:27\nவாங்க கோபு சார். இப்போதெல்லாம் அபூர்வமா வருகை தருகிறீர்கள். நீங்கள் கண்டிப்பா வருவீங்கன்னு நினைத்து சில செய்முறை எழுதினா வர்றதில்லை.\nராயல் ஆப்பிள்கள் - இதைப் பற்றி எழுதி உங்கள் ஆசை என்ற பலூனை ஓட்டை போட விரும்பவில்லை. என் அனுபவப்படி, நல்ல ஆப்பிள்கள், நம்ம ஹிமாச்சல்பிரதேசத்திலிருந்து வரும், பள பளப்பு இல்லாத ஆப்பிள்கள்தாம். நீங்கள் சொல்லும் ராயல் ஆப்பிள்களும் அமெரிக்க ஆப்பிள்களும் மெழுகுப்பூச்சுக்களோடு நம்மை வந்து அடையும்போது அனேகமாக விளைந்து 1 வருடத்துக்கு மேலும் ஆகியிருக்கும். கேட்க ஆச்சர்யமா இருக்கும் ஆனால் உண்மை அதுதான் (ஒருவேளை 7-8 மாதங்களாவது ஆகியிருக்கும்)\nஅதுனால, அடுத்த முறை, ராயல் ஆப்பிளுக்குப் பதில், கொய்யாப் பழத்தை நறுக்கி, விதைகள் இல்லாமல், சாப்பிட்டு ஆனந்தியுங்கள்.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:32\nஏஞ்சலின் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nYou are able to appreciate the work, while actually I am not able to. ஏன்னா நான் இத்தகைய உணவை விரும்பாததுதான் காரணம். என் பெண் கேக் போன்ற சில ஐட்டங்கள் செய்வாள். நான் டேஸ்ட் செய்யமாட்டேன்.\nநான் லண்டன் வந்து 3 வருடங்கள் ஆகிறது. பாரிசிலும் பாரிசன்ஸ் சங்கீதாவில் தோசை சாப்பிட்டபோதும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.\n//அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில்// - இதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் கொடுத்துள்ள அந்த மாதத்தில் பிறந்தவர்கள் லிஸ்ட் ஒரே குளறுபடியாக இருக்கிறதே. அதில் பலரைப் பற்றி நிறைய காசிப் கேள்விப்பட்டிருக்கேனே.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:33\nவருகைக்கு நன்றி ஜி.எம்.பி சார். யாரேனும் கூட உதவினால் நிச்சயம் நீங்கள் செய்துபார்ப்பீர்கள் என்று நம்பிக்கை. நீங்கள் செய்த கேக் லாம் பார்த்திருக்கிறேனே.\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:39\n6 வயசுக்கு முன்னால் மிக மோசமான வால்தனமுள்ள பெண்ணாக இருந்த அதிரா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாராது வந்த மாமணி என்று நினைத்தவரை இனி இங்கு எட்டிப்பார்க்கவிடக் கூடாது என்ற நல்லெண்ணமா அதிரடி அவர்களே. எனக்குத் தெரிந்தவரை, ஒடியல் கூழ் செய்ய ஆரம்பித்து, அதற்கு ஒடிசி நடனம் கற்றுக்கொள்வது ஈசியான வேலை என்று நினைத்து அன்றிலிருந்து எந்த உணவுப்பதிவுக்கும் அவர் வருவதில்லை என்றுதான் கேள்விப்பட்டேன். அவர்தான் வந்து விளக்கம் சொல்லவேண்டும். ஹா ஹா ஹா.\nநீங்க உருளை ரோஸ் பண்ணியிருக்கீங்களா எப்படி எப்படியெல்லாம் வித்தை செய்து உங்கள் மகனைச் சாப்பிட வைக்கவேண்டியிருந்திருக்கிறது.\nஎன் பெண், அவளுக்கு இஷ்டமான இந்த மாதிரி ஐட்டங்களை எப்போவாவது செய்யத்தான் கிச்சனுக்குள் நுழைவாள். இல்லைனா அவள் படிப்பில் அவள் பிஸி (என்று சொல்லிடுவாள் ஹா ஹாஹா)\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:41\n .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும்///////////// அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))////\nஅந்தக் கடசி லைன் வரைக்கும் நல்ல தெளிவாத்தான் பேசிக்கொண்டு வந்தா:)) கடசியில அண்டைக்குப் போட்ட மருந்தின் எபெக்ட் போல என்னமோ உளறிட்டா:)) எனக்கு காலையில பார்த்ததும், மூக்கால நாக்கால எல்லாம் புகைப் புகையாப் போகத்தொடங்கிட்டுது:)) அந்தரத்துக்கு மோர்கூட இல்லை:)) பபபப்ச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டு ஓடிட்டேன்.. இப்போ தான் கொஞ்சம் ரைம் கிடைச்சுது ஒழுங்காப் படிக்க:))\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:42\n@கீதா ரங்கன் - //ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...// - அவங்களுக்கு ஏன் புகை வரப்போகுது. 1500 மில்லி மீட்டரில் இரண்டாவதாக வந்தேன் (புகைப்படம், இடுகை போடாதவரை நான் தொடர்ந்து கலாய்ப்பேன் ஹா ஹா ஹா), டமில்ல டி (எங்க ஊர்ல, A-90 to 100, B-75-90, C-50-75, D-35-50 Just Pass என்றுதான் கிரேடு ஹக்ஹக்ஹக்), ஆஜாபோஜ்லே என்றெல்லாம் சொல்பவருக்கு, தானும் 'திசம்பர்தான்' என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:43\n//பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு //\n@நெல்லைத்தமிழன் இந்த மேற் சொன்ன பின்னூட்டத்துக்கு\n//நீங்கள் ஏஞ்சலினை சொல்லவில்லைதானே //போன்ற ரிப்லைக்கள் தடை செய்யப்பட்டுள்ளது//\nஹலோ ரொம்ப ஸ்மார்ட் எனும் நினைப்பு:)) நான் ஜொன்னது “பொம்பிளைப்பிள்லைகளை” .. ஆன்ரியை அல்லவாக்கும் கர்ர்ர்ர்ர்:))\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:44\n///ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும் ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...\nஇல்ல கீதா இல்ல:)) நான் பிள்ளைகளைச் சொல்லவே மாட்டேன்ன் இக்காலத்துப் பிள்ளைகள் ரொம்ப ஸ்மார்ர்ட்ட்.. லைக் அதிரா:)) ஹையோ ஹையோ:))\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:48\n// (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா)\nஅஞ்சூஊஊஊஊஉ கீதா.. ஓடியாங்கோ இந்த சோட் காண்ட் ஐ மீ அயகா விரிவாக்கம் செய்து சொல்றேன்ன்:)) இல்லை எனில் நீங்க டப்புத்தப்பா நெனைப்பீங்க..:)) அதாவது நெல்லைத்தமிழன் அண்ணா[அதிராட முறையில ஜொன்னேனாக்கும் ஹா ஹா ஹா].. என்ன ஜொள்றார் எனில்:))..\nஇப்பூடியெனில்.. அதாவது ஏஞ்சல் அன்ரி.... ஆஆஆஆஆஅ கீதா:)) இப்பூடிச் சொல்லுறார்:)) புரிஞ்சுக்கோங்க:))\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:49\nஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ,ஜோசப் ஸ்டாலின் ,ஜஸ்டின் ட்ரூடோ ,மக்ரோன் ,பிராnk சினாட்ரா ,பிராட் பிட் ,பிரிட்னி ஸ்பியர்ஸ் ,வால்ட் டிஸ்னி எல் லாம் டிசம்பர்தான்////\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இப்போ டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊஊஊஊஉ அஞ்சு பிறந்தது அப்போ டிசம்பரில இல்ல.. அது கள்ளச் சேர்டிபிகேட்ட் ட்ட்ட்ட்ட்ட் விடமாட்டேன்ன்ன் மீ போராடுவேன்ன்ன்ன்ன்:))\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:50\nகாமாட்சியம்மா - உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. 'ஆசி'கூற மறந்துட்டீங்களே...\n சகலகலா வல்லிதான் நீங்க. விரைவில் உங்க செய்முறை ஒண்ணு இங்க வெளியாகணும்.\nஎன் பெண் கலைநயத்தோடு செய்வாள் (அவளுக்குப் பிடித்ததை மட்டும்-அதையும் சொல்லிடணும் இல்லையா. அவள் 6-7வது படித்துக்கொண்டிருந்தபோது மேசை விரிப்பு போல் ஒரு துணியை வாங்கி அதில் கலரில் டிசைன் போட்டுக்கொண்டுபோய் ஸ்கூலில் கொடுக்கணும். எப்போதும்போல் லேட்டாத்தான் துணி வந்தது. நான் அவளுக்கு நேரமாயிடப்போகுதே என்று முந்திய நாள் கட கட வென்று டிசைன் போட்டுக் கொடுத்துவிட்டேன். அவள் ஒன்றும் சொல்லலை. ஆனால் அதன் பிறகு அவள் ஒரு துணி வாங்கி நல்ல டிசைன் போட்டு அதைத்தான் சப்மிட் பண்ணினாள். எனக்கு அப்போது கோபம், என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதே என்று. ஆனால் அவள் செய்த டிசைன் ரொம்ப நல்லா இருந்தது. எ.பியில் எப்போவாவது இரண்டு படங்களையும் அனுப்பறேன்) என் பெண் மட்டுமல்ல, பொதுவா பெண்களே ரொம்ப கலைநயம் மிக்கவர்கள். (ஆனால் என்ன.. கோவில் சிற்பங்கள், சிலைகள் எல்லாம் ஆண்கள் செய்ததுதான் ஹா ஹா ஹா)\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:51\nஇதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)///\nஹா ஹா ஹா நல்லாத்தான் யூடு விழுந்திருக்குதுபோல:)).. அப்பாடா மீக்கு இந்தக் கலவை எல்லாம் சே..சே.. கவலை எல்லாம் இல்லவே இல்லை பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குளுக்கோஸ்ஸ்ஸ் ஐமீன் சுவீட்டான சுவிட் 16 ல இருப்போர் இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்புட மாட்டினம்:)).. நிறைகுடம் தளும்பாது பாருங்கோ:))\nநெ.த. 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:53\n@அதிரா - //அதாவது ஏஞ்சல் அன்ரி.... ஆ// - இது அந்த 'தேவதையின் கிச்சன்' பிளாக்குக்கே அடுக்காது. அவங்கதான் தன்னோட கையை (அதுல 1/2 விரல் மட்டும் காணும்படி இருந்தது. மற்றதெல்லாம் பிளாஸ்டருக்குள்ள) படமெடுத்துப் போட்டிருந்தாரே. அதைப் பார்த்தபோது, (எனக்கு கை ஜோசியம் தெரியுமாக்கும் க்கும்) அவங்க உங்களைவிட 6 மாசம் சின்னவங்க என்று தோன்றியது.\nவேணும்னா ஏஞ்சலினையே கேட்டுப்பார்க்கிறேன். என் ஜோசியம் சொல்லும் திறமை சரியா இருக்கான்னு.\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:53\n//ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் ஹையோ இதை இப்பத்தானே பார்க்கிறேன்..எடுத்து வைச்சுக்கறேன்...\nசே..சே.சே.. மயில் படம் போட்டு மயக்க முடியல்லியே:)) இனி ஏதும் குளிசை குடுத்துத்தான் மயக்கோணும் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வரவர நமக்கு எதிரிங்க ஜாஸ்தியாகிட்டே வராங்க:))... ஸ்ஸ்ஸ்ஸ��� காய்த்த மரம்தானே கல்லெறி படும் என முத்தாச்சிப் பாட்டி ஜொள்ளியிருக்கிறா:))...\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:55\n///கீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :)\nஅவரை காணோம் சில வருஷமா .வந்தாக பூனையை ஓட்டுவார் பாக்கிற இடத்தில எல்லாம் அதிரா அக்கானு சொல்லியே ///\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது மீ வைரவருக்கு நேர்த்தி வச்சேனாக்கும்.. ஹா ஹா ஹா ஹையோ இதை ரெவெரி படிச்சிடக்கூடா ஜாமீஈஈஈஇ நமக்கு வேறு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:))..\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:57\n//ஹையோ இது தெரியாம ஸ்ரீராம் வேற உங்க சிஷ்யனா இருக்குமோன்னு சொல்லிட்டேனே...\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு ஞானியாகிட்ட ஞானியை:)) உப்பூடி பப்புளிக்கில மானபங்கப்படுத்தக்கூடா:)) பிறகு கொசு வந்து கடிக்கும்:))\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:58\n//ஹையொ ஏஞ்சல் அது யாரப்பா...வந்தா காமிச்சுக் கொடுங்க....பூஸார் வாலை எல்லாரும் சேர்ந்து பிடிப்போம்...\nஎன்னா ஒரு ஜந்தோசம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 ஐப் பார்த்து க்க்க்க்க்காஆஆஆஅ எனக் கூப்பிட யாருக்குத்தான் மனசு வரும்:)) ஹா ஹா ஹா\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:00\n///அதில் பலரைப் பற்றி நிறைய காசிப் கேள்விப்பட்டிருக்கேனே.//\nகமான் கமான்ன் அது அஞ்சு பற்றித்தானே:).. ஹையோ அது காசிப் இல்ல:)) கொசிப் ஆக்கும்:)) ஹையோ ஹையோ\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:05\nடும்..டும்...டும்ம்.. நாட்டு மக்களுக்கோர் அவசர வேண்டுகோள்:\nஸ்ரீராம் என்பவரை:) கடந்த 3 நாட்களாகக் காணவில்லை... கடசியாக கீதா அவர்கள் பார்த்தபோது:).. நிறைய முடி.. அதில் கொஞ்சம் பின்னால வழுக்கை:))[ஹ ஹா ஹா].. குட்டித்தாடி அதில் நடுவில் நரைத்திருந்ததாம்.. ஆனா ஜி எம் பி ஐயா பார்த்தபோது நரைக்கு டை அடிச்சிருந்ததாக தகவல் சொல்லப்பட்டது:))...\nஅத்தோடு பொக்கட்டிலே ஒரு பிரவுண் கலர் வொலட்:) அதனுள்ளே உள் மடிப்பிலே குட்டிப்படம் அனுக்காவோடது இருக்கும்:)).. இவரை ஆராவது பார்த்தால் உடனடியாக பிரித்தானியக் கிளை அதிராவின் ஒபிஸ் செக்:) அஞ்சுவுக்குத்தகவல் ஜொள்ளவும்:))\nதகவல் ஜொள்ளுபவருக்கு... ஃபிறீயா அனுக்கா மூவி ரிக்கெட் அனுப்பி வைக்கப்படும்:))..\nஹையோ மீ பிஸி வெளில போகப்போறேன்ன் பாய் பாய்ய்ய்ய்.. இது வேற பாய்ய்ய்:))\nஸ்ரீராம். 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:07\nஞானியில��� மூன்று வகை. ஞானி, விஞ்ஞானி, அஞ்ஞானி...\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:08\n//அதைப் பார்த்தபோது, (எனக்கு கை ஜோசியம் தெரியுமாக்கும் க்கும்) அவங்க உங்களைவிட 6 மாசம் சின்னவங்க என்று தோன்றியது.\nவேணும்னா ஏஞ்சலினையே கேட்டுப்பார்க்கிறேன். என் ஜோசியம் சொல்லும் திறமை சரியா இருக்கான்னு.///\nஹையோ கையை முழுசாக் காட்டாமல் அங்கின இங்கின பாதியைக் காட்டி உலகத்தை மயக்குறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருங்கோ நெ.தமிழன் அடுத்த முறை ஜந்திக்கும்போது பிடிச்சு வச்சு முழுக்கையையும் படமெடுத்துப் போடுறேன்ன் அப்போ ஜொள்ளுங்கோ:)) ஹையோ ஹையோ இண்டைக்கு நமக்கு நாள் சரியில்லைப்போலும்:))\nகாலையிலேயே கந்தசாமிச் சாத்ஹிரியார் ஜொன்னார் பிள்ளை வெளியில போகாத அடி வாங்குவாய் என:)) வீட்டுக்குள் இருந்தாலும் கதவுடைச்சு அடிக்க வருகினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வைரவா அஞ்சுட கண்ணில மட்டும் இது பட்டிடக்கூடா:)) ஏதோ நெ.தமிழன் தெரியாமல் ஜொள்ளிட்டார்ர்:)) ஹா ஹா ஹா:))\nஸ்ரீராம். 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:09\nஇணைய இணைப்பு வொயர்களை JCP வைத்து அறுத்து எறிந்து விட்ட காரணத்தால் மொபைல் மூலம் உலாவிக் கொண்டிருக்கிறேன்...\nathira 4 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\nஆஆஆஆஆஆஆஆஆ ஸ்ரீராமின் “அஞ்ஞான வாசம்” முடிஞ்சுதுபோல... ஹெட் தெரியுதேஏஏஏஏஏ ஹையோ மீ ரன்னிங்:))\nநெல்லை எங்க வீட்டுல எல்லாரும் சாப்பிடுவாங்க....பேக்கிங்க் எல்லாமே...வீட்டுல செஞ்சா\nஞானியில் மூன்று வகை. ஞானி, விஞ்ஞானி, அஞ்ஞானி...\nவிடுங்க நானும் ஒரு ஞானிதான்....வி இல்லை அ தான்...ஹா ஹா ஹா\nஇணைய இணைப்பு வொயர்களை JCP வைத்து அறுத்து எறிந்து விட்ட காரணத்தால் மொபைல் மூலம் உலாவிக் கொண்டிருக்கிறேன்...//\nதேம்ஸ் ஞானி, மோடியின் செக் என்ன ஒன்னும் பண்ணாம இருக்கார்னு தெரில.\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு ஞானியாகிட்ட ஞானியை:)) உப்பூடி பப்புளிக்கில மானபங்கப்படுத்தக்கூடா:)) பிறகு கொசு வந்து கடிக்கும்:))//\nஹா ஹா ஹா அதிரா நாங்க பாக்காத கொசுவா வெரைட்டி வெரைட்டியா பாத்திருக்கோம் இதெல்லாம் ஜுஜூஊஊஊஊஊஊஊஊஊஊபி... ஹிஹிஹிஹி...\nநெ.த. 5 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nCorrect timeக்கு வராம ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் சீக்கிரமே வந்து கியூல நின்னு போங்கு ஆட்டம் ஆடறீங்களே இது நியாயமாரேரேரே\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்...\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்......\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம்...\nஎதிர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புட���் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-09-17T12:37:10Z", "digest": "sha1:B3IVNGQ5N4X6XJMSZRNGID346GFEJ2X4", "length": 20595, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்\n“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை… இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு வரை தமிழன் தன் விவசாயத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவந்த பாரம்பர்ய நெல்வகைகள்.\nதமிழனிடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நெல்வகைகள் இருந்தன என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்தப் பாரம்ப��்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தானே காரணம்…” – மிகவும் பொறுப்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன வார்த்தைகள்​ நெல் ஜெயராமனிடம் இருந்து.\nதிருத்துறைப்பூண்டி தாலுக்கா, கத்திமேட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவரது சேகரிப்பில் 156 வகையான பாரம்பரிய நெல்வகைகள் இருக்கின்றன. இதை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளாகக் கொடுத்து, பாரம்பரியமான இயற்கை விவசாயம் தழைக்க வழி செய்துகொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் கடந்த 10 வருடங்களாக திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆதிரங்கம் நெல் திருவிழா நடந்துவருகிறது.\n” நான் நுகர்வோர் அமைப்பின் மாநில விவசாயப் பிரிவில் இயக்குநராக இருந்த சமயம் அது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுக்க நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை ஆதரித்து, பூம்புகாரில் இருந்து கல்லணை வரை பிரசாரப் பயணம் செய்தார். அப்போது அவர்கூட நானும் போனேன். தலைஞாயிறுக்குப் பக்கம், மடுகூர் கிராமத்தில் பிரசாரத்தில் இருந்தபோது வீரப்ப ராமகிருஷணன் என்கிற ஒரு விவசாயி, ஒரு துணி முடிச்சு ஒன்றை நம்மாழ்வாரிடம் கொடுத்தார்.\n‘கிராமத்து மக்கள் வழியில் சாப்பிடுவதற்கு அவல் கொடுத்திருப்பார்கள்… ‘ என நினைத்து அந்தத் துணி முடிச்சை அவிழ்த்தார். அதற்குள் இருந்தது அவல் அல்ல… காட்டு யானம் என்கிற தமிழனின் பாரம்பரிய நெல். ‘இதுபோல நிறையப் பாரம்பர்ய நெல்கள் விவசாயிகளிடம் இருக்கும். அதை எல்லாம் சேகரிக்க வேண்டும்’ எனச் சொன்னார் அந்த விவசாயி. அப்போதே அந்த வேலையை என்னிடம் ஒப்படைத்து, எனது பெயரையும் ‘நெல் ஜெயராமன்’ எனவும் மாற்றினார் நம்மாழ்வார்.\nஅந்தப் பிரசாரப் பயணம் கல்லணையில் முடிந்தபோது… சில விவசாயிகள் குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை, கார் நெல், பனங்காட்டு குடவாலை, சிஞ்சினிக்கார்… போன்ற நெல்வகைகளைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்தனர். இப்படி தமிழ் நாடு முழுக்க பயனம் செய்து, 156 வகையான தமிழனின் நெல்வகைகள் இன்று எங்களிடம் இருக்கின்றன” என்கிற நெல் ஜெயராமன், பூங்காரு பாரம்பர்ய நெல்லுக்கான விதைத் தேர்வு , நேர்த்தி, பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பைச் செய்தததற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் அமைச்சகம், 2015-ம�� ஆண்டுக்கான கிரிஸ்தி சம்மான் விருதை அவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது\n” ஆதிரங்கம் கிராமத்தில் இன்றைக்கு 10 ஏக்கர் பரப்பளவில் பாரம்பர்ய நெற்பயிர் சாகுபடி நடப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த நரசிம்மன், ரெங்க நாராயணன் இருவரும் ஆளுக்கு ஐந்து ஐந்து ஏக்கர் நிலம் தந்து உதவினார்கள். அந்த நிலத்தின் முதல் நடவை நம்மாழ்வார்தான் நட்டுவைத்துத் தொடங்கிவைத்தார். பாரம்பர்ய நெல்லை மீட்டெடுப்பதும், அதற்கு ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதும் என கடந்த 9 ஆண்டுகளாக ஆதிரங்கத்தில் நெல் திருவிழாவை நடத்தி வருகிறோம். இந்தத் திருவிழாவுக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் பாரம்பர்ய நெற்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.\nஒருவர் 2 கிலோ நெல்லை வாங்கிக்கொண்டு போனால், அடுத்த முறை அவர் அதை நான்கு கிலோ நெல்லாக திருப்பித் தரவேண்டும். அப்படி வாங்கிக்கொண்டு போகிற விவாசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஏதாவது சந்தேகம் என்றால், எங்கள் குழு அவர்களின் சந்தேகத்தை நிவர்த்திச் செய்யும். எங்களது நெல் திருவிழா பற்றி கேள்விபட்ட இன்டர்நேஷனல் உணவு பாதுகாப்பு பிரசாரகர் தேவேந்திர சர்மா, இந்திய அளவிலான உணவு பாதுகாப்பு பிரசாரகர் கவிதா துர்கந்தி உள்ளிட்டோர் எங்கள் நெல் திருவிழாவில் வந்து கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு திட்டக் கமிஷனின் துணைத் தலைவாரக இருந்த சாந்தா ஷீலா நாயர் , ‘அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தையும் நீங்க செய்துகொண்டு இருக்கீங்க. இந்த பாரம்பர்ய நெல் விதைகளை 2016 ம் ஆண்டு அரசாங்கம் உங்களிடம் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மான்ய விலையில் அளிக்கும்’ என்று சொல்லி, அதற்கான ஏற்பாட்டையும் செய்தார். ஜூன் மாதம் நடக்க இருக்கும் 10 வது நெல் திருவிழாவில் 156 பாரம்பரிய நெல் விதைகளை 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் இருக்கிறது” என்கிற நெல் ஜெயராமனிடம் , “பாரம்பர்ய விவசாயம் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நெல் அசுர வேகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையின் பசியைப் போக்கும் அளவுக்கு இருக்காதே” என்கிற நெல் ஜெயராமனிடம் , “பாரம்பர்ய விவசாயம் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நெல் அசுர வேகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையின் பசியைப் போக்கும் அளவுக்கு இருக்காதே” என்று கேட்டால் அதை மறுக்கிறார்.\n” இந்தியாவில் உற்���த்திச் செய்யப்பட உணவு கிடக்குகளில் முறையாக பராமரிக்கப்படாததன் மூலம், எலிகள் மட்டும் பூச்சிகளால் மட்டும் 22 சதவிதம் உணவுப்பொருள் வீணாகிறது.\nதிருமண வீடு மற்றும் ட்டல்களில் மட்டும் 14 சதவிகிதம் உணவு வீணாகிறது. இதையெல்லாம் சரிசெய்தாலே இந்தியாவின் உணவு தேவையை வெற்றிகரமாகச் சமாளிக்கலாம். தவிரவும், பாரம்பர்ய விவசாயத்தில் 1 ஏக்கரில் 20 மூட்டை(60கிலோ) நெல்லை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 5 ஆயிரம்தான்.\nஆனால் அதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 25 ஆயிரம் ரூபாய். ஆனால், ரசாயன இடுப் பொருட்கள் கொண்டு 1 ஏக்கரில் 30 மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதற்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய். விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 24 ஆயிரம் ருபாய்தான். இதிலிருந்தே பாரம்பர்யமான விவசாயம்தான் லாபகரமானது என்பது உறுதியாகிறது. பாரம்பர்ய விவசாயத்தில் 32 ஏக்கருக்கு தேவையான இடுப்பொருட்களை ஒரே ஒரு பசுமாட்டிலிருந்து பெறலாம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.\nசராசரியாக 1 கிலோ ஒட்டு ரக அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், பாரம்பர்ய நெல் அரிசி முக்கால் கிலோ மட்டுமே போதுமானது. தவிரவும் ரசாயன உரத் தாக்குதலால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அதன் விளைச்சல் உற்பத்தி, இப்போது ஏக்கருக்கு 20 மூட்டையில் இருந்து 8 மூட்டையாக குறைந்திருகிறது. பாரம்பர்ய விவசாயத்தில், நாளாக நாளாக மண்ணின் வளம் பாதுகாக்கப்ப்டுவதோடு, விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. பாரம்பர்ய நெல்லை மதிப்புக் கூட்டி விறபதன் மூலம் அதாவது நெல்லாக அல்லாமல் அரிசியாக, அவலாக மாற்றி விற்பதன் மூலம். விதை நெல்லாக மட்டுமே விற்பனைக்கு தருவதன் மூலம் இதை லாபமாகவும் மாற்றிக் காட்ட முடியும். ” என்கிறார் நெல் ஜெயராமன்.\nஇவர் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் `கிரியேட் – நமது நெல்லைக் காப்போம்’ என்கிற அமைப்பு கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தமது பிரசாரத்தை செய்து, அந்தந்த மாநிலங்களின் பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்கும் அர்த்தமுள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார்\nதென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் →\n← 100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய ��ாடு\nOne thought on “பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2015/11/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T13:46:09Z", "digest": "sha1:7GGV6QZBY6TBJEDOGYCDOAXEAPBDYRXJ", "length": 17063, "nlines": 77, "source_domain": "rammalar.wordpress.com", "title": "மனதில் ஊறட்டும் உற்சாகம் ! | Rammalar's Weblog", "raw_content": "\nநவம்பர் 7, 2015 இல் 10:11 முப\t(ஒரு பக்க கட்டுரை)\nTags: ஒரு பக்க கட்டுரை\n1.சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை . சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான் . எனவே கன்ட்ரோல் நம்மிடம்தான் . எனவே ஆனந்தமாக இருக்க வேண்டுமா , வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டும் தான் .\n2.வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாக கழிக்காதீர்கள். கொஞ்சம் இலகுவாகவும் நகைசுவையாகவும் அணுகுங்கள் அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள் . தினமும் இரண்டு , முன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள் . சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாக பரவும் .\n3.உடற்பயிட்சியும் ஆரோகியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும் .உற்சாகமாக உணர்வீர்கள் . உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் ‘என்டோர்பின்’ களால் மனது புத்துணர்வு பெரும் என்கிறது மருத்துவ உலகம்.\n4.வேலை , கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது , நன்றாக ஒரு குளியல் போடுவது ,இசை கேட்பது ….இப்படி ஏதாவாது உங்கள் மனதுக்கு பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் .அதேபோல் , தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சிதரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள் .\n5.ஆனந்தம் என்பது ‘லக்’ அல்ல , நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள் .அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களை கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள் .\n6.தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி கடலில் போடுங்கள் . ஏதேனும் தவறு , தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர ,,,,,,,,,,,,, ��த்தை ஓட்டுக்குள் முடங்கி விடகூடாது\n7.உங்கள் மனதை நீங்கள் தான் உ ற்சாகபடுத்தவேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணகங்கள், நல்ல நகைசுவை திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கிறார் ஆராச்சியாளர்கள் .\n8.திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்க பழகுங்கள் . மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும் ,ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வைக்கும்.\n9.புது இடங்களை பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்கையின் வழித்தடங்கள் . எனவே அவ்வப்போது ‘ வெளியே’ செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இடங்கள் இதற்கான சிறந்த இடமாக இருக்கும் .\n10.ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள் .\n11.கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்கையின் ஒரு பாகமாக் ஏற்றுக்கொள்ளுங்கள் . காலம் கவலையை ஆற்றிவிடும்.\n12.விருப்பமிருந்தால் ஒரு செல்லப்பிராணியை வளருங்கள் . அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள் . எதிர்பார்ப்பில்லாத அன்பு , அதனிடம் நிறையவே கிடைக்கும் \n13.தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காக காத்திருக்கிறது என்று விழித்து கொள்ளுங்கள் .இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள் . யாரையாவது காயபடுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவெடுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\nசுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பா��ியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/48928-trump-celebrated-diwali-in-white-house-tells-modi-a-friend.html", "date_download": "2019-09-17T13:25:39Z", "digest": "sha1:SW4H7XGIPMVCVSSHQZZS2T64FHRJ7R5W", "length": 10280, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - மோடி சிறந்த நண்பர் என பெருமிதம்! | Trump celebrated Diwali in white house - Tells, Modi a friend", "raw_content": "\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகாலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட்டில் லீக்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nபங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nதீபாவளி கொண்டாடிய டிரம்ப் - மோடி சிறந்த நண்பர் என பெருமிதம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தனக்கு சிறந்த நண்பர் என்று அவர் குறிப்பிட்டார். உயர் பதவிகளில் உள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் பேசியதாவது:\nஇந்திய தேசத்துடன் அமெரிக்கா மிக ஆழமான நட்புறவை கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்கான சிறந்த வர்த்தகராக இந்தியா விளங்குகிறது. வர்த்தகம் குறித்த பே���்சுவார்த்தைக்கு அவர்கள் சிறந்தவர்கள். மிக சிறப்பானவர்கள் என்பதாலேயே இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அது இனியும் தொடரும் என்றார் டிரம்ப்.\nடிரம்ப் அரசு நிர்வாகத்தில் பணியாற்றுகின்ற 20க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா, அவரது மனைவி அவினா சர்னா உள்ளிட்டோர் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, டிரம்ப் தனது மகள் இவாங்காவை அறிமுகப்படுத்திய அவர், “மோடி எனது நண்பர். இப்போது இவருக்கும் நண்பர். இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் மிகுந்த மரியாதை அவர் கொண்டிருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு -பிரதமர் மோடி\nபரியேறும் பெருமாள் இயக்குநரின் அடுத்தப் படத்தில் தனுஷ்\nநாளை மாலை கரையை கடக்கிறது கஜா ; இன்று முதல் மழை\nமதுரை-ராமேசுவரம் ரயில் சேவையில் மாற்றம்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nமக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இ���்று\nமூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா\n’5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/202121?ref=archive-feed", "date_download": "2019-09-17T12:17:24Z", "digest": "sha1:4UNRMVPDIE6STY2CTKYWP6RJTBC3YP3T", "length": 7927, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பாழடைந்த வீடொன்றிற்குள் இளைஞர்கள் செய்த மோசமான செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாழடைந்த வீடொன்றிற்குள் இளைஞர்கள் செய்த மோசமான செயல்\nவவுனியா - தேக்கவத்தை பகுதியில் ஹெரோயினுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.\nகுறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.\nசிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயினை பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து சில ஹெரோயின் பொதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nமேலும் கைதுசெய்யபட்டவர்கள் நாளையதினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/02/job-news-net_10.html", "date_download": "2019-09-17T13:11:13Z", "digest": "sha1:WYGM6ZBZAFBEHXMFD6CKC5SUV26W3T6Y", "length": 7139, "nlines": 139, "source_domain": "www.trincoinfo.com", "title": "நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் வேலைவாய்ப்பு - Job News Net - Trincoinfo", "raw_content": "\nHome > Job News Net > நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் வேலைவாய்ப்பு - Job News Net\nநகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் வேலைவாய்ப்பு - Job News Net\nநகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் வேலைவாய்ப்பு - Job News Net\nItem Reviewed: நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் வேலைவாய்ப்பு - Job News Net Description: Rating: 5 Reviewed By: GS My\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் ���ிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/singa-kebiyo-soolai-neruppo-avar-ennai-tamil-christian-songs-lyrics/", "date_download": "2019-09-17T13:40:11Z", "digest": "sha1:I36QQGQJCCICOSXMDRW4ZIQC7EJQ42BC", "length": 6822, "nlines": 162, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics - Christian Medias - The collection of christian songs", "raw_content": "\nசிங்க கெபியில் நான் விழுந்தேன்\nசிங்க கெபியோ சூளை நெருப்போ\nசிங்க கெபியோ சூளை நெருப்போ\nஎதிரிகள் எனை சுற்றி வந்தாலும்\nதூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2\nசிங்க கெபியோ சூளை நெருப்போ\nசூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2\nஎன்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2\nசிங்க கெபியோ சூளை நெருப்போ\nஅவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்\n9 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nYerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/imprisonment-of-police-officers-at-ariyalur-3-arrested/", "date_download": "2019-09-17T12:29:16Z", "digest": "sha1:E52W5UH5Y672OO3MTDPPT2YSSHFHQRV2", "length": 10789, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "அரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..! | Dinasuvadu Tamil", "raw_content": "\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\n non-veg சமைத்���ு கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nin Top stories, அரியலூர், தமிழ்நாடு\nதமிழ்நாடு தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த காலிப் பணியிடங்களுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு , உடல் தேர்வு நடத்தப்படும்.\nஎழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கும் , உடல்தகுதி தேர்வு 15 மதிப்பெண்களுக்கும் வழங்கப்படும். என்சிசி மற்றும் விளையாட்டுகளுக்கு சான்றிதழ் அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nஇந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தத்தனுரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.\nஇந்த தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த தேவப்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக ரகுபதி என்பவர் தேர்வு எழுதி உள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்மாறாட்டம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் 'ஹீரோ' ஜி.வி.பிரகாஷ்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/04/3.html", "date_download": "2019-09-17T12:47:28Z", "digest": "sha1:4XWDQYLEZTM5VBWDBPMUNXJZVB6DN6XT", "length": 38209, "nlines": 346, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nகூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1-ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.\nஅந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்\nசிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.\nஉள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996-ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54-வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.\nகுறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தா��். அவர்தான் மோகன்.\nமோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரணமாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.\nஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச்சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.\nஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி’ என விடை எழுதியிருந்தேன்.\nநாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்படிப் பயங்கரவாதமாகும்’ என்று நான் வினா எழுப்பினேன்.\nஎல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.\nஅடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்\nஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பி��்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்துகிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை\nஇரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.\n‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா’ என்று ஆறுதல் சொன்னேன்.\nமனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தியிருக்கும், விடு\n25.08.02-ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித்திருந்தார்.\nஎந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கையான செய்தி அன்று; வேதனையான முரண்\nசிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவருடைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.\n26-ம் தேதி காலை. ‘ஐயா பாத்தீங்களா’ என்று செய்���ித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.\nஎனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.\nஅதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.\nதமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.\nநாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்தன.\nநாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.\n‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.\nமீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் 'மகளே, வாடாத பூப்போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.\nஅன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள்கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்\nநன்றி : ஆனந்த விகடன்.\nஉங்கள் அனவரையும் நன்றியுடன் இறுதிவரை நினைத்திருப்போம். வேறு என்ன செய்ய முடியும் விடுதலைக்காக நீங்கள் படும், பட்ட வேதனைகள் அனைத்துக்கும் பரிசாக ஈழத்தை தருவோம். உங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஈழத்து மண்ணில் வெறுங்காலுடன் நடக்கும் நாள் விரைவில் வரும��. மனச்சாட்சியுடன் பிறந்துவிட்டீர்கள் அதுதான் நீங்கள் செய்த தப்பு.\nதெரிந்தோ தெரியாமலோ எங்கள் வார்த்தைகள் அல்லது செயல் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் உரிமையுடன் மன்னியுங்கள்.\nஒரு ஈழத் தமிழ் உறவு\nஉங்கள் அனவரையும் நன்றியுடன் இறுதிவரை நினைத்திருப்போம். வேறு என்ன செய்ய முடியும் விடுதலைக்காக நீங்கள் படும், பட்ட வேதனைகள் அனைத்துக்கும் பரிசாக ஈழத்தை தருவோம். உங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஈழத்து மண்ணில் வெறுங்காலுடன் நடக்கும் நாள் விரைவில் வரும். மனச்சாட்சியுடன் பிறந்துவிட்டீர்கள் அதுதான் நீங்கள் செய்த தப்பு.\nதெரிந்தோ தெரியாமலோ எங்கள் வார்த்தைகள் அல்லது செயல் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் உரிமையுடன் மன்னியுங்கள்.\nஒரு ஈழத் தமிழ் உறவு\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களை தீர்ப்புக்குப் பிறகு ...\nபிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீட்டிற்குத் தடை: ம...\nபிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்...\nஇலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலைய...\nபிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரிய...\nவாச்சாத்தி : பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்...\n\"அது ஒரு பொடா காலம்''- 2 சுப.வீரபாண்டியன்\nஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் : அரவானிகள் சிறை பிடிப்ப...\nஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அர...\nமகளை 17 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த இலங்கைப் பெ...\n\"அது ஒரு பொடா காலம்\" சுப.வீரபாண்டியன்\n27% இடஒதுக்கீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் ...\nதுறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்ட...\nபோலீஸ் தடியடி : உண்மை அறியும் குழு விசாரணை\nபோலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்\nஅமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்...\nபொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்பட...\nசெண்டூர் வெடி விபத்து : அரசு அதிகாரி பரூக்கி விசார...\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது\nசிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு\nசிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் ...\nசெண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெ...\nதுறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்க...\nபிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்...\nதுறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும...\nஅத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nப��ுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128603", "date_download": "2019-09-17T13:35:10Z", "digest": "sha1:37UCOC3ZS74CMATBA3YIFCHHABNZZ4PT", "length": 9092, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகாரமல்ல, அங்கீகாரம் | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஇலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் முழுமையாக செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் ஈடுபட்டது சரியா, தவறா என்ற வாதம் தற்போதும் தொடர்கிறது. இருப்பினும் இலங்கையின் வளர்ச்சியில் அங்குள்ள தமிழர்களின் பங்கு முக்கியமானது. அதைவிட சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தங்களின் முக்கியத்துவத்தை தமிழர்கள் உணர்த்தினர். தமிழர்களின் வாக்குகள் மொத்தமாக கிடைத்ததால்தான் மைத்ரிபால சிறிசேன, புதிய அதிபராக அமர முடிந்தது என்பதை அவர் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அதுதான் உண்மை என்பது அவருக்கே தெரியும்.\nதமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த 1987ம் ஆண்டு இந்தியா, இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி கொண்டுவரப்பட்டதே அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம். ஆனால் இதுவரை அது எழுத்து வடிவிலேயே உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இருந்த அரசுகள் அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. இந்த நேரத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தையும் பார்க்க வேண்டும். வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற பல்வேறு முடியரசுகள் ஒன்றாக இணைந்ததுதான் யுனைடெட் கிங்க்டம் என்கிற இங்கிலாந்து என்கிற பிரிட்டன். இதில் ஸ்காட்லாந்தைப் பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன.\nஇதற்காக நடந்த வாக்கெடுப்பின்போது, பிரிட்டனுடன் இணைந்து இருக்கவே விரும்புவதாக ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்தனர். தங்களுக்கு தேவை தனி நாடல்ல. தனி அதிகாரம், வசதிகள் போன்றவையே என்று ஸ்காட்லாந்து மக்களின் வாக்கெடுப்பு முடிவுகள் கூறுகின்றன. ஸ்காட்லாந்து நாடு சுதந்திரமாக செயல்படுவதற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களும் விரைவில் வழங்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்ததுடன் அதற்கான செயல்முறை, கால அட்டவணை தயாராகி வருகிறது. இதே நிலையில்தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்ளனர். ஒடுக்கப்பட்டு வந்த இந்த மக்கள் எதிர்பார்ப்பது அதிக அதிகாரத்தை மட்டுமல்ல, அங்கீகாரத்தை தான்.\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/27744-2015-01-23-05-10-03", "date_download": "2019-09-17T12:59:43Z", "digest": "sha1:X422IHJGLERWENE6QCTNUTLEMKYKSHOJ", "length": 36254, "nlines": 277, "source_domain": "www.keetru.com", "title": "தமிழக வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு மாநாடு", "raw_content": "\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nதேச துரோகச் சட்டம் - ��னசாட்சிக்கான உரிமை மீறல்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nமாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம்\nஅமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் - எச்சரிக்கை மாநாடு\nகூடன்குளம் பொய் வழக்குகளுக்காக சரண் அடைகிறேன்\nமோடியை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பியது அமெரிக்கா\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nஎழுத்தாளர்: அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு\nவெளியிடப்பட்டது: 23 ஜனவரி 2015\nதமிழக வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு மாநாடு\nகூடங்குளம் அணு உலையின் உண்மை நிலை\n‘புலி வருது புலி வருது’ என்று பூச்சாண்டி காட்டுவது போல் கூடங்குளம் அணு உலையிலிருந்து மின் உற்பத்தி தொடங்கிவிட்டது என்ற செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. மின் உற்பத்தி அணு மின்சாரமா அல்லது கோடிக்கணக்கான முதலீட்டில் வாங்கும் டீசல் மின் உற்பத்தியா என்ற கேள்விக்கு இது வரை விடையில்லை.\nமுதல் இரண்டு அணு உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாத நிலையில் மேலும் திட்டமிட்டுள்ள அணு உலைகளை நிறுவக்கூடாது என்ற பரப்புரையை ‘அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை நாடியது. ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் காக்கின்றனர்.\nஇந்தப் பின்னணியில் 1200 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் அம்மக்கள் அவர்களுடைய போராட்டக் களத்தை விரிவாக்க முன் வந்துள்ளனர். இதுவரை இடிந்தகரையை நோக்கி சூழலியல் அமைப்புகளும் ஜனநாயக இயக்கங்களும் பயணித்தன. இனி, கூடங்குளம் போராட்டக் குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தங்களுடையப் போராட்டத்தை விரிவாக்க முன் வந்துள்ளனர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் உள்ள சூழலியல், வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதார போராட்டங்���ளோடு கரம் கோர்க்க வருகின்றனர்.\n‘வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் அழிவுத் திட்டங்களை வல்லாதிக்க அரசு, மக்கள் மீது திணிக்கும் போக்கினை கேள்வி கேட்கும் மாபெரும் அரசியல் இயக்கம் இது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அன்னிய வல்லாதிக்க சக்திகளுக்கும் நாட்டை அடகு வைக்கும் அரசியலுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள அமைதியான போர் இது.\nஉலகமயமாக்கம், தனியார் மயமாக்கம் மற்றும் தாராள மயமாக்கம் என்னும் அரசியல் பொருளாதார கொள்கை பரந்துபட்ட மக்களை ஓட்டாண்டிகளாக்கியுள்ளது. உணவு, கல்வி, ஆரோக்கியம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு, அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்துவருகிறது. மென்பொருள் தொழில் நிறுவனங்களில் வேலை உத்தரவாதம் என்பது கானல் நீராய் மாறிவருகின்றது.\nகோவை மண்டலம் அழிவை நோக்கி....\n‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கெய்ல் நிறுவனத்தால் விவசாய நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயுக் குழாய்கள் கொங்கு மண்டல உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஆறுகள் கடத்தப்படுவதும் மணல் மாஃபியாக்களின் வெறியாட்டமும் கோலோச்சுகிறது.\nசுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர் நிலைகளை, நிலத்தை, நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகின்றன. கோவை மண்டலத்தின் நீராதாரமான நொய்யல், கழிவுகளால் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. நிலத்தடி நீருக்கு ஆதாரமான அனைத்து நீர் நிலைகளையும் இழந்து வருகிறோம். நீர் நிலைகளின் மீது மக்களுக்கு பாரம்பரியமாக இருந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயத்தில் புரட்சி என்று பீற்றிக் கொண்டு வந்த ‘பசுமைப் புரட்சி’ திட்டம், நீடித்த வேளாண்மைக்கான அடிப்படை ஆதாரங்களை அழித்து, எளிய விவசாயிகளை ஓட்டாண்டியாக்கியுள்ளது. உழவர்களுக்கு விதை மீது இருந்த உரிமை விதை கும்பினிகளிடம் தாரைவார்க்கப்பட்டுவிட்டது. உழவர்கள், அடிபடையில் தற்சார்பையும் மாண்பையும் இழந்து நிற்கின்றனர்.\nதென்னிந்தியாவின் ‘சூழலியல் இதயம்’ என்று கருதப்படும் ‘நீலகிரி உயிர்மண்டலம்’ தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது. சூழலியல் சமநிலைக்கும், நீருக்கும் ஆதாரமான மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற இயக்கம் காண வேண்டியிருக்கிறது. ‘புலிகள் காப்பகம்’ என���னும் பெயரில் வனத்தில் வாழும் பழங்குடிகளும் பிற மக்களும் வனத்தை விட்டு விரட்டப்படுகின்றனர். மாவோயிஸ்ட் பூச்சாண்டி காட்டி வன உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர்.\nகடலோரப் பகுதிகளில் நடந்தேறும் தாது மணல் கொள்ளை, தேனி மாவட்டம் தேவாரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், நாகபட்டிணத்தில் தொடங்கப்பட்டுள்ள அனல் மின் நிலையம், தூத்துக்குடி “ஸ்டெர்லைட் ஆலை போன்ற திட்டங்கள் அனைத்தும் மக்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதும், வாழ்வாதாரங்களின் மீதும் அரசு தொடுத்துள்ள மறைமுகப் போராகும்.\nநகர்ப்புற ஏழை மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள், மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விட மிகக்குறுகிய, ஆபத்தான இருப்பிடங்களாக ஒதுக்கப்படுகின்றன.\nகோவை நகரம் மருத்துவ கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது. அண்டை மாநில கழிவுகளையும் இங்கே தாராளமாக கொட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nகோவை மண்டலத்தின் முதுகெலும்பாக உள்ள தொழில் முனைவோரின் நிலை அந்தோ பரிதாபம் கச்சாப் பொருட்களின் விலை ஏற்றம், தொடரும் மின்வெட்டுடன் சேர்ந்து மின் கட்டண உயர்வு போன்றவை பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களை மூடிடும் நிலைக்குத் தள்ளியுள்ளன.\nஊழலிலேயே பிறப்பெடுத்த ‘ஜவகர்லால் நேரு நகர மேம்பாட்டுத் திட்டம்’ கோவை மாநகர மக்களை சொல்லொணா துயரங்களில் ஆழ்த்தியுள்ளது. சாலைகள் விரிவாக்கம், பாதாளச் சாக்கடை, சொகுசுப் பேருந்துகள், குடி நீர்த்திட்டம் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவது மட்டுமல்ல நகரமே திறந்தவெளி சுடுகாடாக மாற்றப்பட்டுள்ளது கோவை நகரின் சமூக வரலாறு மற்றும் பூகோள காரணிகளை கணக்கில் கொள்ளாத ஒரு தவறான திட்டம் கோவை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளலூர் குப்பைக் கிடங்கு மக்களைப் பற்றியோ, சுற்றுச் சூழல் பற்றியோ எவ்வித அக்கறையுமற்றப் போக்கின் உச்சக்கட்டமே. குவிக்கப்படுபவை எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கும் மண்ணிற்கும் எதிரானதுதான். அந்தந்தப் பகுதிகளில் பராமரிக்கப்பட வேண்டிய குப்பைகளை ஒரு பூதகரமான பிரச்சனையாக மாற்றியிருக்கிறது இந்த மய்யப்படுத்தப் பட்ட ‘குப்பை மேலாண்மை’\nஅமராவதி ஆற்றின் குறக்���ே கட்டப்படும் அணை, சிறுவாணி நீர் விநியோகத்தில் உள்ள குளறுபடிகள் கோவை மண்டல நீர் வாழ்வாதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.\nயானையின் வழித்தடங்களை அடைத்து கட்டப்பட்டுள்ள காருண்யா போன்ற கல்வி நிறுவனங்கள், ஈஷா யோகா போன்ற ஆன்மீக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என பலவும் வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கும் அழிவிற்கும் காரணமாயிருக்கின்றன. இவற்றிற்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டும்.\nகோவை மதுக்கரையில் உள்ள ஹஊஊ சிமெண்ட் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை சூழலியல் விதிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாக உள்ளது.\nஒரு பொது மருத்துவமனை கூட இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டம் இருக்கிறது இதனால் ஏழை எளிய மக்களுக்கு உத்தரவாதப்படுத்த வேண்டிய ஆரோக்கியம் எட்டாக் கனியாக இருக்கிறது.\n என்னும் பெயரில் ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தை கவ்வி வரும் அழிவுத் திட்டங்கள்\nதஞ்சை டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்தவிருக்கும் ‘மீத்தேன் எரிவாயு திட்டம்’ தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்னும் பெயரை அழித்து தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. டெல்டா பகுதியே பாலைவனமாக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதேபோல் முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர் பங்கீடு ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசின் மாற்றாந்தாய் அணுகுமுறை தமிழகத்தின் வாழவாதாரத்தை பாதித்துள்ளது.\nமக்களின் நல்வாழ்வு திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அரசே மது விற்பனையில் மூழ்கியிருப்பது கேவலத்திலும் கேவலம். மதுப்பழக்கம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறது. குடும்பங்களை சீரழிக்கிறது. மானுட மாண்புகளை அழிக்கிறது. பூரண மதுவிலக்கு மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.\nஉணவு உத்தரவாதத்திற்கு அடிப்படையாக இருக்கும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் அரிசியின் அளவைக் குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரிச் சுமைகள், பூகோள ரீதியாக பிளவுபடுத்தப்பட்ட கி���ாமங்கள், தொடர்கின்ற சாலை விபத்துகள் என நமது ‘வளர்ச்சி திட்டங்கள்’ நம்மைப் பிணியாக பீடித்துக் கொண்டுள்ளன.\nபெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள், கௌரவக் கொலைகள், தீண்டாமைச் சுவர்கள், இரட்டைக் குவளை முறைகள் என நம்முடைய “சமூக முன்னேற்றம்(\nகாவிப்படையின் ஆட்சியின் விளைவாக கலாச்சார ஃபாசிசம் தொடுக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பு, கோட்சே புகழ் பாடுதல், பகவத் கீதையை தேசிய நூலாக்கும் முயற்சிகள், மதமாற்றத் தடைச் சட்டம் என பண்பாட்டுப் படையெடுப்புகள் தொடர்கின்றன.\nபண்பாட்டுச் சிக்கல்களை முன்னிறுத்தி சர்ச்சைகளை உருவாக்கி விவாதிக்கும் பின்னணியில் பாரதூரமான அரசியல் மற்றும் பொருளாதார ‘சீர்திருத்தங்கள்’ அவசர கதியில் அமல் படுத்தப்படுகின்றன. ஜனவரி திங்கள் 26ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை ஒட்டி அமெரிக்க அன்னிய முதலீட்டிற்காக திறந்த களமாக இந்திய மண் மாற்றப்படவிருக்கிறது. அமெரிக்க வல்லாதிக்கத்தின் நுகத்தடியின் கீழ் உழல்வதற்கான பண்டங்களாகவும், பிண்டங்களாகவும் நாம் மாற்றப்படுவோம்\nவல்லாதிக்க அழிவுத் திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்\nஆம், மற்றொரு சுதந்திரப் போராட்டத்திற்கான களம் காண வேண்டிய நிலையில் உள்ளோம். இது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமன்று. வாழ்வாதார உரிமைகளை வென்றெடுக்கவல்ல அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுச் சுதந்திரம், மாந்த மாண்பை மய்யமாக கொண்ட இயற்கையைச் சார்ந்த, நீடித்த வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும் சமதர்ம சமூகத்தை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இந்த அடிப்படையில் தான் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளிகள் கோவை மக்களோடு கைகோர்க்க வருகின்றனர்.\nகோவை மண்டலத்தின் வாழ்வாதார சிக்கல்களில் அக்கறைகொண்ட சூழலியலாளர்கள், உழவர்கள், பழங்குடிகள், மக்கள் திரள் அமைப்புகள், ஜனநாயக ஆற்றல்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் “தமிழக வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு மாநாடு” என்னும் பதாகையின் கீழ் நடத்தப்படும் நிகழ்விற்கு பொருளுதவி செய்து ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஇந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வாழ்வாதார உரிமைகளுக்கான இயக்கங்களை ஒன்றிணைப்போம்; போராடுவோம்; வெற்றிபெறுவோம்\nதமிழக வாழ்வாதார உரிமைகள் ப���துகாப்பு மாநாடு - கோவை\nநாள் - 31/01/2015 சனிக்கிழமை, நேரம் மாலை 3 மணி முதல் 9 மணி வரை\nகலை நிகழ்ச்சி : பறை இசை - நிமிர்வு குழு, கோவை.\nவரவேற்புரை : திரு. பொன்.சந்திரன், ஒருங்கிணைப்பாளர், அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு, கோவை.\nதலைமை : திரு. கு. இராம கிருட்டிணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nவேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் - திரு. நல்லுச்சாமி, செயலாளர், தமிழ்நாடு விவசாயிகளின் கூட்டமைப்பு\nகுறுந்தொழில் வளர்ச்சியும் எதிர்கொள்ளும் சவால்களும் - பொறியாளர் சா.காந்தி\nகொள்ளை போகும் இயற்கை வளங்களும் வாழ்வாதார உரிமைகளும் - தோழர். முகிலன், ஒருங்கிணைப்பாளர், கனிம வள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்\nஅணு உலை எதிர்ப்புப் போராட்டமும் எனது அனுபவங்களும் - தோழர். பெ. சுந்தரி, இடிந்தகரை பெண்கள் போராட்டக் குழு\nமேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பும் பழங்குடிகளும் - தோழர். சிவா, சூழலியல் ஆய்வாளர்\nகோவை மண்டல மேம்பாடும் சூழலியல் சிக்கல்களும் - மருத்துவர். இரா. ரமேசு\nசிறப்புரை: சுப.உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்\nநன்றியுரை : வழக்குரைஞர் சி. முருகேசன் அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை.\nமண் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டோரே வாருங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/04/komban-review-by-jaya-prabhu.html", "date_download": "2019-09-17T12:34:14Z", "digest": "sha1:BUIHMWBA5HQWURC3X76ELUYDKIMX7X6M", "length": 14953, "nlines": 105, "source_domain": "www.malartharu.org", "title": "கொம்பன் ஜயப் பிரபுவின் விமர்சனம்", "raw_content": "\nகொம்பன் ஜயப் பிரபுவின் விமர்சனம்\nஇந்தப் படம் வெளிவருவதே குதிரைக் கொம்பு நிலையாகி,இறுதியில் எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த இயலாமல், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்.\nமாமனார்-மருமகனுக்கிடையே இருக்கும் உறவை இதுவரை தமிழ்ப்படங்கள் இந்த அளவிற்கு செய்திருக்கிறதா எனத் தெரியவில்லை.\nஒரு கட்டத்தில் மாமனாரே தெய்வமென ஹீரோ மனம் மாறுவதற்கும் கொண்டாடுவதற்கும் இன்னும் வலுவான காட்சி அமைப்புகள் இருந்திருக்கலாம்.\n'பருத்தி வீரன்,கிழக்குச் சீமையிலே' - போன்ற படங்களைப் போன்றே முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியை நம்பி எடுக்கப்பட்ட படம்.\nகிராமத்தின் வீடுகள், தெருக்கள் அங்கு நிறைந்து கிடக்கும் மாட்டுச் சாணம், சிதறிய வைக்கோல்கள், முள் வேலிகள் எல்லாம் சேர்த்து கிராமத்து வாசனையால் நம் நாசி நனைக்கின்றன.\nவேல்ராஜின் கேமரா கோணங்களும், ஒளியும் வியக்க வைக்கிறது.\nஒரு பாடல் காட்சியில் வீட்டிற்குள் கணவனும் மனைவியும் நிற்க, சூரிய ஒளி நேரே அவர்கள் மீது விழ, நம்மைச் சுள்ளென சுடுகிறது.\nகாதல் காட்சிகளில் மாடுகள் தலையை வெட்கத்தால் ஆட்டுவதும், இரவு நேரம் கருப்பசாமி வேட்டைக்குப் போகும் காட்சிகளும் பிரமாதம்.\nஜிவி ப்ரகாஷ்குமாரின் பின்னணி இசை க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதற வைக்கிறது.\nபடம் பூரா 'ரண்டக்கா...ரண்டக்கா' ஆட்டம் அப்பப்ப...\n\"கருப்பழகி பாட்டு செம்ம ஹிட்\"\nசண்டைப் பயிற்சிக்காரர் சூப்பர் சுப்பராயன்\nவெத்தலைய சுருட்டி வாயில வச்சுகிட்டு,காருல வர்றதும்,வீட்ல உக்காந்து உதார்விடறதுமா ரணகளம் பண்ணிருக்காரு.\n நெறய எடங்கள்ல க்ளாப்ஸ் அன்ட் விசில்\n(நினைவில் நின்ற குத்துமதிப்பான வார்த்தைகள்)\n\"முத்தையா சாதி,சனம்லாம் கோயிலுக்கு வருதுல்ல.. வர வேண்டிய தானே\n\"சனம் வந்தா பரவால்ல.. சாதியும்ல வருது... வேணாம்யா.. நான் வரல..\"\n\"என்னம்மா சண்ட போட்டு தொறத்திவிட்ட மாப்ள வந்துருக்காரு.. டம்ளர்ல காபி, நுரை ததும்ப தர்ற போலருக்கு\n\"அப்பா.. அவர் இந்த வீட்டு மாப்ள.. என் புருஷன்... நான் இருக்கேன்னு இங்க என்ன தேடி வந்துருக்கார்... இது என் கடம.. நீங்கதானே இவர எனக்குக் கட்டி வச்கிங்க... சட்டைய புடிச்சு கேளுங்க... உன்ன நல்லவன்னு நம்பித்தானே கட்டி வச்சேன்.. ஏன்யா என் புள்ளைய கை நீட்டி அடிச்சன்னு கேளுங்க... அத விட்டுபுட்டு...\"\n\"பெத்த பொண்ண கட்டிக் குடுத்த எந்த ஆம்பளயுமே, மருமகனுக்கு அப்பா தான்\"\nமாமனார் மருமகன் வீட்ல ஆயுசுக்கும் இருக்கலாம்மா... ஆனா மருமகன் மாமனார் வீட்ல ஒரு நாளும் தங்கக் கூடாது.\"\n\"இங்க பாரு... வீட்டு ப்ரச்சனைய வீட்ல பேசு... நான் வெளியில என்ன செஞ்சேன் என்ன ப்ரச்சனைன்னு வெளில நடந்தததெல்லாம், வீட்ல கேக்காத... வெளில என்ன நடந்தா உனக்கென்னா\nஅப்டி மீறி கேட்ட, வீட்டுப் ப்ரச்சனையெல்லாம்,வீதிக்கு வந்துடும்.\nதம்பி ராமையாவுக்கு இந்த படத்துலையும் கல்யாணம் ஆகாத கேரக்டர். சிறிய சிறிய தனது வசன உச்சரிப்புகளாலும், உடல் நெளிவு சுளிவுகளாலும் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். \"brevity is the soul of joke\" போல.\nகோவை சரளா குசும்பு சரளா. மகனைக் கரித்துக் கொட்டியும்,கலாய்த்தும் பாசம் கூட்டுகிறார்.\nராஜ்கிரண் ஒரு கிராமத்தில் மகளைப் பெற்றவர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கும், மகள்,திருமணமான பின்பும் தன் தந்தையை எப்படித் தாங்க வேண்டுமென்பதற்கு லட்சுமி மேனனும் சான்று.\nஇடப்புறம் கண்ணுக்குக் கீழே லேசான தழும்பு இல்லையென்றால் லட்சுமி மேனனை இந்த அளவு கவனிப்போமா எனத் தெரியவில்லை. குருவாயூரப்பன் அளித்த திருஷ்டிப் பொட்டாய் அது. கிராமத்து கெட்டப்பில் கச்சிதமாய் பொருந்தி, 'பொறாமைப்'பட வைக்கிறார்.\nஇயக்குனர் முத்தையாவின் முதல்படம் 'குட்டிப்புலி'. அதில் சசிகுமாரும்,லட்சுமி மேனனும், இதில் கார்த்தியும், அதே ல.மே.வும்.\nகுட்டிப்புலி சாயலிருப்பதாய் சில தகவல்கள்.\n\"படம் முழுக்க பரபர,விறுவிறு..அருவா,கத்தி,ரத்தம்-கிராமத்து நக்கல் நையாண்டிகள்,பழக்க வழக்கங்கள்.\"-இதைப் பிடித்தவர்கள் அவசியம் பார்க்கலாம்.\nமற்றபடி இப்படத்தை எதிர்த்ததற்கு காரணமென்ன என்பது டாலர் போடாத டோலர் எனக்குத் தெரியவில்லை.(மில்லியன் டாலர் கொஸ்டினாம்)\nஎது எப்படியோ- கார்த்திக்கு இப்படம் எல்லா வகையிலும் வெற்றி தான்.\nஇதே போன்ற சாயலில் இதுவே கடைசியாயிருக்க வேண்டுகிறேன்.\n\"கொம்பன்\"-அடக்க நினைத்து, சீவி விடப்பட்ட காளை\nதங்களின் பார்வையில் விமர்சனம் நன்று படம் பார்த்து விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம2\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் ���ன்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2015/03", "date_download": "2019-09-17T12:54:59Z", "digest": "sha1:SCQQJP235EP22OCBO7FZS6FLOOVYUGI2", "length": 10014, "nlines": 126, "source_domain": "www.nitharsanam.net", "title": "2015 March : நிதர்சனம்", "raw_content": "\n(PHOTOS) ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம் -அவ்வப்போது கிளாமர்-\nஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் காரை விட்டு மோதி கொள்ளையடித்த கும்பல்\nமிஸ் திருநங்கையாக சங்கவி தேர்வு\nசுருதிஹாசன் மீது மோசடி வழக்கு..\nசேலத்தில் வட மாநில தொழிலாளி கொலை: ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பீகார் வாலிபர் சிக்கினார்\nநெல்லை அருகே கிறிஸ்தவ ஆலயம் அவமதிப்பு: 5 வாலிபர்கள் கைது\nபேரணாம்பட்டு ஆசிரியை கொலை வழக்கில் கணவன் கைது\nபோன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்\nமர்மச்சாவு வழக்கில் திருப்பம்: திருச்சி விமான நிலைய ஊழியர் படுகொலை – ஆமை கடத்தல் கும்பல் தொடர்பு\nசிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு\nகேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை\nதிருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை\nசார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி\nகருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு\nஉ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்\nபீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி\nஅஜீத்துடன் இணையும் ஸ்ருதி- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nபல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா\nதர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு\nடெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம்\n1.28 கோடியுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை 10 மணி நேரத்திற்குள் துரத்திப் பிடித்து கைது செய்த மும்பை போலீசார்\nதிராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு, செல்போனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டெல்லி பெண் ஊழியர் இந்திய அழகியாக தேர்வு\nஇந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்\nரேசில் விபரீதம்: 30 அடி உயரத்தில் பறந்த காரில் இருந்த தந்தை உயிருடன் திரும்புவதை பார்க்கும் மகள்\nஉ.பி.யில் தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை- விநாயகரின் மறுபிறவி என்று காணவரும் மக்கள் கூட்டம்\nமும்பை: விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவு வழியாக குதித்தவர் கைது\nநடிகை நந்திதா (அழகிய படங்கள் இணைப்பு) -அவ்வப்போது கிளாமர்-\nவழியில்லாமல் குத்து பாட்டு பாடும் சுவாதி…\nசிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது\nதஞ்சையில் சமையல் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை\nதிருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு\nதூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை\nகோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34597-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88%E2%80%A6%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%95%E0%AE%BE?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-17T12:57:21Z", "digest": "sha1:2M4LEYKX6TTVKOHMXJDRTGBU4TAVTT4R", "length": 7151, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஸ்டிக்கர் பாய்ஸ் ஜாக்கிரதை…இனி வாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்! கா", "raw_content": "\nஸ்டிக்கர் பாய்ஸ் ஜாக்கிரதை…இனி வாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்\nThread: ஸ்டிக்கர் பாய்ஸ் ஜாக்கிரதை…இனி வாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்\nஸ்டிக்கர் பாய்ஸ் ஜாக்கிரதை…இனி வாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்\nகார் உரிமையாளர்கள் அவர்களது பெயர், செய்யும் தொழில், கட்சிப் பெயர், வசிக்கும் இடம், சாதி மற்றும் மதம் ஆகிய தனிப்பட்ட விவரங்களை ஸ்டிக்கர் அடித்து ஒட்டக்கூடாது என்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் போக்குவரத்துத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வந்துவிட்டது ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலையோ மலிவு ரூ.71,990 மட்டுமே.. விலையோ மலிவு ரூ.71,990 மட்டுமே.. | விற்பனையில் மாஸ் காட்டும் கியா செல்டோஸ் எஸ்யூவி கார்கள்…ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஹெக்டர் கார� »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/karnataka-chief-minister-must-prove-majority-within-today-afternoon-governor-vajubhai-wala-vaij-182049.html", "date_download": "2019-09-17T13:19:18Z", "digest": "sha1:2UUZEYACRWW2VKYYTTHNKBTNBGBQHNVB", "length": 16208, "nlines": 173, "source_domain": "tamil.news18.com", "title": "கர்நாடக முதலமைச்சர் இன்று மதியதிற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் வாஜுபாய் வாலா | Karnataka Chief Minister must prove majority within today afternoon: Governor Vajubhai Wala– News18 Tamil", "raw_content": "\nகர்நாடக முதலமைச்சர் இன்று மதியத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு\nராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nபல கட்சி ஜனநாயகமுறை தோல்வியடைந்தாக மக்கள் கருதுகின்றனர்\n தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராயி விஜயன்\nகர்நாடகாவில் தலித் எம்.பியை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராமத்தினர்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகர்நாடக முதலமைச்சர் இன்று மதியத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, சட்டப்பேரவையிலேயே பாஜக எம்எல்ஏ-க்கள் இரவு முழு���தும் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகாவில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, சட்டப்பேரவைக்குள்ளேயே பாஜக எம்எல்ஏ-க்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று மதியம் 1-30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை நேற்று காலை கொண்டுவந்தார். இதன் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் பேசினர்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 3 மணிக்கு அவை கூடியபோது, காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் கடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.\nநம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், மாநில ஆளுநர் வாஜுபாய் வாலாவை பாஜக பிரதிநிதிகள் சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, நேற்றைய தினமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ-க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இந்நிலையில், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள ஆளுநர், இன்று மதியம் 1-30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, சட்டப்பேரவையிலேயே பாஜக எம்எல்ஏ-க்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nசட்டப்பேரவைக்குள்ளேயே தலையணை, போர்வை ஆகியவற்றை கொண்டுவந்த எம்எல்ஏ-���்கள் எதிர்க்கட்சியினருக்கான அறையில் இரவு உணவு சாப்பிட்டனர். மேலும், சட்டப்பேரவைக்குள்ளேயே படுத்து தூங்கினர்.\nஇந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்களை பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் சவதி அழைத்துச் சென்றுள்ளதாக அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டினார்.\nமேலும், ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் சவதி கடத்திச் சென்றதாக காவல் துறையிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை சென்றிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக, மும்பைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஸ்ரீமந்த் பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது, ஆளுநரின் உத்தரவுப்படி, சபாநாயகர் செயல்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தும் வகையில், சட்டப்பேரவையில் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட உள்ளோம். என்னைப் பொறுத்தவரை, மாநிலத்தில் ஆளும் உரிமையை குமாரசாமி தலைமையிலான அரசு இழந்துள்ளது என்றார்.\nஎம்எல்ஏ-க்களை லக்ஷ்மன் சவதி அழைத்துச் சென்றுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தினரும், நண்பர்களும் எங்களுடன் பேசினர். அவர்கள் ஒன்றாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் பாஜக-வினரே செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்ததை செய்ய உள்ளோம் என்று அவர் கூறினார்.\nமேலும் படிக்க... காங்கிரஸ் எம்.எ.ஏ-க்கள் கடத்தப்பட்டதாக கூறி ஆளும் பாஜக சட்டப்பேரவையில் அமளி\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க. Job News Net > இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும் - கிழக்கு ஆளுநர்\nஇவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும் - கிழக்கு ஆளுநர்\nகிழக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை அனைத்தும் நிவர்த்திக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.\nஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (10) இடம்பெற்ற போதே அவர் இதனைக் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் எச். என். டி மட்டுமல்லாது பட்டதாரிகள் அதேபோல் உயர் தரத்தில் சித்தி அடைந்தவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கி நடக்கும் ஆண்டு ஆசிரியர் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை இந்த வருடத்தில் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇதேவேளை இப் பாடசாலைக்கு வருகை தந்த போது அதிக அளவிலான பெண் பிள்ளைகளைக் கண்டு நான் சந்தோசம் அடைகின்றேன். அதே நேரம் எனது பிள்ளைகளின் ஞாபகம் எனக்கு வந்தது நான் எப்போதும் கல்வி அபிவிருத்தியில் அக்கறையான இருக்கின்றேன்.\nஎதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன் கல்வியில் பாரிய முன்னேற்றம் அடைவதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்வேன் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம் எஸ் சுபைர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nItem Reviewed: இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும் - கிழக்கு ஆளுநர் Description: Rating: 5 Reviewed By: Riish\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மா��ாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/nerkonda-parvai", "date_download": "2019-09-17T13:02:50Z", "digest": "sha1:EZ7RIQNGB5FVDOICDKBSLCRYBA5JTRVB", "length": 3905, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "nerkonda parvai Archives - CiniBook", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்தின் விரிவாக்கம்\nதமிழ் நாட்டின் தல என்று தன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் அடுத்த படம் “நேர்கொண்ட பார்வை” . இந்த படத்தின் ட்ரைலர் தற்போது youtubeல் வெளிவந்து அனைவராலும் பார்க்கப்படும் பகிரப்படும் வருகிறது. ஹிந்தியில் புகழ்பெற்ற அமிர்தபாட்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் தமிழோ பதிவுதான் இந்த “நேர்கொண்ட...\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122216", "date_download": "2019-09-17T13:38:07Z", "digest": "sha1:74QBKBJ65DRSC5ADTDV2HVBSV2FYOCFO", "length": 6744, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "மெகா எர்த் | Mega Earth - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற���றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\n'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது பூமியை போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்கிறார்கள்.\nபூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றை வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்ளர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றை இது வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள ஹைட்ரஜனை ஈர்த்து வியாழன் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோ தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.\nஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக இது அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு, மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்பதால், இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.\nMega Earth மெகா எர்த்\nநேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்\nஇந்தக் குகைக்கு வயது 50 லட்சம்\nஇரண்டரைக்கோடி கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் மியூசியம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T12:37:42Z", "digest": "sha1:XZXFD4MYCE6GCVZ6G2QXFB72Q5EFSBW3", "length": 15003, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டுக் கோழி வளர்த்தால் நல்ல லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாட்டுக் கோழி வளர்த்தால் நல்ல லாபம்\nவீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் என்று திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் ஆலோசனை கூறியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன.\nமேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.\nகொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாத போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.\nநன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.\nமுதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சப்தத்தை எழுப்பும். அதை கேவுதல் என கூறுவர்.\nகோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.\nஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொறிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.\nநாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.\nஅதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.\nகோழி குஞ்சி பொறிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.\nஅடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொறிக்கும்.\nநாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.\nஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.\nநாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.\nதடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்ப��ழு நீக்கம் செய்வது நல்லது. இந்த முறையில் நாட்டுக் கோழிகளைப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடியே முட்டைகளை சந்தைப்படுத்தியும், கோழிகளை விற்றும் பயன்பெறலாம் என திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் கூறியுள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசந்திப்பு: இயற்கை விவசாயி கணேசன் →\n← தண்ணீர் குடிக்காத பாரம்பரிய நெல் கூம்பாளை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2005/02/06.html", "date_download": "2019-09-17T12:17:47Z", "digest": "sha1:FCCDRPN4IYKSSVVFA6FMZT6JR4RFEVCJ", "length": 17182, "nlines": 64, "source_domain": "www.bibleuncle.org", "title": "06.கெட்ட குமாரன் - BibleUncle Evangelical Media", "raw_content": "\nHome உவமைக்கதைகள் 06.கெட்ட குமாரன்\nஇயேசு பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து, இவர்(இயேசு) பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார்.இது லூக்கா 15:11-32 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் ��ொடுக்கவில்லை.\nஅவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.\nஅவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார்.\nகெட்ட குமாரன்அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப��பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்துண்டு, சந்தோசமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோசப்படத் தொடங்கினார்கள்.\nஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டாகும்.\nஎவ்வளவு பாவம் செய்து நாம் தவறிப்போனாலும். நாம் பாவங்களை உணர்ந்து கடவுளிடம் திரும்பும் போது அவர் நம்மை மன்னித்து ஏற்ருகொள்கிறார்\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்துக் கட்டளைகள் திரைப்படம் (Ten Commandments Movie Online)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/09/blog-post_89.html", "date_download": "2019-09-17T12:44:00Z", "digest": "sha1:4IHBWZQZSDOXD3BUHIV3KFYN3CH4NEJ6", "length": 8397, "nlines": 140, "source_domain": "www.trincoinfo.com", "title": "கண்ணை பறிக்கும் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்! வைரலாகும் பத்திரிக்கையின் முன் பக்க அட்டைப்படம் - Trincoinfo", "raw_content": "\nHome > CINEMA > கண்ணை பறிக்கும் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள் வைரலாகும் பத்திரிக்கையின் முன் பக்க அட்டைப்படம்\nகண்ணை பறிக்கும் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள் வைரலாகும் பத்திரிக்கையின் முன் பக்க அட்டைப்படம்\nமறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி 70, 80 மற்றும் 90 களில் கனவு கன்னியாக திகழ்ந்தவர். லேடி சூப்பர் ஸ்டார் போல சினிமாவில் பெரும் ஆளுமையில் இருந்தவர்.\nஅவரின் மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தன் அம்மாவை போல இவரும் சினிமாவில் சாதிப்பாரா என மில்லியன் டாலர் கேள்வி உள்ளது.\nதற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் கவர்ச்சியாக பிங்க் நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் பலரின் கண்களை பறித்துள்ளது.\nItem Reviewed: கண்ணை பறிக்கும் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள் வைரலாகும் பத்திரிக���கையின் முன் பக்க அட்டைப்படம் Description: Rating: 5 Reviewed By: Riish\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/item/254-2016-10-17-05-38-36", "date_download": "2019-09-17T12:39:12Z", "digest": "sha1:QVZVCPYPR735C6ZINNJ5XTQHQE3F5DYS", "length": 15923, "nlines": 192, "source_domain": "eelanatham.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்\nபிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.\nகிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.\nஎனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.\nஅந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 17, 2016 - 176554 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 17, 2016 - 176554 Views\nMore in this category: « பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/11/2.html", "date_download": "2019-09-17T12:21:01Z", "digest": "sha1:SSHX4ZYLZUYNPVGCM5STSPQ6RTOZ3GW4", "length": 23212, "nlines": 298, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: ஒரு கைதியின் கடிதம் - (2)", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஒரு கைதியின் கடிதம் - (2)\nஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி\nஒரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சட்டம் வகுத்த பரோல் விடுப்பு தான். அதையும் கண்காணிப்பாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விசயங்களுக்காக அதிகாரி என்ற ஆயுதம் கொண்டு தடுக்க நினைக்கிறார். இது எந்த வகையில் நியாயம்\nதிரு. ஜெயகாந்தன் என்னை பழிவாங்க துடிப்பதின் நோக்கங்கள் பல. அதில் முக்கியமானவை கீழே எழுதுகிறேன்.\n(1) 3-5-2005 அன்று விசாரணை சிறைவாசிகள் மூன்று நபர்கள் விஷம் கலந்த மதுவை அருந்தி மரணமடைந்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதில் நான் முக்கிய சாட்சியாக நீதிபதி ஐயா முன்பு சாட்சி சொன்னேன். அதில், இறந்து போன மூன்று நபரில் ஜெகன் என்ற சிறைவாசி சில நாட்கள் தண்டனை பெற்று தண்டனை பிரிவில் இருந்தான். அப்போது சிறையைப் பார்வையிட வரும் உய்ர் அதிகாரிகளிடம் குறைகளையும் மற்றும் சிறையில் நடக்கும் அநியாயங்களையும் அவர்களிடம் கூறுவான். ஒரு நாள் சிறையில் விசிட் செய்த நீதிபதியிடம் சிறையில் உள்ள அடிப்படை வசதிகளையும், திரு. ஜெயகாந்தன் அவர்களைப் பற்றியும் கூறினான். அது நாளிலிருந்து ஜெகனை கண்டாலே அவருக்குப் பிடிக்காது. பிறகு அவன் தண்டனை முடிந்து வேறு வழக்கிற்காக விசாரணை பிரிவிற்கு சென்றுவிட்டான்.\nசம்பவத்தன்று ஜெகன் தான் முதலில் விஷ மதுவை அருந்தி தலைமைக் காவலர் இருக்கும் இடமான டவருக்கு தூக்கி வரப்பட்டான். அப்போது மணி 4.35. அதன் பிறகு செய்தி அறிந்து அங்கு வந்த கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன், ஜெகனைப் பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். ஜெகனை தனது விருப்பு வெறுப்பு காரணமாக கொஞ்ச நேரமாவது அவன் வெதனையில் துடிக்க வேண்டும் என்றே தாமதப்படுத்தி 5.25 மணி அளவில் அவனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவன் இறப்பதற்கு முழு காரணம் இவரின் பழிவாங்கும் நோக்கமே என்று நான் நீதி விசாரணையில் சொன்னேன். இதற்காக என்னை சமயம் பார்த்து பழிதீர்க்க பரோல் விடுப்பை ஆயுதமாக கையாள்கிறார்.\n(2) மேலும், இராமமூர்த்தி என்ற தண்டனை சிறைவாசி தற்கொலை செய்து கொண்டான் என்று செய்தித்தாள்களில் செய்தி வந்தது. அனால், உண்மையில் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டது என்பதுதான் உண்மை. அவன் ஒரு மனநோயாளி என்று தெரிந்தும் அவனை தனி அறையிலோ அல்லது மருத்துவமனையிலோ பாதுகாப்போடு வைக்க வேண்டியவனை இரண்டு மாடி கொண்ட இடத்தில் வைத்தது தவறு. அத்தவறை செய்தவர் திரு. ஜெயகாந்தன் அவர்கள். இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஐயா திரு. சின்னபாண்டி அவர்கள் சிறைக்கு விசிட் செய்தார். அப்போது இறந்துபோன இராமமூர்த்தி அவரிடம் “ஐயா, என்னை தனியாக ஒரு அறையில் போட சொல்லுங்கள். என் மனநிலை ஒரே மாதிரியாக இல்லை. அதனால், தனி அறையில் போட உத்தரவு செய்யுங்கள்” என்று கூறினான். இதை நான் உட்பட அனைவரும் நேரில் பார்த்தோம். அடுத்த இரண்டு நாளில் அவன் இறந்துவிட்டான். இதில் வேதனையான விஷயம் அவன் விடுதலை ஆவதற்கு 10 நாட்கள்தான் இருந்தது.\nகண்காணிப்பாளரின் அலட்சியப் போக்கால் இறந்த உயிர்களின் எண்ணிக்கை அன்றோடு நான்காக உயர்ந்தது. இதையும் ஆர்.டி.ஓ. விசாரணையில் நடந்த விவரங்களை துணை கலெக்டரிடம் கூறினேன். மேலும் மேலும் அவரின் பார்வைக்கு நான் கோழிக் குஞ்சாக மாறினேன். இதுவரை ஏராள���ான நபர்கள் தற்கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், கண்காணிப்பாளரின் கண்காணிப்பு சரியில்லை என்றே கூறுவேன். வெறும் 250 கைதிகளை கொண்ட இந்த சிறையிலே இப்படி நடந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள சிறைக்கூடங்களில் எந்த நிலை உள்ளது என்று திரு. ஜெயகாந்தன் அவர்கள் சென்று பார்ப்பாரா திகார் சிறையில் அதிகாரியாக இருந்த கிரண்பேடி அவர்கள் பற்றி இவர் கேள்வியாவதுப்பட்டு இருப்பாரா\nLabels: மனித உரிமை மீறல்கள்\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nகொலை செய்ததாக பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மதுரை...\nஒரு கைதியின் கடிதம் - (3)\nஒரு கைதியின் கடிதம் - (2)\nதேங்காய்த்திட்டு சம்பவம்: தவறிழைத்த போலீசு அதிகார...\nதென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் க...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிக...\nதிசம்பர் 9 : புதுச்சேரியில் \"தமிழ்க் கணினி\" வலைப்ப...\nநந்திகிராம மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்க வேண்டும்...\nநந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் - கண...\nவாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினர...\nதேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கு: அடையாளம் காண ...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை: புதுச்சேரி...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/50386", "date_download": "2019-09-17T13:03:22Z", "digest": "sha1:VQAVNT6CL6ORSRNFJWVXYNMBUNG2MVG7", "length": 7148, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "தன்னை மோதியதில் கீழே வீழ்ந்து மயங்கிக் கிடந்தவரின் மயக்கம் தீரும் வரை அருகில் அமர்ந்து காவல் காத்த நரி! – Metronews.lk", "raw_content": "\nதன்னை மோதியதில் கீழே வீழ்ந்து மயங்கிக் கிடந்தவரின் மயக்கம் தீரும் வரை அருகில் அமர்ந்து காவல் காத்த நரி\nதன்னை மோதியதில் கீழே வீழ்ந்து மயங்கிக் கிடந்தவரின் மயக்கம் தீரும் வரை அருகில் அமர்ந்து காவல் காத்த நரி\nயாழ்.தென்மராட்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் நரியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்தினால் அவர் சிறிது நேரம் வீதியில் மயங்கிக் கிடந்துள்ளார். இந்த நிலையில் அவர் மயக்கம் தெளிந்து எழுந்து செல்லும் வரை நரி அவ்விடத்தில் காவலுக்கு நின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வடமராட்சியை சேர்ந்த உத்தியோகஸ்தர் ஒருவர் பணி முடிந்து மாலை சரசாலை துன்னாலை வீதியூடாக வீடு திரும்பியுள்ளார். அவர் பயிணத்த வீதி சன நடமாட்டம் குறைந்த வீதியாகும்.\nகுறித்த விபத்து தொடர்பில் விபத்துக்குள்ளானவர் தெரிவிக்கையில், “அலுவகத்திலிருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென வீதிக்கு குறுக்காக ஓடிய நரியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சில நிமிடங்கள் மயக்கத்தில் கிடந்தேன்.\nமயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போது விபத்துக்கு காரணமான நரி அவ்விடத்தில் எனக்கருகில் நின்றது. பின்னர் நான் காயங்களுடன் எழும்பி எனது மோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தி பயணிக்கும் வரை நரி அவ்விடத்தில் நின்று விட்டு காட்டுக்குள் ஓடியது” என தெரிவித்தார்.\nஇந்தியப் படையினருக்கு இனிப்பு வழங்கிய பாகிஸ்தான் படையினர்\nமாமியாரின் 2 தொலைபேசிகள், பணத்தை திருடி அடகு வைத்த மருமகன் கைது\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர் பலி\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’ – அமைச்சர் சஜித்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/sun-singer-season-7-19-05-2019-sun-tv-show-online/", "date_download": "2019-09-17T12:12:54Z", "digest": "sha1:3ZIG6URVLDTJHADXTAAWVQRBPHJTMDGV", "length": 5481, "nlines": 80, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Sun Singer Season 7 19-05-2019 Sun Tv Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு\nவெள்ளை எள் பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு\nகாலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் வருகின்றன தெரியுமா\nராகி பக்கோடா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nபச்சைப் பட்டாணி போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76?start=30", "date_download": "2019-09-17T12:46:06Z", "digest": "sha1:O5HJ4XLMIBCG36UAOZCYTTFZNCC3S72A", "length": 12534, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "இயற்கை & காட்டுயிர்கள்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இயற்கை & காட்டுயிர்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nபறவை நோக்குதல் எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nநாராய் நாராய்... எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nதுருவப் பகுதியில் உயிரினங்கள் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவிலங்குகளும் வண்ணங்களும் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஉலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..\nபாவோபாப் - ஓர் அதிசய மரம் எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nமணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான் எழுத்தாளர்: மலையமான்\nநிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே… எழுத்தாளர்: வி.கீதா\nகாட்டுக்குள் நடை பயணம் எழுத்தாளர்: அ.மு.அம்சா\nநீலகிரியின் நிலை.... எழுத்தாளர்: அ.மு.அம்சா\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் எழுத்தாளர்: சு.பாரதிதாசன்\nநான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி எழுத்தாளர்: விடுதலை\nகாட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும் எழுத்தாளர்: ஏ.சண்முகானந்தம்\nகானமயில் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nமயில்களை கொல்ல வேண்டாம் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nஇலவங்கப் பட்டை - சில தகவல்கள் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமாயமாகும் மயில்களின் உலகம் எழுத்தாளர்: கோவை சதாசிவம்\nவாரணம் ஆயிரம்; வழி செய்வோம் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nஇயற்கை கொடுத்த வரம் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nகடல் எனும் விந்தை எழுத்தாளர்: வரீதையா கான்ஸ்தந்தைன்\nவாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும் எழுத்தாளர்: கே.வி.கோவிந்தராஜ்\nபறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன\nசிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nசிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி\nவாழ்வை இழக்கும் வெளவால்கள் எழுத்தாளர்: கோவை யோகநாதன்\nகாண்டாமிருகங்களின் தாயகங்கள் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nதேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள் எழுத்தாளர்: ராமன்ராஜா\nமுதலைக் கண்ணீர் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nகங்கை முதலைகள் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_april_fool_patriya_vilipunarvu.html", "date_download": "2019-09-17T13:06:52Z", "digest": "sha1:WEWGQOQMBIDYAKNQ2JWXYL3LRZP7AHVI", "length": 36663, "nlines": 151, "source_domain": "www.mailofislam.com", "title": "கப்றுகளை முத்தமிடலாமா?", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\nஇஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் APRIL FOOL பற்றிய விழிப்புணர்வு\n​எழுதியவர்: மௌலவி M. ஜப்ரான் (கௌஸி)\nApril Fool என்ற பெயரில் நமது சமுதாயம் மார்க்க விழுமியங்களை வீழ்த்தி அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.\nவிளையாட்டு (நகைச்சுவை) க்காக கூட பொய் பேசக்கூடாது என்று இஸ்லாம் வன்மையாக தடுத்திருக்கும் போது.\nமனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் ஒரு செயலாகவும் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவும் பொய் சொல்வது மாறிவிட்டது.\nவியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன.\nஅது மாத்திரமின்றி பொய் சொல்வதற்கென்றே பிரத்யேகமாக ஒரு நாளை அறிமுகப்படுத்தி அத்தினத்தில் பொய் சொல்லுவதனையே தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் ஒரு கூட்டம்.\nஇதில் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் இவைகள் மேற்க்கத்திய யூதர்களால் விறிக்கப்பட்ட வலை என்பதனை உணராமல் எமது இஸ்லாமிய சகோதரர்களும் அதில் மூழ்கி மார்க்கத்தின் வரம்பினை மீறி வாழ்கின்றனர்.\nஇதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கும்போது, அல்குர்னிலும், ஹதீதுகளிலும் ஏராளமான ஆதாரங்கள் பொய் பேசுவது பாவமான செயல் என வந்துள்ளது.\n*~* பொய் பற்றி அல்குர்ஆன்:\n1. சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81)\nநீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)\n3. நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42)\n'அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்' என்று (நபியே) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)\n5. அன்றைய தினம் (மறுமையில்) பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)\n1. நெருப்பு விறகைத் திண்பது போல பொய் ஈமானை தின்று விடும் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\n2. 'ஒரு முஃமினிடம் எல்லா தீமைகளும் இருக்கலாம். ஆனால் அவனிடம் பொய்யும், நேர்மையின்மையையும் இருக்கக் கூடாது.\n4. இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' 'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும் அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும் குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும் குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்\n5. ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள்.\nஹழ்ரத் ​​அப்துல்லாஹ் பின் ஆமிர ரழியல்லாஹு அன்ஹு\n6. அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- ஒருநாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா' நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.\n7. அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப்படும், என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\n​​ஆதாரம்: அபூதாவூத், மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு\nசம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் , ��ம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய் தான்.\n8. ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடும்படி கூறினார்கள். அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள்.\nஹழ்ரத் ​​அஸ்மா பின்து யஜீத் (ரழியல்லாஹு அன்ஹு)\n9. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: 'நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\n​​அறிவிப்பவர்: உமர் (ரழியல்லாஹு அன்ஹு)\n​ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்\n10. அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே' (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்' என்று கூறினார்கள்.\n11. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு\n​ஆதாரம் - திர்மிதி, அபூதாவூத்\n12. அடுத்தவனை மகிழ்விப்பதற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.\n13. உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது.\n​​ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா.\nபொய் பேசுவதினால் அடையும் கேடுகள்\n1. 'யாரசூலல்லாஹ் ஒரு முஃமின் விபச்சாரம் செய்வானா என்று ஸஹாபாக்களில் ஒருவர் கேட்ட போது, 'செய்ய மாட்டான்' என்று சொல்லிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், 'ஒருவேளை ஷைத்தானுடைய கலைப்பினால் செய்து விடுவான்' என்று கூறினார்கள். பின்பு ஒரு முஃமின் மது அருந்துவானா என்று ஸஹாபாக்களில் ஒருவர் கேட்ட போது, 'செய்ய மாட்டான்' என்று சொல்லிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அ���ைஹி வஸல்லம், 'ஒருவேளை ஷைத்தானுடைய கலைப்பினால் செய்து விடுவான்' என்று கூறினார்கள். பின்பு ஒரு முஃமின் மது அருந்துவானா என்று கேட்ட போது, 'அருந்த மாட்டான்' என்று சொல்லி விட்டு, ஷைத்தானுடைய ஊசாட்டத்தினால் அருந்திடுவான் என்றார்கள். பின்பு ஒரு முஃமின் திருடுவானா என்று கேட்ட போது, 'அருந்த மாட்டான்' என்று சொல்லி விட்டு, ஷைத்தானுடைய ஊசாட்டத்தினால் அருந்திடுவான் என்றார்கள். பின்பு ஒரு முஃமின் திருடுவானா என்று கேட்டதற்கும் அவ்விதமே பதில் சொன்னார்கள். அதன் பிறகு ஒரு முஃமின் பொய் சொல்வானா என்று கேட்டதற்கும் அவ்விதமே பதில் சொன்னார்கள். அதன் பிறகு ஒரு முஃமின் பொய் சொல்வானா என்று கேட்டபோது, சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான் என்று கூறி,\n'நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் (உண்மையில்)அவர்கள் தாம் பொய்யர்கள்(நபியே நீர் பொய்யரல்ல).' (அல்-குர்ஆன் 16:105) என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்.\n2. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -முனாபிஃக்கின் அடையாளம் மூன்று:\nபேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான். நம்பினால் மோசம் செய்வான்.\n​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)\n3. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -'என் மீது பொய் கூறாதீர்கள் யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்'\n​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு)\n4. 'என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்'.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபுஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)\n5. 'மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்;. அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் அழிந்து நாசமாகட்டும் யாரஸுல்லுல்லாஹ்' யார் அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்���னை செய்பவனும் ஆவான்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n6. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.\nஅபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் 'தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…' என்று வந்துள்ளது.\n7. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள் 'கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்'.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம் (ரழியல்லாஹு அன்ஹு)\n8. ஹழ்ரத் சமுரா இப்னு ஜுன்தப் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:-\nஇறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:\nஇன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவ���ின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன் இவர்கள் இருவரும் யார்' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.\nநான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.\nதன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.\nஅறிவிப்பவர் : ஹழ்ரத் சமுரா இப்னு ஜுன்தப் (ரழியல்லாஹு அன்ஹு)\n​ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)\n9. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -\n'முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.\nஅவர்களில் சிலர், 'அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)\nஎனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் ��ன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)\nஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா\n10. மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யாவர்\n​​1. இடுப்பில் அணியும் வேஷ்டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2. தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3. பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள்.\nஹழ்ரத் ​​அபூதர் ரழியல்லாஹு அன்ஹு\n11. இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -\nநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்\n12. மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்\n​​ஆதாரம் : புகாரி, முஸ்லிம்\nஅன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா\nஎனவே அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்துள்ள மறுமையில் வெற்றியைத் தராத பொய்யை விட்டும் நாம் தவிர்த்திருப்போம். அல்லாஹ் தௌபீக் செய்வானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2015/08", "date_download": "2019-09-17T12:48:05Z", "digest": "sha1:3URHI2POMDOKQL6REUDFMLCLLZA663XW", "length": 9392, "nlines": 126, "source_domain": "www.nitharsanam.net", "title": "2015 August : நிதர்சனம்", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் கைது\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nஎரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை\n08ஆவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது உறுப்பினர்கள் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்\nவேனுக்குள் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவுக்கு\nஇலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா\nகே.பி மீது இதுவரை குற்றம் இல்லை\nகரும்பு விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம்\nஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை\nஇலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை\nஎதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்\nஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்\nகள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்களில் அடைத்து, ஆற்றில் வீசிய வங்கி மானேஜர் பிடிபட்டார்\n2–வது கணவருடன் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இந்திராணியை மிரட்டியதால் ஷீனா கொல்லப்பட்டாரா\nசந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்\nஆந்திராவில் ஊசியால் குத்தி பெண்களை தாக்கும் வாலிபர்\nதிருப்பதியில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சீனா, ஜப்பானில் விற்பனை செய்ய ஏற்பாடு\nசூனியக்காரி என்று சந்தேகித்து பெண்மணியைக் வெட்டிக் கொலை செய்த உறவினர்கள் கைது\n(PHOTOS)நல்லூர் கந்தசுவாமி கோயில் 12ம் திருவிழா – 30.08.2015\nவவுனியாவில் ரவுடிகளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த பொலிஸார் பொலிஸாரின் செயற்பாட்டில் மக்கள் விசனம்\nஇலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்ப செல்வதற்காக சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது\nசர்வதேச விசாரணை கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nபோலி முத்திரை சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஇந்திய அணி பலமான நிலையில்\nகம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்\nஎதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது\n3ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nசர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்\nலொறி பஸ் விபத்தில் 20 பேர் காயம்\nஎண்ணெய் கலந்த நீர் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை\nமத்திய கி��க்கு நாடுகளில் இருந்து 115 பணியாளர்கள் நாடு திரும்பினர்\nநால்வர் கொல்லப்பட்ட வழக்கு – மூவருக்கு மரண தண்டனை\n(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்ட பா.உ.க்களை நீக்க முடியாது\nஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோரும் தமிழரசுக் கட்சி\nதிருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=250&cpage=1", "date_download": "2019-09-17T12:33:05Z", "digest": "sha1:BZOXSQSITPG3DZRI2YUV2WWRNF4XHUZB", "length": 3728, "nlines": 77, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » எத்தனை லிட்டர் மழை நீர்?", "raw_content": "\nஎத்தனை லிட்டர் மழை நீர்\nஒரு ஏரியால எவ்ளோ மழை-ன்னு சொல்லும்போது நாலு செண்டிமீட்டர், அஞ்சு செண்டிமீட்டர்-ன்னு சொல்றாங்கல்ல,\nஒரு சதுர கிலோமீட்டர்ல நாலு/அஞ்சு செண்டிமீட்டர் மழை பொழிஞ்சா எவ்ளோ லிட்டர் தண்ணீர் (மழைநீர்) பூமிக்கு வந்திருக்கும்-ன்னு கண்டுபிடிக்க எதாவது பார்முலா இருக்கா\n6 Responses to “எத்தனை லிட்டர் மழை நீர்\n அதாவது அஞ்சு கோடி லிட்டரா\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/32520/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T13:10:06Z", "digest": "sha1:NFDOBVVFUJC6VKLICCZ6664ZUJ7Y5BVQ", "length": 10513, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல் | தினகரன்", "raw_content": "\nHome விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்\nவிளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்\nசம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியின் 2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் மற்றும் சீருடை வழங்கும் நிக���்வு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் யூ.எல்.எம். சமீம் உள்ளிட்ட விளையா ட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது 2018ஆம் ஆண்டு சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவான வீரர்களான எம்.ஏ.எம்.இம்சான், எம்.எச்.எம்.வபீம் லுத்பி ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தின��ின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/04/admk.html", "date_download": "2019-09-17T12:31:54Z", "digest": "sha1:6QLDOBUI5CWUAAKWLUHTPOMZYXA7ZJLW", "length": 14472, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | admk councillor murdered in karur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nரூபாய் மதிப்பு மளமள சரிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை\nகரூரில் அ.தி.மு.க கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nகரூர் தான்தோணி பேரூராட்சியின் பதினைந்தாவது வார்டுகவுன்சிலராக இருந்தவர் எம்.பி.ஆறுமுகம். இவர் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். தான்தோணி அ.தி.மு.க டவுண் பஞ்சாயத்துமுன்னாள் செயலாளராக இருந்தவர்.\nசுக்காலியூர் முத்துக்கவுண்டன் புதூரில் ஆறுமுகம் வசித்து வந்தார்.கரூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள தெற்கு முருகநாதபுரத்தில்சைக்கிள் கடை நடத்தி வந்தார்.\nதிங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கடையைமூடிவிட்டு வீட்டிற்கு செல்ல ஈஸ்வரன் கோயில் பின்புறம் உள்ளவாட்டர் டாங்க் அருகில் உள்ள பாதை வழியாக மொபட்டில்சென்றார்.\nஅப்பொழுது அங்கு மறைந்திருந்த சிலர் அவரை அரிவாளால்வெட்டிக் கொன்றனர். அவரது கழுத்தின் இருபுறம், கை, மார்பு,ஆகிய பகுதிகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.\nதகவல் அறிந்த கரூர் டி.எஸ்.பி ராமச்சந்திரன் உட்பட போலீஸ்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆறுமுகத்தைவெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஇறந்த ஆறுமுகத்திற்கு அருக்காணி என்ற மனைவியும், உமா,சுகன்யா, சுதா என்ற மூன்று பெண்களும் நவீன் என்ற மகனும்உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nமுதல்வரின் பாச வலையில் பூங்குன்றன்.. இ.பி.எஸ்.க்கு வரவேற்பு கவிதை\nநாளை அதிகாலை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n தேதி குறிக்கத் தயாராகும் அதிமுக தலைமை...\nஅதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார்.. அது நடக்காது.. அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி\nஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை.. ஆனால் எடப்பாடி காலில் விழுவது செயற்கை.. தினகரன்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் திமுக ஆக்கிரமிப்பு அதிமுக.. அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/we-will-soon-be-on-the-moon-thanks-to-isro-says-kamal-haasan-in-his-twitter/articleshow/71022018.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-09-17T13:10:10Z", "digest": "sha1:3J7UMZ2PVRXRY3HJM26SUJUQLHS4MWMG", "length": 15302, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "Chandrayaan 2: இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்! - we will soon be on the moon, thanks to isro says kamal haasan in his twitter | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஇஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்\nகமல் ஹாசன், மாதவன் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்\nஇந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக சந்திரயானின் நிலவுப்பயணம் நேற்று நடைபெற்றது. இரவு நிலவில் தரையிறங்கவிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில் நமது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு கடைசி விநாடிகளில் துண்டிக்கபட்டு தொடர்பற்று போனது.\nஇது தோல்வியாக பார்க்கப்பட்டாலும் உலகம் முழுக்க இந்தியவின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவிலும் அனைத்து பிரபலங்களும் ISROவிற்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர். நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் \"இது தோலிவியல்ல ஆராய்ச்சி மற்றும் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய பாதை. நமக்கு கற்றுக் கொள்ள கிடைத்த அருமையான தருணம். மிக விரைவில் நாம் நிலவை அடைவோம். ISROவிற்கு வாத்துக்கள் நாடு உங்களை நம்புகிறது.\" என தன் வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்: வெளியானது “குயின்” போஸ்டர்\nஅதே போல் நடிகர் மாதவன் தற்போத ட்விட்டரில் சந்திரயான் இப்போதும் வெற்றி தான் என கூறியுள்ளார். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது. நிலவை தற்போது சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் இதுவரை சாதித்ததே இந்த மிஷன் தற்போதும் வெற்றி தான் என கூறியுள்ளார்.\nகட்டிப்பிடிக்கணும் போல இருக்குன்னு சொன்ன இசைஞானி: ஓடோடி வந்த எஸ்.பி.பி.\nநெட்ஃப்ளிக்ஸ் மீது சிவசேனா புகார்\nஇன்னும் பல பிரபலங்களும் ISROவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்களும் தங்களின் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nநல்ல வேளை, ரஜினி சார் சொன்னதை கேட்டு நான் மயக்கம் போடல: கார்த்திக் நரே���்\nநடிகை தேவயானியின் தாயார் காலமானார்\nகோரிக்கை விடுத்த கமல்: தீயாக வேலை செய்யும் இந்தியன் 2 படக்குழு\nவெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்\nமேலும் செய்திகள்:விக்ரம் லேண்டர்|மாதவன்|சந்திரயான் 2|கமல் ஹாசன்|இஸ்ரோ|lander vikram|kamal haasan|isro|Chandrayaan 2\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nநடிகையை திருமணம் செய்ய விரும்பும் பிரபல நடிகர்: நடக்குமா\nதமிழில் மீண்டும் ஹீரோ ஆகும் 'கோ' வில்லன் அஜ்மல்\nபட்டும் திருந்தவில்லையே: நயன்தாராவுக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிடீரென டோமினார் பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்\nஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்: வெளியானது “குயின்” போஸ்டர்\n800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் கா...\nநெட்ஃப்ளிக்ஸ் மீது சிவசேனா புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D.5--1964&id=431", "date_download": "2019-09-17T12:35:55Z", "digest": "sha1:MQNYXXB4BR5Z5SSKITEALW24ENFAZHDK", "length": 4920, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964\nபூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவானது. * 1879 - பொலிவியா மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. * 1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. * 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார். * 1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. * 1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.\nரூ.339க்கு அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 2ஜ�...\nஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்...\nமர சமையல் பாத்திரங்கள் பளிச்சிட.. சூப்பர�...\nஇந்தியாவில் பிரீமியம் மாடல் ஹோண்டா நிறு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/11/page/4/", "date_download": "2019-09-17T12:40:09Z", "digest": "sha1:NWYAEWPV2P23UXWKYL6XPRYDRZWSILF5", "length": 22886, "nlines": 432, "source_domain": "www.naamtamilar.org", "title": "2013 நவம்பர்நாம் தமிழர் கட்சி Page 4 | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்���ிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், கன்னியாகுமரி மாவட்டம்\nகன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் 29-10-2013 மாலை 5 மணியளவில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்து தாக்கி சிறை பிடிப்பதை கண்டித்தும், காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்...\tமேலும்\nதிருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், திருநெல்வேலி மாவட்டம்\nதிருவள்ளுவர் ஆண்டு 2044, துலை மாதம் 11ம் திகதி (27.10.13) ஞாயிற்றுக்கிழமை. திருநெல்வேலி மாவட்டம், மேலநீலீதநல்லூர் ஒன்றியம், குருக்கள்பட்டி கிராம நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க ப...\tமேலும்\nதூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் தூத்துக்குடி அருகில் உள்ள புதுகோட்டை சுங்கசாவடியை இடம் ...\tமேலும்\nதூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 26/10/2013 அன்று கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் தா .மி . பிரபு (எ ) அலை மகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .\tமேலும்\nவெந்தப்புண்ணில�� வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்\nநாள்: நவம்பர் 04, 2013 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம் கடந்த1-11-2013 அன்று சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் திராவிடர் விட...\tமேலும்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/204887?ref=archive-feed", "date_download": "2019-09-17T12:45:48Z", "digest": "sha1:2LVIUVHDHODBPKU6HR5USEYVURGAQX2N", "length": 8147, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக கூறிய பிரிகேடியர் லண்டனில் கைது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக கூறிய பிரிகேடியர் லண்டனில் கைது\nபிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nபிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு என்ற சிங்களவர்கள் இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் பிரிகேடியர் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானியா சனல் 4 தொலைகாட்சி காணொளிகள் சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jthanigai1.blogspot.com/2010/12/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1306911600000&toggleopen=MONTHLY-1291190400000", "date_download": "2019-09-17T12:26:09Z", "digest": "sha1:POXFM523DAYDFYQE5QSSTL2IZ73ORPWP", "length": 7890, "nlines": 91, "source_domain": "jthanigai1.blogspot.com", "title": "தணிகையின்....: சாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி", "raw_content": "\nசாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி\nதுடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.\nவெண்ணிற சிறகுகளோடு பறந்து வந்த நீ பேசிய மொழிகள் தான் எத்தனை இன்பமானது.உனது ஆசைகள்\nஎன்று நீ சொல்லிய ஒவ்வொன்றும் எத்தனை அற்புதமானது.ஒரு பின்னிரவின் தனிமையில் மெல்லிசைதரும்\nமென்மையும் இன்பத்தையும் உனது மொழிகள் தந்ததே எனக்கு..\nதேவதை பூமியிலும் வாழும்.அதைவிட என்னுடன் வாழ்கிறது வாழக்கற்றுத்தருகிறது என்று நினைத்துப்பூரி��்துப்போயிருந்த தருணத்தில் இந்த இரவுக்குள்ளும் உனக்குள்ளும் இத்தனை கொடூர வன்மங்களை கட்டவிழ்த்துவிட்டது யார்.தேவதை உனது மொழிகள் எதற்காக யாருக்காக சாத்தானுக்கு விற்கப்பட்டது அல்லது விற்றுவிட்டாய்..புன்னகையால் என்னை சாய்த்துப்போட்டவள் இப்போது அலறுகிறாய் கூரியப்பற்களோடு என் குரல்வளை குருதியின் வாசம் தேடி..\nயாருமே வாழமுடியாத வாழ்க்கையை நாம் வாழவேண்டுமென்று நீ முன் சொன்னபோது உன் பார்வையிலிருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்கள் எல்லாம் இப்போது துளிகூட இல்லாமல் போயிருக்கிறது.ஒரு கொடிய சர்ப்பத்தின் பார்வையிலிருக்கும் வன்மம் தலைதூக்கி இருக்கிறது. என் கண்ணீரையும் செந்நீரையும் ருசிக்கவேண்டி நீள்கிறது உனது நாக்கு. எனக்கான தேவதை சிறகுகள் தீப்பிடித்து எரிகிறது..இப்போதும் என்னை அணைத்துக்கொள்கிறாய். வாழவேண்டி அல்ல உன் வெப்பத்தில் என்னை சாம்பலாக்கவேண்டி..\nஎப்படி இத்தனை வன்மமும் குரூரமும் குருதியின் மீதான இச்சையும் கடைசியில் மரணமும் தருமளவுக்கு சாத்தானின் மொழியாய் மாறிப்போயிருக்குமென சிந்த்தித்துக்கொண்டிருக்கிறேன்\nதின்று தின்று சிரிக்கிறது உன் அலறல்கள்,\nநெஞ்சணைத்து தாலாட்டிதூங்கவைப்பேன் என்று சொன்னவள் இன்று முட்கள் நிறைந்த ஒரு நெருப்புத்தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடுகிறேனென்று கத்துகிறாய்.நீ பாடுவது மரணத்திற்கு பின்னான ஒப்பாரி ராகமென்று கூட தெரியாத அளவுக்கு வன்மத்தில் ஊறித்திளைத்திருக்கிறாய். நீ ஆசையாய் பாடுகிறாய் இல்லை இல்லை மரணவெறிப்பிடித்து பாடுகிறாய்.. நான் மரணத்தை சம்பவிக்க தொடங்கிவிட்டேன்..\nவெகுவிரைவில் நமக்குள் நடந்த சம்பவங்களை மரணத்திற்குள் ஆழ்த்திவிட்டு மீண்டும் நீ தேவதை ஒப்பனையோடு புன்னகைக்கலாம் பற்களில் ஒட்டியிருக்கும் குருதியை துடைத்துவிட்டு......\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:04 PM\n0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:\nஇரவின் சாபம் பெற்ற தேவன்\nசாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2019-09-17T12:37:50Z", "digest": "sha1:3SI5ITAGIMI7OS27AIMLQC7DUSSQIGWE", "length": 14727, "nlines": 337, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: ஒளிகாட்டும் வழி...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என ம���ம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nசூரியன் திசை தவறிய தேசத்தில்\nஒரு குப்பி விளக்கு மட்டுமே.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 04:48\nகவிதையின் வரிகள் மனதை உருகவைத்தது.. அருமை வாழ்த்துக்கள்\nஒவ்வொரு வரியிலும் வலி புரிகிறது...\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டதா...\n போட்டிக்கு அனுப்பும் கவிதைதானே ஹேமா\nமனத்தை உளுக்கும் வரிகள் ...\nகவிதை எங்களையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்\nதங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.\nபோட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்\nஎன்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2010/04", "date_download": "2019-09-17T12:38:03Z", "digest": "sha1:NHZCXYHTYT5VIYFMFJ5UZCPLCWOZOB7G", "length": 11222, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "2010 April : நிதர்சனம்", "raw_content": "\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்\nஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிவரும் 5ம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது..\nபயங்கரவாதத் தடுப்புப் பி��ிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்\nசுவிஸில் மீண்டும் ஏமாற்றுப் பேர்வழி சுரேஸ்.. தமிழ் தேச மக்களே உசார்\nபார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்\nஅமெரிக்காவில் விபரீதம்- 7வது மாடியை உடைத்து வெளியே வந்து தொங்கிய கார்\nவடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் -இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா..\nபுகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..\nபயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள்..\nகிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்தமாதம் இந்தியா விஜயம்\nபுலிகளுக்கும் நித்யானந்தாவிற்கும் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணை\nஉலகின் மிகச் சிறிய குதிரை\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிப்பு\nஎதிர்கட்சி தலைவர் -சஜித் பிரேமதாஸ சந்திப்பு\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி இராஜினாமா செய்வேன் -மேர்வின் சில்வா\nரணில் விக்ரமசிங்ஹ-மனோ கணேசன் நாளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை\nஇந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் ஜயரட்னவை சந்தித்துள்ளார்\n14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய சீன நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது\nஇந்திய தூதரக பெண் அதிகாரி கைது; காதல், காசுக்காக நாட்டை காட்டி கொடுத்த துரோகம்\nஜெனரல் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தால் சன்மானமாக வழங்கப்பட்ட காணிக்குள் செல்ல பாதுகாப்பு அமைச்சு தடை\n75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது\n13 வயது சிறுமியை திருமணம் செய்த நைஜீரிய செனட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் ‐ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி படகில் வந்த 41 பேர்.. கப்பற்படை விசாரணை\nசுவிஸ் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” செயற்பாடுகளில் இருந்து ஓராண்டுக்கு ரமணன் எ��்பவர் அவ்வமைப்பால் நீக்கம்\nகற்பு- குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்த்து சுப்ரீம் கோர்ட்\nபெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்\nபிரபாகரனின் தாய் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் – சிவாஜிலிங்கம்\nதுப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது\nஜெயந்தனைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது\nநெதர்லாந்தில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் கைது\nபிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார் \nவவுனியாவில் EPDPயால் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு\nகருணா அம்மான் நாளை காலை அமைச்சுக்கடமைகளை பொறுப்பேற்பார்\nபட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா\nபொய் செய்திகள் ஊடாக குளிர்காய முனையும் தமிழ்வின் போன்ற விசம இணையத்தளங்கள்.. திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இணையத்தளமொன்றில் வந்த செய்திக்கு புளொட் மறுப்பு\nஉயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்பட வாய்ப்பு\nகுடாநாட்டில் கடத்தல் கொலை, கொள்ளை அதிகரிப்பையிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-17T13:24:26Z", "digest": "sha1:ZT3EOQDWAWXTZBVAALNU3565S6QWXUK5", "length": 13004, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்\nமண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இது குறித்து, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் ம. மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nமண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும்.\nமண்��ில் சேரும் கரிமப் பொருள்களால் மண் புழுக்களின் வளர்ச்சியும், தழைச் சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும், மண் இயல்பு அடர்த்தி குறைகிறது.அதனால், உழுவது முதல் விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி, நீர்ப்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.\nபசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், செடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது.\nபசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.\nபசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன.\nபசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது. மேலும், அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது.\nபசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.\nநெல் வயலில் நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது.\nஅவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால், மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரித்துக் காணப்படுகிறது.\nபசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.\nசணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும், தக்கைப் பூண்டில் 10 டன் உய���ர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும், மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும் மற்றும் கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nபசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஎனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்\n← சின்ன வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/204534?ref=latest-feed", "date_download": "2019-09-17T13:00:48Z", "digest": "sha1:HXQZFPXJ452F4K5T5XODPV2SYJRALKCH", "length": 10329, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "பாதுகாப்பு படைக்கு சிம்ம சொப்பனமான முக்கிய தீவிரவாதி: ஒரே இரவில் பொறிவைத்து தூக்கியது அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாதுகாப்பு படைக்கு சிம்ம சொப்பனமான முக்கிய தீவிரவாதி: ஒரே இரவில் பொறிவைத்து தூக்கியது அம்பலம்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைக்கு நீண்ட காலமாக தண்ணி காட்டிவந்த முக்கிய தீவிரவாதி ஜாகீர் மூசா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்துள்ள அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் ஆதரவில் இந்தியாவில் இயங்கிய அன்ச��் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவராக ஜாகீர் மூசா செயல்பட்டுவந்துள்ளார்.\nஇந்த நிலையில் நீண்ட காலமாக பாதுகாப்பு படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மூசா நேற்று புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nபுல்வாமா மாவட்டம், தத்சரா கிராமத்தில் உள்ள திரால் பகுதியில் அன்சர் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் மூசா உள்ளிட்ட சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து ராணுவத்தினர், காஷ்மீர் பொலிசார், துணை ராணுவப்படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.\nஅப்போது, தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்களை சரண்அடைந்துவிடுவாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் அதற்கு மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்து திருப்பிச் சுட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅவரின் உடலை அடையாளம் கண்டதில் ஜம்மு காஷ்மீரில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஜாகீர் மூசா என்பது தெரியவந்தது.\nசுட்டுக்கொல்லப்பட்ட ஜாகீர் மூசாவிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பணம், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nகடந்த 2017-ம் ஆண்டு ஜாகீர் மூசாவின் நெருங்கிய கூட்டாளியான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.\nஜாகீர் ராஷித் பாட் எனும் பெயர் கொண்ட புர்கான் வானி பொறியியல் படிப்பு முடித்தபின், தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார்.\nபுர்கான் வானியும் திரால் பகுதியில் உள்ள நூர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர், ஜாகீர் முசாவும திரால் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-09-17T12:34:41Z", "digest": "sha1:WM7M4IDRIRSGHJL7IAX6Q7MOA6FQI6LC", "length": 19508, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ தீபா: Latest ஜெ தீபா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று ஜெ தீபா...\nJ Deepa : நான் போறேன்..போகாதீங்க..போகலை இருக்கேன்..தீபா அதிரடி\nஅரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து காலையிலேயே அத்தனை பேரையும் அதிர வைத்து...\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nசென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என அதன் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின்...\nஅதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா ஆதரவு-வீடியோ\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர்...\nடிரைவர் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு.. ஆடியோ மூலம் மீண்டும் தீபா பரபர புகார்\nசென்னை: எனக்கும், என் கணவர் உயிருக்கும் முன்னாள் கார் டிரைவர் ராஜாவால் ஆபத்து என்று ஜெ.தீபா ஆடியோ ஒன்றினை...\nஜெ.தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா\nதீபா பேரவை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிரைவர் ராஜா பொதுச் செயலாளர் ஜெ.தீபாவிடம்...\nஇரவு, பகலாக டார்ச்சர்.. மிரட்டுகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. ஆடியோ மூலம் தீபா புகார்\nசென்னை: \"அரசியலில் இருந்து விலகிவிட்டதால், என் உயிருக்கு ஆபத்து வந்துள்ளது, அதனால் எனக்கும், கணவருக்கும்...\nஅதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யப்போகிறாரா தீபா\nதிமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின் பிடிவாதம்...\nஅரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன்.. தீபா அறிவிப்பு\nசென்னை: அரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து உள்ளதுடன், அரசியல் எனக்கு...\nதிருவாரூர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டியிருவாரா\nதிருவாரூர் ���டைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் ஆகிறது.\nஆனால் ஜெ தீபாவிடம் இருந்து...\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nசென்னை: \"என்னை தனித்து போட்டியிடும்படி தொண்டர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதனால்தான் போட்டியிட உள்ளேன்\"...\nதமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்- வீடியோ\nதமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து ஜெ.தீபா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான...\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nசேலம்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை...\nஜெ.தீபாவின் டிரைவர் ராஜா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nதீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் அவருக்கு பாதுகாப்பு அறனாக தன்னை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என...\nஎங்க \"தல\" தில்லை பார்த்தீங்களா.. லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டியாம்\nசென்னை: வரவிருக்கும் எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று...\nஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்\nசென்னை: இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா-மாதவனின் புகைப்படம்தான்....\nதீபாம்மாவை காணோமே.. ஒருவேளை 4வது அணியை ரெடி பண்ணி கொண்டிருக்கிறாரா\nசென்னை: திமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின்...\nதிடீர் திருப்பம்.. அதிமுகவுடன் இணைகிறார் ஜெ. தீபா\nசென்னை: அதிமுகவுடன் ஜெ தீபா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா...\nதிருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஜெ. தீபா பரபரப்பு முடிவு\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ எனது கட்சியோ போட்டியிடவில்லை என ஜெ.தீபா பரபரப்பு முடிவை அறிவித்துள்ளார்....\nவிழித்தெழுங்கள் தீபா.. திருவாரூர் களம் தயார்.. ஆர்.கே. நகரில் விட்டதை இங்காவது பிடியுங்கள்\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் ஆகிறது. ஆனால் ஜெ தீபாவிடம் இருந்து பேச்சு...\nதமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்.. போராடியது யார் தெரியுமா\nசென்னை: தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து ஜெ.தீபா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான...\nமுதல் ஆளாக தம்பதி சமேதராய் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா- மாதவன்.. அதிமுகவுக்கு குட்டு\nசென்னை: ஜெயலலிதாவின் 2-ஆவது நினைவு தினத்தையொட்டி முதல் ஆளாக போய் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர்...\nதீபாவின் உயிருக்கு ஆபத்து.. நீக்கப்பட்ட டிரைவர் ராஜா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nசென்னை: தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் அவருக்கு பாதுகாப்பு அறனாக தன்னை செயல்பட நடவடிக்கை எடுக்க...\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்\nசென்னை: சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா...\nடி.டி.வி தினகரனின் அமமுக கட்சி விரைவில் செயல் இழந்து இழந்து போய்விடும் : ஜெ.தீபா உறுதி\nநாகப்பட்டிணம் : டி.டி.வி தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி விரைவில் செயல் இழந்து போய்விடும்...\nஇன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி \nசென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற பெண் இறந்ததை அடுத்து இன்னும் எத்தனை பேரை பலிவாங்க போகிறதோ...\nமன்னார்குடியின் உண்மை ஜாதகம்... \"அரை வேக்காடு\" தினகரனுக்கு ஜெ.தீபா கடிதம்\nசென்னை: மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா, தினகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T13:17:28Z", "digest": "sha1:2KX7YSJUYKQUUP4VCGVL5P6LR2RGLWEA", "length": 16250, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரம்: Latest மரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடி தூள்.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த எத்தியோப்பியா.. 35 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை\nஅடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு...\nமரத்தில் தொங்கிய��டி மணமக்களை போட்டோ எடுத்த போட்டோகிராபர்\nதிருமண ஆல்பத்திற்காக வித்தியாசமான ஆங்கிளில் மரத்தில் தொங்கியபடி புகைப்படம் எடுத்த கேரள போட்டோகிராபர் இணையத்தில்...\nகானல் நீர் கொண்டு இனி தாகம் தீர்ப்போமா.. டுவிட்டரில் டிரென்டாகும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்\nசென்னை: தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும் மழையை பெறவும் மரம் வளர்ப்போம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டாப்...\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nதிருவண்ணாமலை: நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்....\nஎன் பொண்டாட்டி எனக்கு வேணாம்... ரிவர்ஸில் மரத்தை சுற்றி வேண்டும் வடமாநில ஆண்கள்\nமும்பை : என் பொண்டாட்டி இந்த ஜென்மத்துடன் போதும் ஏழேழு ஜென்மத்துக்கு வேண்டாம் என்று பிரார்த்தனை செய்து கொண்டு...\nபேர்ட் வியூ வேணும்.. மரத்தில் தொங்கியபடி மணமக்களை போட்டோ எடுத்த போட்டோகிராபர்\nதிருவனந்தபுரம் : திருமண ஆல்பத்திற்காக வித்தியாசமான ஆங்கிளில் மரத்தில் தொங்கியபடி புகைப்படம் எடுத்த கேரள...\nஇனி நீங்க வரவேண்டாம்.. நாங்க இருக்கோம்.. வருகிறது மரம் நடும் ரோபோட்.. மாஸ் காட்டும் ட்ரீ ரோவர்\nநியூயார்க்: அமெரிக்காவில் மரம் நடுவதற்காக ''ட்ரீ ரோவர்'' என்ற ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நிக்...\nஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரம் நடப்படும்.. ராஜஸ்தானில் விசித்திரமான கிராமம்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் நடப்படுகிறது....\n70 மாடி மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடவுள்ள ஜப்பானிய நிறுவனமொன்று, அதையொட்டி உலகின் மிகப் பெரிய...\nஎன்னது ஒருமாத மின்கட்டணம் 18 லட்சம் கோடியா.. கிறிஸ்துமஸ் மரம் வைத்ததற்கு இவ்வளவு செலவா\nவாஷிங்டன்: வாஷிங்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஒரு வீட்டிற்கு உலகிலேயே மிகவும் அதிக அளவில் மின்சார கட்டணம் வந்து...\nஒக்கினாவா, ஜப்பான்: தாய்மை போற்றி வணங்கப் படக் கூடியது.. இதோ இதுவும் கூட தாய்மைதான். இந்த ஜப்பானியப் பெண்ணின்...\nவெட்டி வீழ்த்தப்படும் 100 ஆண்டு மரங்கள்.. பெரும் கவலையில் நாகர்கோவில்\nநாகர்கோயில்: நாகர்கோயில் நகரில் உள்ள ���ிரபல ஜவுளிக்கடையை மறைக்கும் வகையில் இருந்த நூறு ஆண்டு பழமையான மரங்கள்...\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது நிரூபணம்.. கருவேல மரம் வெட்ட பிறப்பித்த தடையை நீக்கிய ஹைகோர்ட்\nசென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....\nமழையால் வேரோடு சாய்ந்த மரம்... பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: வீடியோ\nஊட்டி: ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் மழையின் காரணமாக பெரிய மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பல மணிநேரம்...\nசொந்த செலவில் மரம் நடும் நடமாடும் அசோகர் செல்வகுமார்... மக்கள் போற்றும் சபாஷ் மனிதர்\nகோவை : இயற்கையை பாதுகாக்க மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு...\nதமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஹைகோர்ட் இடைக்காலத் தடை\nசென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள...\nசீமைக்கருவேல மரத்தை ஒழிக்க உறுதி ஏற்போம்.. காரைக்குடி கருத்ததரங்கில் முழக்கம்\nகாரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சீமை கருவேல மரம்...\nபுரட்சி பண்ண நான் ரெடி.. நீங்க ரெடியா\nகடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார் நடிகர் விஷால்....\nமரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம்.. விழிப்புணர்வு பயணத்தில் மதுகுடிப்போர் சங்கம்\nசென்னை: மரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்...\nமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நடிகர் விவேக் சந்திப்பு\nசென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தை, நடிகர் விவேக் சந்தித்து பேசியுள்ளார். தலைமைச்...\nபெரிய மரத்தை அசால்டா சாய்த்த பேய்க்காற்று: வீடியோ#CycloneVardah\nசென்னை: சென்னை எழும்பூரில் பெரிய மரம் ஒன்றை பேய்க்காற்று சாய்த்த வீடியோ வெளியாகியுள்ளது. வர்தா புயல் கரையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pilgrims", "date_download": "2019-09-17T12:55:38Z", "digest": "sha1:D552MG2Z3NFPMHKSCXBVSB7NOCLIYISC", "length": 17878, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pilgrims: Latest Pilgrims News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதர் விழாவில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று ஒரு முதியவர் பலி.. மக்கள் அதிர்ச்சி\nகாஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானேர் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்த...\nமத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் பின்னணி இதுதான்-வீடியோ\nலோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருமளவில் இழக்கும்...\nஏலக்காய் மாலை மணம் வீச.. இளஞ்சிவப்பு பட்டுடுத்தி... அருள்பாலிக்கிறார் அத்தி வரதர்\nகாஞ்சிபுரம்: அத்தி வரதர் இன்று இளஞ்சிவப்பு பட்டுடுத்தி, ஏலக்காய் மற்றும், தாமரை, செண்பகப் பூ மாலைகள்...\nதலையில் தேங்காய் உடைப்பு...பரவசத்தில் பக்தர்கள்-வீடியோ\nமேட்டுமகாதானபுரத்தில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் வினோத திருவிழாவில் பல்வேறு...\nகர்தார்பூர் புனித யாத்திரை... தினமும் 5000 பேருக்கு அனுமதி.. பாகிஸ்தான் ஒப்புதல்\nஅமிர்தசரஸ்: கர்தார்பூர் புனித யாத்திரை தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று...\n23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் தவிப்பு-வீடியோ\nமானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து வருகின்றனர்....\nபக்தர்கள் கவனத்திற்கு... அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவ தரிசன நேரம், நிர்வாக காரணங்களால், ஒரு மணிநேரம்...\nஅர்ச்சகர்கள், பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க உயர்நீதிமன்ற கிளை தடை- வீடியோ\nதிருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பூஜை என்ற பெயரில் பொய்யாக ஏமாற்றி பணம் பறிக்க கூடாது என்று...\nஆனி கருட சேவை இன்று... அத்தி வரதர் தரிசனம் மாலை 5 மணி வரை மட்டுமே\nகாஞ்சிபுரம்: ஆனி கருட சேவை நடைபெறுவதால் இன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம்...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்... 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதரை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வழிபட்டுள்ளதாக மாவட்ட நிர்வ��கம்...\nஅத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் நீட்டிப்பு... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகாஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து...\nஅத்தி வரதரை தரிசிக்க போலாந்து நாட்டினருக்கு அனுமதி மறுப்பு... கடும் கெடுபிடி\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வந்த போலாந்து நாட்டினருக்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளது....\nகாஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்\nகாஞ்சிபுரம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர், காஞ்சிபுரம்...\nஅத்தி வரதர் தரிசனத்திற்காக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. காஞ்சியில் கடும் நெரிசல்\nகாஞ்சிபுரம்: விடுமுறை தினமான இன்று, காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...\nஅலை, அலையாக வரும் பக்தர்கள்... அத்தி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் சிறப்பு ரயில்\nகாஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் 6 சிறப்பு ரயில்கள்...\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்... ஏப்ரல் மாதத்தில் ரூ.84.27 கோடி உண்டியல் வருமானம்\nதிருமலை: திருப்பதியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உண்டியல் வருமானம் ரூ.84 கோடியே 27 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான...\nபக்ரீத் 2018: ஹஜ் யாத்திரைக்காக மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\nசென்னை: இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும்...\nமானசரோவரில் மோசமான வானிலை... 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் தவிப்பு\nகாத்மாண்டு: மானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து...\nகோவை அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு.. பிரசாதம் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி\nகோவை: கோயில் விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை,...\nபழனி பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 6 பேர் பலி\nதிருப்பூர்: தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில்...\nதீவிரமாகும் '���கி'... சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை\nபத்தனம்திட்டா : ஓகி புயல் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி சபரிமலை வரும் பக்தர்கள் இரவு பயணத்தை...\nதிருப்பதி வெங்கடாஜலபதி தரிசன வரிசையில் மாற்றம்... நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் ஏற்பாடு\nதிருமலை: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசன வரிசையில் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் புதிய மாற்றம்...\nதீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. குஜராத்தைச் சேர்ந்த 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு...\nஅமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 7 பேர் பலி; 12 பேர் படுகாயம்\nகாஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர். 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tamil-festivals/onam-2019-images-wishes-greetings-whatsapp-status-messages-in-tamil/amp_articleshow/71064690.cms", "date_download": "2019-09-17T13:23:43Z", "digest": "sha1:D4LIKHIRKIYWZ4RWJDCSC6LFJS6P5I44", "length": 6802, "nlines": 76, "source_domain": "tamil.samayam.com", "title": "Onam Wishes 2019: Happy Onam: ஓணம் வாழ்த்து செய்திகள்... மகாபலியை வரவேற்போம் - onam 2019 images wishes greetings whatsapp status messages in tamil | Samayam Tamil", "raw_content": "\nHappy Onam: ஓணம் வாழ்த்து செய்திகள்... மகாபலியை வரவேற்போம்\nஓணம் பண்டிகை 2019: மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது. ஓணம் வாழ்த்து செய்தி பகிர்ந்து பரவசம் அடைவோம்.\nஅரக்கர்களின் அரசரான மகாபலி சக்கரவர்த்தி, தன் மக்களை சந்திக்க வரும் தினத்தை தான் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக மிக கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.\nமகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் எடுத்து, தேவர்களை விட மிக உயர நிலையை அடைய நினைத்த மகாபலியை, மூன்றடி மண் தானம் கேட்டு, ஓரடி மண்ணையும், மற்றொரு அடி விண்ணையும், மூன்றாவது அடி எங்கு வைப்பது என கேட்க, தன் தலை மீது மூன்றாவது அடி வைக்குமாறு மகாபலி கூறினார்.\nவாமனன் மகாபலி மீது கால் வைக்க அவர் பாதாள லோகம் சென்றார்.\nVamana Avatar: அசுர அரசன் மகாபலி சக்கரவர்த்தியும், வாமன அவதாரமும்\nஅப்படி செல்லும் போது வாமனன் மகா விஷ்ணுவாக காட்சி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு வரம் கேட்டார். தன் மக்களை ஒவ்வொரு ஆண்டும் நான் வந்து அவர்கள் எப்படி செழிப்பாக வாழ்கின்றனரா என பார்க்க ஆசைப்படுகின்றேன் என கேட்டார்.\nஓணம் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகின்றது, எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா\nவிஷ்ணுவும் அவருக்கு அந்த வரத்தை அளித்தார். அப்படி மகாபலி ஒவ்வொரு ஆண்டும் வந்து தன் மக்களை பார்க்கிறார் என்ற ஐதீகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.\nபண்டிகை : மேலும் சில முக்கிய செய்திகளை படிக்க\nPitru Paksha: முன்னோர்களின் ஆசியை பெற மஹாளய பட்சத்தில் ...\nHappy Onam: ஓணம் வாழ்த்து செய்திகள்... மகாபலியை வரவேற்ப...\nHappy Muharram: மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்...\nHistory of Muharram: மொஹரம் வரலாறு மற்றும் முகரம் நோன்ப...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n'சமயம் தமிழ்' செய்திகளுடன் தொடர்ந்திருங்கள்\nஃபேஸ் புக் பக்கத்தை லைக் செய்க\nஆப் டவுண்லோட் செய்க டவுண்லோட்\nHappy Muharram: மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்அடுத்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/iphone-11-iphone-11-pro-iphone-11-pro-max-launched-specs-and-official-india-price/articleshow/71075359.cms", "date_download": "2019-09-17T12:59:38Z", "digest": "sha1:4H6NFUPHNRJO47XLOYNNCXXURAALCFS4", "length": 23787, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "iPhone 11 Launched: iPhone 11 India Price: ரூ.64,900 முதல் ரூ.1,41,900 வரை, மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம்! - iphone 11, iphone 11 pro, iphone 11 pro max launched specs and official india price | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\niPhone 11 India Price: ரூ.64,900 முதல் ரூ.1,41,900 வரை, மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம்\nஐபோன் 11 தொடரின் அமெரிக்க விலைகளை இந்திய மதிப்பிற்கு அப்படியே மொழிபெயர்க்க வேண்டாம்; இதோ ஆப்பிளின் அதிகாரபூர்வமான இந்திய விலை நிர்ணயங்கள்\nகடந்த சில வாரங்களாக நமது மூளையை போட்டு கசக்கிய கேள்விகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வமான பதில்கள் கிடைத்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு வெளியாகும் புதிய ஐபோன்களின் பெயர் என்னஅம்சங்கள் என்ன என்பதை ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 11 தொடரின் அறிமுகத்தின் மூலம் நமக்கு அறியப்படுத்தி உள்ளது.\nஎதிர்பார்த்தபடியே புதிய ஐபோன்கள் ஆனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்கிற பெயரின் கீழ் வெளியாகியுள்ளது.\nவிலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஆப்பிள் ஐபோன் 11-ன் அடிப்படை 64 ஜிபி மாறுபாடு ஆனது இந்தியாவில் ரூ.64,900 க்கு விற்பனையாகும். இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்கள் ஆனது முறையே ரூ.69,900 மற்றும் ரூ.79,900 க்கு விற்பனையாகும்.\nஐபோன் 11 ஆனது ஊதா, வெள்ளை, பச்சை, மஞ்சள், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய ஆறு வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.\nஇதன் முன்பதிவானது செப்டம்பர் 13 அன்று அமெரிக்காவிலும், மற்றும் உலகெங்கிலும் 30 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் திறக்கப்படும். விற்பனையை பொறுத்தவரை, மற்ற நாடுகளுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதியும், செப்டம்பர் 27 அன்று இந்தியாவிலும் தொடங்கும்.\nRealme XT: இந்தியாவிற்கான தீபாவளி பரிசு ரெடி; விற்பனை தேதி அறிவிப்பு\nஐபோன் 11 ப்ரோ விலை:\nமறுகையில் உள்ள ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி அடிப்படை மாறுபாடு ஆனது இந்தியாவில் ரூ.1,09,900 க்கு விற்பனையாகும், இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட் ஆனது முறையே ரூ.1,23,900 மற்றும் ரூ.1,41,900 க்கு விற்பனையாகும்.\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை:\nகடைசியாக, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்-ன் 64ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.99,900 க்கு விற்பனை செய்யப்படும், இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட் ஆனது முறையே ரூ.1,13,900 மற்றும் ரூ.1,31,900 க்கு விற்பனையாகும்.\nஐபோன் 11 பிரதான அம்சங்கள்:\nடிஸ்பிளே: 6.1 இன்ச் Liquid Retina டிஸ்பிளே\nப்ராசஸர்: ஆப்பிளின் புதிய A13 Bionic chip\nபேட்டரி ஆயுள்: iPhone XR-ஐ விட ஒரு மணி நேரம் அதிக பேட்டரி ஆயுள்.\nஐபோன் 11 ஆனது அதன் பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது எஃப் / 1.8 மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான வைட்-அங்கிள் லென்ஸ் + எஃப் / 2.4 மற்றும் 120- டிகிரி ஃபீல்ட் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nஇதன் புதிய கேமரா மென்பொருள் அம்சங்களில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் எச்டிஆர், மேம்படுத்தப்பட்ட நைட் மோட் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெயிட் மோட் ஆகியவைகள் உள்ளன. மேலும் இதன் இரட்டை பின்புற கேமராக்கள் ஆனது 4கே வீடியோ பதிவை 60fps இல் ஆதரிக்கின்றன மற்றும் ஐபோன் எக்ஸ்ஆரில் உள்ளதை விட 36 சதவீதம் பிரகாசமான ஃபிளாஷ் மூலம் இணைக்கப்படுகின்றன.\nஐபோன் 11-ல் உள்ள முன் பக்க கேமராவும் ஐபோன் எக்ஸ்ஆர் உடன் ஒப்பிடும் போது ஒரு படி மேலே உள்ளது. ஐபோன் 11-ல் ஒரு 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது, இது 4கே மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்களை படம்பிடிக்கும் திறனை கொண்டுள்ளது.\nஐபோன் 11 ப்ரோ, & ஐ��ோன் 11 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:\nஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே \"மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மேம்பட்ட ஐபோன்கள்\" என்று அழைக்கப்படுகின்றன, இது ப்ரோ பயனர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன்கள் நிறுவனத்தின் புதிய ப்ரோ டிஸ்ப்ளே, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.\nHuawei Mate X அறிவிக்கப்பட்டது; அடுத்த மாதம் முதல் விற்பனை; மிரட்சியில் சாம்சங்\nஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 13 இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களை, ஹேப்டிக் டச் ஆதரவுடன் பேக் செய்கிறது.\nஇவைகள் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி 68 மதிப்பீட்டைக் கொண்ட ஒரு கடினமான மேட் கண்ணாடி மற்றும் எஃகு வடிவமைப்பைக் கொண்டுள்ளன (சுமார் 4 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும்).\nஇரண்டுமே மூன்றாம் ஜென் நியூரல் எஞ்சினுடன் வரும் ஏ13 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகின்றன. நிகழ்நேர புகைப்படம் மற்றும் வீடியோ பகுப்பாய்விற்கு நியூரல் என்ஜின் உதவும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.\nஇரண்டுமே பின்புறத்தில் மூன்று 12 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் மிகப்பெரிய புதிய அம்சமே அதன் மூன்று கேமரா அமைப்பு தான். ஆப்பிள் இதை ப்ரோ கேமரா சிஸ்டம் என்று அழைக்கிறது.\nஇது மூன்று 12 மெகாபிக்சல் இமேஜ் சென்சார்களைக் கொண்டுள்ளது, அவை எஃப் / 1.8 வைட்-ஆங்கிள், எஃப் / 2.4 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் எஃப் / 2.4 டெலிஃபோட்டோ லென்ஸ்கள் ஆகும்.\nஇதன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு ஆனது 4கே வீடியோ பதிவை ஆதரிக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. உடன் மேம்பட்ட நைட் மோட், புதுப்பிக்கப்பட்ட போர்ட்ரெயிட் மோட், ஸ்மார்ட் எச்டிஆர் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா ஆப் போன்ற பல மென்பொருள் சார்ந்த கேமரா அம்சங்களையும் இந்த ஐபோன்கள் கொண்டுள்ளது.\nXiaomi 100MP Camera: இந்த ஸ்மார்ட்போனில் தான் உலகின் முதல் 100MP கேமரா இடம்பெறவுள்ளது\nமுன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் எச்டிஆர், 4கே வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்களுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.\nபேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆனது ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸை விட 4 மணிநேரம் அதிக பேட்டரி ஆயுளை வழங்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL vs Jio: ஜியோவின் ரூ.251-ஐ \"தூக்கி சாப்பிட்ட\" பி.எஸ்.என்.எல்-ன் ரூ.198; எப்படி\nFacebook TV Streaming Device: சத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்\nRealme XT: 64MP கேமராவுடன் யாருமே எதிர்பார்க்காத விலையில் இந்தியாவில் அறிமுகம்\nBSNL Tamil Nadu: நாள் ஒன்றிற்கு 4.2 ஜிபி டேட்டா; விலையை சொன்னால் நம்புவீர்களா\nMoto E6s: நம்ப முடியாத பட்ஜெட் விலையில் இந்திய அறிமுகம்; ஷாக்கில் சியோமி\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 100% சார்ஜ்; அக்டோபர் 10 வரை காத்திருக்கவு..\nNew Mi TVs: வெறும் ரூ.17,999 முதல் 4 புதிய மி டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்\nNOKIA Price Cut: நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 மீது அதிரடி விலைக்குறைப்பு\nVivo NEX 3: ஐபோன் 11 தொடரால் முடியாததை \"அசால்ட்\" ஆக சாதித்த விவோ; அதென்னது\nBSNL 500GB Plan: காணமால் போன JioFiber அலை; புகுந்து விளையாடும் BSNL\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிடீரென டோமினார் பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு ���திவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nFlipkart TV Days: சியோமி, சாம்சங், தாம்சன் & வு டிவிக்களை வாங்க ...\nBSNL Smart Plan: தினசரி வரம்பு இல்லாத 90GB டேட்டா; விலை & கிடைக்...\nNokia 6.2 and Nokia 7.2: நாளை இந்திய அறிமுகம்; என்ன விலை\nXiaomi 100MP Camera: இந்த ஸ்மார்ட்போனில் தான் உலகின் முதல் 100MP...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/07022012/Pakistan-defeated-the-2nd-TestSouth-Africa-BlisssyIn.vpf", "date_download": "2019-09-17T13:21:47Z", "digest": "sha1:A76D2MF7FB2L3QRMGUU45DJCZSSFLVP6", "length": 15143, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan defeated the 2nd Test South Africa Blisssy In a match ban to playing || 2–வது டெஸ்டிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2–வது டெஸ்டிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை + \"||\" + Pakistan defeated the 2nd Test South Africa Blisssy In a match ban to playing\n2–வது டெஸ்டிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை\nபாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.\nபாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.\nதென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 3–ந்தேதி கேப்டவுனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 177 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 431 ரன்களும் எடுத்தன. 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3–வது நாள் நிறைவில் 294 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் 4–வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க அணி எளிய இலக்கை 9.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சீரற்ற இந்த ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆனது. முகமது அமிர் வீசிய ஒரு பந்து, அம்லாவின் (2 ரன்) கையை தாக்கியதால் காயத்துடன் வெளியேறினார். டீன் எல்க��் 24 ரன்களும் (நாட்–அவுட்), டி புருன் 4 ரன்னும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 3 ரன்னும் எடுத்தனர்.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்க அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டு இருந்தது. உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக வென்ற 7–வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.\nதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. 250 முதல் 300 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் கடைசி இன்னிங்சிலும் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உதவிகரமாக இருந்தது. முதல் பகுதியிலேயே 5 விக்கெட்டுகளை இழந்ததால், அதன் பிறகு சரிவில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது. இந்த போட்டியில் இருந்து எங்களது பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 2 அல்லது 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி இருந்தால் இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடினோம்’ என்றார்.\nஇந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதால் தென்ஆப்பிரிக்க அணி சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்க்கு 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும் போட்டி நடுவர் விதித்தார். ஒரு ஆண்டுக்குள் 2–வது முறையாக இது போன்ற பிரச்சினையில் சிக்கினால், இத்தகைய நடவடிக்கை பாயும். பிளிஸ்சிஸ் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 13 முதல் 17–ந்தேதி வரை செஞ்சூரியனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டின் போது மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி இருந்தார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக வருகிற 11–ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் 3–வது மற்றும் கடைசி டெஸ்டில் பிளிஸ்சிஸ் ஆட முடியாது. அவருக்கு பதிலாக அம்லா, டீன் எல்கர், மார்���்ராம் ஆகியோரில் ஒருவர் அணியை வழிநடத்துவர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; தொடர்ச்சியாக 12-வது வெற்றி பெற்று சாதனை\n2. தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரை சமன் செய்தது\n4. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் - டிம் பெய்ன் கருத்து\n5. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?cat=63&filter_by=random_posts", "date_download": "2019-09-17T12:35:42Z", "digest": "sha1:JNWZO52A6PRFTUDCY2ZHEZATD5KCVV3Z", "length": 18150, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "Sticker | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nகழிவு தண்ணீரினால் வந்த தகராறு…..19 வயது இளம் யுவதியும், 8 வயதுச் சிறுவனும் அடித்துக் கொலை…\nசற்று முன்னர் நடந்த திடீர் சுற்றி வளைப்பு… வசமாக மாட்டிய 161 கிலோ ஹெரோயின்…\nகஜா புயல் ….. முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான அவசர தொலைபேசி இலக்கங்கள்….\n'கஜா புயல்' யாழ் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்கவும். உதவிகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக கீழ்குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும்.0212117117 - யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...\nஅகதிகளுக்கு தமிழ் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் அவுஸ்திரேலிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை….\nபடகுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்���ிரேலிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை கமாண்டரும்...\nபாடசாலைப் புத்தகப் பைகள் தொடர்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை…. கல்வி அமைச்சர் சொல்வது என்ன\nஇலங்கையில் வெளிப்படையான பைகளை மாத்திரம் பாடசாலைக்கு எடுத்து வர வேண்டும் என மாணவர்களுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கேகாலை மாவட்ட பாடசாலை ஒன்றில்...\nபொதுமக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்…. வடக்கு, கிழக்கில் இது இன்னும் தொடருமாம்….\nஇலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வானிலைக் குழப்பத்தின் காரணமாக மழை தொடரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதுதொடர்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல...\nசற்று முன்னர் உரும்பிராய் சந்தியில் விபத்து…\nசற்று முன்னர் யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலாலி வீதி வழியாக வந்த உந்துருளியொன்று, எதிரில் வந்த வாகனம் ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போது, சந்தியின்...\nதிருமலையில் குவிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான படையினர்….. மிகப் பெரிய சமருக்கு தயாராகும் படைகள்…..\nதிருகோணமலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச படையினரும், நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் படையினரும், ஏராளமான கனரக ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் போர் வெடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த...\nயாழ் நகரில் பெரும் சுகாதாரச் சீர்கேடு…. வடிகானுக்குள் திறந்து விடப்படும் நாகவிகாரை விடுதி மலக்கழிவுகள் …\nயாழ்ப்பாணம், நாகவிகாரை விடுதியின் மலக்கழிவுகள் முழுமையாக அருகில் உள்ள வடிகாலுக்குள் விடப்படுவதால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வ.பார்த்திபன்,...\nமுல்லைத்தீவை புரட்டிப் போட்ட கன மழை…… வெள்ளத்தில் சி���்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிர்க்கதி….\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 688 குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்கள்...\nஇலங்கையில் இன்று நடந்த கோர விபத்து… 28 பேரின் கதி…\nஇன்று காலை யட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் கரவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெலம்பிட்டியிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை….\nநாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...\nதமிழர் தலைமைகள் மீது கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடு….யாழில் புதிய அரசியல் கட்சி…\nஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார, சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ( நேற்று 27)யாழில் புதிய கட்சியொன்று உதயமாகியுள்ளது.'மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி' எனும் பெயரில் மேற்படி கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும்...\nஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் இஸ்லாமியர்கள்..\nஐ.எஸ்.அமைப்­புக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணத்தில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.யாழ்ப்­பாணம் ந­கரில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல்­களின் ஏற்­பாட்டில் இந்த ஆர்ப்­பாட்டம் ஐந்து சந்திப் பகு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.யாழ்ப்­பாணம் - மானிப்பாய் வீதியில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலில் நாளை...\nகோத்தபாயவை கொந்தளிக்க வைத்த பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னால் நிகழ்ந்த வேடிக்கை\nபொலிஸ் மா அதிபரின் செயற்பாடு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.தற்போதைய பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு, பொலிஸ் பதவிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கோத்தபாய...\nசற்று முன்னர் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கோர விபத்து… தொடரூந்துடன் மோதிய வான்…\nபாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவையைக் கடக்க முற்பட்ட வான் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.வான் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றது.\nவடக்கு நில அளவைத் திணைக்களத்திற்கு திடீரென நியமிக்கப்பட்ட பெரும்பான்மையின ஊழியர்கள்..\nவடக்கு மாகா­ணத்­தில் உள்ள நில அள­வைத் திணைக்­கள சாதா­ரண ஊழி­யர்­கள் வெற்­றி­டத்­துக்கு நேற்­று­ திடீ­ரென 118 பேர் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் 31 பேர் மட்­டுமே தமி­ழர்­கள் என்­றும், ஏனைய 87 பேரும்...\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.. ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..\nதகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று சஜித் வெற்றி பெறுவது உறுதி.\nஅவமானங்களிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் எழுவது எப்படி சாதித்துக் காட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்மித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10538/", "date_download": "2019-09-17T12:14:12Z", "digest": "sha1:US4PWB52S56WUBZHQ72GR3OPWJJXEFQ2", "length": 10183, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது – டலஸ் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது – டலஸ்\nதேசிய வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினனர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு வரையில் அரசாங்கம் ஆட்சி நடத்தினால், காவல்துறை திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் என்பன மட்டுமே அரச சொத்துக்களாக காணப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எமது தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகடந்�� மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அரச சொத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டதாகவும் தற்காலத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsஅரசாங்கம் தேசிய வளங்களை பொருளாதார பாதிப்புக்கள் விற்பனை வெளிநாடுகளுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல்\nநிபந்தனை அடிப்படையிலான அமெரிக்காவின் உதவிகளை ஏற்கப் போவதில்லை – பிலிப்பைன்ஸ்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-09-17T13:23:01Z", "digest": "sha1:5HFMYDTLXPSP5QPUP7AMOWDLN5CY32KR", "length": 12189, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "’கதுவா சம்பவம் ஒரு சின்ன விசயம்’: பாஜக துணை முதல்வரின் சர்ச்சைப் பேச்சு - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ’கதுவா சம்பவம் ஒரு சின்ன விசயம்’: பாஜக துணை முதல்வரின் சர்ச்சைப் பேச்சு\n’கதுவா சம்பவம் ஒரு சின்ன விசயம்’: பாஜக துணை முதல்வரின் சர்ச்சைப் பேச்சு\nகதுவா சம்பவத்தை ஒரு சின்ன விசயம் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதுவாவில் எட்டு வயது சிறுமியைக் கோவிலுக்குள் அடைத்து வைத்து, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.\nஇதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லால் சிங் மற்றும் சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் எழுந்த எதிர்ப்பையடுத்து, இருவரும் பதவி விலகினர்.\nமேலும், துணை முதல்வராகவிருந்த பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கவிந்தர் குப்தா புதிய துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.\nஇந்நிலையில் கவிந்தர் குப்தா, “கதுவா சம்பவம் ஒரு சின்ன விசயம். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரக் கூடாது” எனக் கூறியுள்ளார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தை ஒரு சாதாரண விசயம் என பாஜக துணை முதல்வர் கூறியிருப்பதை பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்���ட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\n6 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு\nஊழியர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை என்று ஊறுதிமொழி அளிக்க வேண்டும் – NGO -க்களுக்கு மோடி அரசு புதிய உத்தரவு\nதொலைக்காட்சிகளில் அதிகரிக்கும் போலி பாரம்பரிய மருத்துவ நிகழ்ச்சிகள்; அரசின் அலட்சியம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : 2 பேருக்கு ஆயுள்; 3 பேர் விடுதலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/ashok-and-ansari-the-symbol-of-religious-virtue-the-lifeguard-opened-the-shop-of-the-murderer", "date_download": "2019-09-17T13:12:40Z", "digest": "sha1:JPYVPPHV5MQOM67RSTU6CPD43C4AWK4B", "length": 8350, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2019\nமதநல்லிணக்கத்தின் அடையாளமான அசோக்கும் அன்சாரியும்\nஅசோக் பார்மர், அகமதாபாத்நகரில் செருப்பு தைக்கும் தொழிலாளி. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு சங்பரிவார் அமைப்பினர் திட்டமிட்டு பயன்படுத்தினர் என்பதற்கு அசோக் பார்மரே சாட்சி.அந்த சம்பவத்துக்கு பிறகு கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் இருந்தார் அசோக். குஜராத்தில் நடந்த மற்ற வழக்குகளைப்போலவே போதிய சாட்சியங்கள் இல்லை என்கிற காரணத்துக்காக இந்த வழக்கும் தள்ளுபடியானது.\nகுஜராத் வன்முறையாளர் களில் ஒருவராக இருந்த அசோக் பார்மர் கடந்த ச���ல நாட்களுக்கு முன்பு ‘ஏக்தா சப்பல் ஹர்’ என்கிற பெயரில் காலணி கடைதிறந்தார். கடையை திறந்து வைத்தவர் தன்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டு கைகூப்பி நின்ற குத்புதீன் அன்சாரி. இப்போதுகலவரத்தையும் இனப்படு கொலைகளையும் வெறுக்கும் அசோக் பார்மர் மத நல்லிணக்கத்திற்கு முன்கை எடுத்து வருகிறார். 2014ல் அசோக்கையும் அன்சாரியையும் இந்த பாதைக்கு கொண்டுவந்தவர் சிபிஎம் ஊழியர்கலீம் சித்திக். அசோக் ஒரு செருப்புக்கடை தொடங்கவும் சிபிஎம் உதவி செய்ததாக சித்திக்கூறுகிறார். அசோக்கும் அன்சாரி யும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது கேரள மாநிலம் வடகரா தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் பி.ஜெயராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் வந்திருந்தனர்.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட கொடிய சம்பவத்தை தொடர்ந்து சில ஆண்டுகள் அன்சாரியும் அவரது மனைவி மக்களும் குஜராத் பக்கமே வரவில்லை. கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திரும்பி வந்த அன்சாரி குடும்பம் தற்போது தையல் கடை நடத்தி வருகிறது. அசோக் பார்மர், செருப்புக்கடை திறந்து ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பது அன்சாரி குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அசோக் பார்மர் கூறுகையில், “வன்முறைகளின் நகரமாக இருந்த அகமதாபாத் இனி இந்து- முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.\nTags அடையாளமான Interfaith உயிர்ப்பிச்சை\nமதநல்லிணக்கத்தின் அடையாளமான அசோக்கும் அன்சாரியும்\nகாஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறார்கள் - யூசுப் தாரிகாமி\nபெண் வேடமிட்டு கல்லூரி மாணவிகள் விடுதியில் திருடிய நபர்\nதாய்க்கு கடன் தர மறுத்த ஆசிரியரை கொலை செய்த சிறுவன்\nரித்திக் முஸ்கின் வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடகா : தலித் எம்.பி. கிராமத்திற்குள் நுழைவதை தடுத்த மக்கள்\nஆன்லைனில் கசிந்த ஈகுவேடர் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள்\nஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு வினாத்தாள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/2019/06/", "date_download": "2019-09-17T13:27:41Z", "digest": "sha1:QRWYO5N2BOV5P6RITIQXZ2N4RQQIGTUR", "length": 8237, "nlines": 187, "source_domain": "trendingcinemasnow.com", "title": "June 2019 – Trending Cinemas Now", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nகென்னடி கிளப் (பட விமர்சனம்)\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கைவிட வேண்டும்\nசென்னை, ஜூன்: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு\nபுதுடெல்லி ஜூன் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம்மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்…\nபடம்: சிந்துபாத் நடிப்பு: விஜய் சேதுபதி, மாஸ்டர் சூர்யா, அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா தயாரிப்பு: எஸ்.என்.ராஜாராம், ஷான் சுதர்சன் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு:…\nபடம்: ஜீவி நடிப்பு: வெற்றி, கருணாகரன், ரமா, ரோகிணி, மோனிகா, அஷ்வினி, மைம்கோபி, தங்கதுரை தயாரிப்பு: எம்.வெள்ளபாண்டியன், வி.சுடலைகண், சுப்ரமணியம் இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ். ஒளிப்பதிவு: பிரவீன்குமார்…\nபடம்: தர்மபிரபு நடிப்பு: யோகிபாபு, டத்தோ ராதாரவி, சாம் ஜோன்ஸ், ஜனனி, ரமேஷ் திலக், நான் கடவுள் ராஜேந்திரன், அழகம்பெருமாள், போஸ் வெங்கட், ஜனனி, ரேகா, மேகனா…\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nசிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nசிவப்பு மஞ்சள��� பச்சை (பட விமர்சனம்)\nநடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்\nநிலவில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் உள்ளது\nசந்திரயான்-2 லேண்டரில் சிக்னல் துண்டிப்பு\nசந்திரயான் 2 நாளைஅதிகாலையில் சந்திரனில் கால் பதிக்கிறது\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/1665-2013-sp-730/25856-2013-12-30-09-01-27", "date_download": "2019-09-17T12:32:11Z", "digest": "sha1:5DYBNASYD73NDN5OWFNTRYFXGXPN4CVV", "length": 51041, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ்த் தேசியத்தை வீழ்த்த வரும் நடுவண் அரசின் மாதிரிப் பள்ளிகள்", "raw_content": "\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nதொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியின் அடிப்படையையே வலுப்படுத்த வேண்டும்\nமத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிப்பு\nகல்விக் கடன் வாங்க சிறந்த இடம் ரகுராம் ராஜன் வட்டிக் கடை\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nஇந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\nதமிழ்த் தேசியத்தை வீழ்த்த வரும் நடுவண் அரசின் மாதிரிப் பள்ளிகள்\nமொழியும் நாடும் இருகண்கள் என்பர் ஆன்றோர். இங்கு மொழி என்பது, அந்நாட்டின் தேசிய இனத்தின் தாய்மொழியைக் குறிப்பதாகும். ஒரு நாட்டை அடக்கி ஆள வேண்டுமாயின், அந்நாட்டின் தாய்மொழியை அழிக்க வேண்டும் என்பது வரலாறு நெடுகிலும் ஆதிக் கச் சக்திகள் கையாண்டுவரும் நடைமுறையாகும்.\nமத்திய காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாக, மதத்துக்குரிய ‘புனிதமொழி’ என்பது மத ஆதிக்கத் துக்கு மட்டுமின்றி, ஆட்சியில் இருந்த ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கும் ஓர் ஒடுக்குமுறை ஆயுதமாகப் பயன்பட்டது. இது நிலப்பிரபுத்துவத்தை நிலைக்க வைப்பதற்கும் ஊன்றுகோலாக உ���வியது. கிறித்துவ மதத்தின் புனிதமொழியாக இலத்தீன் மொழி திகழ்ந் தது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் 16-17ஆம் நூற்றாண்டுகளில் முதலாளியம் தன் வளர்ச்சியின் தேவையின் பொருட்டு தேச அரசுகளை அமைக்க முனைந்தது. அதற்காகத் தேசிய மொழிகளை ஊக்குவித்தது. அதன் விளைவாக, கிறித்துவ தேவாலயங்களில் இலத்தீன் மொழியில் மட்டுமே படிக்கப்பட்ட விவிலிய நூல், அந்தந்த நாடுகளின் தேசிய மொழிகளில் படிக்கப்படும் நிலை உருவானது. மேலும் அய்ரோப்பிய நாடுகளில், உயர்கல்வி வரையில் தேசிய மொழி வாயிலாகவே பயிலும் நிலை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது.\nஆனால் பல்வேறு தேசிய இன மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் இந்தியாவில் இந்து மதத்தின் புனிதமொழியான - ‘தேவபாஷையான’ சமற்கிருதமே கோயில்களில் வழிபாட்டு மொழியாக - இல்லங்களில் புரோகிதச் சடங்கு மொழியாக இன்றுவரை - இரண்டா யிரமாண்டுகளாக நீடிக்கிறது. 1200களில் தில்லி சுல்தான்கள் ஆட்சி முதல் அவுரங்கசீப் காலம் வரை பாரசீக மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. அதன்பின் பிரித்தானிய ஆட்சியில் இந்தியா முழு வதும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழி யாகவும் இருந்தது. 1937 தேர்தலுக்குப்பின் இந்திய மாகாணங்களில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி அமைந்த போதுதான், உயர்நிலைப் பள்ளிவரையில் பயிற்று மொழியாக அந்தந்த தேசிய இன மக்களின் தாய் மொழிகள் ஆக்கப்பட்டன.\n1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழியாக (Official Language) இருக்கும்; 15 ஆண்டுகள் வரை (1965 வரை) ஆங் கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. தமிழகத்தில் 1960களில் பேரெழுச்சி யுடன் மூண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று நடுவண் அரசு அறிவித்தது.\n1967இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையில் அமைந்த தமிழக அரசு, பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை என்ற நிலையை உண்டாக்கியது. தமிழ் உணர்வை மூல தனமாகக் கொண்டு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க.வோ, அதன்பின் மாறிமாறி அமைந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளோ தமிழை உயர்கல்வி மொழியாக்கிட உருப் படியாக எதையும் செய்யவில்லை. மாறாக 1980 முதல் பள்ளிக் கல்வியில் ஆங்கிலம் பயிற்றுமொழி யாவதைப் போட்டி போட்டுக் கொண்டு ஊக்குவித்தன. அதனால் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட தனியார் பதின்நிலைப் (மெட்ரிக்) பள்ளிகள் பெருகின.\n1991 முதல் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்பது நடுவண் அரசின், மாநில அரசுகளின் கொள்கையாக வரித்துக் கொள்ளப்பட்டதால், ஆங்கில வழியிலான தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் புற்றீசல் போல் தோன்றின. கல்வி வணிகச்சரக்கானது. கொழுத்த இலாபம் குவிக்கும் தொழிலாக வளர்ந்தது. கருப்புப் பண முதலைகளெல்லாம் கல்வி வள்ளல்களா யினர்.\nதிராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில், ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பது என்பது மூன்றாம் வகுப்பிலிருந்து என்று மாற்றப்பட்டது. அதன்பின் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக படிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. 2013-14ஆம் கல்வி ஆண்டு முதல், முதல் வகுப்பிலிருந்தே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவு தொடங்கிடத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.\nஆங்கிலேயர்கள் உலகை ஆண்டதுபோல், ஆங்கில வழியில் படித்தால் உலகை வெல்லலாம்; பணத்தைக் குவிக்கலாம் என்கிற மாயையை, ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு நிறுவனங்களும், கடந்த இருபது ஆண்டு களில் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் ஊட்டி வளர்த்து நிலைபெறச் செய்துள்ளன. வெற்றிடத்தில் காற்று விசை யுடன் புகும் என்பதுபோல, உலகமயக் கொள்கையின் படி, அரசுகள் மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பி லிருந்து விலகவிலக, ஆங்கில வழியிலான தனியார் கல்வி வணிகப் பள்ளிகள் அதிகமாகிக் கொண்டே வரு கின்றன. தமிழ்நாட்டில் தற்போது முதல் வகுப்பி லிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர் களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே தமிழ்வழியில் பயில்கின்றனர். 40 விழுக்காட்டினர் ஆங்கில வழியில் படிக்கின்றனர். 2020ஆம் ஆண்டில் தமிழ் வழியில் படிப்போர் 40 விழுக்காடாகக் குறைந்துவிடுவர் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆகவேதான் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல் மற்றும் பண் பாட்டுக்கான அமைப்பு (யுனெ°கோ) வெளியிட்டுள்ள வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழியும் இடம்பெற்றுள்ளது.\n1996 சட்டமன்றத் தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. அப்போது தமிழ் உணர்வாளர்கள் நூறு பேர், அய்ந்தாம் வகுப்பு வரை தமி��ே பயிற்று மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்பதை வலி யுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் அல்லது தாய்மொழி அய்ந்தாம் வகுப்பு வரை பயிற்று மொழியாக இருக்கும் என்று அரசாணை பிறப்பித்தார். இதை எதிர்த்துத் தனியார் கல்விக் கொள்ளையர்களும், தமிழினத் துரோகிகளும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த னர். சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றாமல், அரசின் ஆணையாக அறிவிக்கப்பட்டதால் உயர்நீதி மன்றம் இந்த ஆணைக்குத் தடைவிதித்தது. தமிழ் நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ‘சட்டி சுட்டதடா, கைவிட்டதடா’ என்பதுபோல் தி.மு.க. ஆட்சியும் அ.தி.மு.க. ஆட்சியும் அய்ந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்பதை மேற் கொண்டு முன்னெடுக்காமல் கைவிட்டுவிட்டன.\nகர்நாடக மாநில அரசு, 1994ஆம் ஆண்டே நான் காம் வகுப்புவரை அரசுப் பள்ளிகள், அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது; அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் மத்திய இடைநிலைக் கல்விப் பாடத்திட்டத்தைப் (சி.பி.எ°.சி.) பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் நான்காம் வகுப்பு வரை ஒரு மொழிப் பாடமாகக் கன்னடத்தைக் கட் டாயம் கற்கும் நிலை ஏற்பட்டது. அரசின் ஆணை யைப் பின்பற்றாத சில பள்ளிகளை அரசு மூடியது.\nஆயினும் சில ஆண்டுகளுக்குப்பின் தனியார் கல்வி முதலாளிகள், நான்காம் வகுப்பு வரையில் கன் னடமே பயிற்று மொழி என்னும் அரசின் கொள்கை யை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தனர். உயர்நீதிமன்ற முழுஅமர்வு (Full Bench) அரசின் ஆணை சரி என்று தீர்ப்பளித்தது. ஆயினும் அரசின் நிதி உதவி பெறாத - தனியார் பள்ளிகளுக்கு அரசின் இந்த ஆணை பொருந்தாது என்று கூறி விட்டது. ஆயினும் தனியார் கல்வி முதலாளிகள், மதச் சிறுபான்மையினரையும், மொழிச் சிறுபான்மையி னரையும் துணையாகச் சேர்த்துக் கொண்டு நான்காம் வகுப்பு வரை கன்னடமே பயிற்று மொழி என்ற அரசின் கொள்கையை ஒழித்திட உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கள் பி. சதாசிவம், ரஞ்சன்கோகி இருவரும் 2013 சூலை மாதம் அளித்த தீர்ப்பில், “எதிர்கால இளைஞர்களாக உரு வாகும் சிறுவர்களின் தொடக்கக் கல்வி என்பது மிக முதன்மையானதோர் கட்டமாகும். எனவே அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இதை விசாரிப்பதே பொருத்தம்” என்று கூறியுள்ள னர். மேலும் இவ்விரு நீதிபதிகள், “எந்த மொழியில் படிப்பது மாணவனுக்கு இயல்பானதாக இருக்கும் இந்த மொழியைத் தீர்மானிப்பது மாணவனா இந்த மொழியைத் தீர்மானிப்பது மாணவனா அவனு டைய பெற்றோரா தொடக்கக் கல்வியில் பயிற்று மொழியைத் தேர்வு செய்யும் உரிமை ஒரு குடி மகனுக்கு இருக்கிறதா தாய்மொழியைத் திணிப்பது என்பது அரசமைப்புச் சட்ட விதிகள் 14, 19, 29 மற்றும் 30 ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை களைப் பாதிப்பதாகுமா தாய்மொழியைத் திணிப்பது என்பது அரசமைப்புச் சட்ட விதிகள் 14, 19, 29 மற்றும் 30 ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை களைப் பாதிப்பதாகுமா அரசு ஏற்பிசைவு அளிக்கும் பள்ளிகள் என்ற வரையறையில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளும், நிதிஉதவி பெறாத தனியார் பள்ளிகளும் அடங்குமா அரசு ஏற்பிசைவு அளிக்கும் பள்ளிகள் என்ற வரையறையில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளும், நிதிஉதவி பெறாத தனியார் பள்ளிகளும் அடங்குமா அரசமைப்புச் சட்ட விதி 350-ஹ-ன்படி, மொழிச் சிறுபான்மையினர் அவர்களுடைய தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வியைப் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா அரசமைப்புச் சட்ட விதி 350-ஹ-ன்படி, மொழிச் சிறுபான்மையினர் அவர்களுடைய தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வியைப் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா என்பன போன்ற வினாக்களுக்கு அரச மைப்புச் சட்ட அமர்வு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள், தங்களுடைய மொழி, இன நலன்கள் குறித்த முடிவு களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் உரிமை - தன்னுரிமைத் தேசமாக வேண்டும் என்ற எழுச்சி, ஆகியவற்றை இந்தியத் தேசியம் - இந்துத் தேசியம் - உலகமயம் என்ற பெயர்களால் பல்வேறு தேசிய இனங் களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டிக் கொண்டிருக்கின்ற ஆளும்வர்க்கம் மொழித் தேசிய இனங்கள் தலைதூக்க விடாமல் ஒடுக்கும் செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆளும்வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளா�� காங்கிரசுக் கட்சியும், பாரதிய சனதாக் கட்சியும் திகழ்கின்றன. பார்ப்பன-பனியா முதலாளிய-வணிகக் கும்பல்தான் இதன் அச்சாணியாகும்.\nசமற்கிருதம் ஈன்ற குட்டியான இந்தியே இந்தியா வின் தேசிய மொழி என்ற பொய்யான போர்வையில் இந்தியையும், வேலைவாய்ப்புக்கான வாழ்வாதாரம் தருவது ஆங்கிலமே என்ற மாயையின் பேரில் ஆங்கிலத்தையும், இந்தி மொழி பேசாத பிற தேசிய இனமக்கள் மீது திணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற பெயரில் 2500 மாதிரிப் பள்ளிகளை நடுவண் அரசு தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் 356 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன என்ற செய்தி கடந்த நவம்பர் மாதம் வெளியானது. வழக்கம்போல் ஆளும் கட்சியாக வுள்ள அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இப்பிரச்சினையைத் திசைத்திருப்பும் தன்மையில், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி அறிக்கைப் போர் நடத்தித் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\n‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ எனப்படும் மாதிரிப் பள்ளிகள் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி தருவதே நோக்கமாகும் என்று நடுவண் அரசு சொல்கிறது. 2010 ஏப்பிரல் முதல் செயல்படுத்தப்படும் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின்படி, கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி களில் 25 விழுக்காடு இடங்கள் நலிந்த பிரிவு மாணவர் களுக்கு ஒதுக்கிடு செய்யப்பபட வேண்டும். இவர்களுக் கான கல்விக் கட்டணத் தொகையை அரசு மானியமாக வழங்கும் என்று கூறப்பட்டது. இத்திட்டம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும் நிலையில், புதிய தாகத் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளில் 40 விழுக் காடு மாணவர்கள் அரசின் மூலம் - இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் இது நடைமுறையில் பித்தலாட்ட மாகவே முடியும்\nமேலும் இப்புதிய மாதிரிப் பள்ளிகள், அரசு-தனி யார் கூட்டுப் பங்கேற்புடன் அமைக்கப்படும். 60 விழுக்காடு மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவன மே தேர்வு செய்து கொள்ளலாம். தனியார் நிறுவனம், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு ஏந்துகளுக்காகச் செலவிடும் தொகையில் 25 விழுக்காடு தொகையை அரசு வழங்கும். அரசின் மூலம் சேர்க்கப்படும் 40 விழுக்காடு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நடுவண் அரசு பத்து ஆண்டுகள் வழங்கும். அதன் பிறகு அம்மானியத் தொகையை மாநில அரசுகள் அளிக்க வேண்டுமாம்.\nமேலும் அரசின் மூலம் சேர்க்கப்படும் 40 விழுக் காடு மாணவர்களுக்கு அவர்கள் எட்டாம் வகுப்புப் படிக்கும் வரைதான் அரசு கல்விக் கட்டணம் செலுத் தும் பொறுப்பை ஏற்கும். ஒன்பதாம் வகுப்பு முதல் கல்விக் கட்டணத்தை அம்மாணவர்களே செலுத்த வேண்டும். ஏனெனில் அரசமைப்புச் சட்டத்தில் 14 அகவைக்கு உட்பட்ட (எட்டாம் வகுப்பு வரை)வர்களுக்கு இலவயக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டி யது அரசின் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளதாம். அதை அப்படியே பின்பற்றுவதற்காக, ஒன்பதாம் வகுப்பி லிருந்து இலவயக் கல்வி அளிக்க முடியாதாம். நலிந்த பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை கள் ஒன்பதாம் வ்குப்புக்கு வருவதற்குள் கல்விக் கட்டணம் செலுத்துமளவுக்குப் பணக்காரர்களாகிவிடு வார்களா அல்லது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறி அவரவர் சாதி, குலத்தொழிலைச் செய்ய வேண்டுமா\nஇம்மாதிரிப் பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும்; சி.பி.எ°.சி. பாடத் திட்டம் மட்டுமே பின்பற்றப்படும். கடந்த ஆண்டு உயர்நீதித்துறையும் மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை செயலலிதா தலைமையிலான அரசு நடை முறைப்படுத்தியது. ‘உயர்ந்த சாதி’ என்பதுபோல் ‘உயர்ந்த கல்வி’ தருவது மெட்ரிக் பள்ளிகள் என்ற போர்வையில் கல்விக் கொள்ளை நடந்து வந்தது. கடந்த ஆண்டு சமச்சீர் கல்வியை ஆங்கில வழிக் கல்வியிலும் பின் பற்ற நேரிட்டதால், பல பள்ளிகள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத் துக்கு மாறிக் கொண்டிருக்கின்றன. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தைப் பின்பற்ற, பள்ளிகள் மாநில அரசின் ஒப்பு தலைப் பெறவேண்டும் என்ற விதியை சி.பி.எஸ்.சி. தலைமையகம் சில மாதங்களுக்குமுன் நீக்கிவிட்டது.\nகல்விக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் அளவுக்கு வருவாய் உள்ள குடும்பங்கள் வாழும் நகர்ப் புறப் பகுதிகளில்தான் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. ஏனெனில் சிற்றூர்களில் எழுத்தறிவில்லாத, நாள்தோறும் கூலி வேலை செய்தாலும் அடிப்படை வசதிகளையும் பெற முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களின் குழந்தை��ளே அரசுப் பள்ளிகளில் தாய்மொழியில் படிக்கின்றனர். மாதிரிப் பள்ளிகளைத் தனியார் புதியதாகவும் தொடங்கலாம்; தற்போதுள்ள பள்ளிகளையே மாதிரிப் பள்ளிகளாக மாற்றிக் கொள்ள லாம். அரசுப் பேருந்தோ, சிற்றுந்தோ செல்லாத சிற்றூர் களுக்கெல்லாம் தனியார் பள்ளி ஊர்திகள் சென்று பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்விக் கொள்ளைக்காக அழைத்து வருகின்றன.\nதனியார் தம் விருப்பம் போல் பள்ளியின் பெயரை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற ‘வால்’ ஒட்டு அப்பெயரில் இருக்க வேண்டும். பள்ளிசாராப் பணிகளுக்கும் பள்ளியைப் பயன்படுத்தலாம். அதாவது மாலை நேரங்களில்-விடு முறை நாட்களில் திருமணம்உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக் குப் பள்ளிக் கட்டடத்தையும் வளாகத்தையும் வாட கைக்கு விட்டுப் பணம் ஈட்டலாம். கல்வி வணிகக் கொள்ளைக்கான வழிகளை அரசே வகுத்துத் தருகிறது.\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, இம் மாதிரிப் பள்ளிகள் தமிழர் நலனுக்கு எதிரானவை; ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே அப்பள்ளிகளில் கற்பிக் கப்படும்; அதனால் தமிழக அரசு இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு முதலமைச்சர் செயலலிதா, “2008 நவம்பர் மாதம் நடுவண் அரசு, நாடு முழுவதும் 6000 மாதிரிப் பள்ளி களைத் தொடங்கும் திட்டத்தை அறிவித்தது. அப்போது இருந்த கருணாநிதி ஆட்சி 2009 சூலை 22 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் 20 மாதிரிப் பள்ளிகள் தொடங்க ஒப்புதல் அளித்தது” என்று எடுத்துக்காட்டி, கருணாநிதியைக் குற்றஞ்சாட்டினார்.\nஅதற்கு, கலைஞர் கருணாநிதி “நான் அனுமதி அளித்த மாதிரிப் பள்ளித் திட்டத்தின் பெயர் “ராஷ்ட்ரிய மத்யாமிக் சிக்ஷா அபியான்” என்பதாகும். அது அரசின் நிதியால் நடத்தப்படுவதாகும். ஆனால் அதில் தனி யாருக்கு இடமில்லை. மேலும் மாநில மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுத்தான் அது தொடங்கப்பட்டது” என்று பதில் அறிக்கை வெளியிட் டார். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் தமிழ் பயிற்று மொழியாக இருக்க முடியுமா\nமுதலமைச்சர் செயலலிதாவும் “தமிழர் நலன் காக்கப்படும்; அடுத்த கல்வியாண்டில் மாதிரிப் பள்ளி கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படமாட்டா” என்று மட்டுமே அறிவித்துள்ளார். ஏனெனில் அடுத்த கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள��� 11-11-2013க்குள் அளிக்கப்பட வேண்டும். யாரும் விண் ணப்பிக்கவில்லை என்பதால், அடுத்த கல்வியாண்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படாது என்று முதலமைச்சர் கூறுகிறார். மேலும் “2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். “அதன்பிறகு இச்சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்”. நடுவண் அரசில் எந்த ஆட்சி யிருந்தாலும் ஆங்கிலத்தையோ இந்தியையோ பயிற்று மொழியாகக் கொண்ட மாதிரிப் பள்ளிகளை அனு மதிக்கமாட்டேன்” என்று கூறவேயில்லை.\nதொடக்கக் கல்வியில் கூடத் தாய்மொழியை - தமிழைப் பயிற்று மொழியாக நிலைக்க வைக்க முடியாத கேடான நிலைக்கு மூலகாரணம் 1976இல் மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை, இந்திரா காந்தி நெருக்கடி நிலை ஆட்சியில் நடுவண் அரசின் பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதேயாகும். எனவே கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலின் கீழ்க் கொண்டுவர, இந்தி பேசாத மற்ற தேசிய இன மக்களையும் ஒன்றிணைத் துப் போராட வேண்டும்.\nமுதற்கட்டமாகத் தொடக்கக் கல்வியில் பயிற்று மொழியாக மாநிலத்தின் தேசிய மொழியே இருக்க வேண்டும். மொழிச் சிறுபான்மையினர் அவர்களது மொழியைத் தொடக்கக் கல்வியில் ஒரு மொழிப் பாடமாகப் பயில்வதற்கான வாய்ப்பை அமைத்துத் தரவேண்டும். உலக அளவில் உள்ள மொழியியல் அறிஞர்கள் கூறுவதுபோல், ஆறாம் வகுப்பிலிருந்து தான் தாய்மொழி அல்லாத வேறொரு மொழியைப் பயில வேண்டும். எனவே ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமோ மற்ற அந்நிய மொழியோ படிக்கலாம்.\nகல்வியில் தனியார் மயம் என்பதை அடியோடு ஒழிக்க வேண்டும். தொழில் வளர்ச்சி பெற்ற எல்லா நாடுகளிலும் பள்ளிக்கல்வி முற்றிலுமாகத் தாய்மொழி வழியில் அரசே அளிக்கிறது. எனவே நடுவண் அரசின் மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் கால்வைக்க விடாமல் தடுப்போம். இந்தியத் தேசியம், இந்துத் தேசியம் என்ற முகமூடிகளைக் கிழித்தெறியாமல் தமிழ்த் தேசி யத்தை மீட்டெடுக்க முடியாது. சமற்கிருத ஆதிக்கம், ஆங்கில ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிக் காமல், தமிழ்மொழியைக் காப்பதோ, வளர்த்தெடுப் பதோ இயலாது. இம்மூன்று மொழிகளின் ஆதிக்கத்தின் பின்னணியில் உள்ள அரசியல், பொருளியல், சமூக, மத, பண்பாட்டு, முதலாளிய ஆதிக்க உள்ளடக்கங்களைப் புரிந்து கொண்டு, தமிழர்கள் ஒன்றுதிரண்டு போ���ாடி இவற்றைத் தகர்ப்பதன் மூலமே தமிழ்மொழியை - இனத்தைக் காக்க முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2010/05", "date_download": "2019-09-17T13:25:23Z", "digest": "sha1:ZJQ2BVXS5N2THAUGLVOJ3LREGNXPZ4QL", "length": 9394, "nlines": 126, "source_domain": "www.nitharsanam.net", "title": "2010 May : நிதர்சனம்", "raw_content": "\nவெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு கவுரவம்\nஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை..\nவவுனியாவில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்..\nபுலிகள் தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை காலம் தாழ்த்தியதே-அரசு..\nஇலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதில்லையென கமல்ஹாசன் அறிவிப்பு..\nவவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை..\nபோர்குற்றம் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு அமெரிக்க எம்.பி வலியுறுத்தல்..\nஇராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்..\nபாதாள உலகினர் வெளிநாடுகளில் புகலிடம் கோரல்..\nவெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயமும், பேச்சுவார்த்தையும்..\nயாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு விடுதலை..\nவிடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை..\nவட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nமதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா…\nபிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபயங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் ‐ரொஹான் குணரட்ன\nதாய்லாந்தில் திருப்பம் :போராட்டக்காரர்கள் சரண் * ராணுவ அடக்குமுறை தொடர்கிறது\nமழை காரணமாக இடம்பெயர்ந்தோர்க்கு பத்து முகாம்கள் அமைப்பு..\nபாகிஸ்தானில் ‘யூ டியூப்’ (Youtube) இணையத்தள சேவைக்கு தடை\nமே 28ல் சிங்கம் ரிலீஸ்\n4 தொலைக்காட்சிக்கு மீண்டு��்; முழுமையான விபரங்களை முன்வைக்க தயார் – கெஹெலிய ரம்புக்வெல்ல..\nகனேடியத் தூதுவரின் மட்டக்களப்பு விஜயமும் சந்திப்புகளும்..\nபோர்க்களத்திற்கு காண்டம் எடுத்துச் செல்ல பிரிட்டிஷ் வீரர்களுக்கு அறிவுரை\nஇசை ஆல்பத்தில் எம்.ஜி.ஆர். பாடல் ரீமிக்ஸ்..\nதாய்லாந்தில் போராட்டத்தின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்..\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ராவணன்..\nஇங்கிலாந்து நாட்டு ராணி இறந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்\nநாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு\nகிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா..\nமேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி\nமிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற முதல் இஸ்லாமியப் பெண் ரீமா ஃபாகி\nஇலங்கை மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் -ஐ.நா கவலை தெரிவிப்பு\nநொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா\nநாட்டில் தொடர்ந்தும் சீரற்றகாலநிலை தொடரும்.. வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை\nமாலைநேர பாராளுமன்ற அமர்வுக்கு ஐ.தே.கட்சி எதிர்ப்பு\nகட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் செல்லும் பாதைகளில் வெள்ளம்..\nபிரபுதேவா- நயனதாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் ‘பலே’ ஆதரவு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34607-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-9-99-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-17T12:34:34Z", "digest": "sha1:QQLFFH6E5A4MLN2VLKG4JEUSJHLGHIQ3", "length": 6852, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "விழாக்கால சீசனுக்கான வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி லைன் அறிமுகம்; விலை ரூ. 9.99 லட்சம்", "raw_content": "\nவிழாக்கால சீசனுக்கான வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி லைன் அறிமுகம்; விலை ரூ. 9.99 லட்சம்\nThread: விழாக்கால சீசனுக்கான வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி லைன் அறிமுகம்; விலை ரூ. 9.99 லட்சம்\nவிழாக்கால சீசனுக்கான வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி லைன் அறிமுகம்; விலை ரூ. 9.99 லட்சம்\nவோக்ஸ்வாகன் போலோ மற்றும் வெண்டோ ஜிடி லைன்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில், அறிமுகம் செய்யப்பட்டது. வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் தற்போது விரிவுபடுத்��ப்பட்ட புதிய ஜிடி லைன் வகைகளுடன் கூடிய அமியோ சப்-காம்பேக்ட் செடான்களுடன் கிடைக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்திய வரலாற்றில் முதல் முறையாக அதிக அபராதம் செலுத்தி சமூகவலை தளங்களில் வைரலான லாரி டிரைவர்…� | மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், டிசையர், இகோ கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை தள்ளுபடி அ� »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/2018/11/10/15806/", "date_download": "2019-09-17T12:18:53Z", "digest": "sha1:Q56NXO4RZF5E5I7V7Z4XQNW5OAI2VSXC", "length": 12355, "nlines": 160, "source_domain": "www.tnpolice.news", "title": "ஓசூரில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது – Police News Plus", "raw_content": "\nஓசூரில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் சூரி(38) என்பவர் கடந்த 19-9-2016 அன்று ஓசூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள நேரு நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nஇந்த கொலை தொடர்பாக ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் (28). மத்திகிரி பாபு (26), ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த சாஜித் பாஷா(24) உள்பட சிலரை ஓசூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ரவுடி கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.\nஇவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஓசூர் துணை காவல்துணை கண்காணிப்பாளர் திருமதி.மீனாட்சி, டவுன் காவல் ஆய்வாளர் திரு.லட்சுமணதாஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையை ஏற்று கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகர் உத்தரவிட்டார்.\nPrevious தேனி மாவட்டத்தில் 24 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்\nNext கடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு\nமதுரையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றவருக்கு SP பாராட்டு\nமதுரையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றவருக்கு SP பாராட்டு\nமதுரையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு\nதிருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்த 44 வயர்லஸ் பாக்ஸ்களை திருடிய 2 பேர் கைது\nஆம்பூரில் காவல்துறை சார்பில் 110 சிசிடிவி கேமராக்கள், வேலூர் SP துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_182203/20190823123803.html", "date_download": "2019-09-17T13:12:07Z", "digest": "sha1:SBD4AX5YWXR7GLYGS7DEGEO6SO44QGCB", "length": 10558, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நன்றி!!", "raw_content": "தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நன்றி\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நன்றி\nதூத்துக்குடி மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் சண்முகநாதன் எம்எல்ஏ நன்றி தெரிவித்தனர்.\nதிருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் 15.8.2019 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இப்பகுதி விவசாயிகளின் சார்பில் கோரிக்கை வைத்தார்கள்.\nஇக்கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் 22.8.2019 இன்று திருநெல்வேலி மற்றும�� தூத்துக்குடி மாவட்ட விவாசயிகள் பாசன வசதிக்காகவும் கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடவும் 26.8.2019 முதல் 14.9.2019 முடிய பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து 1500 மில்லியன் கனஅடி விதம் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்ட விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி வட்டங்களைளச் சேர்ந்த 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.\nதூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கும் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் மாவட்ட மக்களின் சார்பில் வைத்த கோரிக்கையை ஏற்று பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உடனடியாக ஆணையிட்ட தமிழக முதல்வர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியைசெய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்து பூங்கொத்து வழங்கினர்.\nஎல்லாம் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் நடிகர்களே\nவிவசாயி, வைத்தியர், வாத்தியார் - சூப்பர் காம்பினேஷன் ஜி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் மோடி பிறந்தநாள் விழா: முதியோர் இல்லத்தில் பாஜக சார்பில் மதிய உணவு வழங்கல்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:29:21 PM (IST)\nதூத்துக்குடி இரட்டைக் கொலை: முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:09:44 PM (IST)\nகுளங்கள் தூர்வாரும் பணிகள் செப்.30க்குள் நிறைவு பெறும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 4:12:31 PM (IST)\nதூத்துக்குடி மாவட்டத்தில் 20ம் தேதி அம்மா திட்ட முகாம் : ஆட்சியர் தகவல்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 3:44:30 PM (IST)\nகொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது.\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 3:11:49 PM (IST)\nதூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)\nநர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td514.html", "date_download": "2019-09-17T13:10:05Z", "digest": "sha1:UIWM7HBADFABIETQKAHKEYKQMLEK7IC2", "length": 84011, "nlines": 273, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.", "raw_content": "\nபோரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nபோரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nமகாபாரதத்தின் காலத்தைக் கணிப்பதில் மிக உதவியாக இருப்பதாகக் கருதப்படுவது மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள கிரகங்களின் நிலையே ஆகும். வானியலிலும் ஜோதிடத்திலும் வல்லவர்கள் சிலர் மகாபாரதக்கால கோள் நிலைகளை இதைக் கொண்டு ஆராய்ந்துள்ளனர். மகாபாரதம் படிப்பதால் நாமும் இதை ஆராய்வோமே என்று தோன்றிற்று. முதலில் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றிற்குரிய இராசிகளை அறிந்து கொள்வோம். கூடவே ராசியின் ஆட்சிக் கிரகம் மற்றும் உச்ச – நீச்ச விவரங்களும். ஆக 12 ராசிகளுக்கு ராசிக்கு 2-1/4 நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரங்கள். எந்த நட்சத்திரம் எந்த இராசியில் விழுகிறது என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அடுத்து அறிந்து கொள்ள வேண்டியது காலண்டர். இன்று நாம் பயன்படுத்துவது சக அம்ச அடிப்படையிலான சூரியக் காலண்டர். இதில் உள்ள 12 மாதங்கள் சூரியனின் இடத்தைப் பொறுத்து அமைகின்றன. அதாவது சூரியன் மேஷ இராசியில் இருக்கும் மாதம் சித்திரை. சித்திரை நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் இருக்கும் பொழுது பௌர்ணமி வருவதால் சித்திரை மாதம் என்று பெயர். சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது வரும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அது போல ஆனி-அனுஷம் , ஆடி உத்திராடம், ஆவணி-திருவோணம், புரட்டாசி-பூரட்டாதி ஐப்பசி-அசுவினி, கார்த்திகை – கார்த்திகை, மார்கழி – மிருகசீரிஷம், தை – பூசம், மாசி – மகம், பங்குனி – உத்திரம் ஆகியவையும் ஆகும். சூரிய காலண்டர் 365.25 நாட்கள் கொண்டது. சந்திர காலண்டர் சந்திரனின் இருப்பைக் கொண்டு கணக்கிடப்படுவது. சந்திரன் 29.45 நாட்களுக்கு ஒரு முறை இராசி மண்டலத்தை சுற்றி வருவதாகத் தோன்றும். சில சமயம் 28 நாட்கள், சில சமயம் 29 நாட்கள் ஆகும். சாதரணமாக சந்திர காலண்டரில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள். மாதங்களின் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்தப் பெயரில் வரும். சந்திரக் காலண்டரில் இருவகை உண்டு 1. அமாவாசை தொடங்கி சதுர்த்தசி வரை கொண்ட காலண்டர் – இது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இந்த காலண்டர் மூலமே நட்சத்திரங்கள் அடிப்படையிலான அனைத்து பண்டிகைகளும் நிர்ணயிக்கப்படும். இதனால்தான் சில பண்டிகைகள் சில சமயம் ஆடி மாதம், சில சமயம் ஆவணி மாதம் என மாறிவரும். 2. பௌர்ணமியில் தொடங்கி கணக்கிடப்படும் மாதம். இந்த சந்திர மாதக்கணக்கில் வருடத்துக்கு 354 நாட்களே வரும். எனவே ஐந்து வருடங்களுக்கு இரு மாதங்கள் கூடுதலாக வரும். மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டது அமாவாசையில் தொடங்கும் சந்திரக் காலண்டர். இதை சில இடங்களின் வாயிலாக அறியலாம். 1. விராட பர்வத்தில் துரியோதனன் விராட நாட்டின் பசுக்களை கவர்ந்த போது அர்ச்சுனன் கண்டறியப் படுகிறான். அதனால் ஆண்டுக் கணக்கை பீஷ்மர் விளக்குகிறார். பீஷ்மர் 13 ஆண்டு கணக்கைச் சொல்லும் பொழுது .\nபீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.See more at: http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section52.html#sthash.nXreSg33.dpuf\nகௌமுட மாதம் என்பது கார்த்திகை மாதம் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று கிருஷ்ணர் உபப்பல்யத்திலிருந்து தூது கிளம்புகிறார். கார்த்திகை மாதம் பௌர்ணமியில் தொடங்குவதாக இருந்தால் கார்த்திகை இறுதியில்தான் கிருஷ்ணர் பயணம் தொடங்கி இருக்க முடியும். ஆனால் அப்படி அல்ல என்பதை கீழ்கண்ட கணக்கு சொல்கிறது. நான் 8 மற்றும் 50 இரவுகளாகப் அம்புப் படுக்கையில் கிடக்கிறேன் என்று பீஷ்மர் மாசி மாதம் (மக மாதம்) 9 ஆம் நாள் சொல்கிறார்.. பின்னோக்கி கணக்கிடுவோம். 9 நாட்கள் மாசி, 30 நாட்கள் தை, 19 நாட்கள் மார்கழி ஆகியவை போயிருக்கின்றன 58 இரவுகளுக்கு. பீஷ்மர் அம்புப்படுக்கையில் விழுந்தது 10 ஆம் நாள் போரில். ஆக மார்கழி மாதம் 11 ஆம் நாள் பீஷ்மர் அம்புப்படுக்கையில் விழுந்திருக்க வேண்டும். அப்படியானால் மார்கழி 2 ஆம் நாள் போர் ஆரம்பித்திருக்க வேண்டும். கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஆரம்பித்திருந்தால் ரேவதி நட்சத்திரம் 27 ஆம் நாள் வரும். கண்ணன் அஸ்தினாபுரம் செல்லவே இரு நாட்கள். அத்தினாபுரத்தில் சில நாட்கள். அப்பொழுதே மார்கழி பிறந்திருக்கும். எனவே மார்கழி ஒன்றாம் நாள் போர் ஆரம்பித்திருக்க வாய்ப்பில்லை. எனவே அமாவாசையே மாத முதல்நாளாகக் கொள்ளப்பட்டது என அறியலாம். இப்பொழுது எந்த காலண்டர் உபயோகப்படுத்துவது எனத் தெளிவாக தெரிகிறது. இனி கிரகநிலைகளைப் பார்க்கலாம்.\nராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையே முன்னறிவிக்கின்றன. வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும் அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும் கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்த��டு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2]. நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#more\nஇப்படி போரின் முன்பான அமாவாசை தினத்தன்று கிரகங்கள் இருந்ததாக விளக்கம் பீஷ்ம பர்வத்தில் வருகிறது. 1. ராகு சூரியனை அணுகுகிறது. 2. வெண்கோள் சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது 3. வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது 4. செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது 5. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான் 6. சனி பக நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான் 7. பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான். 8. வெண்கோள் இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. 9. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. 10. கடுங்கோள் சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது 11. செவ்வாய் வக்கிரமாகி, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்���ில் நிற்கிறான். இதில் தனித்தனியாகப் பார்த்தால் ஒரு அர்த்தம் கிடைத்தாலும் சில கிரகங்கள் எவையென அறிதல் வேண்டும்.. இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஜோதிடத்தில் கிரக பார்வைகளை புரிந்து கொள்ள வேண்டும். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள். ஆனால் குரு, சனி,செவ்வாய் ஆகியகிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு. செவ்வாய்:- தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8-ம் வீடுகளைப் பார்ப்பார். குரு:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பார். சனி:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம், 7-ம், 10-ம் வீடுகளைப் பார்ப்பார். இது போக - சூரியனுக்கு - 4 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு 4 , 8 - ஆம் பார்வைகளும் உண்டு. ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை. 9. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள் என்றும் கொள்ளலாம். இது கார்த்திகை மாதம் என்பதால் சூரியன் விருச்சிக ராசியில் இருக்க வேண்டும். எனவே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள் எனக் கொள்ள வேண்டும். ராகுவை எடுத்துக் கொள்வோம். ராகு சூரியனை அணுகுகிறது. ராகு ஒன்று கேட்டை நட்சத்திரத்தில் இருக்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். கேது கேட்டையில் இருக்கிறது. அப்படியானால் ராகு ரோகிணி நட்சத்திரத்தை அணுகுகிறது. ராகு ரிஷப ராசியில் இருக்கிறது. ராகுவுக்கு 180 டிகிரி நிலையிலேயே எப்பொழுதும் கேது இருக்கும். அதனால் கேது அனுஷம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக இராசியில் இருக்க வாய்ப்புண்டு. இங்கே வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது என எட்டாவது பாய்ண்ட் சொன்னாலும், 2 ஆவது கருத்து வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது என்று சொல்கிறது. சித்திரை நட்சத்திரம் என்பது கன���னி-துலாம் ராசியாகும். கேதுவுக்கு 11 ஆம் பார்வை உண்டென்பதால் கேது கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது 11 ஆம் பார்வையாக சித்திரை நட்சத்திரத்தைப் பார்க்கிறது எனக் கொள்ளலாம். ஆக இராகு ரோகிணி நட்சத்திரத்திலும், சூரியன், சந்திரன், கேது கேட்டை நட்சத்திரத்திலும் இருக்கின்றன. இன்னும் 5 கிரகங்கள் இருக்கின்றன. செவ்வாய் பற்றிச் சொல்லும் பொழுது 4. செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது 11. செவ்வாய் வக்கிரமாகி, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் நிற்கிறான். ஆக மகம், திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்கள் சொல்லப்படுகின்றன. அதற்கும் மேலாக கர்ணன் கண்ணனை வழியனுப்பும் பொழுது சொல்கிறான்..\n மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக் குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.K6W39kyf.dpuf\nஅதாவது ஏழு நாட்களுக்கு முன் செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தில் வக்ரகதியில் இருந்தது. இந்த ஏழு நாட்களில் அது மகம் வரை செல்ல முடியாது. வக்ர நிவர்த்தியாகி மூலம், பூராடம்,உத்திராடம் தாண்டி திருவோணம் வர வாய்ப்புண்டு. செவ்வாய்க்கு எட்டாம் பார்வை உண்டு. மகரத்திற்கு சிம்மம் எட்டாமிடம் என்பதால் திருவோணம் நட்சத்திரத்தில் மகர ராசியில் இருந்து கொண்டு மகம் நட்சத்திரத்தையும் அதில் உள்ள சனியையும் நேரடியாகப் பார்க்கிறது எனக் கொள்ள வேண்டும். அடுத்து 5. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான் எனச் சொல்லி வியாழன் திருவோண நட்சத்திரம் மகர ராசியில் இருப்பதாகச் சொல்கிறார். அடுத்து சனி, சனி மக நட்சத்திரத்தில் இருப்பதாக வியாசர் நேரடியாகச் சொல்கிறார். 6. சனி பக நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான்... அதே சமயம் கர்ணன் ஏழு நாட்களுக்கு முன்பு சொன்னது\nபெரும் பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ள உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக் கூட்டத்தைப் பீடிக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.j2HAEI1E.dpuf\nஆக சனி ரோகிணியில் ��ருந்து மகத்தைப் பார்க்க வேண்டும். அல்லது மகத்திலிருந்து ரோகிணியைப் பார்க்க வேண்டும். ரோகிணியில் இருந்து மகம் நாலாம் இடம். மகத்திலிருந்து ரோகிணி 10 ஆம் இடம். சனியின் பார்வை 3,7 மற்றும் 10. எனவே மகம் என்று சொல்வதே சரி. அடுத்து வெள்ளி. 7. பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான். வெள்ளி பூரட்டாதி-உத்திரட்டாதி சந்திப்பில் இருக்கிறது. அதாவது மீன ராசியில் இருக்கிறது. இது சரியில்லை. எனவே சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து (கன்னி ராசி) பூரட்டாதி - உத்திரட்டாதியைப் பார்க்கிறது எனக் கொள்ளலாம் சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகியவற்றின் இடம் தெரிந்து விட்டது. புதன் எங்கே இருக்கும் புதன் சூரியனிடமிருந்து 30 டிகிரிக்குள்தான் இருக்கும். புதன் தனியே சொல்லப்படவில்லை என்பதால் அது சூரியனுடன் இருக்கிறது எனக் கொள்ளலாம். இதனுடன் பூச நட்சத்திரத்தில் ஒரு தூமகேது, அதாவது வால் நட்சத்திரம் தெரிவதாக சொல்லி இருக்கிறார் இப்படி ஒரு கிரக அமைப்பே போருக்கு முந்தைய அமாவாசையின்போது இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த அமைப்பில் வானியல் ரீதியாக பிழைகள் உள்ளன. 1. சுக்கிரனின் அதிக பட்ச கோணம் சூரியனிலிருந்து 48 டிகிரிகள் அதாவது 4 நட்சத்திரங்கள் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே 100 டிகிரிக்கு மேல் வருகிறது 2. செவ்வாய், சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும் பொழுது மட்டுமே வக்கிரகதி அதாவது பின்னோக்கிய நகர்வைக் கொள்ளும். இரண்டையும் சரி செய்யவேண்டுமெனில் சூரிய சந்திர கோள்கள் கார்த்திகை நட்சத்திரத்தின் கடைசி பாதத்தில் இருப்பதாக கொள்ளலாம். இது சூரிய சந்திரர்கள் ரோகிணியைப் பீடிக்கிறார்கள் என்பதையும் இராகு சூரியனை அணுகுகிறான் என்பதையும் சொல்லும். சுக்கிரன் 48 டிகிரிக்குள் வரும். செவ்வாயின் வக்ரகதியும் சரியாகும். அதுவுமின்றி இன்னுமொரு குறிப்பும் உண்டு\nநட்சத்திரங்கள் அனைத்தும் பகையாயிருக்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அச்சத்திற்குரிய அம்சங்களை ஏற்கின்றன. ஓ வீரா {துரியோதனா} பல்வேறுவிதமான தீய சகுனங்கள், க்ஷத்திரியர்களின் படுகொலைகளை முன்னறிவிக்கின்றன. இந்தச் சகுனங்கள் அனைத்தும் குறிப்பாக நமது இல்லங்களில் மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிகின்றன. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section138.html#sthash.BsMsYfpb.dpuf\nசூரியனுக்கு ரிஷபம் பகை வீடு ராகு ரிஷபத்தில் நீசமடைகிறது புத்திரகாரனாகிய குரு மகரத்தில் நீசமடைகிறது. சுக்கிரன் பகைவன் குருவின் வீட்டில் இருக்கிறது ஆயுள் காரகனாகிய சனி சூரியனுக்குரிய சிம்மத்தில் இருப்பதால் பகையாய் இருக்கிறது போருக்கு காரணியான செவ்வாய் மகரத்தில் உச்சமடைகிறது. ஞானத்திற்கு காரகனான கேது உச்சத்தில் இருக்கிறது. சந்திரக்குலத்தலைவன் சந்திரனும் உச்சமாய் இருக்கும் இத்தனையும் வைகாசி மாதத்தில் மட்டுமே அடுத்து தூமகேது.. தூமகேது என்பது வால் நட்சத்திரமாகும். இந்த வால் நட்சத்திரம் பூச நட்சத்திரத்தில் தெரிந்தது என்கிறார் பீஷ்மர். கார்த்திகை மாதம் எனில் பூச நட்சத்திரம் இரவு பத்து மணி சுமாருக்கு வானில் உதிக்கும். வைகாசி மாதமெனில் பூச நட்சத்திரம் காலை பத்து மணிக்கு உதித்து இரவு பத்து மணிக்கு மறையும். எனவே இரண்டு மாதங்களிலும் பூசநட்சத்திரம் தெரியும். ஆனால் தூமகேது தெரியுமா வால்நட்சத்திரம் எப்பொழுது தெரியுமென்றால் அது பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் இருக்கும் பொழுது சூரியனின் கதிர்களில் அதன் வால் ஒளிரும். அதாவது வால் நட்சத்திரம் சூரியனில் இருந்து தொண்ணூறு டிகிரிக்குள் இருக்க வேண்டும். அடுத்து வால் நட்சத்திரம் சூரியனை நோக்கிச் செல்கிறதா அல்லது சூரியனில் இருந்து திரும்புகிறதா எனவும் பார்க்க வேண்டும். சந்திரனின் ஒரு முகம் மட்டுமே பூமியை நோக்கி இருக்கும். அதே கறைகள் அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றி வர ஆகும் காலமும், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலமும் ஒன்றேயாகும்.\nஅதாவது கர்ணன் சொல்கிறான், ஏழு நாட்களுக்கு முன் சந்திரன் தன் கறைகளை மாற்றிக் கொண்டு விட்டதென.அதன் பின் உண்டாவது இது\nஒவ்வொரு வகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம் தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளை முன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக) பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பத���னாறு நாட்களையோ கொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன் ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்து பதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன\" என்றார் {வியாசர்}. - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#more\n{வியாசர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, \"எனவே, வழக்கத்திற்கு மாறான நாட்களில் கிரகணங்களுக்கு உட்படும் [1] சூரியனும் சந்திரனும், பூமியில் உள்ள உயிரினங்களின் பேரழிவுக்குக் காரணம் ஆவார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html#sthash.Wte6Jvoc.dpuf இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்க விண்கற்கள் {கொள்ளிகள்} உரத்த சீற்றத்துடன் கீழே விழுகின்றன - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html#sthash.Wte6Jvoc.dpuf கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன் விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறத்த அதன் கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html#sthash.Wte6Jvoc.dpuf\nஅதாவது சந்திரனின் சுழலும் வேகம் சற்று மாறி இருக்கிறது. சந்திரன் பூமியைச் சுற்றும் வேகம் திடீரென அதிகரித்தது. பூமியின் மீது எரிகற்கள் விழுகின்றன. அவற்றில் சில மிகப் பெரியவை. சுனாமியும் எழுகின்றது இவையெல்லாம் குறிப்பது என்னவென்றால் சந்திரனுக்கு மிகச் சமீபமாக வால் நட்சத்திரம் கடந்து போனது. அதன் தூசிகள் சந்திரனிலும் சூரியனிலும் விழுந்தன. ஆக பௌர்ணமிக்கு முன்பே தூமகேது சந்திரனைக் கடந்து சென்றது. அது சூரியனைத் தாண்டி திரும்ப வரும்பொழுது கண்ணிற்கு தெரியும். அதாவது இந்த தூமகேது சந்திரனைத் தாண்டி வருகிறது. இதை ஒரு அறிவியல் ஆதாரமாகக் கொண்டால் வால் நட்சத்திரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்க வேண்டும். அதாவது சூரியனில் இருந்து 90 டிகிரிக்குள் இருக்க வேண்டும். இது கார்த்திகை மாதம் என்றால் தூமகேது பூசத்தில் இருப்பதால் தூமகேது சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என ஆகும். அப்படியானால் பெரிய பெரிய விண்கற்கள் விழ வாய்ப்பில்லை. இதுவே வைகாசி மாதம் என்றால் தூமகேதுவின் நிலைப்படி தூமகேது சூரியனைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது என்று பொருளாகும். இந்த ஆய்வின்படி பார்க்கும் பொழுது, 1. தூமகேதுவின் நிலை 2. சுக்கிரனின் நிலை 3. செவ்வாயின் சஞ்சாரம் ஆகியவை களப்பலி கொடுத்த நாள் வைகாசி மாதம் இரண்டாவதாக வந்த அமாவாசையில் நடந்தது என எண்ணத் தோன்றுகிறது. தூமகேதுவால் திடீரென வேகம் பெற்ற சந்திரன் காரணமாக 13 ஆம் நாளே அமாவாசையும் கிரஹணமும் உண்டாகின. அதை கௌரவ பண்டிதர்கள் சரியாய் கவனித்து கணிக்காமல் போனதால் அவர்கள் திதி தவறி களப்பலி கொடுத்தனர். தூமகேதுவின் இடறலை அறிந்த கண்ணன் முதல் நாளே அமாவாசை வந்ததை அறிந்து கொண்டான் என அறிவியல் ரீதியாகச் சொல்லலாம். அது மட்டுமின்றி தமிழ் நாட்டில் ஆடி 1 முதல் 18 வரை மஹாபாரதப் போர்களம் என்ற ஒரு செவிவழிச் செய்தியும் நம்பிக்கையும் உண்டு. 18 ஆம் பெருக்கு அன்று பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கழுவினார்கள் எனப் பாட்டிகள் கதை சொல்வதுண்டு. கார்த்திகை அமாவாசை களப்பலி இட்டு மார்கழியில் போர் நடந்ததா அல்லது கர்ண பரம்பரைக் கதைப்படி வைகாசி அமாவாசை களப்பலி இட்டு, ஆடி மாதம் போர் நடந்ததா என்பது ஆராயத்தக்க கருத்து. காரணம் உண்டு. போர் நடந்து முடிந்த உடன் தர்மன் பதவி ஏற்கவில்லை. எல்லோருக்கும் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு கங்கை நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கிறான். கணக்குப்படி மார்கழி 19 ஆம் நாள் வரை யுத்தம். துக்கம் அனுஷ்டித்தது 16 நாள். கங்கைக்கரையில் தங்கி இருந்தது குறைந்த பட்சம் 1 மாதம் எனில் தை மாதம் கடந்து விடுகிறது. ஆனால் தைப்பூசத்தன்று தர்மன் முடிசூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தை 15 ஆம் தேதிதான் தைப்பூசம். (சந்திர காலண்டரின்படி) எனவே இது சாத்தியமல்ல. இதில் சில வேறுபாடுகளும் உண்டு. தர்மன் 1 மாதம் அல்ல.. மூன்று மாதங்களுக்கு மேல் கங்கைக் கரையில் ஓய்வெடுத்ததாக சில நூல்கள் சொல்கின்றன. அதே போல் பீஷ்மர் சொன்னது ஐந்து பத்தும் மேலும் எட்டு இரவுகளும் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறேன் என்பதை சில நூல்களில் 5 மாதங்களும் 8 நாட்களும் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறேன் எனச் சொல்கின்றன. அதாவது ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஐந்து மாதங்கள�� 8 நாட்கள் அதாவது அஷ்டமி திதி... என்று சொல்கின்றன. ஆக மார்கழி இரண்டாம் தேதி போர் ஆரம்பித்த்து என உறுதியாகவும் சொல்ல முடியாது. அதே போல் ஆடி முதல் நாள் போர் ஆரம்பித்தது எனச் சொல்லவும் காரணங்கள் இருக்கிறது. கிரக நிலைகளில் உள்ள குழப்பங்கள் இதை தெளிவாக்கும் என்ற எண்ணத்தோடு கிரக நிலைகளை அலசியதில் கண்டிப்பாக சில இடங்களில் தவறு உட்புகுந்திருக்கிறது எனத் தெளிவாக தெரிகிறது. எது உண்மை அல்லது கர்ண பரம்பரைக் கதைப்படி வைகாசி அமாவாசை களப்பலி இட்டு, ஆடி மாதம் போர் நடந்ததா என்பது ஆராயத்தக்க கருத்து. காரணம் உண்டு. போர் நடந்து முடிந்த உடன் தர்மன் பதவி ஏற்கவில்லை. எல்லோருக்கும் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு கங்கை நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கிறான். கணக்குப்படி மார்கழி 19 ஆம் நாள் வரை யுத்தம். துக்கம் அனுஷ்டித்தது 16 நாள். கங்கைக்கரையில் தங்கி இருந்தது குறைந்த பட்சம் 1 மாதம் எனில் தை மாதம் கடந்து விடுகிறது. ஆனால் தைப்பூசத்தன்று தர்மன் முடிசூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தை 15 ஆம் தேதிதான் தைப்பூசம். (சந்திர காலண்டரின்படி) எனவே இது சாத்தியமல்ல. இதில் சில வேறுபாடுகளும் உண்டு. தர்மன் 1 மாதம் அல்ல.. மூன்று மாதங்களுக்கு மேல் கங்கைக் கரையில் ஓய்வெடுத்ததாக சில நூல்கள் சொல்கின்றன. அதே போல் பீஷ்மர் சொன்னது ஐந்து பத்தும் மேலும் எட்டு இரவுகளும் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறேன் என்பதை சில நூல்களில் 5 மாதங்களும் 8 நாட்களும் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறேன் எனச் சொல்கின்றன. அதாவது ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஐந்து மாதங்கள் 8 நாட்கள் அதாவது அஷ்டமி திதி... என்று சொல்கின்றன. ஆக மார்கழி இரண்டாம் தேதி போர் ஆரம்பித்த்து என உறுதியாகவும் சொல்ல முடியாது. அதே போல் ஆடி முதல் நாள் போர் ஆரம்பித்தது எனச் சொல்லவும் காரணங்கள் இருக்கிறது. கிரக நிலைகளில் உள்ள குழப்பங்கள் இதை தெளிவாக்கும் என்ற எண்ணத்தோடு கிரக நிலைகளை அலசியதில் கண்டிப்பாக சில இடங்களில் தவறு உட்புகுந்திருக்கிறது எனத் தெளிவாக தெரிகிறது. எது உண்மை பாட்டி சொன்ன கதையா\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nவெண்கோள் என்பது கேதுதான் என்று அடைப்புக்குறிக்குள் கங்குலி காட்டுகிறார். மே���ும் கும்பகோணம் பதிப்பிலோ இதே இடத்தில் கருங்கோள் என்று வருகிறது. நான் கங்குலியைப் White Planet (Ketu) பின்பற்றி வெண்கோள் என்று இட்டேன்.\nமேலும் 60 டிகிரி என்பது இரண்டு ராசிகள் சேர்ந்ததுதானே. அப்படியென்றால் சூரியன் ரிஷபத்தில் இருக்கும்போது சுக்கிரன் மீனத்தில் இருப்பது இயல்பான நிலையில்லையா சுக்கிரன் இரண்டு ராசிகள் கடந்து நிற்பதை நான் கண்டிருப்பதாக நினைக்கிறேன்.\nஆனால் இங்கே ஒரு கிரகம் ஒரு நட்சத்திலிருக்கிறதா அல்லது அதைப் பார்க்கிறதா என்பதில் குழப்பமே இருக்கிறது. இன்னும் சற்று விரிவாகச் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நண்பரே. உதவிக்கு அந்தப் பகுதியின் ஆங்கிலத்தையும் பார்க்கவும். மேலும் கும்பகோணம் பதிப்பின் அந்தப் பக்கத்தையும் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.\nமேற்கண்ட பகுதியின் மொழிபெயர்ப்பில் ஏதாவது திருத்தம் தேவை என்று நீங்கள் கருதினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.\nஆகவே இந்த விஷயங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் அணுகலாம்.\nசூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள் எனக் கொள்ளாமல் சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள் எனக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் அனுஷம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் இருப்பதாக ஆகிறது. ராகு சித்திரையில் இருப்பதால் கிரஹணம் உண்டாக வாய்ப்புண்டு\nஅடுத்து வெண்கோள் எனப்படுவது சுக்கிரனாகும். அதுவும் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது என்று கொள்ளலாம்.\nஇது கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்.\nஅப்படியானால் தூமகேது மகரத்தில் இருந்து பூச நட்சத்திரத்தைப் பார்க்கிறது. பீடித்தல் என்பதை அஷ்டமத்தில் இருத்தல் என்று கொள்ள வேண்டி வருகிறது.\nஇப்படிப் பார்க்கப் போனால் சுக்கிரன் பூரட்டாதி-உத்திரட்டாதியில் இருக்க முடியாது. அது புதனாகவும் இருக்க முடியாது. ஏனெனில் சுக்கிரன் சூரியனை விட்டு அறுபது டிகிரிக்கு மேல் நகராது.\nஆனால் ராகு துலா ராசியில் இருப்பதால் கேது மேஷ ராசியில்தான் இருக்க முடியும். இராகுவும் கேதுவும் அப்பிரதட்சினமாக சுற்றி வரும் என்பதால் மீனராசியில் கேது இருப்பதாக கொள்ள முடியும் என நினைக்கிறேன்.\nகேது இராகுவுக்கு நேர் எதிராக இல்லாத காரணம் வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்புண்டு. சந்திரன் ��ூமியைச் சுற்றும் வேகம் வால் நட்சத்திரத்தால் மாறியது இதற்குக் காரணமாக இருக்கலாம்.\nஇந்த இராசிக்கட்டம் கார்த்திகை அமாவாசை மற்றும் கிரகணத்தைக் குறிக்கிறது.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nஇது முடியட்டும். வலைத்தள முகப்பில் வெளியிட வேண்டும்.\nஜோதிடத்தில் ஸ்தான பலன் பார்வை பலன் என கிரகங்கள் இரு வகை பலன் தருவதுண்டு\nஒவ்வொரு கிரகங்கத்திருக்கும் பார்வைகள் உண்டு. பார்க்கும் பார்வையினாலே கிரகங்கள் நன்மை தீமைகளை செய்யக் கூடியவை ஆகும்.\nபொதுவாக எல்லாக் கிரகங்களுக்கும் 'ஏழாம் பார்வை' என்பது உண்டு. அதாவது தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாவது இடத்தை பார்வையிடுவார்கள். இது போக 'சிறப்புப் பார்வைகளும்' உண்டு.\nகுருவுக்கு 7ம் பார்வை தவிர 5ம் பார்வை மற்றும் 9ம் பார்வைகள் உண்டு.\nஅதே போல் செவ்வாய்க்கு 4ம் பார்வை ­மற்றும் 8ம் பார்வைகள் உண்டு.\nசனிக்கு 3ம் பார்வை மற்றும் 10ம் பார்வை உண்டு.\nஆக குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் தான் 'சிறப்பு பார்வை' உண்டு.\nமற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் கிடையாது.\nநிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது.\nதூமகேது என்னும் வால் நட்சத்திரம் சந்துரனின் வேகத்தை மாற்றியதற்கு இன்னொரு உதாரணம் கர்ணன் சொல்லும்\nஉதாரணமாக இங்கே சனியை கவனிப்போம்..\nபெரும் பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ள உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக் கூட்டத்தைப் பீடிக்கிறது. - என்று கர்ணன் சொல்கிறான். See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.LbMRXhJe.dpuf\nஇப்பொழுது சனி பூர நட்சத்திரத்தில் இருந்தால் 10 ஆம் பார்வையாக ரோகிணி நட்சத்திரத்தைக் காண இயலும். ஆனால் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்தால் பூரம் நான்காம் இடமாகும். எனவே சனி பூர நட்சத்திரதில் இருந்தால் ரோகிணியை பார்க்க இயலும். கூடவே விசாக நட்சத்திரத்தையும் பார்க்க இயலும்.\nகடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf\n[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் \"கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது\" என்று இருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf\nஇங்கே கடுங்கோள் என்பதையும் சனியாக கொள்ளும் பட்சத்தில் சனியின் மூன்றாம் பார்வை விசாகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் பதிந்திருக்கிறது எனக் கொள்ளலாம். அதாவது சனி சிம்மராசியில் பூர நட்சத்திரத்தில் இருப்பதை இது உறுதி செய்கிறது. ஆக சூரியன் சந்திரன் ஆகியவை ஏழாம் பார்வையாக ரோகிணியைப் பார்க்க, சனி பத்தாம் பார்வையாக ரோகிணியைப் பார்க்கிறது. அதேசமயம் சனி 3 ஆம் பார்வையாக சித்திரை மற்றும் விசாக நட்சத்திரங்களைப் பார்க்கிறது எனக் கொள்ளலாம்.\n மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக் குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.K6W39kyf.dpuf\nபின்பு வியாசர் அமாவாசையன்று சொல்கிறார்\nநெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf\nஆக சிரவணம், மகம் ஆகிய இரு நட்சத்திரங்களை உள்ளன. சிரவணம் என்பது மகர ராசி. மகம் என்பது சிம்ம ராசி. மகரத்தில் இருந்து சிம்மம் எட்டாம் பார்வை. எனவே செவ்வாய் மகரராசியில் இருக்க வேண்டும். கர்ணன் சொல்வது இதை உறுதிபடுத்துகிறது. கர்ணன் செவ்வாய் வக்கிரகதியில் கேட்டையைத் தாண்டி அனுஷத்தை நோக்கி நகர்கிறது என்கிறான்.\nஆக கர்ணன் கண்டது வக்ரகதியின் இறுதிப் பகுதி எனக் கொள்ளலாம். அதன் பின் செவ்வாய் மீண்டும் முன்னோக்கி வேகமாக நகர்ந்து கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் தாண்டி திருவோணத்தில் பிரவேசிக்கிறது. செவ்வாயின் மொத்த வக்ரகதி 74 நாட்கள். இதில் கடைசி 20 நாட்கள் இந்த வித்தியாசங்கள் ஆகும். ஆக செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் குருவுடன் மகர ராசியில் உள்ளான்.\nபுதன் சூரியனிடமிருந்து 30 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nஎழுதிய அனைத்தையும் தொகுத்து ஒன்றாக்கி இருக்கிறேன். தேவையில்லாத தகவல்கள் நீக்கப்பட்டு உள்ளன.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\n[hidden email] என்ற என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் நண்பரே\nஎழுதிய அனைத்தையும் தொகுத்து ஒன்றாக்கி இருக்கிறேன். தேவையில்லாத தகவல்கள் நீக்கப்பட்டு உள்ளன.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nராசி கட்டப் படங்களுடன் இருந்தால் மேலும் சிறப்பு\n[hidden email] என்ற என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் நண்பரே\nஎழுதிய அனைத்தையும் தொகுத்து ஒன்றாக்கி இருக்கிறேன். தேவையில்லாத தகவல்கள் நீக்கப்பட்டு உள்ளன.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\n[1] \"Magha Vishayagas Somas என்பது சோமன், அல்லது சந்திரன் மக நட்சத்திரக்கூட்டத்தில் நுழைந்ததாகச் சொல்லவில்லை என்று ஒரு நீண்ட குறிப்பில் நீலகண்டர் விளக்குகிறார். போர் தொடங்கிய நாள் எது என்ற கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மகாபாரதத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற சுலோகங்களை மேற்கோளாக இட்டு, அவை அனைத்தும் வேறு ஒரு தீர்மானத்திற்கு வழிவகுப்பதாகவே அவர் காட்டுகிறார். பித்ருக்களின் உலகை அணுகும் நிலவு என்பதன் பொருள் என்னவென்றால், போரில் விழுவோர் உடனடியாகச் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்; நிச்சயமாக, அவர்கள் பித்ருக்களின் உலகத்திற்கே முதலில் செல்ல வேண்டும். அங்கே இருந்து அவர்கள் தெய்வீக உடல்களை அடைய சந்திர மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய தாமதத்தையே குறிக்கிறது. எனினும் இங்கே, குருக்ஷேத்திரக் களத்தில் விழுவோரின் வழக்கில், அவர்கள் அத்தகைய ஒரு சிறிய தாமதத்தைக்கூடப் பெற மாட்டார்கள். விழுந்த வீரர்கள் மிக விரைவில் தெய்வீக உடலைப் பெறுவதற்காகவே சந்திரன், அல்லது சோமன் பித்ருக்களின் உலகத்தை அணுகினான். உண்மையில் {அங்கே வீழ்ந்த வீரர்கள்}, பிரகாசமிக்கத் தங்கள் உடல்களுடன் சொர்க்கத்திற்கு உயர்வதற்கு முன்னர்ச் சந்திரலோகப் பயணத்தில் அவர்கள் எந்தத் தாமதத்தையும் அடைய வேண்டிய அவசிய��ில்லை என்பதே இங்கே பொருள்\" என்கிறார் கங்குலி.\n[2] புராண வானியல்கள் அனைத்திலும் ஒன்பது கிரகங்களே உள்ளன. அவற்றில் ராகுவும், கேதுவும் உபக்கிரகங்களாகும். எனவே, மொத்தம் ஏழு கிரகங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு இருக்க, நீலகண்டரும், பர்துவான் பண்டிதர்களும் இந்த வரியை மிகவும் குழப்பிவிட்டனர் என்கிறார் கங்குலி.\nபோர் கார்த்திகை மாதம் துவங்கியது எனக் கொண்டால் மட்டுமே இந்தக் குழப்பம் வரும்.\nகளப்பலி ஆனி மாத அமாவாசை (அதாவது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்த நாளில்) நடந்தது எனில், ஒவ்வொரு நாளை ஒவ்வொரு நட்சத்திரமாகக் கணக்கிட,\nஆக 6 நாட்கள் ஆகிறது என்பதையே இவ்வரி உணர்த்துகிறது.\nமகத்தில் ஏற்கனவே சனி இருப்பதைப் பார்த்தோம். சந்திரன் சனியுடன் சேர்வது என்பதையே இது குறிக்கிறது. சனி ஆயுள் காரகனாவான். சனியின் அதிதேவதை யமதர்மன். ஆக சந்திரவம்சம் ஆயுள் முடிந்து யமனிடம் சென்று சேரப்போகிறது எனவும் இது குறிப்பால் உணர்த்துகிறது. சந்திரன் பித்ருலோகம் அடைந்தான் என்பது அப்படியாக பொருளாய் வந்து தானாய் இங்கு சேரும்.\nரோகிணியில் அமாவாசை வருகிறது. அங்க்கிருந்து அனுஷம் எத்தனை நாட்கள்\nஒரு நட்சத்திரம் என்பது ஒரு நாளுக்கும் சற்றே அதிகம் என்பதால் 14 ஆம் நாளே ஆனி மாதப் பௌர்ணமி வந்ததைக் காணலாம். இதையும் வியாசர் முன்பே குறிப்பிட்டிருக்கிறார்\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nபூசம் நட்சத்திரம் 8ம் நட்சத்திரமாகும், திருவோணம் நட்சத்திரம் 22ம் நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரத்திலிருந்து அடுத்தப் பூசம் நட்சத்திரம் வரை 28 நாட்கள், பூசத்தில் இருந்து திருவோணம் வரை {22-8 =14} 14 நாட்கள். ஆக மொத்தம் 42 நாட்கள்.\nஇந்த தகவலில் இருந்து தெரிவது...\n1. வைகாசி மாதம் அமாவாசை அன்று, ரோகிணி நட்சத்திரம் பாண்டவர் படை குருஷேத்திரம் சேர்ந்தன.\n2. 4 நான்கு நாட்கள் கழித்து பூச நட்சத்திரம் அன்று பலராமன் பாசறைக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணனிடமும், பாண்டவர்களிடமும் சொல்லிக் கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்புகிறார்.\n3. அதன் பின் 24 நாட்கள் கழித்துதான் மிருகசீரிஷ நட்சத்திரம் ஆனி அமாவாசை அன்று போர் தொடங்குகிறது.\n4. அன்றிலிருந்து 18 ஆம் நாள் திருவோண நட்சத்திரம் அன்று பீமன் - துரியோதனன் கதாயுத யுத்தம் நடக்கிறது.\nஇதுவும் ஆடி மாதப் போரை உறுதி செய்யும் தகவல் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-09-17T12:37:56Z", "digest": "sha1:B4TGX7FMJ3MD5OD3YOKKS62JWUX2KTTM", "length": 9589, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்\nகாரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.25 டன் குப்பை சேகரமாகிறது. இதில் மட்ககூடிய கழிவு 400 கிலோ. எளிதில் மட்கக்கூடிய காய்கறி கழிவு, இலை கழிவுகளை தனியாக சேகரித்து அவற்றை இயற்கை உரமாக மாற்றி சந்தை மட்டுமன்றி விவசாயிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.\nஈரோடு மார்கெட் குப்பை – நன்றி: ஹிந்து\nசெயல் அலுவலர் கண்ணன் கூறும்போது:\nபள்ளத்தூர் வாரச்சந்தை, தினசரி ஓட்டல் மற்றும் கடைகளில் கிடைக்கும் ஓட்டல் கழிவு தனி லாரி மூலம், காலை 6 முதல் 9 மணிக்குள் சேகரிக்கப்படுகிறது. அவற்றை கானாடு காத்தான் உரப்பூங்காவுக்கு கொண்டு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 தொட்டிகள் மூலம் மண்புழு, கலவை உரமாக மாற்றி வருகிறோம்.\nஎளிதில் மட்க கூடிய ஈரம் நிறைந்த கழிவுகளை முதல் நான்கு நாட்கள் அழுக வைத்து, அவற்றை கிண்டி விட்டு, அதில் தொட்டிக்கு மூன்று முதல் நான்கு கிலோ மண்புழுவுடன் சாணத்தை சேர்த்து கலக்குகிறோம். 21 நாள் மட்கிய பின் அவை மண்புழு உரமாக மாறிவிடும்.\nஇதில் மட்க நாளாகும் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து அதில் “இ.எம்.சொலூஷன்’ (E.M Solution) எனப்படும் பூஞ்சை காளானை சேர்த்து அடுக்குகளாக வைக்கின்றோம். எட்டு அடி உயர குப்பை 2 மாதத்தில் 2 அடியாக குறைந்து விடும். இது கலவை உரமாக பயன்படுகிறது. மண்புழு உரம் கிலோ ரூ.10க்கும், கலவை உரம் ரூ.5-க்கும் விற்பனை செய்கிறோம். ஒரு டன் மண்புழு உரம் இருப்பு உள்ளது.\nஎந்த சந்தையில் காய்கறி கழிவுகளை சேகரித்தோமோ அதே சந்தையில் அவற்றை உரமாக்கி விற்பனையும் செய்து வருகிறோம். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மொத்தமாகவும் வழங்க தீர்மானித்துள்ளோம், என்றார். கானாடுகாத்தான் பேரூராட்சியும் இதே முறையில் உர தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஇதே போல் எல்லா காய்கறி சந்தைகளிலும் கழிவு காய்கறிகளை எருவாக மாற்றினால் குப்பையும் நாற்றமும் குறையுமே\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in குப்பை, மறுசுழற்சி\nதமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள் →\n← மல்யுத்த வீரர்கள் உண்ட மிளகு சம்பா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-s-thalaivan-irukkindraan-film-to-speak-politics-357110.html", "date_download": "2019-09-17T12:19:18Z", "digest": "sha1:WY2MD6R3I6XN245OIQQE4M6RMRE6BHYM", "length": 16753, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ? | Kamal Haasan's Thalaivan Irukkindraan film to speak Politics? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் சுந்தரி அக்கா இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்...போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nஆற்றில் குளித்ததால் பாதிப்பு.. மூளையை தின்னும் அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி பரிதாபப் பலி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nபிறந்த நாளை தாய் மண்ணில் தாயுடன் கொண்டாடும் பிரதமர் மோடி.. களைகட்டும் குஜராத்\nLifestyle வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nMovies பல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nAutomobiles பிவி சிந்துவுக்கு பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசு... வழங்கிய பிரபலங்கள் யார் தெரியுமா...\nTechnology சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாச��� ஆர்பிட்டர்.\nFinance சரிவை நோக்கி சந்தை.. பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..\nSports அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\nசென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-3 சீசனை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் காரசார அரசியல் இருக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nலோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஇந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ்-3 -வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். மேலும் தாம் கட்சித் தலைவரானதால் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாகவும் கமல்ஹாசன் கூறி வந்தார்.\nஇதனிடையே ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரகுமான், கமல்ஹாசனுடன் விவாதிக்கும் ஒரு படத்தை வெளியிட்ட்டிருந்தார். பின்னர்தான் ராஜ்கமல் பிலிம்ஸின் தலைவன் இருக்கின்றான் என்கிற திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரகுமானுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார் என்கிற தகவல் வெளியானது.\nமநீம ஒரு பக்கம் இருக்க கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருப்பது கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் மநீமவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தர பிரசாந்த் கிஷோர் வந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.\nஅதனால் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் திரைப்படம் நிச்சயம் அரசியல் படமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. தாம் மக்களிடம் சொல்ல விரும்பும் கருத்துகளை ஆணித்தரமாக அதிரவைக்கும் வகையில் இப்புதிய படத்தில் கமல்ஹாசன் வெளிப்படுத்தக் கூடும�� என தெரிகிறது.\nசினிமாவும் ஒரு பிரசார ஆயுதமே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்...போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-many-ironies-the-temple-dress-code-243875.html", "date_download": "2019-09-17T12:33:23Z", "digest": "sha1:PF4CZAEIP3KK7ICQJOLES77IIEVDWCYR", "length": 32607, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவில்களில் ஆபாச ஆடை கட்டுப்பாடும்... இந்து சமய அறநிலையத்துறை செயலாளரின் இடமாற்றமும்!! | The many ironies of the temple dress code - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்த��ஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nLifestyle இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nAutomobiles பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவில்களில் ஆபாச ஆடை கட்டுப்பாடும்... இந்து சமய அறநிலையத்துறை செயலாளரின் இடமாற்றமும்\nசென்னை: லெக்கின்ஸ், ஜீன்ஸ்... டி சர்ட், அரைகால் டிரவுசர்ஸ், துப்பட்டா இல்லாத டாப்ஸ் அணிந்து கொண்டு கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினையடுத்து உடனடியாக அமல்படுத்தியது இந்து சமய அறநிலையத்துறை. 11-12-15 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களுக்கும் அனுப்பியது.\nஆடைக்கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்பட்டதை அடுத்து அனைத்து கோவில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் திடீரென தமிழக சுற்றுலா, கலை பண்பாடு, இந்து சமய அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளரான கே.ராஜாராமனை அந்த பதவியில் இருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த உத்தரவு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்த��விட்டதால் இந்த இடமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையர் வீரசண்முகமணி, இந்த துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி முடிந்து தேர்தல் வரப்போகும் நேரத்தில் இந்த ஆடைக்கட்டுப்பாட்டை போட்டு ஏன் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று ஆள்பவர்கள் நினைத்திருக்க கூடும் என்கின்றனர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.\nஏற்கனவே கோவில்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடைதான் 2006ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நிலையில், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் இந்த ஆடைக்கட்டுப்பாடு சிக்கலை ஏற்படுத்தும் என்று நினைத்துதான் இதனை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅலுவலகத்திற்கு செல்லும் போது ஆடைக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆலயத்திற்கு செல்லும் போது மட்டும் ஆடைக்கட்டுப்பாடு அவசியமில்லை என்று கூறுவது ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆந்திராவிலும், கேரளாவிலும் இந்த ஆடை கட்டுப்பாடு பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு சுற்றுலா செல்லும் தமிழர்கள் அதை ஏற்றுக்கொண்டு பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு இறைவனை தரிசிக்கின்றனர். தமிழகத்திலும் தென்காசி, திருச்செந்தூர், உள்ளிட்ட பல கோவில்களில் தமிழக கோவில்களில் பாரம்பரிய உடை அணிந்து சென்றால்தான் அனுமதி உண்டு. இது சுற்றுலா செல்லும் பலருக்கும் தெரிந்த விசயம்தான்.\nஅரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆண் பக்தர்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதான் தற்போது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கிறது. இதில் விவாதிக்கவோ எதிர்க்கவோ என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. திருப்பதிக்குப் போய் ஏழுமலையான தரிசிப்பவர்களோ, திருவனந்தபுரம் போய் பத்மநாபசாமியை கும்பிடுபவர்களோ இந்த கேள்வியை கேட்பதில்லை. இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு நம் மக்களில் சிலர்���ான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே தவிர, முக்கிய கோவில்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வேஷ்டி, சேலை அணிந்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nகோயில்களில் கண்ணியக்குறைவாக, ஆபாசமாக ஆடை அணிந்து வரும் கலாச்சாரம் அதிகரித்ததையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, ‘கோயில்களுக்கு வருபவர்கள் ஆண்களாக இருந்தால் வேட்டி, சட்டை, பைஜாமா, பேன்ட், பெண்களாக இருந்தால் தாவணி, சேலை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரவேண்டும். இது 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது' என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 38 ஆயிரம் கோயில்களுக்கு பாரம்பரிய உடையணிந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு 2016ம் ஆண்டு புத்தாண்டு தினம் முதல் அமல்படுத்தப்பட்டது.\nதமிழக சுற்றுலா, கலை பண்பாடு, இந்து சமய அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக கே.ராஜாராமன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரை அந்த பதவியில் இருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த உத்தரவு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையர் வீரசண்முகமணி, இந்த துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த ஆடைக்கட்டுப்பாடு பக்தர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது. ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று, தடை விதிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அதன் பின், கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் மற்றும் மலைக்கோட்டை கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினருக்கு, அவர்களுடன் வரும், கைடுகள், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆடைக் கட்டுப்பாடு பற்றி எடுத்துக் கூறுகின்றனர். அதன்படி, வெளிநாட்டு சுற்றுல�� பயணிகள், தடை விதிக்கப்பட்ட ஜீன்ஸ், லெக்கிங்ஸ், சார்ட்ஸ், டி- சர்ட் போன்ற ஆடைகளை தவிர்த்து, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.\nஸ்ரீரங்கத்துக்கு வந்த இத்தாலி, இஸ்ரேல் நாட்டினர், தமிழக பாரம்பரிய ஆடை அணிவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த கோவிலுக்கு வந்த போது, ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு மதிப்பளித்து, தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலைகளை அணிந்து கொண்டோம். இவை, எங்களுக்கு வசதியாகவும், பெருமிதமாகவும் உள்ளது. எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர் வெளிநாட்டினர்.\nஉயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா தாக்கல் செய்த மனுவில், பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அவர்களின் வழிபாட்டுரிமை பாதிக்கப்படும். கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில்,' அந்தந்த கோயில் பழக்க, வழக்கப்படி ஆடைகள் அணிய வேண்டும்,' என உள்ளது. பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருவர். ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இரு மனுக்களும், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nசினிமாவிலோ, சீரியலிலோ கவர்ச்சியான ஆடை அணிந்தால் ரசிக்கலாம் அது யாரையும் பாதிக்காது. அதே நேரத்தில் மன அமைதிக்காவும், நிம்மதிக்காகவும் கோவிலுக்குப் போகும் போது உடலை வெளிக்காட்டும்படியான ஆடைகளை அணிந்து கொண்டுவருவது எந்த விதத்தில் நியாயம் என்றுதான் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.\nவெளியூர்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பாரம்பரிய உடைகளை எடுத்துச்செல்லுங்கள். கோவில் வாசல்வரை எப்படி வேண்டுமானாலும் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து செல்லுங்கள் கோவிலுக்குள் நுழையும் போது பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளுங்கள். சில கோவில்களின் வாசல்களிலேயே வேஷ்டி, துப்பட்டா போன்றவைகளை விற்பனையும் செய்கின்றனர்.\nதிருப்பதி, குருவாயூரில் கோவில் வரிசையில் நிற்கும்போதே ஆண்களிடம் வேட்டிகளை கொடுத்து அணியச் ச���ல்கின்றனர் அப்போது யாரும் அணியமாட்டேன் என்றோ, ஏழுமலையானையோ, குருவாயூரப்பனையோ தரிசிக்கமாட்டோம் என்றோ சொல்வதில்லை. அப்புறம் ஏன் தமிழ்நாட்டு ஆலயங்களை ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை. நீங்களே சொல்லுங்களேன். ஆலயத்தில் நுழைய உயர்நீதிமன்றம் விதித்துள்ள ஆடைக்கட்டுப்பாடு அவசியமா இல்லையா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dress code செய்திகள்\n.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு.. வெடித்தது சர்ச்சை\nநீட் தேர்வுக்கு ரெடியாகும் மாணவர்களே... முதலில் வெளிர் நிற ஆடை இருக்கான்னு செக் பண்ணுங்க\nநீட் சர்ச்சை: ஆடைக் கட்டுப்பாடு தேவை...இவ்வளவு அராஜக கெடுபிடி அவசியம்தானா\nநீட்... உள்ளாடை விவகாரம்- மாநில மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் கொந்தளிப்பு\nதமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு இனி இல்லை: ஹைகோர்ட்\nமுக்காடு போட்டுட்டு போங்க.. ஏர் பிரான்ஸ் ஏர் ஹோஸ்டஸ்களுக்கு புது உத்தரவு\nகோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு ஜன.18 வரை இடைக்கால தடை\nஜீன்ஸ், ஸ்கர்ட்டுகளுக்கு தடை- தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு இன்று முதல் தீவிர அமல்\nதமிழகத்தில் ஜன. 1 முதல் இந்து கோயில்களில் நுழையும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும்-ஹைகோர்ட் அதிரடி\nபார்த்து டிரஸ் பண்ணிட்டுவாங்க.. \"பப்\"புக்கு வரும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பும் கிளப்கள்\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 'டிரெஸ் கோட்': இஸ்லாமிய மாணவிகளுக்கு சிக்கல்\nபெண்கள் ஜீன்ஸ் அணிவதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndress code temples ஆடை கட்டுப்பாடு கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை\nஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nஆற்றில் குளித்ததால் பாதிப்பு.. மூளையை தின்னும் அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி பரிதாபப் பலி\nKanmani Serial: தொடத் தொட மலர வேண்டிய முதலிரவில் பொளேர்.. எந்த பெண் மறப்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/15002647/Rahul-Gandhi-prime-ministerial-candidate-Leaving-announced.vpf", "date_download": "2019-09-17T13:12:50Z", "digest": "sha1:KIW4CPQUGD33GYJNQVFGRJPNNORJPITM", "length": 27785, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi prime ministerial candidate Leaving announced through the backyard Cantiracekarara negotiate with? || ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா\nராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி\n‘ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா’ என்று சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.\nகோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமி ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை, சின்னியம்பாளையம், முத்துகவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம் நால் ரோடு, கருமத்தம்பட்டி, சாமளாபுரம், சூலூர் ஆகிய பகுதிகளில் நேற்று திறந்த வேனில் சென்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கந்தசாமியை வெற்றிபெற செய்தால் நீங்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் எங்களின் அரசுக்கு வந்து சேரும். ஆனால் மாற்று வேட்பாளர் வெற்றி பெறமாட்டார். நான் முதல்-அமைச்சராகி 2¼ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் என்னிடம் மனு கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது இங்கு அவர்கள் வெற்றி பெற்றால் எண்ணிக்கை வேண்டுமானால் கூடும். அதாவது 88-ல் இருந்து 89 ஆக அதிகரிக்கும். வேறு ஒன்றும் நடக்கப்போவது இல்லை.\nஆளுகின்ற கட்சியை சேர்ந்த ஒருவர் வருகிறபோது தான் அந்த பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நீங்கள் கொடுக்கிற கோரிக்கை மனுவை முறையாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களால் நிறைவேற்ற முடியும்.\nஇன்று மு.க.ஸ்டாலின் போகும் இடமெல்லாம் பேசுகிறார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக சொல்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் இவர் எப்படி தேர்தல் அறிக்கை வெளியிட முடியும். ஆளுகின்ற கட்சி வெளியிடும் அறிக்கையில் சொல்லியதை தானே நிறைவேற்ற முடியும். அந்த வாய்ப்பு ஆளுகிற கட்சிக்கு தான் இருக்கிறது.\nஆகவே இன்றைக்கு மு.க.ஸ்டாலின் வெளியிடும் அறிவிப்பு பொய்யான அறிவிப்பு தான். கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார். இதை தள்ளுபடி செய்வேன். அதை தள்ளுபடி செய்வேன். இதைக் கொண்டு வருவேன். அதை கொண்டு வருவேன் என்று சொல்கிறார். இது சட்டமன்ற இடைத் தேர்தல். பொதுத் தேர்தலாக இருந்தால் கூட சொல்லலாம். நான் வெற்றிபெற்று வந்தால் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று சொல்லலாம். ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருக்கும் மு.க.ஸ்டாலின் சொல்கிற அறிவிப்பை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பொய்யான அறிவிப்பு. மக்களை ஏமாற்றும் அறிவிப்பு.\nஇன்னொருத்தர் வந்திருக்கிறார். அவர் தான் டி.டி.வி. தினகரன். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர். அவர் வந்து பெரிய தலைவர் போல பேசி விட்டு போகிறார். 10 ஆண்டுகள் அவர் கட்சியிலேயே கிடையாது. அதன்பின்னர் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் அவராக சேர்த்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டு ஒரு தலைவர் போல பேசி விட்டு செல்கிறார்.\nடி.டி.வி. தினகரன் யார் என்று அடையாளம் காட்டியதே அ.தி.மு.க. தான். இங்கு இருக்கிற தொண்டர்களின் உழைப்பால் அவர் அடையாளம் காட்டப்பட்டார். அவரை வெற்றி பெற வைத்த சின்னம் இரட்டைஇலை சின்னம். ஆனால் அந்த சின்னத்தை முடக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அவர். இயக்கத்தை உடைக்க வேண்டுமென்று கட்சிக்கு நெருக்கடி கொடுத்தவர் அவர். அதையெல்லாம் தவிடு பொடியாக்கியது இந்த அரசு. அவர் கண்ட கனவு எல்லாம் நனவாகவில்லை. இதனால் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார். இந்த கட்சியை உடைக்கவேண்டும் என்று பார்த்தார்.\nதி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சதி திட்டத்தை தீட்டியவர் அவர். அவருக்கு உடந்தையாக இருந்தவர் இன்றைய தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி. அவர் 18 எம���.எல்.ஏ.க்களுடன் பிரிந்து சென்றார். ஆனால் அவர் இப்போது தி.மு.க.வுக்கு சென்று விட்டார். ஆனால் இன்று அ.ம.மு.க. என்று ஒரு கட்சியை தொடங்கி அதன் தலைவராகி இருக்கிறார் டி.டி.வி. தினகரன். சூலூர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தடுக்க வேண்டும் என்று தான் டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர். இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணமான அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று நினைக்கிற டி.டி.வி. தினகரனுக்கு வருகிற தேர்தலில் தகுந்த பாடத்தை நீங்கள் புகட்ட வேண்டும்.\nஅ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும். அதற்கு நானே உதாரணம். தி.மு.க.கவில் வர முடியுமா. கருணாநிதி, கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின், அதன்பிறகு உதயநிதி. வாரிசு அரசியல் அங்கு நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு ஒரு காலத்தில் உயர்ந்த பதவி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய சிறப்பான கட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இந்த கட்சியை உடைத்து எப்படியாவது முதல்-அமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று ஸ்டாலின் துடித்தார். மக்களின் ஆதரவுடன் அனைத்தையும் முறியடித்துள்ளோம்.\nஅந்த எரிச்சலில்தான் ஸ்டாலின் என்னன்னவோ பேசுகிறார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாத இயக்கம் வெற்றி பெற்றது கிடையாது. மக்களுக்கு நன்மை செய்து வரலாற்றை அ.தி.மு.க. படைத்துக்கொண்டு இருக்கிறது.\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கருணாநிதியின் உருவச்சிலையை திறப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும், அவருடைய தாயார் சோனியா காந்தியும் வந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். அந்த நிகழ்ச்சியில் பல மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொண்டனர். அப்போது ஸ்டாலின் பேசும்போது ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அப்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரிகளிடம் நிருபர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருப்பது குறித்து கேட்டதற்கு, தேர்தல் முடிந்த பிறகுதான் பிரதமர் யார் என்று முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர். நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.\n���ாகுல்காந்தியை பிரதமராக அறிவித்த ஸ்டாலின், அவரை பிரதமராக அறிவிப்பேன் என்று சொல்லிக்கொண்டே கொல்லைப்புற வழியாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவை சந்திப்பது எந்தவிதத்தில் நியாயம். 3-வது அணியை அமைத்து பிரதமரை தேர்வு செய்கிறார்களாம். நீங்கள் ஜெயித்தால் தானே 3-வது அணியை அமைக்க முடியும். ஏற்கனவே மக்கள் ஓட்டு போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 23-ந் தேதி ஓட்டு எண்ணி முடித்தபின்னர் யார் மத்தியில் ஆட்சி அமைப்பது என்று மக்கள் முடிவு செய்வார்கள். முடிவு செய்கின்ற நிலை மக்களிடம் உள்ளது. ஸ்டாலினிடம் அல்ல. ஏற்கனவே தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. ஸ்டாலின் கனவு பலிக்காது. ஏன் என்றால் நீங்கள் மக்களுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.\nஇவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், கே.பாண்டியராஜன், வேட்பாளர் வி.பி.கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\n1. அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும்: மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்குதேவையில்லை - கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை. அவர் அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n2. தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் - சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பேட்டி\nதமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.\n3. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார் - பால் பண்ணையை பார்வையிட்டார்\nவெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நியூயார்க் சென்றார். அங்குள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.\n4. இங்கிலாந்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nலண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.\n5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றது ஏன்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்புகளை ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றது ஏன் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\n5. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29929/", "date_download": "2019-09-17T12:13:16Z", "digest": "sha1:F4YM3PXZLIQMIOCJKSIX7FXWSZESAQJQ", "length": 9361, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nபுகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது\nபுகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முதல் புகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் இரண்டு சகோதரர்கள் புகையிரத பாதையில் செல்பீ புகைப்படம் எடுத்த��க்கொண்ருந்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsசெல்பீ புகைப்படம் தடை நடந்து செல்வது புகையிரத பாதை விபத்துக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 26,625 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளது\nமுஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/sabarimala-temple-is-open-to-women-of-all-ages-sc", "date_download": "2019-09-17T13:26:49Z", "digest": "sha1:D6DEHTTVYOVWXNAO7JRG3LMFMFV525O6", "length": 7101, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Sabarimala Temple is open to Women of all ages - SC - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2010/06", "date_download": "2019-09-17T13:03:28Z", "digest": "sha1:TDWNADBULNOXQX5ISZA2YGNVRL36ZXIW", "length": 3308, "nlines": 68, "source_domain": "www.nitharsanam.net", "title": "2010 June : நிதர்சனம்", "raw_content": "\nதமிழகத்தில் புலிகள் இயக்க மூன்று உறுப்பினர்கள் கைது..\nபுனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக்கொண்ட பெண்புலிகள் 400பேருக்கு வேலைவாய்ப்பு..\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீதான வழக்கில் நாலு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்..\nஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் மேடை சரிந்தது..\nரஜினி மீண்டும் தாத்தா ஆனார் : தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை\nகுமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..\nகனடா சென்றடைந்த 76இலங்கையர்களில் 25பேர் புலிகள் என தகவல்..\n20வது தியாகிகள் தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டது..\nஇந்திய பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம்..\nEPRLF தோழர் நாபா 20வது வருட நினைவஞ்சலி நினைவு வீடியோ படல் தாய்லாந்து தோழர்கள்..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2017/06/", "date_download": "2019-09-17T12:41:17Z", "digest": "sha1:GSH5GKQYEPXOQFWYF5Z7CLTH25WR2TLA", "length": 42688, "nlines": 483, "source_domain": "engalblog.blogspot.com", "title": "June 2017 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 30 ஜூன், 2017\nவெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..\nபுதன், 28 ஜூன், 2017\nபுதிர் புதன் புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nசெவ்வாய், 27 ஜூன், 2017\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீதா ரெங்கன் - சீதை 11 (முதல் பகுதி)\nசீதா ராமன் கதையில் இந்த வாரம் படைப்பை வழங்கி இருப்பவர் தில்லையகத்து க்ரானிக்கிள்ஸ் தளத்தில் எழுதும் திருமதி கீதா ரெங்கன்.\nலேபிள்கள்: கீதா ரெங்கன், கேட்டு வாங்கிப் போடும் கதை, சீதை 11 - இரு துருவங்கள்\nதிங்கள், 26 ஜூன், 2017\nதிங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிரா ரெஸிப்பி\nஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா பீற்றூட் சாப்பிட்டு ஒரே பிங்கி மயம்:).\nவாங்கோ வாங்கோ யோசிக்காமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ நம்ம வீடுதேன்:)..\nலேபிள்கள்: சமையல், பீற்றூட் இடியப்பம், Monday food stuff\nஞாயிறு, 25 ஜூன், 2017\nஞாயிறு 170625 : துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவில்லை\nஜனாதிபதி வாகனத்தை போக்குவரத்தில் நிறுத்திய போலீஸ்காரர்\nலேபிள்கள்: : 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 23 ஜூன், 2017\nவெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்\nவியாழன், 22 ஜூன், 2017\nஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்\nசெவ்வாய், 20 ஜூன், 2017\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய மாலினி 3 நிறைவுப்பகுதி - இராய செல்லப்பா - சீதை 10\nதவிக்கிறாள் தான்ய மாலினி - 3\nலேபிள்கள்: இராய செல்லப்பா, கேட்டு வாங்கிப் போடும் கதை, சீதை 10\nதிங்கள், 19 ஜூன், 2017\n'திங்க'க்கிழமை 170619 : வாழைப்பூ, பொடி கலந்த சாதம் - ஏஞ்சல் ரெஸிப்பி\nவாழைப்பூ ,பொடி கலந்த சாதம்\nலேபிள்கள்: சமையல், பொடி கலந்த சாதம், வாழைப்பூ\nஞாயிறு, 18 ஜூன், 2017\nஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை\nபகலில் பஸ் கண்டக்டர்... இரவில்\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 16 ஜூன், 2017\nவெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்\nவியாழன், 15 ஜூன், 2017\nபுதன், 14 ஜூன், 2017\nபுதன் 170614 : அசத்திட்டாங்க \nசென்ற வாரக் கேள்விகளின் பதில்களைப் பார்ப்போம்\nச்யவனப்ராஸ் ஞாபகசக்திக்கு சாப்பிடறது இல்லையா அட\nஅப்போ நான் ஞாபக சக்திக்காக சாப்பிடும் அந்த மருந்தின் பெயர் என்ன\nசெவ்வாய், 13 ஜூன், 2017\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மாலினி - 2 - இராய செல்லப்பா - சீதை10\nலேபிள்கள்: இராய செல்லப்பா, கேட்டு வாங்கிப் போடும் கதை, சீதை10\nதிங்கள், 12 ஜூன், 2017\nதிங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபுளி மிளகாயை நினைத்தாலே எனக்கு மோர் சாதம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.\nலேபிள்கள்: சமையல், புளிமிளகாய், Monday food stuff\nஞாயிறு, 11 ஜூன், 2017\nஞாயிறு 170611 : சில அரிய புகைப்படங்கள்\nமனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்பும்\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 9 ஜூன், 2017\nவியாழன், 8 ஜூன், 2017\nபுதன், 7 ஜூன், 2017\nபுதனையும் புதிரையும் அடிக்கடி மறந்து போயிடறேன்\nஇப்போ போய் ச்யவனப்ராஸ் சாப்பிட்டவுடன் ஞாபகம் வந்தது\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு புதிர்க் கேள்வியாகக் கேட்டது என்ன\nசெவ்வாய், 6 ஜூன், 2017\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மாலினி - இராய செல்லப்பா - சீதை 10\nசீதை ராமனை மன்னிக்கும் தொடர் சிறுகதைத் தொடரில் தன்னுடைய படைப்பை ஒரு சிறு தொடர்கதையாக எழுத வந்திருக்கிறார் திரு இராய. செல்லப்பா அவர்கள்.\nலேபிள்கள்: இராய செல்லப்பா, கேட்டு வாங்கிப் போடும் கதை, சீதை 10\nதிங்கள், 5 ஜூன், 2017\nதிங்கக்கிழமை 170605 : ஸ்வீட் இடியாப்பம் /Lavariya - ஏஞ்சல் ரெஸிப்பி\nலேபிள்கள்: சமையல், ஸ்வீட் இடியாப்பம் /Lavariya, Monday food stuff\nஞாயிறு, 4 ஜூன், 2017\nஞாயிறு 170604 : மைக்கேல் மதனகாமராஜ மாளிகை\nசனி, 3 ஜூன், 2017\nவாடகைக் கார் ஓட்டுநர் - காவியாவின் அனுபவம்\n1) கூவம் போல மாறிய\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 2 ஜூன், 2017\nவெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்\nஇந்த புதன் கிழமை கேஜிஜி லீவு போட்டு விட்டார்.\nவியாழன், 1 ஜூன், 2017\nபாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்\nமுதலில் உற்சாகமாக இருந்தாலும் நாள் செல்லச்செல்ல ஒரு தயக்கமும், பதட்டமும் ஏற்பட்டது உண்மை.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..\nபுதிர் புதன் புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\nதிங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிர...\nஞாயிறு 170625 : துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவ...\nஜனாதிபதி வாகனத்தை போக்குவரத்தில் நிறுத்திய போலீஸ்க...\nவெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை ச...\nஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய ம...\n'திங்க'க்கிழமை 170619 : வாழைப்பூ, பொடி கலந்த சாத...\nஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை\nபகலில் பஸ் கண்டக்டர்... இரவில்\nவெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்\nபுதன் 170614 : அசத்திட்டாங்க \nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய ...\nதிங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழ...\nஞாயிறு 170611 : சில அரிய புகைப்படங்கள்\nமனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மா...\nதிங்கக்கிழமை 170605 : ஸ்வீட் இடியாப்பம் /Lavariy...\nஞாயிறு 170604 : மைக்கேல் மதனகாமராஜ மாளிகை\nவாடகைக் கார் ஓட்டுநர் - காவியாவின் அனுபவம்\nவெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்\nபாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\n\"திங்க\"க்கிழ���ை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம்...\nஎதிர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) ம���ல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள�� மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1929-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-17T12:49:55Z", "digest": "sha1:4VOZ3QH4N27TOYKZ4WUWQRPTW57XLXDW", "length": 43111, "nlines": 231, "source_domain": "noelnadesan.com", "title": "என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← உன்னையே மயல் கொண்டால் -பாகம் பதின்மூன்று\nதென்னமரிகாவின் தித்திக்கா வாவி →\nஎன்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்\nவடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி\nநிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி\nயாழ்ப்��ாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள்.\nதென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும் அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம்.\n1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு, ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில், அதற்கு முதல் நாள் இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார். வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, ” தரையிலிருந்து பேசுவோம்” என்றேன்.\nஅவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல் நாம் காணமுடியாது.\nஅன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார்.\nபுத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே\nநாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும் ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ – பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர்.\nநான் வெளிப்பிரதேசத்தைச்சேர்ந்திருந்தாலும் இவர்கள் அனைவருடனும் தோழமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் உறவுகொண்டிருந்தேன். அதனால் அவர்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் உரசல்களை போக்குவதற்கும் அவ்வப்போது முயன்றேன்.\nரகுநாதனின் நிலவிலே பேசுவோம் – டானியலின் பஞ்சமர், ஜீவாவின் மல்லிகை – புதுவை, வரதபாக்கியான் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் – இவைதான் எங்கிருந்தோ என்னை இவர்களுடன் இணைத்தது. ஆலயப்பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் புதுவை தவிர ஏனையோர் ஈடுபட்டு முன்னணியில் நின்ற காலத்தில் நான் வடக்கிலிருக்கவில்லை. அங்கு படிக்கச்சென்ற பருவத்தில் எனக்கு 12 வயதுதான். இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் (1972 முதல்) இந்த மூத்தவர்களுடன் எனக்கேற்பட்ட உறவுக்கு என்றைக்கும் விக்கினங்கள் வரவில்லை.\nரகுநாதன் மறைந்தார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது கடந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ரகுநாதன், இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையிலும் அங்கம் வகித்திருந்தார். தோழர் ரோகண விஜேவீராவின் மைத்துனர்தான் எச். என். பெர்ணான்டோ. யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் ரகுநாதனை சந்திப்பது வழக்கம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபோதும் ரகுநாதனை அங்கு சந்தித்தேன். அதன்பின்னர் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் அவருடன் கடிதத்தொடர்புகள் இருந்தன.\nஅவருக்கும் டானியலுக்கும் இடையே நீடித்த முரண்பாடுகள் குடும்பப் பகையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் எழுதும் கடிதங்களில் சமாதானத் தூதுவராகியிருந்தேன். 22-07-1997 ஆம் திகதி ரகுநாதன் எனக்கு எழுதிய நீண்ட கடிதமும் எனது கடிதங்கள் நூலில் இடம்பெற்றுள்ளது.\nஅந்தக்கடிதமும் ஒரு இலக்கியக்கடிதம்தான் என்பத��ால் அவரது நினைவாக இங்கு பதிவுசெய்கின்றேன்.\nஅன்புள்ள முருகபூபதிக்கு வணக்கம். உங்கள் கடிதம் 28-05-97 இல் கிடைக்கப்பெற்றேன். பதில் எழுதச்சுணங்கியதற்கு மன்னிக்கவும். நண்பர் ராஜஶ்ரீகாந்தனும் உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பிவைத்தது மகிழ்ச்சிக்குரிய விடயம். நண்பர்கள் மாறி மாறிப் படிக்க வசதியாயிருக்கும்.\nஇளைய பத்மநாதன், புத்தகத்திலுள்ள கதைகளை – விசேடமாக முன்னுரையைப்பற்றி ஏதாவது குறிப்பிட விரும்பினால் அன்புடன் வரவேற்பேன். அவரை எனக்கு எழுதச்சொல்லுங்கள். நீங்கள் ” படித்தோம் சொல்கின்றோம்” பகுதியில் ஏதாவது எழுத இருந்தால் எழுதி, அதன் நறுக்கினை எனக்கு அனுப்புங்கள்.\nEast or west home is the best என்று எழுதியிருக்கிறீர்கள். எந்த மனிதனுக்கும் தான் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்வது போன்ற இனிய வாழ்வு அமையாது. பல்லுக்குப்பல் சில்லுக்குச்சில் என்று இணைந்துபோக வேண்டிய யந்திர வாழ்க்கைதான். காலமாற்றத்தால் அதன் கடும்போக்கு இறுகிக்கொண்டு போகிறது. யாரும் விலகிப்போக முடியாத கொடுமை. எழுதமுற்பட்டால், நிறைய எழுதவேண்டிவரும் என்றுதான் இழுத்தடித்துக்கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இன்று காலை எழுதத்தொடங்கு முன் அருட்டலுக்காக உங்கள் கடிதத்தை ஒரு தடவை மேலோட்டம் விட்டபோது, மேலும் பின்தள்ளப்பட்டேன். எனினும் உற்சாகத்தை கைவிடாமல் இப்போது ( மாலையில்) இதனை எழுதுகிறேன்.\nபழைய பகைமைகள் மறைந்திருக்கும் என ஒரு வரி எழுதியுள்ளீர்கள். எனக்கு, அதற்கு என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை.\nஅரியாலையில் சந்தித்து சற்று நீண்டு உரையாடிய ஞாபகம் எனக்குண்டு. அன்று அவற்றை விரித்துரைத்திருப்பேன் போலும்.\nஎழுத்தாளன் நேர்மையானவனாய் இருக்கவேண்டும் என்று என் ‘தசமங்கல’ வெளியீட்டு விழாவில் கொதிப்படைந்து பேசிவிட்டேன். இப்போது கொழும்பில் அது முக்கிய பிரச்சினையாகிவிட்டது.\nஇரண்டு வருடங்களுக்கு முன் ‘பொன்னீலன்’ என்ற தமிழக எழுத்தாளர் இங்கு வந்து, ( இ.மு. எ.ச. கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டு) ” எழுத்தாளன் எழுதும்போதுதான் இலட்சியவாதி. எழுதாதபோது அவன் சாதாரண மனிதன்” என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.\nநான் அதைகக்கண்டித்து வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை ‘ குமுதம்’ பிரசுரித்து பொன்னீலனுக்கு தொல்லை கொடுத்தது. குமுதம் 3 இதழ்களில் – அந்த விவாதம் நடந்தது. அந்த வேகத்தில்தான் நான் என் கூட்டத்திலும் பேசவேண்டி ஏற்பட்டது.\nஅதுசம்பந்தமான பத்தி எழுத்தாளரின் கண்ணோட்டத்தை அனுப்புகிறேன். படித்துப்பார்க்கவும். நீங்கள் எங்கே நிற்கிறீர்களோ தெரியாது. ஆனால், இந்தக்கட்டுரையாளர் தன்னையே தோலுரித்து, நிர்வாணக்கோலத்தை காட்டுகிறார்.\nIntelligentsia – களை மட்டமாக மதிப்பிடக்கூடாதாம். கடைசி வரி: ஒழுக்கம் எது, நேர்மை எது, எது சரி, எது பிழை என்பதனை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம்.\nஇந்த எழுத்தாளர் மனையாட்டியுடன் வீதியில் செல்லும்போது எதிரே வருபவன், அவளைத்துகிலுரிந்து பலாத்காரம் செய்யும்போது – அப்போது அவர் உரைகல்லைத்தேடி ஓடுவார். சரி எது பிழை எது என்று தெரியாத மேதையல்லவா அவர்\nஇவற்றை நினைத்தால், இந்த அயோக்கியர் எழுதும்போது நமக்கேன் பேனா என்ற எண்ணம்வரும். என்றாலும் நான் சோர்ந்துபோய்விடவில்லை.\nசந்தோஷமாக இருக்கிறேன். அமைதியாக இருக்கிறேன். எதிர்நீச்சல்களும் தழும்புகளும் அந்தந்த நேரத்தில் என்னைத் தொல்லைப்படுத்தினாலும் அதன் பலன்களை இப்போது குடும்ப ரீதியாகப் பெருமையோடு அனுபவிக்கிறேன்.\nபிள்ளைகள் – திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி, கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் இங்கு தனியார் நிறுவனத்தினில் பணிபுரிகிறாள். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியான விடயமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலை.\nஎனது ‘ கட்டை விரல் ‘ கதையில் நான் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன்.\nபதிலை எதிர்பார்ப்பேன். அன்புடன் ரகுநாதன்.\nஇக்கடிம் எழுதப்பட்டு இரண்டு வருடகாலத்தில் 1999 ஆம் ஆண்டு இலங்கை சென்றவேளையில், தெஹிவளையில் மிருகக்காட்சி சாலைக்கு பின்னாலிருந்த வீதியில் அவரது வீட்டுக்குச்சென்று ரகுநாதன் தம்பதியரின் அன்பான உபசரிப்பில் திளைத்தேன்.\n1929 ஆம் ஆண்டில் வடமராட்சியில் வராத்துப்பளை என்ற கிராமத்தில் ஒரு அடிநிலைக்குடும்பத்தில் பிறந்து, அக்கால கட்டத்தின் சமூக ஒடுக்குமுறைக்கு மத்தியில் படித்து, ஆசிரியராகவும் படைப்பிலக்கிய வாதியாகவும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்ற போராளியாகவும் திகழ்ந்திருக்கும் ரகுநாதன், தனது “கட்டை விரல் ” சிறுகதையில் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தன்னை முழும���யாகவே வெளிப்படுத்தியிருந்தது, 2004 இல் அவர் எழுதியிருந்த ” ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி” நவீனத்தில்தான்.\nசுயசரிதையையும் ஒரு நாவலாக விரித்து எழுதமுடியும் என்பதை நிரூப்பித்திருப்பவர் ரகுநாதன். காலம் காலமாக அவரது சமூகம் செய்துவந்த தொழிலிருந்து தன்னை விடுவித்து படிக்கவைத்து உருவாக்கி மானுடனாக்கிய தனது அருமை அண்ணன் தம்பிப்பிள்ளைக்கும் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்புத்தாய் வள்ளியம்மைக்கும்தான் அந்த நாவலை சமர்ப்பணம் செய்திருந்தார்.\nவர் அந்தக்கடிதத்தில் எழுதியிருந்தவாறே எதிர்நீச்சலையும் தழும்புகளையும் கடந்துவந்தவர்தான். எல்லாம் கடந்துபோகும் என்பார்கள். வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து நிலவிலே பேசுவோம் என்ற கதையை எழுதிய 1960 காலப்பகுதிக்கும் இன்று அவர் கனடாவில் மறைந்திருக்கும் 2018 காலப்பகுதிக்கும் இடையில் சமூகத்திலும் அவரது சிந்தனைகளிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம்.\nஅன்று அவர் தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார். கந்தன் கருணை என்ற நாடகத்தையும் எழுதி, வடபிரதேசம் எங்கும் அதனை கூத்துவடிவிலும் அரங்காற்றுகை செய்வதற்கு தூண்டுகோலாகத் திகழ்ந்தார்.\nகனடாவில் தமிழ் ஓதர்ஸ் இணையத்தளத்தின் அகில் சாம்பசிவத்திற்கு வழங்கிய நேர்காணலில், “அன்றிருந்த நிலை இன்றில்லை” என்ற சாரப்பட சொல்லியிருக்கிறார்.\nஆனால், ரகுநாதன் மறைந்திருக்கும் இந்தவேளையிலும் தென்மராட்சியில் வரணி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் அதே அடிநிலை சமூகத்தவர்களும் தேரின் வடம்பிடிக்க அனுமதிக்கமுடியாது என்று மேட்டுக்குடி சமூகம் தடுத்து, பெக்கோ (ஜேசிபி) எனப்படும் இயந்திரத்தின் மூலம் தேரை நகர்த்தியிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது.\nரகுநாதன், டானியல், ஜீவா , செ. கணேசலிங்கன், மு. தளையசிங்கம் உட்பட பல எழுத்துப்போராளிகளும் , அன்றைய சமூக விடுதலைப் போராளிகளும் தத்தமது கிராமத்தின் எழுச்சிக்காக தொடர்ச்சியாக எழுதி வந்திருந்தபோதிலும், இடையில் வடபிரதேசம் எங்கும் இனவிடுதலைக்காக ஆயிரக்கணக்கில் இளம் குருத்துக்கள் களமாடி மடிந்தபோதிலும் இன்னமும் அங்கு இதுவிடயத்தில் மாற்றம் இல்லை என்பதை காணாமலேயே நண்பர் ரகுநாதனும் தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.\nதுப்பாக்கி ஏந்திய ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயந்து சாதிவேற்றுமை பார்ப்பது குறைந்துவிட்டது எனச்சொன்னாலும், அந்த இயக்கங்களின் துப்பாக்கிகளுக்குப் பின்னால்தான் அந்த வேற்றுமை மறைந்திருந்தது என்ற உண்மையையும் ரகுநாதன் ஏற்றுக்கொண்டிருந்தவர்.\nஅவர் 1960 களில் எழுதியிருந்த நிலவிலே பேசுவோம் சிறுகதையை வெளியிட்டது, தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகை. அதனை தெரிவுசெய்து பதிவேற்றியவர் அச்சமயம் அங்கு ஆசிரிய பீடத்திலிருந்த மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி. இவர்தான் எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தையும் இயற்றித்தந்தவர்.\nசுயசரிதைப்பாங்கில் ரகுநாதன் எழுதியிருக்கும் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி நூலை, வரலாற்றுச்சித்திரம் எனக்கூறியபோதும், “இது ஒரு நாவலாக அமைந்துள்ளது” என்றுதான் அதனை வெளியிட்டிருக்கும் குமரன் பதிப்பகம் செ. கணேசலிங்கன் சொல்கிறார்.\n1929 இல் பிறந்திருக்கும் ரகுநாதன் தனது 31 வயதில் சாதிக்கொடுமையை பிரசார வாடையின்றி அழகியலுடன் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதி, ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருப்பவர்.\nஎனினும் அதன்பின்னர் பல வருடங்கள் கடந்து 1991 ஆம் ஆண்டில்தான் – இனவிடுதலைப்போரும் தொடங்கியபின்னர்தான் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி என்ற நவீனத்தை எழுதுகிறார். அதனை ” ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை” என்ற தலைப்பில் எழுதியிருந்தால் அந்தத் தலைப்பில் அழகியல் இருந்திருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை. ” எழுச்சி” என்றவுடன் படைப்பிலக்கியத்தின் அழகியல் மங்கி, பிரசாரம் மேலோங்கிவிட்டது என்பதே எனது பார்வை.\nஎனினும் அந்த நாவலின் உள்ளடக்கம், வடபிரதேசத்திற்கு அப்பால் வாழ்ந்த என்போன்ற வாசகர்களுக்கு பல செய்திகளைச் சொல்கிறது. அவர்களின் எதிர்நீச்சலை, பெற்ற ஆழமான தழும்புகளை, ஒடுக்குமுறைகளை, பாடசாலைகளிலும் தேநீர்க்கடைகளிலும் நிகழ்ந்த பாகுபாடுகளை, அடிநிலை மக்களதும் மேட்டுக்குடியினரதும் இயல்புகளை பதிவுசெய்கிறது.\nகற்பகத் தருவின் பயன்பாட்டையும் பண்பாட்டுக்கோலத்தில் அதன் வகிபாகத்தையும் புனைகதையாக ரகுநாதன் சிறப்பாக சொல்லியிருக்கிறார். இந்த நூலின் பின்னிணைப்பில், பனஞ்சோலைக்கிராமத்தின் சமூக அமைப்பையும் பனைமாதாவின் அருட்கொடைகளையும் விளக்குகிறார்.\n“ஈழத்து இலக்கியத்தில் இடம்பெறும் மொழிவழக்குகள் தமக்குப்புரியவில்லை” என்று கூறிவரும் தமிழக எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு இந்த நவீனத்தின் ஊடாக வடக்கின் ஆத்மாவை அம்மக்களின் மொழிவழக்குகளை அடிக்குறிப்புகளாக பின்னிணைப்பில் விளக்கியுள்ளார் ரகுநாதன். இந்த நூல் தமிழகத்தில்தான் முதலில் வெளியானது\n1970 காலப்பகுதியிலேயே ரகுநாதனின் கந்தன் கருணையே காத்தவராயன் பாணிக்கூத்தாகி, அம்பலத்தாடிகளின் மேடையில் அரங்கேறியது எனவும், ரகுநாதனின் கந்தன் கருணை அப்படியே அச்சொட்டாக கூத்துவடிவம் பெற்றுவிடவில்லை. சாதிக்கொடுமைகள் பற்றிய பல விளக்கங்களும் மா ஓவின் சிந்தனைகளும் சேர்க்கப்பட்டன என்றும் 1997 இல் எனக்கு வழங்கிய நேர்காணலில் அண்ணாவியார் இளை பத்மநாதன் தெரிவித்துள்ளார்.\nரகுநாதனும் தனது மூலப்பிரதியை சிறுபிரசுரமாக வெளியிட்டுள்ளார்.\nரகுநாதனின் தென்னிலங்கை இலக்கிய நண்பர் கே. ஜி. அமரதாசவுக்கு ஒரு துயரச்செய்தி கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் ரகுநாதனின் புதல்வன் காயப்பட்டுவிட்டதை அறிந்திருக்கும் அமரதாச தனது குடும்பத்தினரிடம் சொல்லி மிகவும் கவலைப்பட்டுள்ளார். இதுவிடயத்தை அமரதாசவின் மரணச்சடங்கின்போது அவரது மகன் அமர அமரதாச ( தற்போது லேக்ஹவுஸ் பொது முகாமையாளர்) என்னிடம் தெரிவித்தார். இந்தத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருந்தேன். அதனை யாழ்ப்பாணத்திலிருந்து படித்துவிட்டு, கொழும்புக்கு வந்த ரகுநாதன், என்னை சந்தித்து முகவரி பெற்று அமரதாசவின் வீடு சென்று குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.\nநெஞ்சத்துக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்கள் மறையும்வேளையில் அவர்கள் பற்றிய நினைவுகளே மனதில் அலைமோதும். ரகுநாதனுக்கு இந்த மண்ணிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால், அவர் எந்த மக்களுக்காக தனது எழுத்தையும் வாழ்வையும் அர்ப்பணித்தாரோ, அந்த மக்களுக்கு இன்னமும் பூரண விடுதலை கிடைக்கவில்லை என்பதற்கு அவர் மறைந்திருக்கும் காலத்தில் தென்மராட்சி சம்பவம் ஒரு சான்றாதாரம்.\nநண்பர் என். கே. ரகுநாதனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினரின் துயரிலும் பங்கேற்று இந்த நினைவுப்பதிகையை சமர்ப்பிக்கின்றேன்.\n← உன்னையே மயல் கொண்டால் -பாகம் பதின்மூன்று\nதென்னமரிகாவின் தித்திக்கா வாவி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nகானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்(Unedited)\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் noelnadesan\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் சுப்ரமணிய பிரபா\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் Shan Nalliah\nநடேசனின் வண்ணாத்திக் குளம் இல் yarlpavanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D.24,-1996)&id=141", "date_download": "2019-09-17T12:59:45Z", "digest": "sha1:JL7Y4NOA6CS3BUZH6EABWQJZXWTUPHYE", "length": 5411, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)\nகாசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.\n1982-ம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24-ம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n• 1923 - கிரீஸ் குடியரசாகியது.\n• 1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 ���த்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.\n• 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.\n• 1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.\n• 1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\nஉப்புக்கல் நிகழ்த்தும் 5 மாயங்கள்...\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஃபோர்ட...\nநோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட உதவும் 12 வழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjU3ODIzODQzNg==.htm", "date_download": "2019-09-17T12:22:53Z", "digest": "sha1:25BZBRPKPUFGCEAFXAFRWV2JEXNPGJOV", "length": 12241, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியின் காற்று மண்டலத்தில் வெடித்த எரிகல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபூமியின் காற்று மண்டலத்தில் வெடித்த எரிகல்\nபூமியின் காற்று மண்டலத்தில் எரிகல் ஒன்று சென்ற ஆண்டு டிசம்பரில் வெடித்ததாக நாஸா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்திருக்கிறது.\n30 வருடங்களில் அத்தகைய 2-ஆவது ஆகப் பெரிய வெடிப்பு அது என்றும் நாஸா கூறியது.\nரஷ்யாவின் கம்ச்சட்கா தீபகற்பத்துக்கு அப்பால் 'பெரிங்' கடலுக்கு உயரே வெடிப்பு நிகழ்ந்ததால், அது பற்றி வெளியே அதிகம் தெரியவில்லை.\nஹிரோஷிமா அணுக்குண்டைவிட அந்த வெடிப்பு 10 மடங்கு அதிகமான சக்தியை வெளியிட்டிருந்தது.\nஇது போன்ற வெடிப்புகள் 100 ஆண்டுகளில் 2 அல்லது 3 முறைதான் நடக்கும் என்று நாஸாவின் கோள்கள் தற்காப்பு அதிகாரி லிண்ட்லேய் ஜான்சன் கூறினார்.\nசென்ற ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி நண்பகல் வாக்கில் சம்பவம் நிகழ்ந்தது. பூமிக்கு 25.6 கிலோமீட்டர் உயரே விண்கல் வெடித்துச் சிதறியது.\nஅச்சம்பவம் பற்றி டெக்சஸில் நடைபெற்ற 50-ஆவது சந்திர, கிரக அறிவியல் மாநாட்டில் பேசப்பட்டது.\nபூமியைக் கடந்து செல்லும் ராட்சத விண்கல்\nமுதன் முறையாக விண்வெளியில் நடந்த சோதனை\nநிலவை ஆய்வு செய்யும் பயணம் தொடரும் – இஸ்ரோ அறிவிப்பு\nசீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்த பொருளால் குழப்பம்\nவெற்றிகரமாக மாற்றியமக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/trade/page/103/", "date_download": "2019-09-17T12:16:19Z", "digest": "sha1:UK6ZPOIOS6XXLHF6NPMNAOHQVDPX2FKD", "length": 13850, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "வணிகம் Archives | Page 103 of 104 | Dinasuvadu Tamil", "raw_content": "\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஎன்னை இம்ப்ரஸ் செய்ய பசங்க இது வைத்திருக்க வேண்டும்\nமைசூர்பாக்கை நாங்களே சாப்பிட்டு விடுவோம் அப்புறம் பாத்துக்கோங்க\nபி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஇந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி\nமீண்டும் உச்சத்தை தொடும் பங்கு சந்தை \nஇந்திய பங்குசந்தை இன்றும் உயர்வுடன்...\nSBI வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nநாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம்...\nடீசலை போல சமையல் எரிவாயு மானியத்தையும் நிறுத்த அரசு செய்யும் வேலை\nஇந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதில் மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் ரூ.93 உயர்த்தப்பட்டு ௧௪.2 கிலோ மானியம் அல்லாத...\nபங்கு சந்தை வரலாறு காணாத வளர்ச்சி : உச்சத்துல பங்குசந்தை\nதொழில் புரிவதற்கு சாதகமான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலானது உலக வங்கியால் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்தது இதுவே முதல்...\nமக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு இன்று முதல் அமல் \nமக்களின் அத்தியாவசிய பொருள்களான சர்க்கரை மற்றும் மானிய சமையல் சிலிண்டர் விலை உயர்த்தபட்டது.இநிலையில் அது இன்று முதல் அமலுக்கு வருகிறது. மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.4.58...\nஓ என் ஜி சி நிறுவன லாபம் கணித்ததை விட அதிகம் : பங்கு விலையிலும் ஏற்றம்\nநடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது...\nஇந்தியா இத்தாலி இடையே 6 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து\nஇத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி மற்றும் அவரது மனைவியுடன், அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில்...\nஉலக அளவில் முதல் இடம் மீண்டும் பிடித்தார் அமேசான் நிறுவனர் …\nஉலக அளவில் புகழ் பெறுவது சாதாரண காரியம் இல்லை .அந்த அளவில் உலக பணக்காரர் பட்டியலை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான உலகத்தில் முதல்...\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் 30 சதவீதம் குறைந்துள்ளது.\nஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் 30 சதவீதமாக சரிந்துள்ளது இந்த லாபம் ரூபாய்.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்ததன் காரணமாக ...\n34 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு கொடுக்க நிதி அயோக் பரிந்துரை\nநஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிருவனங்களை தனியாருக்கு விற்க நிதி அயோக் பரிந்துரை செய்துள்ளது. கிரைஸில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பேசும்போது நிதி ஆயோக் சிஇஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21513/", "date_download": "2019-09-17T13:03:01Z", "digest": "sha1:AGQEQP6R5JKU3SR3EM2ENHQ2PFOSS3OB", "length": 9632, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச பாராளுமன்றத்தில் சபாநாயகர் குறித்து முறையிடுவோம்!- தினேஷ் குணவர்த்தன – GTN", "raw_content": "\nசர்வதேச பாராளுமன்றத்தில் சபாநாயகர் குறித்து முறையிடுவோம்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக செயற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nதினேஷ் குணவர்த்தனவை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து ஒரு வார காலம் நீக்கும் தீர்மானத்தினை அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.\nTagsசபாநாயகர் சர்வதேச பாராளுமன்றம் து முறையிடுவோம் வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வது ஐ.தே.கவிற்கு நன்மை ஏற்படுத்தும் – சாந்த பண்டார\nசட்டவிரோத ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_26-3/", "date_download": "2019-09-17T12:18:09Z", "digest": "sha1:FRJD6LH74J7MIFWR7FCOR7RSMVDVIMG5", "length": 8672, "nlines": 123, "source_domain": "shumsmedia.com", "title": "ஏத்துக்கால் கடற்கரையில் கந்தூரி - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nபுதிய காத்தான்குடி ஜெய்லானி ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்கள் பெயரிலான மௌலித் நிகழ்வு ஒன்றை 26.09.2015 சனிக்கிழமை பின்னேரம் ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nகொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பான இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட உஸ்தாத்மார்கள், மௌலவீமார்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில் முஹ்யித்தீன் மௌலித் ஓதி, கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களின் பொருட்டு கொண்டு மீனவர்கள், அப்பிரதேச வாசிகள் வாழ்வில் செல்வமும், அருளும் வேண்டி துஆப்பிரார்த்தனை செய்யப்பட்டது.\n27.09.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கந்தூரி நார்ஷா வழங்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும்.\nஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nஅல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்றம்\nஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா\n34வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2018 நிகழ்வுகளின் தொகுப்பு\nஉள்ளமை, இருப்பு, وجود ஒன்றே\nஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் அமர்வு.\n“ஈமான்” விசுவாசத்தோடு மரணிக்க விரும்புகிறீர்களா பின்வரும் ஓதலை தினமும் ஓதி வாருங்கள்.\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/brahmins-are-superior-by-birth-lok-sabha-speakers-invention", "date_download": "2019-09-17T13:17:00Z", "digest": "sha1:YGMWJVNBRJM3AVMTKYICDLWERTDLZ7JS", "length": 7778, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2019\nபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்களாம்-மக்களவை சபாநாயகர் புதிய கண்டுபிடிப்பு\nபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று மக்களவை சபாநாயகர் சட்டத்திற்கு புறம்பாக பிராமண மகாசபை கூட்டத்தில் பேசி உள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிறன்று அகில இந்திய பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வர்ணாசிரமக் கொள்கையை தூக்கி பிடித்து பேசி இருப்பது பெரும் அதிர்ச்சிசையை ஏற்படுத்தி உள்ளது.அவர் கூறியதாவது.\nமற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான். இன்று கூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும் கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களை விட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர் என்று கூறியிருந்தார்.\nமேலும் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கூட அவர் இதே கருத்து கூறியிருந்தார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார்.\nஅவரது இந்த பேச்சிற்கு சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஜராத் சட்ட மன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி வலியுறுத்தி உள்ளார்.\nபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்களாம்-மக்களவை சபாநாயகர் புதிய கண்டுபிடிப்பு\nகாஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறார்கள் - யூசுப் தாரிகாமி\nபெண் வேடமிட்டு கல்லூரி மாணவிகள் விடுதியில் திருடிய நபர்\nதாய்க்கு கடன் தர மறுத்த ஆசிரியரை கொலை செய்த சிறுவன்\nரித்திக் முஸ்கின் வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடகா : தலித் எம்.பி. கிராமத்திற்குள் நுழைவதை தடுத்த மக்கள்\nஆன்லைனில் கசிந்த ஈகுவேடர் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள்\nஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு வினாத்தாள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/arulmozhi-said-when-honor-is-discredited-there-are-more-women-who-refuse-the-offer-and-the-opportunity", "date_download": "2019-09-17T13:14:08Z", "digest": "sha1:XU7AQ5XHJCUBD5OKBT7WF6PHTYDR2M3E", "length": 6464, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2019\nமரியாதை இழிவுபடுத்தப்படும்போது வாய்ப்பையும் விருதையும் மறுப்பவர்களில் பெண்கள் அதிகம் - அருள்மொழி\nஉலகில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் இருக்கும் எல்லாவிதமான அகராதிகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு தேடினாலும் சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையான அழகும் அர்த்த மும் நிறைந்த இன்னொரு சொல்லை கண்டுபிடிக்க முடியாது என்றார் தந்தை பெரியார் .\nஅதை நிரூபித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமானி அவர்கள்.\nதனது மரியாதை இழிவுபடுத்தப்படும்போது எவ்வளவு பெரிய வாய்ப்பையும் விருதையும் மறுப்பவர்களில் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.\nகுத்துச்சண்டையில் தவறாக தீர்ப்பு சொன்ன நடுவரோடு நியாயம்கேட்டு சண்டைபோட்ட மேரிகோம்\nதன்னைவிட குறைவான திறமையாளர்கள் இளையவர்களுக்கெல்லாம் வழங்கியபின் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஶ்ரீ விருதை ஏற்கமறுத்த பாடகர் எஸ். ஜானகி என பலர் நினைவுக்கு வருகிறார்கள்.\nமரியாதை இழிவுபடுத்தப்படும்போது வாய்ப்பையும் விருதையும் மறுப்பவர்களில் பெண்கள் அதிகம் - அருள்மொழி\nஏனெனில் என் பெயர் தமிழ்.\nதற்கொலைக்கு தூண்டும் படங்களுக்கு தடை - பேஸ்புக் நிறுவனம்\nதாய்க்கு கடன் தர மறுத்த ஆசிரியரை கொலை செய்த சிறுவன்\nரித்திக் முஸ்கின் வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறார்கள் - யூசுப் தாரிகாமி\nகர்நாடகா : தலித் எம்.பி. கிராமத்திற்குள் நுழைவதை தடுத்த மக்கள்\nஆன்லைனில் கசிந்த ஈகுவேடர் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2010/07", "date_download": "2019-09-17T12:42:48Z", "digest": "sha1:NDM7EQ3POBB7OIVGGBCGDSQ33K4VC5UY", "length": 4559, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2010 July : நிதர்சனம்", "raw_content": "\n‘3 இடியட்ஸ்’ படத்தில் விஜய்-சிம்பு-மாதவன்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது..\nஇலங்கை செல்ல நடிகர், நடிகைகளுக்கு தடை போடக்கூடாது – தென்னிந்திய நடிகர் சங்கம்..\nஆளும் கட்சியில் இணையப்போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை-விஜயகலா மகேஸ்வரன் எம்.பி…\nநடிகை அசின், நடிகர் விவேக் ஓப��ாய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை..\nகிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு முரளி ஓய்வு..\nபோராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை..\nதாய்லாந்தில் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு..\n21வது வீரமக்களின் நினைவாக நினைவு வீடியோ பாடல் தாய்லாந்து தோழர்கள்..\nஎதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..\nஇலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..\nதாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு\nவானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..\nபடப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா – கர்ப்பம் காரணமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcooking.com/vegetarian/", "date_download": "2019-09-17T13:06:48Z", "digest": "sha1:ZTR3CVMAJKDBRJA5WPXVK7YKTVMSEXCP", "length": 5809, "nlines": 164, "source_domain": "www.tamilcooking.com", "title": "Vegetarian Tamil Cooking Recipes Videos Audios - மொறு மொறு ஸ்நாக் ~ Potato fingers recipe in Tamil ~ Quick and easy snack recipe ~ Ramzan recipes", "raw_content": "\nமொறு மொறு ஸ்நாக் ~ Potato\nரமலான் ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கிரேவி\nஆப்பம் மாவு அரைப்பது எப்படி https://youtu.be/VBuxzSH8X-k ஈசியா இடியாப்பம் செய்வது\nஉருளைகிழங்கு கிரேவி | Baby Potato\nஉருளைக்கிழங்கு கிரேவி /potato gravy/potato gravy\nவணக்கம்.. இன்னைக்கு different ஆனா உருளைக்கிழங்கு கிரேவி.. இது தயிர் தான் main ingredient... இதனுடைய டேஸ்ட் அவ்வளவு\nபூரி சப்பாத்திக்கு ஏத்த உடனடி கையேந்திபவன்\nபூரி சப்பாத்திக்கு ஏத்த உடனடி கையேந்திபவன் உருளைக்கிழங்கு குருமா | Potato Kurma | Potato Gravy | How to make Potato\nசர்க்கரை வள்ளி கிழங்கு வத்தக்குழம்பு Sweet\nபள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் பிள்ளைகளுக்கு இந்த ஸ்மைலி ஸ்னாக் செஞ்சி கொடுங்க சந்தோஷமா சாப்பிடுவாங்க.\nஇனி வீட்லயே செய்யலாம்/Spring potato recipe\nChickpea potato burger/ கொண்டைக்கடலை உருளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/39054/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-17T12:16:11Z", "digest": "sha1:IH34ODECZSZBH44SJRWD6FPWGFZXGD2K", "length": 11853, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு | தினகரன்", "raw_content": "\nHome மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு\nகொழும்பு- 08, கொட்டா வீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனமானது சுகாதார அமைச்சு, பல்கலைக்கழகம், இராணுவ மற்றும் தனியார் துறையில் கடமையாற்றிவரும் வைத்தியர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு இலங்கையில் உள்ள ஒரே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவெளிநாட்டு பயிற்சியை மாத்திரம் ஆதாரமாகக்கொள்ளாமல் இலங்கையில் விசேட பயிற்சி நிகழ்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில் 1980இல் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது இலங்கையில் கடமையாற்றிவரும் அனைத்து விசேட மருத்துவ நிபுணர்களும் இந்நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிறுவனத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 2.5பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 1.6பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.\nநினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா விஜேயரத்ன, பட்டப்பின் படிப்பு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜானக டி சில்வா ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்ட�� அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nவெளிநாட்டில் பணிபுரிவோருக்கு தீர்வையின்றிய வாகனம்\nமோசடி ஆவணங்கள் தொடர்பில் ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சுவெளிநாட்டில்...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Inbhaa...html", "date_download": "2019-09-17T13:02:15Z", "digest": "sha1:VO742O3H5KDOAEGHDO47HZ7OQQDJHJTL", "length": 8359, "nlines": 172, "source_domain": "eluthu.com", "title": "Inbhaa.. - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-May-1987\nசேர்ந்த நாள் : 23-Jan-2011\nநான் பிறந்த ஊர் சேலம்...பணிபுரியும் ஊர் கோவை.\nஎனது தாய், தந்தை வைத்த பெயர் மதன்.அன்புடன் அரவணைக்கும் தாய், உலகின் வழியை காட்டும் தந்தை, தோல் கொடுக்கும் அண்ணன், செல்ல சண்டை போடா தங்கை என அன்பான, அழகான குடும்பம்.எனக்கு நானே பெயர் வைத்து கொள்ள ஆசை, வைத்து கொண்டேன் இன்பா என்று.தமிழை நேசிபவர்களில் நானும் ஒருவன். தமிழால் பக்குவ படுத்தப்பட்டு, ஆங்கில வாழ்க்கையை சகித்துக்கொண்டு போகும் இளைனர்களில் நானும் ஒருவன். சோகத்தை கூட சுகமாய் ஏற்றுக்கொண்டு இந்த உலகை ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் . எனது உணர்வால் துண்ட பட்ட கவிதைகள் உங்கள் உள்ளத்திற்கு அர்பணிக்கிறேன்.\nInbhaa.. - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅழகிய வரிகள் வாழ்த்துக்கள் அன்புடன் இன்பா 08-Apr-2014 7:19 pm\n கருத்துக்கு நன்றி 07-Apr-2014 7:08 pm\nInbhaa.. - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅழகிய வரிகள் வாழ்த்துக்கள் அன்புடன் இன்பா 08-Apr-2014 7:19 pm\n கருத்துக்கு நன்றி 07-Apr-2014 7:08 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/08/blog-post_20.html", "date_download": "2019-09-17T12:21:58Z", "digest": "sha1:WJGVLOETRZU4TWOX6NRX4KUCBTO25ARV", "length": 114087, "nlines": 836, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கேட்டு வாங்கிப் போடும் கதை - மதிப்பீடுகள் - ஜீவி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 20 ஆகஸ்ட், 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மதிப்பீடுகள் - ஜீவி\nபார்ப்பதற்கு வெகு இளைஞனாக இருந்தான். பெயர் பஸவராஜ் என்றான்.\n\" என்றார் சுந்தரமூர்த்தி. மாநிலம் கேட்டு, ஊர் விசாரித்து, அந்த ஊரைப் பற்றி விசேஷ இரண்டொன்று விஷயங்கள் சொல்லிச் சிரித்து யாரிடமும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவரது வழக்கம். 'ஆரம்பித்து விட்டீர்களா' என்று மனைவி ஆரம்பித்து விடுவாள் என்று அதோடு அடக்கிக் கொண்டார்.\nஅவர் மனைவிக்கோ எதையும் தன் வழியில் டீல் பண்ணினால் தான் திருப்தியே. \"சின்ன வேலைதாம்பா..\" என்று காரியார்த்தமாக அவர் மனைவி ஆரம்பித்தாள். \"காத்து வேகமாக அடிக்கறச்சே 'டபார், டபார்'ன்னு சாத்திக்கறது.. அதனாலே இந்த நாலு கதவுக்கும் டோர் ஸ்டாப்பர் போடணும்.. அவ்வளவு தான் வேலை. நீ ஏதோ பெரிய வேலைன்னு நெனைச்சிக்காதே, ஆமாம்...\"\n\"செஞ்சிடலாங்க...\" கதவின் கீழ்ப்பக்கம் கைவைத்து, \"இங்கே பிக்ஸ் பண்ணிட்டா தரையோட நன்னா அழுத்திப் பிடிச்சிக்கும். என்ன காத்துக்கும் அசையாது..\" என்றான் பஸவராஜ்.\n\"அந்த மாதிரி வேண்டாம். நாளாவட்டத்தில் புஷ் தேய்ந்து போனால், போட்டதே வேஸ்ட்..\" என்று அனுபவ அறிவோடு மறுத்தாள். \"நீ என்ன செய்யறேன்னா, கதவும் நிலையும் சேர்ற இடத்திலே தடுக்கற மாதிரி இந்த ப்ரேமில் சின்ன கட்டை போட்டு பிக்ஸ் பண்ண��க் கொடுத்திடு.. அது போதும்..\"\n\" என்று பஸவராஜ் சுந்தரமூர்த்தியைப் பார்த்துக் கேட்டான்.\n\"மதியம் ரெண்டு மணிக்கு வந்திர்றேன்.. எல்லாம் ரெடி செய்துகிட்டு வந்தேன்னா, அரை அவர்லே செஞ்சுக் கொடுத்திடறேன்..\"\nஅவளுக்கும் இந்த ஏற்பாடு சரிதானா என்று நிச்சயித்துக் கொள்ளட்டும் என்று, மனைவியைப் பார்த்தவாறே, \"சரி..\" என்றார் சுந்தரமூர்த்தி.\n\"எல்லாம் ரெடி செஞ்சிகிட்டு வந்தேன்னா, அரை அவர்லே செஞ்சுக் கொடுத்திடறேன் ..\"\nஅதற்குள் சுந்தரமூர்த்தியின் மனைவி உள்பக்கம் சென்று மழமழவென்று ஒரு நீளக் கட்டையை எடுத்து வந்தாள். \"இதோ பாரு.. நல்ல பர்மா தேக்கு. கட்டில் வேலை செஞ்சப்போ மீந்தது.. இதை அளவு பார்த்து நாலு டோருக்கும் சின்னச் சின்ன கட்டையா அறுத்துக்கறையா..\n..\" என்றான் பஸவராஜ். \"இந்த சின்ன வேலைக்கு படாக் போதும்மா.. நான் வாங்கி அறுத்துக்கறென்.. இது வேறே எதுனாச்சும் பெரிய வேலைக்கு உபயோகப்படும்..\" என்று மறுத்து விட்டான்.\nஅவன் சொன்னதைக் கேட்டதும் சுந்தரமூர்த்திக்கு அப்பாடா என்றிருந்தது.\n\"சாமான்லாம் வாங்கணும். கட்டைய அளவா மிஷின் கட்டிங் செய்யணும்.. அதுக்கு கதவு நெறத்துக்கு வார்னிஷ் பூசணும். கீல், ஸ்க்ரூ என்று வாங்கணும்.. நான் எல்லாம் ரெடியாக்கிக்கிட்டு வந்திடறேன். இப்போ செலவுக்கு குடுங்க..\" என்றான் பஸவராஜ்.\nஉள்ளே போய் உத்தேசமாக நூறு ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார் சுந்தரமூர்த்தி.\n\"கீலுங்களும் வார்னிஷூமே நூத்தி அம்பது ஆகும். இருநூறு கொடுங்க..\" என்றான் பஸவராஜ், ஒரு தீர்மானக் குரலுடன்.\nஒரு நிமிட யோசனைக்குப் பிறகு உள்ளே போய் இன்னொரு நூறு ரூபாய் எடுத்து வந்து கொடுத்தார் சுந்தரமூர்த்தி.\nசெய்து கொடுப்பதற்கான கூலி லேபர் சார்ஜ் என்று இருநூற்று ஐம்பது சொல்லி, இருநூறு தருவதாக தீர்மானமாயிற்று.\n\"அப்போ நாளைக்கு மதியம் வந்திடறேன்..\" என்று பஸவராஜ் கிளம்பினான்.\n\"எனக்கு நாளைய விட்டா அப்புறம் நிறைய வேலை இருக்கு. கரெக்டா வந்திடுப்பா..\" என்றார் சுந்தரமூர்த்தி.\n\"சரி சார்..\" பஸவராஜ் தலையாட்டினான்.\nஅவன் போனதும், \"என்னங்க, இது.. குட்டியூண்டு நாலு கட்டை பொருத்தித் தர்றதுக்கு நானூறு ரூபாவா.. குட்டியூண்டு நாலு கட்டை பொருத்தித் தர்றதுக்கு நானூறு ரூபாவா.. ஒண்ணுக்கு நூறு ரூபாவா.. ஒண்ணுக்கு நூறு ரூபாவா.. பகல் கொள்ளையானா இருக்கு.. பகல் கொள்ளையானா இருக்கு.. \" என்று முகத்தில் கைவைத்து ஆச்சரியப்பட்டாள் சு.மூர்த்தியின் மனைவி.\n\"கார்ப்பெண்டர்லாம் இப்போ எங்கே கிடைக்கறாங்க.. ஏதோ நம்ம நல்ல காலம்.. இவன் தற்செயலாக் கிடைச்சான். ஒண்ணும் பேசப்படாது.. வேலை முடிஞ்சதா, சரின்னு போ.. சக்தியில்லையா, ஒண்ணும் செய்யாது இருங்கற காலம் இது..\" என்று இப்போதைக்குச் சொல்லி வைத்தார், பின்னால் தான் படப்போகிற அவஸ்தைகளை அறியாது..\nஅடுத்த நாள் மதியம் மணி இரண்டாச்சு.. இரண்டரையுமாச்சு.. பஸவராஜைக் காணோம்.\nசுந்தரமூர்த்தியின் மனைவி கணவனை வண்டாகத் துளைக்க ஆரம்பித்து விட்டாள். \"முன் பின் தெரியாதவனிடம் முழுசா இருநூறு ரூபா தூக்கிக் கொடுத்திட்டீங்க.. இனி அவன் வந்தப்பலேதான். இப்படியும் ஒரு மனுஷன் அப்பாவியா இருப்பீங்களா.. அவன் அட்ரஸாவது வாங்கி வைச்சிக்கிட்டிருக்கீங்களா.. அவன் அட்ரஸாவது வாங்கி வைச்சிக்கிட்டிருக்கீங்களா அதுவும் இல்லியா\nஅதான் செல் நம்பர் கொடுத்திருக்கானே\" என்று எழுந்து தொலைபேச முயன்றார் சுந்தரமூர்த்தி. அழைக்கப்பட்ட நபர் தொடர்பு எல்லையைத் தாண்டி இருப்பதால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக செல் தெரிவித்தது.\nசுந்தரமூர்த்திக்கு எரிச்சலாக வந்தது. 'தொடர்பு எல்லையைத் தாண்டியா.. அப்படி எங்கே போயிருப்பான்.. அப்படி எங்கே போயிருப்பான்' என்ற யோசனையில் இதை மனைவியிடம் சொன்னால் இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசாமல் இருந்து விட்டார்.\nகைவேலையாக சமையலறைப் பக்கம் போய் வந்த மனைவி, \"என்ன ஆச்சுங்க.. அந்தப் பாவி கிடைச்சானா.. அந்தப் பாவி கிடைச்சானா\n\"கிடைக்கலை. இப்போ டிரை பண்ணிப் பாக்கறேன்..\" என்று பஸவராஜின் செல் எண்ணை விரலால் ஒத்தி எடுத்தார். ரிங் போவது தெரிந்தது.. இரண்டு வினாடிக்கு அப்புறம் 'நீங்கள் அழைத்தவர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை' என்று முகத்தில் அடித்த மாதிரி செல் வார்த்தைகளை உமிழ்ந்தது.\n..\" என்று எகத்தாளமாக மனைவி பக்கமிருந்து நையாண்டி. \"காசு--பணம்ன்னா அக்கறை வேணுங்க.. இப்படியா சுளையா இரண்டு நூறு ரூபா நோட்டு.. இந்தாப்பா.. வைச்சிக்கன்னு எடுத்துக் கொடுப்பாங்க.. அண்டை அசல்லே விஷயத்தைச் சொன்னாக் கூட வழிச்சிண்டு சிரிப்பாங்களே.. அண்டை அசல்லே விஷயத்தைச் சொன்னாக் கூட வழிச்சிண்டு சிரிப்பாங்களே உலக விஷயம் பூரா வக்கணையா பேசுறீங்க.. உள் வீட்டு விஷயம்ன்னா அது எப்படி இப்படி ஒரு அசட்டுத்தனம் வருமோ தெரிலே உலக விஷயம் பூரா வக்கணையா பேசுறீங்க.. உள் வீட்டு விஷயம்ன்னா அது எப்படி இப்படி ஒரு அசட்டுத்தனம் வருமோ தெரிலே\n\"................................' சுந்தரமூர்த்திக்கு இறுக்கமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே போய் விட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாமான்னு கூடத் தோன்றியது.\nஆத்திரத்துடன்..\"கொஞ்சம் பேசாம இருக்க மாட்டே.. இருநூறு ரூபா ஒரு மனுஷன் அந்தக் காசுக்குக் கூட பொறாதவனா போயிட்டானா உனக்கு.. நீ பாட்டுக்க பேசிண்டு போறியே.. நீ பாட்டுக்க பேசிண்டு போறியே.. \" என்று எரிந்து விழுந்தார்..\n\"இந்த ஆர்ப்பட்டத்திற்கு ஒண்ணும் குறைச்சல் காணோம்..\" அவர் மனைவி கன்னத்தை தோளில் இடித்துக் கொண்டதைப் பார்த்து சுந்தரமூர்த்திக்கு பிபி எகிறியது.\nஅந்த சமயத்தில் தான் அவர் செல் பாடியது. 'சுந்தரன் ஞானும், சுந்தரி நீயும்...'\nமுதல் வேலையா இந்த ரிங் டோன் பாட்டை எடுத்தாகணும் என்று நினைத்தவராய், செல்லை எடுத்துப் பார்த்தார்.\n..\" என்றார் எரிச்சலுடன். \"என்ன ஆச்சு\n\"உங்க வேலை தான் நடந்துக்கிட்டிருக்கு.. வார்னிஷ் போட்டுக் கிட்டிருக்கேன்.. நாலு மணிக்குள்ளாற வந்திடறேன்..\nஅப்பாடா.. நல்ல வேளை, பேசித் தொலைத்தான் என்றிருந்தாலும் கித்தாப்பாக, \"ரெண்டு மணி நாலாயிடுத்தா.. எனக்கு வெளிவேலை இருக்கு.. சீக்கிரம் வாப்பா..\" என்றார்.\n\"வேலை முடிஞ்ச மாதிரி தான். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடறதா சொன்னான்..\" என்று சுந்தரமூர்த்தி மனைவியை சமாதானப் படுத்துகிற தோரணையில் வெற்று வெளியைப் பார்த்துச் சொன்ன போது, \"இன்னுமா நம்பறீங்க..\" என்று தோளில் இடித்துக் கொண்டாள் அவர் மனைவி.\nநாலு மணியும் ஆயிற்று. ஆளைக் காணோம்.\nஒரு எளிய மனிதன் மேல் கொள்ளும் நம்பிக்கையும், அவன் மனுஷத்தன்மையும் வெறும் இருநூறு ருபாய்க்குப் பலியாகப் போய்விடும் என்று சுந்தரமூர்த்தி நம்பவில்லை. எப்படியோ அவன் வந்து விடுவான் என்று உறுதியாக நம்பினார் அவர். அவர் மனைவி அவரை எகத்தாளமாகப் பார்த்து, முகத்தைச் சுளித்த பொழுது, \"நிச்சயம் வந்திடுவான், பாரேன்..\" என்றார்.\n\"நீங்க சொல்றதை சின்னக் குழந்தை கேட்டாக் கூடச் சிரிக்கும். இருநூறு ருபாய் அவன் கேட்டானாம் காசோட அருமை தெரிஞ்சா ஒவ்வொரு காரியமும் செய்யறீங்க\" என்று அவர் மனைவி கடுகடுத்தாள்.\n'நிச்சயம் அவன் வந்திடுவ���ன், பாரேன்..\" என்று சுந்தரமூர்த்தி சொல்லி வாய் மூடவில்லை, வாசல் காலிங்பெல் கணகணத்தது.\nகதவு திறந்தார். பஸவராஜ் தான். சிரித்துக் கொண்டே, \"வரலாமா,\n\"என்னப்பா இப்படி லேட் பண்ணிட்டே\" என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி. மனசுக்குள் சந்தோஷம். தான் நினைத்தபடியே இருநூறு ரூபாய்க்கு இரையாகாமல் மனுஷத்தன்மையைக் காப்பாற்றி விட்டானே என்று.\nவந்தவன், விடுவிடுவென்று அழகாக வேலையை முடித்துக் கொடுத்தான். கேட்ட கூலியை வாங்கிக் கொண்டு கிளம்பியதும், சுந்தரமூர்த்தி கதவு சாத்தி மனைவியைப் பார்த்தார். அவர் முகத்தில் முறுவல்.\n\"பல் சுளுக்கிக்கப் போறது..\" என்று மனைவி கிண்டலடித்தாள். ஏமாந்து போகவில்லை என்று ஆனதும் இப்பொழுது தான் அவள் முகத்தில் லேசான மலர்ச்சி. \"அதுசரி, எப்படியும் வருவான் என்று எப்படி அவ்வளவு நிச்சயமா சொன்னீங்க\n\"வெரி ஈஸி..\" என்றார் சுந்தரமூர்த்தி. \"அந்தத் தேக்குக் கட்டையையே\n.. அதோட விலை என்ன இருக்கும், தெரியுமா.. தாராளமா ஆயிரத்துக்கு மேலே தேறும்.\nநம்மை விட அந்தத் தொழில்லேயே இருக்கற அவனுக்கு அதோட மதிப்பு நன்னாத் தெரியும். அப்போத்தான் நான் பயந்தேன். எங்கே, அதை வாங்கிண்டு போயிடப் போறானோன்னு. எப்போ அது\nவேண்டாம்ன்னு வெறும் இருநூறு கேட்டானோ, அப்பவே அவன் நேர்மையைக் காட்டிட்டான். அதான் நிச்சயம் அவன் வந்திடுவான்னு நம்பினேன்..\"\n\"இதை அப்பவே எங்கிட்டே சொல்லி, என்னையும் கவலைப்படாம செய்திருக்கலாமிலே\" என்று அவர் மனைவி குறைப்பட்டுக் கொண்டாள்.\n\"நீ காசுக்காக கவலைப்படலேன்னு எனக்குத் தெரியும். அவ்வளவு சுளுவா ஒருத்தன் கிட்டே நாம ஏமாந்திட்டோமோங்கறதுக்காகத் தான் கவலைப் பட்டுருக்கே அது அவன் திரும்பி வந்தாத்தான் தெளியும்.. நான் சொல்ற நம்பிக்கை வார்த்தையாலே தெளியாது.\"\n\"கரெக்ட்.. நன்னாத்தான் மனுஷாளை ஆராய்ச்சி பண்றீங்க..\"\n\"அதுவும் தவிர அவன் திரும்பி வருவாங்கற என் யூகம் சரியான்னு தெரிஞ்சிக்க நானும்தான் காத்திருந்தேனே\".. ஏதோ சரியாயிடுத்து. அவன் வரலேன்னு வைச்சுக்கோ, அதுக்கும் சேர்த்து நான் உங்கிட்டே வாங்கிக் கட்டிக்கணும்.. இந்த ஆம்பளைங்களுக்கு எந்தப் பக்கமும்\nமத்தளம் போல இடி தான்..\" என்றார் சுந்தரமூர்த்தி.\n\"ஓகோன்னானாம்.. சொல்ல மாட்டீங்களா, பின்னே\" என்றதோடு அவர் மனைவி நிறுத்திக் கொண்டா��்.\nஇது தான் பஸவராஜ் சுந்தரமூர்த்தி குடும்பத்தின் ஆஸ்தான கார்ப்பெண்ட்டரான ஆரம்பக் கதை.\nஇப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, ஜீவி\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:03\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nகீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nஸ்ரீராம். 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nஉங்களையும் வரவேற்று, நீங்கள் சொல்வதையும் வழிமொழிகிறேன்.\nவல்லிசிம்ஹன் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:22\nஅன்பின் துரை, ஸ்ரீராம், ஜீவீ சார், கீதா மா, கீதா ரங்கன் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். இன்னாள் நன்னாளாகட்டும்.\nஜீவி சாரின் பாசிடிவ் கதை ஆஹான்னு இருக்கு.உண்மைதான் பணம் போனாலும் பரவாயில்லை. நம்பிக்கைத் துரோகம் மிக வலிக்கும்.\nஅழகான உதாரணத்துக்குத் தேக்கு கட்டையைச் சொன்னது மிக யதார்த்தம்.\nகணவன் மனைவி என்றால் இப்படித்தான் சம்பாஷணை இருக்கும்.\nதோளில் இடித்துக் கொள்ளும் பெண்டாட்டிகள் இருக்கிறார்களா.\nகூடவே நான் பொண் பொறந்தாப்பிலன்னு சொல்லலியா சார்.\nஸ்ரீராம். 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:25\nஇனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க.. வாங்க...\nவரவேற்ற அனைவருக்கும் நன்றி. பானுமதியின் கணவர் ஐசியூவில் இருந்து பொதுவான வார்டுக்கு வந்து விட்டார் என அவரிடமிருந்து வாட்சப் செய்தி வந்தது. தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:05\nவல்லிம்மா நீங்கள் சொல்கிற மாதிரி நாம் பிறரை நம்பி செயல்படும் பொழுது அவர் நம்பிக்கைக்கு உலை வைத்து விட்டார் என்றால் சொரேர் என்று தான் இருக்கும்.\nகணவன் மனைவி சம்பாஷணைக்கு டிக் அடித்தது சந்தோஷத்தைக் கொடுத்தது. கதையை நகர்த்துவதற்கு இப்படியான உரையாடல்கள் தான் கைகொடுக்கிறது.\nஎன்னைக் கேட்டால் இறைவன் பெண்களுக்கு தோளைப் படைத்ததே அப்படி இடித்துக் கொள்வதற்குத் தானா என்று கூட நினைத்திருக்கிறேன். 'நான் பொண்ணாப் பொறந்தாப்பலே'-- என்று சொல்வார்கள் தான். பொண்ணாப் பிறப்பத்தில் பெண்களுக்கு அந்நாட்களில் நிறைய குறை இருந்த்திருக்கிறது என்று தெரிகிறது. இப்போ அப்படியில்லை என்று ��ொள்ளலாமா.. எது எப்படியிருந்தாலும் எந்நாட்களிலும் பெண்கள் தங்களை வைத்துத் தான் எதையும் தீர்மானிக்கிறார்கள் என்பது மட்டும் அக்மார்க் உண்மை. யார் சந்தோஷப்பட்டு எனக்கென்ன என்ற நிலை தான். இல்லையா.. எது எப்படியிருந்தாலும் எந்நாட்களிலும் பெண்கள் தங்களை வைத்துத் தான் எதையும் தீர்மானிக்கிறார்கள் என்பது மட்டும் அக்மார்க் உண்மை. யார் சந்தோஷப்பட்டு எனக்கென்ன என்ற நிலை தான். இல்லையா\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:09\nகீதாம்மா, பானுமதி மேடம் கணவர் பொது வார்டுக்கு வந்து விட்டார் என்று நல்ல செய்தியைச் சொன்னமைக்கு நன்றி.\nவல்லிசிம்ஹன் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:50\nஎன்னைக் கேட்டால் இறைவன் பெண்களுக்கு தோளைப் படைத்ததே அப்படி இடித்துக் கொள்வதற்குத் தானா என்று கூட நினைத்திருக்கிறேன். 'நான் பொண்ணாப் பொறந்தாப்பலே'-- என்று சொல்வார்கள் தான். பொண்ணாப் பிறப்பத்தில் பெண்களுக்கு அந்நாட்களில் நிறைய குறை//ஹாஹாஹா. ஜீவி சார். உண்மைதான். இது எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது. என் மாமியார் அடிக்கடி செய்வார்.சொல்லியும் காண்பிப்பார்.\nஎன் கணவர் நம்பி ஏமாறுவார்.எனக்கும் கோபம் வரும்.\nஏற்கனவே நடந்து மீண்டும் ஏமாறாமல் இருக்கணுமே\nஉங்கள் சுந்தரமூர்த்திக்கும்,அவர் மனைவிக்கும் ,பசவராஜுக்கும் வாழ்த்துகள்.\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:18\nமறுபடியும் வந்து வாசித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, வல்லிம்மா.\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:09\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:10\nஅகற்றப்படாத கருத்து பின்னால் வரும் என்று நினைக்கிறேன், துரை சார்.\nஸ்ரீராம். 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:13\nஅதில் உண்மை ஊமையானது. இதில் குவைத் ஊனமானது\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:15\nவிமான நிலையத்தில் கூட பரிதாபமான இணையம்..\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:13\nகுவைத் விமான நிலையத்தில் இருந்து\nதுரை செல்வராஜூ 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:17\nஇணையம் ஜங்..ஜங்.. என்று குதிக்கிறது..\nஆஸ்தான காண்ட்ராக்டர் ஆவதற்குள் என்னென்ன நினைவுகள்\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:13\nஇந்த அனுபவங்களையெல்லாம் இவர்கள் படவில்லை என்றால் ஆஸ்தான கார்ப்பெண்டர் அந்தஸ்து கிடைத்திருக்காது தான்.\nஅந்த கோணத்தில் நீங்கள் சொல்வது சரியே.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:56\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 7:04\nகஜீவி சார் கதை மிகவும் அருமை.\nகண்வன், மனைவி உரைடாடல் மிகவும் யதார்த்தம். பல வீடுகளில் நடப்பது.\nகண்வனின் நம்பிக்கைக்கு காரணம் சரியானது.\n//இப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.//\nபஸவராஜ் வேலை திறமையும் கண்வனின் நம்பிக்கையை காப்பாற்றியதால் ஆஸ்தான கார்ப்பெண்ட்டராகி விட்டார்.\nமதிப்பீடுகள் கதை தலைப்பு பொருத்தம்.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:30\nகோமதிம்மா, வழக்கம் போல பாஸிட்டிவான பார்வை உங்களுக்கு.\nஇதே கதையை நெகட்டிவாக (பஸவராஜ் போனவன் போனவதான் தான்) எழுதினால், வேறே என்ன செய்யப் போகிறோம் பஸவராஜ் இன்னொருவரிடம் ஏமாறுகிற மாதிரி காட்டப் போகிறோம். அவ்வளவு தான். 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்று நீதி வேறே பேசுவோம்.\nமொத்தத்தில் வாழ்க்கையில் நடக்கிறதோ என்னவோ வாசிப்பவர்களுக்கு 'நல்ல முடிவுப்பா' என்று ஒரு திருப்தி ஏற்பட வேண்டுமல்லவா.. அதற்காகத் தான் இந்த இட்டுக் கட்டல் வேலை எல்லாம்.\nவாழ்க்கையில் நடப்பதை ஒட்டி எழுதினாலும், 'இவர் என்ன புதுசா சொல்ல வந்திட்டார் எல்லாம் நடப்பது தானே' என்று சகஜமாகப் போய் விடும்.\nஇரண்டுக்கும் நடுவே மத்யமாக எழுதுவதும் ஒரு வித்தை தான்.\n(ஆனா கதைப் போக்குல, இவருக்கே அவன் மேல சந்தேகம் வருவதாகக் காட்டியிருக்கீங்களே. முழு நம்பிக்கைல இருந்த மாதிரி தெரியலையே'.. என்று நெல்லைத் தமிழன் பின்னாடி சுதாரித்துக் கொண்டு கேட்கிறார் பாருங்கள்..)\nநெல்லைத்தமிழன் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 7:26\nவெகு இயல்பான கதை. இது அநேகமா எல்லா வீடுகள்லயும் நிகழ்ந்திருக்கும்.\nஎளிய மனிதர்கள் மேல நாம வைக்கும் நம்பிக்கை 90% சரியா இருக்கும். நமக்கு பொறுமையும் நம்பிக்கையும் வேணும்.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:34\n//எளிய மனிதர்கள் மேல நாம வைக்கும் நம்பிக்கை 90% சரியா இருக்கும்.//\nபின்னாடி கீதாம்மாவின் அனுபவத்தைப் பாருங்கள், நெல்லை\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:07\nஎங்கள் பிளாக்கின் இனிய வாசகர்களுக்கு வணக்கம்.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:30\nஇது வரை வந்து மதிப்பீடு செய்தோருக்கும் இனி வந்து மதிப்பீடு செய்ய இருப்போருக்கும் அன்பான நன்றி.\n//உலக விஷயம் பூரா வக்கணையா பேசுறீங்க.. உள் வீட்டு விஷயம்ன்னா அது எப்படி இப்படி ஒரு அசட்டுத்தனம் வருமோ தெரிலே//\nஎல்லா வீட்டிலும் இந்த வசனம் வந்துரும் போல...\nஇறுதியில் சொன்ன வார்த்தை அருமை சார் அவர்களது வீட்டின் முழுவேலையும் நேர்மைக்கு கிடைத்த பரிசு.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:40\n//எல்லா வீட்டிலும் இந்த வசனம் வந்துரும் போல...//\n சிலவற்றை ஒத்துக்கொள்வதிலும் ரசித்து ஒத்துக் கொள்கிறோம் பாருங்கள்\n//இறுதியில் சொன்ன வார்த்தை அருமை சார் அவர்களது வீட்டின் முழுவேலையும் நேர்மைக்கு கிடைத்த பரிசு.//\nஉண்மையிலேயே உணர்ந்து சொன்ன வரிகள்.. நன்றி.\n-'பரிவை' சே.குமார் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 10:37\nகதை ரொம்ப அருமை ஐயா..\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:41\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 10:43\nநம்பிக்கை - அதானே வாழ்க்கை.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:44\nநம்பிக்கை -- அதானே வாழ்க்கை\nஎவ்வளவு உணர்ந்து உணர்வு பூர்வமாகச் சொல்கிறீர்கள், வெங்கட்\nநெல்லைத்தமிழன் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:10\n/ப்போ அது வேண்டாம்ன்னு வெறும் இருநூறு கேட்டானோ, அப்பவே அவன் நேர்மையைக் காட்டிட்டான். அதான் நிச்சயம் அவன் வந்திடுவான்னு நம்பினேன்..\"// - ஆனா கதைப் போக்குல, இவருக்கே அவன் மேல சந்தேகம் வருவதாகக் காட்டியிருக்கீங்களே. முழு நம்பிக்கைல இருந்த மாதிரி தெரியலையே\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:59\nஎஸ்.. நெல்லை.. நீங்கள் சொல்வது சரிதான்.\nகதை எழுதுகிறவன் கையில் கிடைத்த மரப்பாச்சி பொம்மைகள் தான் கதா பாத்திரங்கள்.\nபாத்திரங்கள் இப்படியும் அப்படியும் பொம்மலாட்டம் ஆடினால் தான் வாசகர்களுக்கும் என்ன ஆகப் போகிறதோ என்ற த்ரில் இருக்கும்.\nஒரு பக்கமே சாய்ந்து விட்டால் இதான் முடிவு என்று தெரிந்து விடும் இல்லையா\nஇன்னொன்று. சுந்தர மூர்த்தி அவன் ஏமாற்ற மாட்டான் என்று\nதேக்குக் கட்டையை விட்டு விட்டுப் போனதினால் எதிர்பார்க்கிறார். இது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே என்று வாசகர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவன் வரவில்லை என்றால் தன் எதிர்பார்ப்பும் பணா���ாகி விடும் என்று அவரே உள் மனசில் உணந்திருப்பதாகக் காட்ட வேண்டும். அதற்காகத் தான் சுந்தர மூர்த்தி பாத்திரத்தையும் அங்கங்கே அசைத்துப் பார்த்ததற்கு காரணம்.\nயதார்த்தமான கதை. நம் வீட்டில் நடப்பதையே நாம் பங்கு கொள்ளுவது போலச் சம்பவங்கள். ஆனால் இந்தத் தச்சர் நல்லவராக இருந்திருக்கிறார். எங்களைப் பொறுத்த மட்டில் ஏமாந்திருக்கோம். வீடு கட்டும்போது தச்சரிடம் மொத்தமாகப் பேசி முன் பணம் கொடுத்து பின்னர் பாதியில் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் போய் விட்டார். பின்னர் வேறொரு தச்சரைப் பார்த்து வேலையை முடிக்க ஆறுமாதம் ஆனது\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 4:06\nநிஜ வாழ்க்கைப் பாடம் வேறே. நிஜ வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டினால் சுவாரஸ்யப்படாது. அது எதிர்மறையாய்\nகதை சொல்லலில் தான் கொண்டு போய் விடும்.\nஎதார்த்தமாக எழுதி எதார்தமின்மையை உபதேசமாகவும், அறச் செயலாகவும் வாசிப்பவர் மனத்தில் பதிய வைப்பதே கதை எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஒரு சாபக்கேடாக மாறிப் போயிருப்பது நமக்கான பலவீனமே.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:11\nவாழ்க்கையில் இல்லாத நேர்மையை, தியாகத்தை, சத்தியத்தை, அறச்சீற்றத்தை இருப்பதாகக் காட்டி ஒரு பொய்மையான மயக்கத்தில் ஆழ்வது தான் கதைகளோ\nஎன்னைப் பொறுத்தவரை நான் இதில் எல்லாம் அவ்வளவாத் தலையிடுவது இல்லை. ஆனால் ஏமாற்றுகிறார் எனத் தெரிந்தால் அப்போது உதவிக்குப் போயிடுவேன். அப்படித் தான் ஒரு எலக்ட்ரிஷியனிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயைக் காப்பாற்ற வேண்டி வந்தது.\nWhite house அதிரா:) 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:15\nகதை படிச்சபின் கொமெண்ட் போடுவேன்... இப்போ நேரம் போதவில்லை...\nகதை நன்றாக இருக்கிறது. யதார்த்தம்...\nநாங்கள் எல்லாம் ஏமாந்தவர்கள். குறிப்பா இந்த மர வேலை செய்பவரிடம். இன்னும் நிறைய சொல்லலாம். எங்கள் வீட்டில் முடிவு எல்லாமே நம் கையில் இல்லை. எங்குமே எதிலுமே...ஸோ ஏமாற்றல்கள் தொடரும். தொடர்ந்து கொண்டிருக்கும்...ஹா ஹா ஹா\nமுடிஞ்சா அந்த பசவராஜ் கிட்ட சொல்லி வையுங்க...எபில வீடு கட்டறவங்க எல்லாருக்கும் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம் ஹா ஹா ஹா....\n..இப்படியா நேர்மையானவர் எல்லாம் பார்ப்பது கொஞ்சம் அரிதுதான்.\nபொதுவாகவே ப்ளம்பர், எலக்ட்ரீசியன் போன்றவர்கள் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு வராமல் போனால் ஒன்று ஏமா��்றி விட்டாரோ என்று தோன்றுவது இயல்புதான். அல்லது வாங்கின காசுக்கு சரியா பண்ணாமல் போவதும் நடக்கும். மீண்டும் அதைச் சரி செய்யக் கூப்பிட்டால் இதோ அதோ என்று இழுத்தடிப்பார்கள். பிஸியாக இருப்பது போலவும் காட்டிக் கொள்வார்கள்.\nஆனாலை சென்னையில் கடைசியில் நாங்கள் இருந்த வீட்டில் அத்தெருவில் இருந்த ப்ளம்பர் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்பவர் இருவருமே மிக மிக நம்பிக்கையானவர்களாக இருந்தார்கள். இதோ வரேன் அதோ வரேன் என்று சொன்னாலும் அதிகமாக வாங்காமல், நம் கூடவே வந்து அல்லது நம்மையே பொருட்களையும் வாங்கித் தரச் சொல்லி பணிக்கான காசு மட்டும் வாங்கிக் கொண்டு செல்வர். ஏதோ நம்ம வீட்டவர்கள் போல நட்புடனும் இருந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு வரை ஏமாந்தது நிறைய.\nஇது போன்ற ஆட்கள் அனைவரும் என் அப்பாவின் நண்பர்களாக அப்பாவிடம் இருந்த தோழமையால் எனக்கும் நட்புடன் செய்து தந்தார்கள்.\nமிக மிக யதார்த்தமான உரையாடல்கள். ஏதோ நம் வீட்டில் நடப்பது போன்ற ஓர் உணர்வு.\nஅருமையான எழுத்து நடை. கண் முன்னே நடப்பது போன்ற விவரிப்பு என்று கதை அருமை ஐயா.\nஎங்களுக்கு நம்பகமான ஆட்கள் உள்ளதால் சந்தேகம் வந்ததில்லை. நானும் மனைவியுமே ஆசிரியர்கள் என்பதால் அறிந்தவர்கள் என்பதால் நம்பி பணிக்கு விட்டுவிடலாம்.\nஆனால் வேறு சில பணிகளில் ஆட்களை ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் இது போன்ற நம்பிக்கையின்மை வரும் தான். நாம் நினைப்பது நடக்காத போது அல்லது எதிர்பார்த்து நடக்காத போது நம் மனம் எப்படி எல்லாம் சிந்திக்கிறது என்று பல வரிகள், வசனங்கள் பளிச்சென்று உரைக்கின்றன.\nபல நாட்கள் ஆயிற்று தளங்கள் வந்து. எல்லோரும் நலம்தனே\nஇரண்டாவது மகனுக்கும் மருத்துவப்படிப்பிற்கான இடம் திருவனந்தபுரத்தில் காஞ்சிகாமகோடி ட்ரஸ்ட் தனியார் கல்லூரியில் கிடைத்துச் சேர்த்தாயிற்று. அதனாலும் பல பணிகளாலும் வர இயலாமல் போனது.\nநாங்கள் இருக்கும் பகுதி மலை சார்ந்த பகுதி என்பதால் இடையில் கனமழையால் நாங்கள் இருக்கும் பகுதியில் சேதம் இல்லை என்றாலும் அருகில் இருக்கும் மலைப்பகுதிகளில் மண் சரிவு வெள்ளம் என்று பல சேதங்கள் உயிரிழப்புகள்.\nஎங்கள் பகுதியில் அருகில் பல வீடுகள் அப்படியே மண்ணில் புதைந்து குழந்தைகள் உட்பட புதைந்து போனது கோரச்சம்பவம். பல நாட்களாக மின்சாரம் இருக்கவில்லை.\nஇப்போது நாங்கள் பொருட்கள் பல திரட்டி நாங்கள் பணி புரியும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்து வருகிறோம். நேரில் பார்க்கும் போதுதான் பாதிப்பு மனதை வேதனை அடையச் செய்கிறது.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:48\nஉங்கள் செய்தி உருக்கமாக இருந்தது. மழை, வெள்ள பாதிப்பில் மாட்டிக் கொண்டு எளிய மக்கள் என்ன பாடு பட்டார்களோ என்று நினைக்கையிலேயே மனம் பதைபதைக்கிறது. நீங்கள் நிலம்பூருக்கு அருகில் இருப்பதாக அறிந்தேன்.\nதங்கள் இரண்டாவது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.\nஜீவி 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:55\nநெல்லைலக்கான எனது மறுமொழியைப் பார்க்கவும்.\nநிஜத்திற்கு எஅஆம்திராகத் தான் நாம் புனைவுகளை புனைவுகளைப் புனைகி\nறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.\nWhite house அதிரா:) 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 1:48\nவீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்ழவை வைத்தே ஒரு அழகிய கதையாக வடிச்சிட்டீங்க.. மிக அருமையாக இருக்கு. எங்கள் அப்பா அம்மாவுக்குள்ளும் இப்படி குட்டிக் குட்டி விசயம் நிறைய நடந்திருக்கு.. அவை நினைவுக்கு வந்தன. ஆனா பஸவராஜ் வராமல் போவதற்கும் வாய்ப்பிருக்கு, இது ஏதோ வந்திட்டார் ஹா ஹா ஹா.\nஇராய செல்லப்பா 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 5:28\n நான் எழுதப்போகும் கதையை முன்னாலேயே ஊகித்து நீங்கள் எழுதிவிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் ஆனால் என்னுடைய கதையில் வருவது கார்ப்பெண்ட்டர் அல்ல, பர்னிச்சர் விற்கும் பெரிய கடை ஆனால் என்னுடைய கதையில் வருவது கார்ப்பெண்ட்டர் அல்ல, பர்னிச்சர் விற்கும் பெரிய கடை இன்னும் இரண்டு மாதம் கழித்து எழுதினால் தான் போணி ஆகும் என்று நினைக்கிறேன்.அதற்குள் மக்கள் உங்கள் கதையை மறந்து விடுவார்கள் அல்லவா\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:14\nஅதிரா.. ஏற்கனவே எங்கள் பிளாக்கில் சமகால சமூகக் கதைகள் அல்லாதவற்றின் மேலான சர்ச்சை இருக்கிறது. நீங்கள் வேறு எங்கள் பெற்றோர் கூட... என்று குறிப்பிட்டு விட்டீர்களா\nவை.கோபாலகிருஷ்ணன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:16\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவை.கோபாலகிருஷ்ணன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:20\nவீட்டுக்கு வீடு அன்றாடம் நடக்க��ம் அழகான சம்பவங்கள் அற்புதமான எழுத்தில் .... அருமை.\nநேற்று என் வீட்டில் நடந்துள்ள விஷயங்கள் இங்கு எழுத்தினில் அப்படியே வடிக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\nஒரு குறிப்பிட்ட பெரிய ஜன்னலின் மேல் பக்க WOODEN FRAME சற்றே உடைந்துள்ளது. சரிவர சுலபமாக சாத்தவோ திறக்கவோ இயலவில்லை. அதுபோக, பாத் ரூம் டாய்லெட் சுவற்றில் ஒருசில உடைந்துபோன டைல்ஸ் மாற்றப்பட வேண்டியுள்ளது. ஆங்காங்கே சுவற்றில் கொஞ்சம் பெயிண்டிங் டச் அப் வேலைகளும் கூட செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் ஒரே நாளில், ஒருசில மணி நேரங்களில் செய்து முடித்துவிடக்கூடிய சில்லறை வேலைகள்தான்.\nMATERIALS & LABOUR COST என மொத்தமாக ரூ. 4000 என முடிவாகி நேற்று, செவ்வாய்க்கிழமை அட்வான்ஸ் கொடுத்துள்ளேன்.\nநாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, ஆட்களுடன் வந்து, வேலைகளை ஆரம்பித்து முடித்துத்தருவதாகச் சொல்லிப் போய் இருக்கிறார், ஒரு முரட்டு BUILDING CONTRACTOR.\nஎன்ன நடக்குமோ .... பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது \nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 11:34\nஇரண்டு மரியாதைக்குரிய பெரியவர்கள் வந்து கருத்து சொல்லியிருக்கிறார்கள். ஐயா இராய. செல்லப்பாவும் ஐயா வை.கோ. அவர்களும்.\nசமீபகாலமாக பதிவுலகிலிருந்து சற்றே விலகியிருந்த நகைச்சுவை எழுத்திற்கு கியாதி பெற்ற கோபு சாரை இங்கு பார்த்ததில் தலைகால் புரியாத சந்தோஷம்.\nபசி ஆற்றிவிட்டு விரைவில் வந்து மறுமொழி அளிக்கிறேன். பெரியவர்களுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:49\n/// நகைச்சுவை எழுத்திற்கு கியாதி ///\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:34\nசெல்லப்பா ஸார்.. அதுக்கெதுக்கு ரெண்டு மாசம்.. இப்போதே எங்கள் பிளாக்குக்கு உங்கள் கதையை அனுப்பி விடுங்கள். க்யூ ஸிஸ்டத்தில் எப்போ பிரசுரமானாலும் சரி தான்.\nநீங்கள் கடை பரப்பப் போகிற பர்னிச்சர் மார்ட்டை கண்ணாறக் கண்டு களிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்..\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:42\n// இது தான் பஸவராஜ் சுந்தரமூர்த்தி குடும்பத்தின் ஆஸ்தான கார்ப்பெண்ட்டரான ஆரம்பக் கதை... இப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்... //\n1) நல்லவேளை இதை சொன்னீர்கள் ஐயா... இல்லையென்றால் ஒரு கதைக்கு கூட கதை என்று ச��ல்ல லாயக்கில்லை இந்தப் பதிவு... இது ஒரு நிகழ்வு என்று வேண்டுமானாலும் சொல்லலாம்...\n2) ஒரு அடிமையை உருவாக்கி விட்டான் அந்த சு.மூர்த்தி...\n3) பஸவராஜ்.போன்ற ஆட்கள் சுந்தரமூர்த்தி.போன்ற வஸ்துக்களை ஏமாற்றுவது தான் சரி...\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:30\n// நிகழ்வு போலவான கதை\nதமிழ் எழுதத் தெரிஞ்சவனுக்கு யார் எப்படி கொண்டால் தான் என்ன\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:44\nமற்றபடி மற்ற கருத்துரையாளர்கள் வாசிக்கும் போது....\n\"ஜிங்க்..ங்க்...ங்க்ங்க்...ங்க்ங்க்ங்க்.... போன்று கோவிலில் மணி போல் அடித்தால் அனைவருக்குள்ளும் இருக்கும் உண்மை வெளிப்படும்...\nஆனால், சில கருத்துரையாளர்கள் கருத்துரை வாசிக்கும் போது, அவர்கள் எழுப்பும் ஓசையை விட, ஆமா, ஆமா, ஆமா, என்று தான் கேட்கிறது ஐயா....\nஅந்த ஓசை எழுத்து வடிவில்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்...\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:11\nஅந்த ஓசை டணார்.. டணார்.. என்று தான் இருக்கும்\n'ஜ்ங்க்.. ங்க்.. ங்க்ங்க்.. எல்லாம் மார்கழி விடியலில் தான்\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:57\nடணார்.. டணார்.. ஓசை மட்டுமல்ல, எனக்கு எதுவுமே தெரியாது - காரணம்...\nமார்கழி விடியலில் பிறந்தவன் அடியேன்...\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:01\nசென்னையில் எழுதுவது திருச்சியில் நிகழ்வாகிறது, பாருங்கள் இதான் டிஜிட்டல் லோகம் என்பதா சார் இதான் டிஜிட்டல் லோகம் என்பதா சார்\n நிச்சயம் காண்ட்ராக்டர் அருள் கூர்ந்து வந்து எல்லாவற்றையும் முடித்துத் தருவார் நீங்கள் தந்திருக்கிற அட்வான்ஸ் அவருக்கு கொசுறுத் தொகை. முழுத் தொகையைக் கைப்பற்றினால் தான் கொழுத்த லாபமாக இருக்கும்.\nஒரு சில மணி நேர வேலை என்றாலும் ஒரு நாள் கூலி வாங்குவது தான் இவர்கள் வழக்கம். ஆள்- அம்பு எல்லாத்தையும் உங்களை நம்பி கூட்டி வந்திட்டேன் என்று ஒரு பாட்டம் பரிதாபத்தை இரக்கமாகச் சொல்லி--\nசிமிண்ட், பெயிண்ட், கொல்லுறு,திருப்புளி, ரசமட்டம், மணல் என்று சகல பரிவாரங்களோடு வருபவர் கையோட இன்னும் கொஞ்சம் காசு பார்த்து விடலாம் என்று சொன்ன வேலைய செய்து கொண்டே (இங்கே பாருங்க சார், காரை பேந்திருக்கு.. அங்கே பாருங்க சார்.. என்று வேறு சில குறைகளையும் சுட்டிக் காட்டி) ஒரு நாள் கூலியிலேயே அத்தனையையும் செய்து தருகிறேன் என்று ஆ��ைக்காட்டி இரண்டு நாட்களுக்கு இழுத்தடிக்கலாம்.\nவழக்கமான 'முரட்டு' புன்முறுவல் பூக்க வைத்தது.\nஜாலியா அடிக்கடி வாருங்கள், சார்\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:40\n// தமிழ் எழுதத் தெரிஞ்சவனுக்கு யார் எப்படி கொண்டால் தான் என்ன...\n எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும் கொண்டாடுவோம்... ஜீவி சார் பெயரை சொல்லி... நல்லோர்கள் வாழ்வை எண்ணி... கதை என்றால் ஜீவி சார்... கதையே ஜீவி சார்... நன்றி சகோதரி கீதா அவர்களே... உங்களின் ஞாபகம் வந்ததால் இந்த கருத்துரை... நன்றி...\nஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்...\n// 'ஜ்ங்க்.. ங்க்.. ங்க்ங்க்.. எல்லாம் மார்கழி விடியலில் தான்\nஇதற்கு தான் அதிக சக்தி உள்ளது என்பதை எப்போது அறிவீர்கள்...\n(-) ஒன்றை மட்டும் தான் உங்களால் அறிந்து கொள்ள முடியும்...\n(+) மற்றதை என்னால் அறிந்து, தெரிந்து புரிந்து கொள்ளவும் முடியும்...\nஜீவி 21 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 9:20\nஉங்கள் சிறுகதை எங்கள் பிளாக்கில் எப்போ, டி.டி\nவை.கோபாலகிருஷ்ணன் 22 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:06\n//சிமிண்ட், பெயிண்ட், கொல்லுறு, திருப்புளி, ரசமட்டம், மணல் என்று சகல பரிவாரங்களோடு வருபவர் கையோட இன்னும் கொஞ்சம் காசு பார்த்து விடலாம் என்று சொன்ன வேலைய செய்து கொண்டே (இங்கே பாருங்க சார், காரை பேந்திருக்கு.. அங்கே பாருங்க சார்.. என்று வேறு சில குறைகளையும் சுட்டிக் காட்டி) ஒரு நாள் கூலியிலேயே அத்தனையையும் செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி இரண்டு நாட்களுக்கு இழுத்தடிக்கலாம்.//\nமிகவும் அனுபவ பூர்வமாகச் சொல்லியுள்ளீர்கள். அதே அதே ..... ரூ. 4000 க்கு பேசிய வேலை, தொட்டுத்தொட்டு ரூ.5500 இல் போய் நின்றுள்ளது. மாற்றப்பட்ட ஜன்னலின் ஒரு சட்டத்திற்கு மட்டும் பெயிண்டிங் வேலை இன்னும் பாக்கியுள்ளது. எப்படியோ அவசர அவசிய ஒருசில வேலைகளோடு மட்டும் நிறுத்துக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டேன்.\nமுழு வீட்டையும் சுத்தமாக பெயிண்ட் செய்து புத்தம் புதிதாக மாற்றித்தருவதாகவும், தன்னிடம் அதற்கான பெயிண்டர், கார்ப்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கொத்தனார், சித்தாள் எல்லோரும் சப்ஜாடாக கைவசம் உள்ளனர் என்றும் அந்த முரட்டு காண்ட்ராக்டர் சொல்லிச் சென்றுள்ளார்.\nஇந்த சுண்டைக்காய் வேலைகளுக்கே, கிட்டத்தட்ட மற்ற ஓவர் ஹெட் செலவுகளையும் சேர்த்து ரூ. 6000 வரை ஆகியிருக்கும் போது, முழு வீடுமான சுமார் 1000 சதுர அடிகளுக்கு, சுமார் ஒரு லக்ஷமோ அல்லது ஒன்றரை லக்ஷமோ கேட்கக்கூடும் என எனக்குள் நான் நினைத்துக் கணக்குப் போட்டுக் கொண்டேன்.\nஅதற்கான பணத்தைச் சேர்த்துக்கொண்டு, பிறகு அழைப்பதாகச் சொல்லி இப்போதைக்கு அவரிடமிருந்து தப்பித்துக்கொண்டுள்ளேன்.\nவேலை செய்ததோ அவர்கள் மொத்தம் நால்வர். 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடையிடையே காஃபி, சாப்பாடு, ரெஸ்ட், பொருட்கள் வாங்கி வரச் சென்றது என 4 மணி நேரம் போக மீதி 4 மணி நேரம் மட்டுமே வேலை நடந்தது. சும்மா இருந்து வேடிக்கை பார்த்த எனக்கு, நானே அனைத்து வேலைகளையும் செய்தது போல சர்வாங்கமும் ரத்தக்கட்டு கட்டினால் போல ஒரே வலியாக உள்ளது. ஆயிண்மெண்ட் எடுத்து அப்பிக்கொண்டு படுத்துள்ளேன். :(\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு ...\nபுதன் 190828:: உணவுக்கு போடுங்க ஓ(ட்டு\nகேட்டு வாங்கிப் போடும் கதை - களத்து மேட்டுக் காவல...\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கம...\nவ்வளவு build up தேவையா\nகஞ்சாவும் உப்பும் - இமயகுருவின் இதய சீடன்\nவெள்ளி வீடியோ : மலர் அள்ளிமுடிப்பான்... கன்னம் க...\nபுதன் 190821 :: கேள்வி, பதில், ஜோக், எங்கள் கேள்வி...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மதிப்பீடுகள் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை : ரசமலாய் – நெல்லைத் தமிழன் (பெண...\nகணக்கு வழக்கில்லாத அளவுல குழந்தைங்க... - இரவல் த...\nவெள்ளி வீடியோ : தேவசுக தேன்கனியே மோகபரி பூரணியே\nகடவுளே வா வந்தென்னை ஒருதரம் சந்தி.... - தீவட்டி...\nபுதன் 190814 :: டிரம்பும் மோடியும் இடம் மாறினால் \nகேட்டு வாங்கிப் போடும் கதை - தெளிவு - ஜீவி\n\"திங்க\"க்கிழமை : பால் கொழுக்கட்டை - பானுமதி வெங்...\nஓய்வு பெற்றவரின் ஓய்வில்லா சேவை\nவெள்ளி வீடியோ : வைதேகி முன்னே ரகுவம்ச ராமன் விள...\nகாசி வந்த பலன் எனக்கு, (அதில்) சோழி பலன் உனக்கு\nபுதன் 190807 :: பரமசிவனை உலகின் முதல் லெஃப்டிஸ்ட் ...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : கேட்ட வரம் - பானுமதி ...\n\"திங்க\"க்கிழமை : பஞ்சாபி வகை ஸப்சி - ரேவதி நரசிம்...\nவெற்றி பெற்ற வெள்ளை மலர்\nபோர்வெல் ரீசார்ஜ் - முன்னுரைக்கு ஒரு முற்றுப் ப...\nவெள்ளி வீடிய��� : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாற...\nராமராஜனின் சாதனைகள் - கயகயகயகயா\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சன��்...\nஎதிர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/01/icc-105.html", "date_download": "2019-09-17T12:16:41Z", "digest": "sha1:NOUTNDSJAOT5KYEOVV4U7ZFJPKZRNSVJ", "length": 7473, "nlines": 138, "source_domain": "www.trincoinfo.com", "title": "ICC யின் 105 ஆவது உறுப்பு நாடாக அமெரிக்கா - Trincoinfo", "raw_content": "\nHome > SPORTS > ICC யின் 105 ஆவது உறுப்பு நாடாக அமெரிக்கா\nICC யின் 105 ஆவது உறுப்பு நாடாக அமெரிக்கா\nஅமெரிக்கா கிரிக்கெட் அணியானது சர்வதேச கிரிக்கெட் சபையின் 105 ஆவது உறுப்புரிமை பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உறுப்புரிமை காணப்பட்டபோதிலும், அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் அவர்கள் காட்டிய ஈடுபாடு குறைவடைந்ததை அடுத்து, அதன் உறுப்புரிமை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய அமெரிக்க கிரிக்கெட் சபையினால் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நேற்றைய தினம் (08) 105 ஆவது நாடாக குறித்த உறுப்புரிமை வழங்கப்பட்டள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/02/2018-65000.html", "date_download": "2019-09-17T12:37:48Z", "digest": "sha1:BS3XXOM7OJJTJ3CAROCLDQC3UHPYOYPW", "length": 8567, "nlines": 140, "source_domain": "www.trincoinfo.com", "title": "2018 க.பொ.த (உ/த) மீளாய்வுக்கு 65,000 பேர்விண்ணப்பம் - Trincoinfo", "raw_content": "\nHome > SRILANKA > 2018 க.பொ.த (உ/த) மீளாய்வுக்கு 65,000 பேர்விண்ணப்பம்\n2018 க.பொ.த (உ/த) மீளாய்வுக்கு 65,000 பேர்விண்ணப்பம்\n2018ம் ஆண்டிற்கான க. பொ. த. உயர்தர பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கென பரீட்சை திணைக்களத்திற்கு 65,000பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2018ம் ஆண்டு இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 7,23,000 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களுள் 1,65,000பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையை பெற்றுள்ளனர்.\nபரீட்சை மோசடிகளில் ஈடுபட்ட 119 பேரின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார். வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில் திருப்தியடையாத 65, 000 பரீட்சார்த்திகள் மீளாய்வுக்கென விண்ணப்பித்ததன் அடிப்படையில் அவர்களின் விடைப்பத்திர மீளாய்வு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கும் எனவும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்று���் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/50930", "date_download": "2019-09-17T13:19:12Z", "digest": "sha1:UQQWIUB5XH4JUAKCYDKTQNG6ONAFMHNZ", "length": 7017, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "எல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த குரங்கு: ஐ.நா. சமாதானப் படை உதவியுடன் மீண்டும் லெபனானுக்குத் திரும்பியது – Metronews.lk", "raw_content": "\nஎல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த குரங்கு: ஐ.நா. சமாதானப் படை உதவியுடன் மீண்டும் லெபனானுக்குத் திரும்பியது\nஎல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த குரங்கு: ஐ.நா. சமாதானப் படை உதவியுடன் மீண்டும் லெபனானுக்குத் திரும்பியது\nலெபனானிலிருந்து எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, சுமார் ஒரு வாரத்தின் பின்னர், ஐ.நா. சமாதானப் படையினரின் உதவியுடன் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் சென்றடைந்துள்ளது.\nலெபனானில் உள்ள கன்னியாஸ்திரியான பியட்றிஸ் மவ்கர் இந்தக் குரங்கை வளர்த்து வந்தார். இக்குரங்கு கடந்த மாத இறுதியில் தனது கூட்டிலிருந்து வெளியேறிச் சென்றது. இக்குரங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு மேற்படி கன்னியாஸ்திரி முயற்சித்தார்.\nஆனால், அது உலகின் மிக பதற்றமான எல்லையொன்றான, லெபனான், இஸ்ரேல் எல்லையைக் கடந்து இஸ்ரேலிய பிராந்தியத்துக்குள் நுழைந்தது.\nஇக்குரங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக பேஸ்புக்கிலும் ஒரு வேண்டுகோளை வெளியிட்டார் கன்னியாஸ்திரி பியட்றிஸ். பின்னர் இஸ்ரேலியக் குழுவொன்றினால் இக்குரங்கு பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் குறித்த குறித்த குரங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. சமாதானப் படையினரின் உதவியுடன் மீண்டும் லெபானானுக்கு கொண்டுவரப்பட்டு கன்னியாஸ்திரி பியட்றிஸ் மவ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nவரலாற்றில் இன்று ஜூன் 10 : 1786 சீனாவில் அணைக்கட்டு உடைந்ததால் ஒரு லட்சம் பேர் பலி\nஇறந்த யானைக்குட்டிக்கு ‘இறுதிச்சடங்கு’ நடத்திய யானைகள் (வீடியோ))\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர் பலி\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’ – அமைச்சர் சஜித்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\n‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-38/", "date_download": "2019-09-17T12:54:52Z", "digest": "sha1:3STPMF2ROJTEQZ7SCAW44SQAYTMDAVJV", "length": 12278, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆறாம் நாள் பகல்த் திருவிழா 10.07.2019 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆறாம் நாள் பகல்த் திருவிழா 10.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆறாம் நாள் பகல்த் திருவிழா 10.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரி���் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆறாம் நாள் இரவு குருந்தமரத்திருவிழா 10.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் பகல்த் திருவிழா 11.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b86bb0b95bcdb95bbfbafb95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/Popupdiscussion", "date_download": "2019-09-17T13:20:55Z", "digest": "sha1:7GJJAQV6IWNSAJ3J54AHGGLIQDCYYDE4", "length": 7235, "nlines": 131, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆரோக்கியக் குறிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள்\nசமூக நலம் விவாத மன்றம்\nஉடல் எடையை குறைக்க குறிப்புகள்\nஉணவு பொருட்களும் அதன் நன்மைகளும்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇயற்கை தரும் அற்புத அழகு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/raayl-ennnhpiiltt-innnttrcepttr-650-mrrrrum-kaannnttinnnennnttl-jitti-650-paikkllinnn-uyrttpptttt-vilai-pttttiyl-velliyiittu/", "date_download": "2019-09-17T13:25:07Z", "digest": "sha1:SGPBFTMFCNAISJPJEY3QXMD5DO7OJ4RA", "length": 8301, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்களின் உயர்த்தப்பட்ட விலை பட்டியல் வெளியீடு - Tamil Thiratti", "raw_content": "\nஎம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பு டீசர் வெளியீடு\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ டைப் வெளியீடு..\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகம்…\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்க த���ட்டம்…\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்..\nசவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி இன்றைய பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..\n ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வாங்கிய அசுரன் பட நாயகி மஞ்சு வாரியர்\nமஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவால் நிம்மதியை தொலைத்த ஊழியர்கள்..\nஇந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் முகேஷ் அம்பானி..\n உற்று நோக்கும் உலக நாடுகள்..\nநன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹெக்ஸா கார்களுக்கு ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி…. நெக்ஸான், ஹாரியர் கார்களுக்கு அதிகப்படியான ...\nஆட்டோமொபைல் மந்ததன்மை: மாருதி சுசூகியின் சந்தை பங்கு 2% குறைவு….\nபெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்களின் உயர்த்தப்பட்ட விலை பட்டியல் வெளியீடு autonews360.com\nராயல் என்ஃபீல்ட் நிறுவனம், தனது இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. 650cc வகைகளுக்கு விலை உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.இந்த விலை உயர்வு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.\nஎம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பு டீசர் வெளியீடு\nசென்னை எலக்ட்ரிக் டூ-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனம், “பிளாக்ஸ்மித் பி3” எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோ...\nஇன்றைய இளைஞர்களின் கனவு பைக் KTM 790 டியூக் செப்டம்பர் 23ல் இந்தியாவில்...\nTamil Nadu EV Policy: தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக...\nஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்து அதிர்ச்சியளித்த ஹீரோ மோட்டோ கார்ப்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/author/admin", "date_download": "2019-09-17T13:06:04Z", "digest": "sha1:3LVVCU6MYGZWBT6RO4PHMKQKGJVXZKHV", "length": 11493, "nlines": 112, "source_domain": "www.cinibook.com", "title": "admin, Author at CiniBook", "raw_content": "\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கடந்த வாரம் நிர்வாணா நிலையில் கீப்பிங் செய்வதுபோல் தன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார். இந்த சர்ச்சை முடிந்து ஒரு சில நாட்களே முடிந்த நிலையில் தற்போது இனொரு புகைப்படம் ஒன்றைதனது இன்ஸ்டாகிராம்...\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர் இங்கிலாந்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை “சாரா டெய்லர்” இந்தியாவுடன் T20 போட்டியில் அறிமுகமாகி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குபவர். இவர் இதுவரை 126 ஒருநாள் போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும், 90 T20...\nபிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nவிஜய் நடித்து வரும் பிகினி படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது….. பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு.. பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு.. படக்குழுவினர் அதிர்ச்சி.. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் பிகினி. மூன்றாவது முறையாக அட்லீ -விஜய் கூட்டணியில் உருவாகும் படம்...\n எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு\nஇந்திய சினிமா துறையில் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோடிக்கணக்கான செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “சாஹா”. இப்படத்தில் பாகுபலி ஹீரோ “பிரபாஸ்” நடித்துள்ளார். மேலும், “ஸ்ரத்தா கபூர்”, “அருண்விஜய்” மற்றும் “நீல்நிதின் முகேஷ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். UV creation தயாரிப்பில் சுஜீத்...\nவிஜய்யின் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா…\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா நடிக்கிறார் . கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னாள் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு பின்பு , நீண்ட இடைவெளிக்கு பிறகு பிகில் படத்தில் விஜய்யுடன்...\nபாலிவுட்டில் தல அஜித் – தமிழ் ரசிகர்களை மறந்து விடுவாரா\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது. ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர்...\nஆடையின்றி நடித்த அமலா பால் – படப்பிடிப்பின் போது\nஆடையின்றி நடித்த அமலா பால் படப்பிடிப்பின் போது ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால்...\nஜெய் அதுல்யா மீண்டும் இணையும் அடுத்த படம்\nஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர்....\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2010/08", "date_download": "2019-09-17T12:39:26Z", "digest": "sha1:FCQW3H2MUZ2KQ46KHLSACBYJ3RANM2AM", "length": 7427, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "2010 August : நிதர்சனம்", "raw_content": "\nநைஜீரிய போதை வாலிபருடன் தொடர்பா..\nமகன் பெயரை முதுகில் பச்சை குத்திய அன்புத்தாய்..\nஎனக்கு அரசியல் வேண்டாம்- நடிகர் கமலஹாசன்..\nகாமா சோமா போன்ற படங்​க​ளில் நடிப்​ப​தி���் எனக்கு விருப்​ப​மில்லை – பத்​மப்​ரியா\nகவர்ச்​சி​யில் புது இலக்​க​ணத்​தைப் படைத்து வரும் ப்ரி​யா​மணி..\nநெடுஞ்சாலைகள் செயலகத்துக்கு அடிக்கல் நட்டினார் ஜனாதிபதி..\nஐக்கிய நாடுகளின் சேவை இலங்கைக்கு மிகவும் தேவை – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ..\nவைரமுத்து மகன் திருமணம் – முதல்வர் கருணாநிதி நடத்துகிறார்..\nபுகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்கு கனடா தயங்காது – ஸ்டீவன் ஹார்பர்..\nஆகஸ்ட் 20-ம் தேதி மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும்..\nசூரிய குடும்பத்தில் உள்ள என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர்..\n அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)\nஇலங்கையில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றராக தெரிவு..\nபொன்சேகா மீது மேலும் ஒரு வழக்குத் தாக்கல்..\nகம்பவாரிதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந் கண்கலங்கியுள்ளார்..\nஅமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை..\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் – ஐக்கிய தேசியக்கட்சி..\nகனடாவில் தஞ்சமடைய என்ன காரணம் : இலங்கை அகதிகள் கடிதம்..\nயுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்..\nஎம்.வி சன் சீ கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை – கனேடிய பாதுகாப்பு பிரிவினர்..\nகாஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதும் காலணி வீச்சு..\nஅகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..\nஅம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது..\nஎம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த அகதிகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் ஆரம்பம்..\nஇந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிப்பு..\nபேராதனை பூங்காவில் அதிசயமான ஓக்கிட் பூ..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/07/basra.html", "date_download": "2019-09-17T12:35:02Z", "digest": "sha1:UHCCSE4WG3V7IJWQFU6J5HVCKHXTL4GM", "length": 11471, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஸ்ராவுக்குள் ஊடுருவிய பிரிட்டிஷ் படைகள்: 3 வீரர்கள் பலி | Three British soldiers killed in push into Basra - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவ��ம்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஸ்ராவுக்குள் ஊடுருவிய பிரிட்டிஷ் படைகள்: 3 வீரர்கள் பலி\nஈராக்கின் தெற்கு நகரமான பாஸ்ராவுக்குள் பிரிட்டிஷ் படைகள் புகுந்தன. அந்நகரின்பெரும்பான்மையான பகுதிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஅப்போது ஈராக் படையினருடன் ஏற்பட்ட கடும் சண்டையில் மூன்று பிரிட்டிஷ் படை வீரர்கள்கொல்லப்பட்டனர்.\nகடந்த இரண்டு வாரங்களாக பாஸ்ரா நகரை சிறிது சிறிதாக முற்றுகையிட்டு வந்தனர் பிரிட்டிஷ்படையினர்.\nதற்போது கிட்டத்தட்ட பாஸ்ரா நகர் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக பிரிட்டிஷ் படையினர்தெரிவித்துள்ளனர். பல தெருக்களில் அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.\nஇன்னும் பல இடங்களில் ஈராக் படையினருடன் அவர்கள் கடுமையாகச் சண்டையிட்டுவருகின்றனர். நேற்று இரவு முழுவதும் இந்தச் சண்டை நீடித்தது.\nஅடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்ரா நகர் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும் என்றுபிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/17235942/For-the-critic-of-the-dress-Rukul-Prithin-Singh-retaliated.vpf", "date_download": "2019-09-17T13:10:38Z", "digest": "sha1:ETO3Y7WMDV2VV27FOTXH4G5Z5GUPCCJL", "length": 9381, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the critic of the dress Rukul Prithin Singh retaliated || ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nதமிழில் தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல்பிரீத் சிங். தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார்.\nகார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படம் வெற்றி பெற்று அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தற்போது மீண்டும் கார்த்தி ஜோடியாக தேவ், சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங் கவர்ச்சி உடைகள் அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் காரில் இருந்து கவர்ச்சி உடையில் அவர் இறங்கி வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த படத்தை பார்த்து பலர் என்ன ஆடை இது இப்படி கேவலமான உடை அணியலாமா இப்படி கேவலமான உடை அணியலாமா பேண்ட் அணிய மறந்து விட்டீர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். ஒருவர் அவரை கேவலமாக பேசி மோசமான கருத்தை பதிவிட்டு இருந்தார்.\nஇதற்கு ரகுல்பிரீத் சிங் பதிலடி கொடுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–\n‘‘உன் அம்மா காரில் இருந்து இறங்கி வந்தால் இப்படித்தான் பேசுவாயா. பெண்களை மதிக்க உன் தாயிடம் அறிவுரை கேட்டு நடந்துகொள். உன்னைப் போன்றவர்கள் இருப்பது வரை பெண்கள் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியாது. பெண்கள் பாதுகாப்பு, அவர்களுக்கு சம உரிமை வழங்குவது என்ற விவாதம் எல்லாம் உதவாது’’.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவ���ல் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n2. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n3. \"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\n4. மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12613", "date_download": "2019-09-17T12:59:23Z", "digest": "sha1:TQACT63TFUQN735HJYZV4O6U4RHWDYAV", "length": 12222, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "நெல்லை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு |", "raw_content": "\nநெல்லை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசென்னை : நெல்லை மாவட்ட நகராட்சி, பேரூ ராட்சி தலைவர் மற்றும் ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று வெளி யிட்டார்.\nநகராட்சி தலைவர் பதவி :\nஅம்பாசமுத்திரம் வேலம்மாள், விக்கிரம சிங்கபுரம் முத்துமாரி, கடையநல்லூர் ஜெயந்தி, புளியங்குடி மைதீன் அப்துல் காதர், சங்கரன் கோவில் விஜயகுமாரி, செங்கோட்டை பீர்முகை தீன், தென்காசி செல்வி.\nபேரூராட்சி தலைவர் பதவி :\nசேரன்மகாதேவி அன்வர் உசேன், ஏர்வாடி மாணிக்கம், கோபால சமுத்திரம் லட்சுமணன், களக்காடு பாஸ்கர், கல்லிடைக்குறிச்சி முத்தையா, மணிமுத்தாறு ராமகிருஷ்ணா, மேலச் செவல் கணேசன், மூலைக்கரைப்பட்டி முரு கேசன், முக்கூடல் முரு கன், நாங்குநேரி முத்து குமார், நாரணம்மாள்புரம் பிச்சம்மாள், பணகுடி ஜான் டேவிட், பத்தமடை என்.கண்ணன், சங்கர்நகர் கொம்பையா பாண்டியன், திருக்குறுங்குடி சகேயு, திசையன்விளை ஏஎம்.கண்ணன், வடக்கு வள்ளி யூர் ஜோசப், வீரவநல்லூர் மாயாண்டி, அச்சன்புதூர் திவான் அலி, ஆலங்குளம் பழனிசங்கர், ஆழ்வார் குறிச்சி பிரபாகரன், ஆய்க் குடி உமா பார்வதி, குற்றாலம் ஜடாமணி, இலஞ்சி குமாரசுப்பிர மணியன், கீழப்பாவூர் சேர்மக்கனி, மேலகரம் நாகராஜன், பண்பொழி திருமலைக்குமார், புதூர் (எஸ்) மகேஸ்வரி, ராயகிரி கொண்டல், சாம்பவர்வட கரை அம்பிகா, சிவகிரி சவுந்தர்ராஜன், சுந்தரபாண் டியபுரம் கோமதிநாயகம், சுரண்டை டாக்டர் ராமலட்சுமி, திருவேங்கடம் ரவி, வடகரை கீழ்ப்படுகை சிந்தா மன்சூர், வாசுதேவ நல்லூர் முருகையா.\nஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்: 1வது வார்டு முத்துக்கனி, 2வது வார்டு ஆனந்த், 3வது வார்டு விஜயலட்சுமி, 4வது வார்டுடேவிட் Buy Bactrim Online No Prescription ஜெபராஜ், 5வது வார்டு ரமேஷ், 6வது வார்டு தங்க மாரியம்மாள், 7வது வார்டுசெல்வகுமார், 8வது வார்டு இசக்கியம்மாள், 9வது வார்டு வேலாயுத பாண்டியன், 10வது வார்டுமுருகன், 11வது வார்டு பவுன்ராஜ், 12வது வார்டுச ரவண பவானி, 13வது வார்டு கனகவல்லி, 14வது வார்டு ஷீலா, 15வது வார்டு கிருஷ்ணகுமார், 16வது வார்டு மல்லிகா, 17வது வார்டு இந்திராணி, 18வது வார்டு முத்தழகி, 19வது வார்டு சுடலைக் கண்ணு, 20வது வார்டு இசக்கிமுத்து, 21வது வார்டு இளையபெருமாள், 22வது வார்டு கோதை நாச்சியார், 23வது வார்டு ரவி, 24வது வார்டு செல்வக்குமார், 25வது வார்டு ஆல்வின் ராஜா டேவிட், 26வது வார்டு தேவகி முருகப்பா சேட்.\nதென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்\nசென்னையில் எந்த ஏரியா எப்படி உள்ளது…\nநெல்லை மாவட்டத்தில் 411 சத்துணவு அமைப்பாளர் உதவியாளர் பணியிடங்கள் காலி\nவிழிப்புணர்வில்லாத மக்களால் நாடு விழங்காமல் போய்க்டிருக்கிறது\nகடையநல்லூரில் உள்ள இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும்\nநேபாளத்தில் மலையில் மோதி விமானம் நொறுங்கியது திருச்சியை சேர்ந்த 8 பேர் பலி\nகடையநல்லூர் பகுதியில்உணவு பொருட்கள் ஏற்றுமதி மண்டலமும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முட���யாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-77/", "date_download": "2019-09-17T12:25:37Z", "digest": "sha1:KVGUQYXWVSH2PTK6HCPDWAK3F4P7B2QX", "length": 7127, "nlines": 158, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் (04.07.2016 இரவு) | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் (04.07.2016 இரவு)\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் (04.07.2016 இரவு)\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் (04.07.2016 இரவு)\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nசுன்னாகம் – தெற்கு ஸ்ரீ சந்தனபைரவர் சுவாமி திருக்கோவில் மண்டலாபிஷேக தின இரவுத் திருவிழா\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் (05.07.2016 பகல்)\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/11/", "date_download": "2019-09-17T13:16:01Z", "digest": "sha1:AQLG4WNSY3FKNJSBAMK5WFRCYTFLRYC2", "length": 50783, "nlines": 413, "source_domain": "engalblog.blogspot.com", "title": "November 2014 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 30 நவம்பர், 2014\nஞாயிறு 282 :: பூஜை\nசனி, 29 நவம்பர், 2014\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\n1) மாற்றி யோசித்த மாதேஸ்வரன்.\n2) இந்த ஆரம்பம் இவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டுபோகட்டும். 9ம் வகுப்பு மாணவன் எஸ். பிரணவ்கிருஷ்ணா.\n3) சொந்தத்தில் திருமணம் வேண்டாமே என்பது செய்தி. அவர்களின் மன உறுதி பாஸிட்டிவ் செய்தி. கண்ணன் - ஜெயபாரதி தம்பதியர்.\n4) சத்தமில்லாத சேவை செய்யும் பொன்னுத்தாய்.\n5) அம்மையார் குப்பம் பட்டதாரி இளைஞர்களின் சாதனை. பொட்டல்காட்டை மூலிகை வனமாக்கினார்கள்.\n6) மாடுகளுக்கும் பயன். மனிதர்களுக்கும் பயன். மடிநோய்க்கு செலவில்லாத, எளிய மருந்து கண்டுபிடித்து, அதற்காக ஜனாதிபதி விருதும் பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்.\n7) கண்ணைக் கொடுக்கவில்லை. குரலைக் கொடுத்தான். நம்பிக்கையைக் கொடுத்தான். பார்வைக் குறைபாட்டை வென்ற திவாகர். படிப்பிலும் முதல்.\n8) சுதாகரன். நம்ப முடியாத அளவு நேர்மையாளர்.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வாரப் பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 28 நவம்பர், 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 141128 :: பாவயாமி கோபால பால ...\nபுதன், 26 நவம்பர், 2014\nகில்லர்ஜி தொடங்கி வைத்த தொடர்பதிவு. முதல் சுற்றில் நான் மாட்டாவிட்டாலும், எப்படியும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் சுற்றில் மாட்டி விடுவேன் என்று நினைத்தேன். திரு துளசிதரன் மாட்டி விட்டு விட்டார்\nசொன்ன நாள் முதல் எங்கள் ப்ளாக்கில் வீடியோ, பாசிட்டிவ், சமையல் என்று தொடர்பதிவுகள் தினமாக இருந்ததால் இன்றுதான் பதிவை வெளியிட முடிந்தது\n1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்\n2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா\n3. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்\nவெளி நாடு வாழ் இந்தியரை 'இது உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்று சொல்லுங்கள்' என்று கேட்பேன்.\n4. முதியோர்களுக்கென்று ஏத��வது திட்டம் வைத்திருக்கின்றாயா\n5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது\n6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்\nஎங்கள் பரிக்ஷை முறையில் அது நேராது.\n8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா\n9 மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக\nஒருமுறை விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய முடியாது. விவாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.\n10. எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்\nதேவனாகப் பிறந்து அவருக்கு உதவியாளனாகி விடுவேன்.\nகிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் 'தொடர்ந்து' விட்டார்கள். எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....\nதிங்கள், 24 நவம்பர், 2014\nஒவ்வொரு வயதில் ஒவ்வொரு சுவை.\nபதினைந்து வயது இருக்கும்போது என்று நினைவு. வீட்டுக்கு வந்து செல்லும் உறவினர்கள் எல்லாம் 'ஊர்க்காசு' என்று தந்து செல்வார்கள். அதில் அவரவர்கள் பங்கை அவரவர்கள் தனித்தனியே வைத்து செலவு செய்வோம். அம்மா வாங்கி ஆளுக்கொரு பர்ஸ் போட்டு உள்ளே வைத்திருப்பார்கள்.\nபெரும்பாலான சமயங்களில் இருபது தேதிக்குமேல் அப்பாவின் பற்றாக்குறை பட்ஜெட்டைச் சமாளிக்க அப்பா ஒருநாள் அம்மாவையும் வைத்துக்கொண்டு எல்லார் பர்சையும் எடுத்துச் சோதித்து, அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கடன் வாங்கியது என்று குறிப்பிட்டு தொகையைக் குறிப்பிட்டு அதன் உள்ளே சீட்டு வைத்துவிட்டு எடுத்துக் கொள்வார். நாங்களும் பெருமையாகவும், பெருந்தன்மையாகவும் (\"வேற வழி அப்பாவுக்கே நாங்க பணம் தர்ரோம்ல...\") அருகில் அமர்ந்து அப்பா சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்போம். நாங்கள்லாம் அப்பவே அப்படி.... அப்படிக் குடும்பப் பொறுப்பைத் தோளில் தூக்கிச் சுமந்தவர்களாக்கும்\nஅப்பா ரெகுலராக தினசரி செய்யும் செலவுகளை எழுதி வைக்கும் வழக்கம் உடையவர். யோசித்து யோசித்து, எங்களையும் கேட்டுக் கேட்டு காலைக் கடன்களில் ஒன்றாக எல்லா செலவுகளையும், இதற்கென வைத்திருக்கும் நோட்டில் எழுதி வி��ுவார். அந்த நோட்டில் சில சமயங்களில் க.தி.த என்று அவர் கணக்கில் எழுதி எங்கள் கடனைத் திருப்பித் தருவதும் உண்டு.\n(\"என்ன, சம்பந்தமில்லாமப் பேசிகிட்டு.... சித்துண்டையைப் பற்றிச் சொல்லேம்பா...\" என்று குரல் வருவது கேட்கிறது. இதோ இந்த அரட்டையை முடித்து விட்டு கடைசியில் அதைச் சொல்கிறேன்)\nஎங்கே விட்டேன்.... ஆங்... க.தி த எப்படியோ அப்படி இப்படி பாக்கி இருக்கும் பணத்தை சத்தமில்லாமல் எடுத்து செலவு செய்வேன். அதில் உள்ள சீட்டில் எழுதியும் விடுவேன்.\nஅப்படி ஒருமுறை கடைத்தெரு சென்றபோது எல்லோரும் சாப்பிட வாழைப்பழம் வாங்கி வந்தேன். வீடு வந்த உடனேயே ஒன்றைச் சாப்பிட்டேன்.\nஅன்று ஏனோ அந்தப் பழத்தின் சுவை மிகவும் கவர்ந்து விட்டது. இன்னும் ஒன்று, இன்னும் ஒன்று என்று 12 வாழைப்பழங்களையும் நானே சாப்பிட்டு விட்டேன். மறுபடி கடைக்குச் சென்றேன். மறுபடி 12 பழங்கள். வீடு. 12 பழங்களையும் மறுபடி நானே... மறுபடி கடை. மறுபடி 12 பழங்கள். இம்முறை 6 பழங்கள் மட்டும் சாப்பிட்டேன் ( 'வயிறு என்ன ஆச்சு ( 'வயிறு என்ன ஆச்சு வயிறா இல்லை...' என்று யாரும் கேட்க்கக் கூடாது நடந்ததை அப்படியே சொல்கிறேன். அவ்வளவுதான் நடந்ததை அப்படியே சொல்கிறேன். அவ்வளவுதான்\nசமயங்களில் வாழைப்பழங்களைச் சிறு துண்டங்களாக்கி, ஒரு டபராவில் போட்டு கொஞ்சம் பால் சேர்த்து, சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்து இரண்டு பிஸ்கட்டுகளை அதில் பொடி செய்து தூவி, ஸ்பூனால் கலக்கி சாப்பிடும் பழக்கமும் உண்டு அப்பா பால் பழம் மட்டும் அவ்வப்போது சாப்பிடுவார். நான் பிஸ்கட் போன்ற துணைப் பொருட்கள் அவ்வப்போது சேர்த்துக் கொள்வேன்\nதேங்காய்த் துருவல் ஒரு மூடி, ஒரு கரண்டி வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள், இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கிளறி, ஒரு ஸ்பூன் அரிசி மாவு தூவி, கிளறி இறக்கி வைக்கவும்.\nஅரை ஆழாக்கு மைதா மாவு, சிறிது அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி இவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு போல நீர் விட்டுக் கரைத்து, பூரணத்தை உருட்டி, மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்\nகுறிப்பு : 'சித்துண்டை' படங்கள் இணையத்தில் கிடைக்காததால், சுய்யன் படங்களை இணைத்திருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்\nபடங்களுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்\nலேபிள்கள்: சித்��ுண்டை., Monday food stuff\nஞாயிறு, 23 நவம்பர், 2014\nநாட்டுல மிளகாய் வற்றல் ரொம்ப விலை ஏறிடுச்சோ\nசனி, 22 நவம்பர், 2014\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\n1) நேர்மையான ஆட்டோ ஓட்டுநர். கண்ணன்.\n3) நடைபாதைக் குழந்தைகளின்மேல் அக்கறை எடுத்து அவர்களையும் சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் பாடுபடும் சுயம் அறக்கட்டளை.\n4) தென்சென்னை புறநகரில் ஏரியில், குளம், கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்க காவல், தீயணைப்பு துறையினரே தவிக்கும் நிலையில், முற்றிலும் பார்வையே இல்லாவிட்டாலும் சர்வசாதாரணமாக மூழ்கி சில நிமிடங்களில் உடலை மீட்டு பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன்.\n5) 50 ஆண்டுகளுக்குப் பிறகு உறவுகளைச் சேர்த்து வைத்த செய்தி. சிறு (நல்ல) செய்தியும் உறவு சேர உதவும்\n6) சுந்தரியின் போராட்டமும் வெற்றியும்.\n7) இன்றும் கல்வி கற்க எவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது தாங்களே கட்டிக் கொண்ட பள்ளிக்கூடம் குறித்து கூறும், பொதுமக்கள் மீட்புக் கமிட்டி தலைவர் ஆ.காமராஜ்.\n8) இதுவும் கல்வி சம்பந்தப் பட்ட செய்தியே. அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது.\n9) ஊரையே மரங்களால் - அதுவும் லாபம் தரும் புளிய மரங்களால் - நிறைத்த ஊராட்சித் தலைவர் ந. பாலசுப்ரமணியமன். இப்படி ஒருவர் எல்லா ஊராட்சிகளிலும் தேவை.\n10) ஒன்றும், இரண்டும் சிறிய எண்கள் - எண்ணிக்கையில் ஆனால் அந்த ஒன்றும் இரண்டும் கழிக்க வழியில்லாமல் பொது இடங்களில் இந்நாட்டில் செய்யப்படும் அசுத்தங்கள் ஆனால் அந்த ஒன்றும் இரண்டும் கழிக்க வழியில்லாமல் பொது இடங்களில் இந்நாட்டில் செய்யப்படும் அசுத்தங்கள் இந்த 5 ஹீரோக்கள் பற்றிப் படியுங்களேன்.\n11) \"அதே பிரச்னை\"க்கு இந்தப் பெண்கள் குழு கண்டு பிடித்திருக்கும் வித்தியாசமான ஐடியாவைப் பாருங்கள்\n12) ராஜஸ்தான் மாநில, உதய்பூர் அருகே உள்ள மனார் கிராம மக்களின் கருணை.\n13) கணவனுக்கு வேலை போனால் என்ன என் கை இருக்கிறது உதவவும், உழைக்கவும். பஞ்சர் கடை நடத்தி வரும் இரும்புப் பெண்மணி விஜயலட்சுமி.\n14) ஒரு MBA படித்தவர் ஏழை விவசாயிகள் வாழ்வு முன்னேற என்ன செய்ய முடியும்\n15) பார்வை பாதிக்கப் பட்ட நிலையிலும் சஞ்சீவ் கோஹில் செய்யும் ச��வை, நேற்று நல்ல பாம்புக் குட்டிகளை, அதன் மேல் பூச்சிக்கொல்லி மருந்தான 'ஹிட்' டை அடித்தபடியே ஓடிய என்னை வெட்கத்துக்குள்ளாக்குகிறது.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஞாயிறு 282 :: பூஜை\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 141128 :: பாவயாமி கோபால பால ....\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nஅலுவலக அனுபவங்கள் : இப்படியும் நடப்பதுண்டு\n'திங்க'க்கிழமை : மாங்காய் மசியல்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 141114::மாமா எப்புடி பேசுறாரு...\nநிலவில் கிடந்த பெண் உடல்\n'திங்க'க்கிழமை : நொக்கல் மற்றும் சம்பாரப் புளி\nஞாயிறு 279;; காக்கா பிடிச்சேன் \nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141107 :: பிறந்தநாள் வாழ்த்து...\nகல்கி, விகடன், துக்ளக் குமுதம், கங்கை அமரன் பொன்னி...\n 10 :: இனி ஆனந்தம்தான்\nஞாயிறு 278 :: என்னை நல்லா பாருங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா இல்லை, மனதின் பயங்களா கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என...\n அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\n\"திங்க\"க்கிழமை : சேமியா வேர்க்கடலை கிச்சடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n - பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், கு...\nநல்ல மனுஷன் - மறந்துவிட்ட சாமான் திடீரென மனதிடுக்கிலே கிடுகிடுக்க பழக்கமில்லாப் புதுக்கடையின் வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு...\nகொடை விழா - கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்... வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு திர...\n - அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், க...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம் - அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:* *குறை இல்லாத மனி...\n - திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேச...\n1358. ஓவிய உலா - 5 - *பார்த்திபன் கனவு - 1 * 'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு' *16, அக்டோபர், 1941* கல்கி இதழில் தொடங்கியது. முதல் பாகத்தில், முதல் ...\nவாசகசாலை கவிதை இரவு - 200. - முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம்...\nஎதிர்பாராதது 3 - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.* *எதிர்பாராதது 3* *மாதவனும் அவன் நண்பர்களும் * *40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற...\nலிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 ) - ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ,...\n - சவூதி அரேபியாவின் எனெர்ஜி துறை அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும்...\nசொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்.. - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)* #1 \"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை.\" #2 \"\"உரக்கச் சொல்லப்படும் போது எல்லா விஷயங்களும் ...\nட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖 - *இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))* *தொ*டர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடை...\nமனம் உயிர் உடல் - 7. மனம் விரும்புதே..... அனுபவம் தான் ஆசான் என்பார்கள். ‘அனுபவமே நான் தான் என்றான்’ என்று இறைவனே ...\nஎண்ணங்கள் தொடர்பில்லாமல் - எண்ணங்கள் தொடர்பில்லாமல் என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே விநாயக சதுர்த்தி பற...\nதமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன் - அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக...\nகுடந்தைக் கோவில்கள் - திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பத...\nதேவநாடு - *ஏ*ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்க...\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை. - தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தைய...\n16 வயதினிலே…… - இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக...\n - மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் (வாத்தியார் கதைகள்-2) - *வளைக்கரங்களும் வாத்தியாரும் * (வாத்தியார் கதைகள்-2) மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்த...\nபாரம்பரியச் சமையலில் ரச வகைகள் 2 (புதியவை) - இந்த Ghகொட்டு ரசமே இன்னொரு வகையிலும் வைக்கலாம். புளி ஜலத்தில் உப்பு, ரசப்பொடி, கருகப்பிலை, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்கவிட்டதும் அரை டீஸ்பூன் துவர...\nபடமும் ( கோர்ட்) நோட்டீஸும் - அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்...\nராமேஸ்வரம் - *ராமேஸ்வரம்* ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ���ாமனிடம் சிவ பெரும...\n - இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத...\nமன மாற்றம். - விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்ட...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nஎன் கண்ணில் பாவையன்றோ....... - https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html * இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழ...\nநெருக்கடி... - (படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... உடைந்து விட்ட சிலையினிலே அழகேது... பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது... பனி படர்ந்த பாதையிலே பயணமேது...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/social-articles", "date_download": "2019-09-17T12:56:46Z", "digest": "sha1:N5WTRKBUPYMEEZAOP733J5MCWC5XVC5C", "length": 10450, "nlines": 172, "source_domain": "namvazhvu.org", "title": "Namvazhvu", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\nஒரு வாரத்தில் ஹாங்காங்கில் இரண்டு பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள். இவற்றை முன்னெடுத்துச் சென்றவர்கள் பெரும்பாலும் 17 வயது முதல் 21 வயது வரையிலுள்ள இளையோர் தான். அவர்கள் Read More\nதேசிய கல்விக்கொள்கை 2019 வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்\nReporter பிரின்ஸ் கஜேந்திர பாபு --\nஇரண்டு நூற்றாண்டு சமூக நீதிப் போராட்டத்தின் விளைவாக சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்த சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை 2016 Read More\nதிரும்பப்பெற வேண்டிய புதிய தேசிய கல்விக்கொள்கை\nReporter 'சமரசம்' இதழ் --\nமத்திய அரசு வெளியிட்டுள்ள ‘புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை’ தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தை ஜூன் 12 ஆம் நாள் சென்னை காயிதே மில்லத் பன்னாட்டு ஊடகக் Read More\nஓயாது துரத்தப்பெறும் ஒரு துறவி\nReporter முனைவர் இ. தேவசகாயம் --\nஇவர் ஒரு கத்தோலிக்க மறை சார்ந்த இயேசு சபைத் துறவி. இவர், ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட மக்கள் பக்கமாய் நின்றார். அவர்தம் வாழ்வாதார உரிமைகளுக்காய் ஓயாது உழைத்தார் என்பதனால் Read More\nReporter குறும்பனை சி. பெர்லின் --\nகடலோரக் கிராம��்களில் புற்றுநோய் பாதிப்பால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. \"பொருத்தமில்லாத உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை நடைமுறை களாலும், புகைப் பழக்கத்தினாலும், Read More\nReporter முனைவர் அ. மரிய தெரசா --\nமகள் பட்டம் வாங்குவதைப் பார்க்கும் ஆசையில் ஆறு நாடுகளை சைக்கிளில் கடந்து சென்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்சாய் ஜாப்லோன்ஸ்கா எனும் தந்தை. இவரது மகள் இங்கிலாந்தில் Read More\nமோடி 2.0 - ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்\n2019ஆம் ஆண்டிற்கான தேர்தல் திருவிழாக்கள் முடிந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கின்றது. நேருவுக்குப் பிறகு அதிகபடியான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று மோடி ஆட்சியமைத்திருப் Read More\nதேசியக் கல்விக்கொள்கை வரைவு - 2019\nReporter திரு. S. எரோணிமுஸ் --\nஓர் அழகான சுவையூட்டப்பட்ட ஐஸ் கிரீம். ஆனால் விஷம் தடவப்பட்ட ஐஸ் கிரீம். விஷம் தடவப்பட்ட ஓர் ஐஸ் கிரீமை வரமா சாபமா எனக் கேள்வி கேட்டுக் Read More\nReporter அருள்பணி. செட்ரிக் பிரகாஷ் சே.ச. --\nஇன்றைய இந்தியா, தனது வரலாற்றைத் தீர்மானிக்கும் தருணத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (குறிப்பாக 17வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து மீண்டும் மோடி தலைமையி லான பாஜக ஆட்சி Read More\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/weight-loss-secrets-of-yo-yo-dieting-025364.html", "date_download": "2019-09-17T13:00:31Z", "digest": "sha1:IQ3BG5QMJFHSSJ4T4H5C74R4R5MA7DGI", "length": 18936, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "எடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா? இதுதான் அது... | Amazing Weight Loss Secrets Of Yo Yo Dieting - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 hr ago சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\n2 hrs ago வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தா��் என்ன ஆகும் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரர்களின் இரத்தத்தில் நேர்மை என்பதே இருக்காதாம்... ஜாக்கிரதையாக இருங்கள்...\n3 hrs ago புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nNews காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nMovies திட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nTechnology கூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nFinance பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\nAutomobiles இந்தியாவின் முதல் ஏசி ஹெல்மெட்... இந்திய இளைஞரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா\nதற்போது மக்கள் அனைவரும் தங்கள் உடம்பை குறைக்க நிறைய டயட் முறைகளை ப்லோ செய்கின்றனர். அந்த வகையில் ஒரு கடிமையான டயட் முறை தான் இந்த யோ யோ டயட். இதை பின்பற்றுவது எளிது என்றாலும் இதை விடுவது கஷ்டம்.\nஇந்த டயட் முறையை நீங்கள் மாதக் கணக்கிலோ, சீசன் டைமிலோ, வருடக் கணக்கிலோ பின்பற்றலாம். இதில் பயன்படுத்தப்படும் வித விதமான உணவுகள் உடல் எடையை குறைக்க பயன்படுவதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nயோ யோ டயட் என்றால் என்ன\nஇந்த டயட் முறையை நீங்கள் மாதக் கணக்கிலோ, சீசன் டைமிலோ, வருடக் கணக்கிலோ பின்பற்றலாம். இதில் பயன்படுத்தப்படும் வித விதமான உணவுகள் உடல் எடையை குறைக்க பயன்படுவதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த டயட்டை நீங்கள் எப்படி கைவிடலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nMOST READ: நீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க..\nஉடல் எடையில் சிறிது மாற்றம்\nஉங்கள் உடல் எடையில் சிறிது கூடுதல் மாற்றம் ஏற்பட்டால் கூட உங்கள் உட���் எடையை குறைக்க இந்த யோ யோ டயட்டில் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும். உங்களுடைய மெட்டா பாலிக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை குறைத்தால் கூட சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.\nயோ யோ டயட்டின் விளைவுகள்\nஉடல் எடை அதிகரித்தல், உடல் பருமனில் மாற்றம்\nகொழுப்பு படிவதால் கல்லீரல் நோய் ஏற்படுதல்\nதசைகள் பலவீனம், தசைகள் உடைந்து போதல்\nமெட்டா பாலிக் வேகம் குறைதல்\nபக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வருதல்\nமன அழுத்தம் மற்றும் அனிஸ்சிட்டி\nகுடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த டயட் முறையால் புற்றுநோய் வரும் அபாயம் கூட இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதை அமெரிக்க புற்றுநோய் சமுதாயம் ஆராய்ந்து தகவலை வெளியிட்டு உள்ளது.\nMOST READ: அரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\nயோ யோ டயட் இருக்கும் போது கவனமாக உங்கள் உடல் எடையை கண்காணித்து வர வேண்டும். உணவுகளை பகிர்வது, உற்சாகமாக இருத்தல், சரியான புரோட்டீன் உணவுகளை தேர்ந்தெடுத்தல் போன்றவை நன்மை அளிக்கும்.\nசில பேருக்கு உணவு என்பது உணர்வுப் பூர்வமான விஷயமாக இருக்கும். எனவே இவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள். உணவு மாற்றம் செய்வது மாதிரி உடற்பயிற்சி மாற்றங்களையும் செய்து வந்தால் நல்லது. உணவில் மாற்றத்தை ஏற்படுத்தி ஊக்கத்துடன் இந்த டயட்டை கைவிட முயலலாம்.\n50 பவுண்ட் மட்டும் எடை குறைக்க நினைத்தால் 5 மற்றும் 5 பவுண்டுகளாக எடையை குறைக்க திட்டமிடலாம். தினசரி உங்கள் உடல் எடை மாற்றத்தை கண்காணித்து அதற்கு தகுந்தாற் போல் உணவுகளை மாற்றுவது, குறைப்பது, பகிர்வது போன்றவற்றை செய்து இந்த டயட்டில் இருந்து வெளிவரலாம்.\nஉணவில் யோகார்ட், பட்டை போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் எளிதாக யோ யோ டயட்டில் இருந்து வெளிவந்து விடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரே மாதத்தில் 2 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் பற்றி தெரியுமா\nநீங்க திடீர்-ன்னு குண்டாக இதுதான் முக்கிய காரணம் தெரியுமா\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உட��் எடை அதிகரிக்காது தெரியுமா\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\nசர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nஇந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...\nஎடையை குறைக்கும் இந்த டயட் உங்கள் ஆயுளையும் எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஎடையை நினைத்ததை விட வேகமாக குறைக்க இந்த ஜூஸை தினமும் குடித்தால் போதுமாம்...\nRead more about: weight loss diabetes kidney எடை குறைப்பு டயட் நீரிழிவு சிறுநீரகம்\nMay 21, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69", "date_download": "2019-09-17T13:00:18Z", "digest": "sha1:H6KQC6TLVMX2LIYN4FAYWFLJVDF4RAY3", "length": 10570, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரி 9 வயது சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரி 9 வயது சிறுவன்\nப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரி 9 வயது சிறுவன்\nகணினி விளையாட்டுக்களை தயாரிக்கும் ப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரியாக 9 வயது இந்த��யச் சிறுவன் ரூபன் போல் செய்யப்பட்டுள்ளார்.\nஉலகளவில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாநாடாக கருதப்படுவது கிரவுண்டு சீரோ சம்மிட் ஆகும். 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் தலைசிறந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மற்றும் சிறிய உறுப்பினர் ரூபன் போல் ஆவார்.\nஇந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வரும் இச்சிறுவன் சைபர் செக்யூரிட்டி, ஹேக்கிங், ஆப் டெவலப்பர் என பல்வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சிறப்புரை வழங்கி இந்த ஆண்டு கிரவுண்டு சீரோ சம்மிட் 2105 குழுவின் சிறப்பு தூதராக ரூபன் போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉங்கள் குறிக்காகோள் என்ன என்பது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, தான் ஒரு சிறந்த சைபர்ஸ்பை ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் ரூபன் போல்.\nகணினி ப்ஷரூடென்ட் கேம்ஸ் ரூபன் போல் தலைமையதிகாரி சீரோ சம்மிட் சைபர்ஸ்பை\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.\n2019-09-17 18:21:56 பள்ளத்தாக்கு பாய்ந்து விபத்து\nமுகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்- புதிய ஒலிநாடாவில் ஐஎஸ் தலைவர்\nமுஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும்\nநாயிற்கு உணவளிக்கச் சென்றவர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்: அலறியழுத படியே உயிர் விட்ட சோகம்\nஇந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி- பிரச்சார கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகுண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் ஆற்றில் நீச��சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2019-09-17 13:20:42 ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் அமீபா\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\n“சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்”\nபத்தேகம பிரதேச சபைத் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2007/11/blog-post_16.html", "date_download": "2019-09-17T12:20:38Z", "digest": "sha1:A75HQUHOLNZ2GDLJEKWC3MZQGAPJ3YAC", "length": 29090, "nlines": 308, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: ஒரு கைதியின் கடிதம்...", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nகடும் அடக்குமுறை ஏவப்படும் புதுச்சேரி மத்திய சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 12-11-2007 முதல் சிறைவாசிகள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆயுள் தண்டனை சிறைவாசி சு.மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் இது. தற்போது இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nவெளி உலகம் அறிய முடியாத சிறைச்சாலைப் பற்றி இந்த சிறைவாசி எழுதியுள்ள கடிதம் அதிகாரத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்துகிறது...\nசட்டம் அனைவருக்கும் சமம் எனில், இந்தப் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையான கண்ணீர் மனு.\nநான் புதுவை மத்திய சிறையில் மிகவும் நல்ல முறையில் இருந்து வருகிறேன். நீதிமன்றம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதின் முக்கிய நோக்கமே சம்பந்தப்பட்ட குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்த வேண்டும் என்பதற்காக தான் என்று தங்களைப் போன்ற சட்டம் படித்த பெரியவர்கள் சொல்கிறார்கள். அதன்பின் அந்த குற்றவாளி திருந்தினானா என்று எந்த நீதிபதிகளும், நீதிமன்றங்களும் பார்ப்பதில்லை. அதற்கு காரணம் சிறை அதிகாரிகள் மேல் உள்ள நம்பிக்கைதான். ஆனால், புதுவை மத்திய சிறையில் நிலைமை தலைகீழ். குற்றவாளியை திருத்த வேண்டிய அதிகாரியே குற்றவாளியாக இருந்தால் நாங��கள் எப்படி எங்கள் தவறை உணர்ந்து திருந்துவது\nஇ.பி.கோ. சட்டப் பிரிவில் ஒரு பகுதியில் சொல்வது என்னவென்றால், உயர் பொறுப்பில் உள்ள அதிகரிகள், தான் பணிபுரியும் இடத்தில் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்க கூடாது என்று சட்டப் பிரிவு சொல்கிறது. அதன் நோக்கம், உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ளவர்களைக் காழ்ப்புணர்ச்சி காரணமாக நசுக்குவதற்கும், பழிவாங்குவதற்கும் தனது பதவியை பயன்படுத்தலாம் என்பதற்காகத்தான். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு நடக்கும் பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து நன்றாக தெரிகிறது. சிறையில் உள்ள வேறு குற்றவாளி எனக்கு தொல்லை கொடுத்தால் சிறை உயர் அதிகாரியிடம் புகார் கூறுவேன். ஆனால், புகாரே சிறை அதிகாரி மீதுதான் எனும் போது நான் உங்களிடம் புகார் செய்கிறேன்.\n“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று பெரியவர்கள் கூறுவார்கள். மேலும் படித்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல இடம் உண்டு. அது வெளியில் உள்ளவர்களுக்கே பொருந்தும். சிறையில் அது செல்லுபடியாகாது. அதுவும் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்குப் பிடிக்காத பட்சத்தில் சொல்லவே வேண்டாம். நான் திருந்திவிட்டேன் என்று வாய் மொழியாக சொன்னால் நீங்களும் நம்பமாட்டீர்கள். சமுதாயம் ஏற்காது. இதற்காகவே என் நிலையை மாற்றிக் கொள்ள நினைத்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி மூலம் பி.பி.ஏ. படித்து பட்டம் பெற்றுள்ளேன். மேலும் எனக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள திரைப்பட கல்லூரி மூலமாக டி.எப்.டி. படித்து பட்டம் வாங்கினேன். ஒரு நல்ல இதயம் உள்ள அதிகாரியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். ஆனால், இங்குள்ள கண்காணிப்பாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் என்னை தேசத் துரோகி போல் பார்க்கிறார். நானென்ன இவர்கள் சம்பள பணத்திலா என்னை படிக்க வைக்க வேண்டும் என் சொல்கிறேன்.\nமேலும், சிறையில் உள்ள அடிப்படை வசதி குறைகளை மற்றும் அடக்குமுறைகளை இதுநாள்வரை வெளியில் சொன்னது கிடையாது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருந்தேன். ஆனால், பழிவாங்கும் படலம் உச்சத்திற்குச் சென்றுவிட்டதால் தங்களிடம் என் மன குமுறல்களை இறக்கி வைக்க விரும்பி இதை எழுதுகிறேன்.\nLabels: மனித உரிமை மீறல்கள்\n//குற்றவாளியைத் தண்டிப்பதின் முக்கிய நோக்கமே சம்பந்தப்பட்ட குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்த வேண்டும் என்பதற்காக தான் என்று தங்களைப் போன்ற சட்டம் படித்த பெரியவர்கள் சொல்கிறார்கள்.//\nதண்டனையின் முக்கிய நோக்கம், இது மற்றவர்களுக்கும் பாடமாக அமைந்து அதனால் சமூகத்தில் மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதாக அமைய வேண்டும். தண்டனை பெற்றவனும் அத்தண்டனை மூலம் திருந்துவது என்பது கூடுதலான பலனாக தான் உணர பட வேண்டுமே தவிர அது முதன்மை பலனாக அறியப்பட்டால் சமூகம் படிப்பினை பெறாமல் போகும். இதனால் குற்றங்கள் அதிகரிக்க காரணம் ஏறபடும் என்பது எனது கருத்து.\n நீங்கள் நீதியன் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பி இருப்பினும் இறைவனுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் (உண்மைக்கே சாட்சி கூறுங்கள்) ஏனெனில் இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மனோயிச்சையை பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றி கூறினாலும் அல்லது புறக்கணித்தாலும், நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அத்தியாயம் 4: வசனம் 135)\"\n//குற்றவாளியைத் தண்டிப்பதின் முக்கிய நோக்கமே சம்பந்தப்பட்ட குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்த வேண்டும் என்பதற்காக தான் என்று தங்களைப் போன்ற சட்டம் படித்த பெரியவர்கள் சொல்கிறார்கள்.//\nதண்டனையின் முக்கிய நோக்கம், இது மற்றவர்களுக்கும் பாடமாக அமைந்து அதனால் சமூகத்தில் மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதாக அமைய வேண்டும். தண்டனை பெற்றவனும் அத்தண்டனை மூலம் திருந்துவது என்பது கூடுதலான பலனாக தான் உணர பட வேண்டுமே தவிர அது முதன்மை பலனாக அறியப்பட்டால் சமூகம் படிப்பினை பெறாமல் போகும். இதனால் குற்றங்கள் அதிகரிக்க காரணம் ஏறபடும் என்பது எனது கருத்து.\n நீங்கள் நீதியன் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பி இருப்பினும் இறைவனுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழை���ாக இருந்தாலும் (உண்மைக்கே சாட்சி கூறுங்கள்) ஏனெனில் இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மனோயிச்சையை பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றி கூறினாலும் அல்லது புறக்கணித்தாலும், நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அத்தியாயம் 4: வசனம் 135)\"\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nகொலை செய்ததாக பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மதுரை...\nஒரு கைதியின் கடிதம் - (3)\nஒரு கைதியின் கடிதம் - (2)\nதேங்காய்த்திட்டு சம்பவம்: தவறிழைத்த போலீசு அதிகார...\nதென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் க...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிக...\nதிசம்பர் 9 : புதுச்சேரியில் \"தமிழ்க் கணினி\" வலைப்ப...\nநந்திகிராம மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்க வேண்டும்...\nநந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் - கண...\nவாச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்ட 349 பழங்குடியினர...\nதேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கு: அடையாளம் காண ...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை: புதுச்சேரி...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன��றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2008/02/blog-post_06.html", "date_download": "2019-09-17T12:45:47Z", "digest": "sha1:RB6X4UDBO4TKAJ6UCW6TKIRE66Z5WIJE", "length": 69673, "nlines": 396, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: \"சாவு வந்தாதான் சமைப்போம்\" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\n\"சாவு வந்தாதான் சமைப்போம்\" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..\nப்யூச்சர் இராதா புதுச்சேரியில் வலுவாக உள்ள தலித் அமைப்புத் தலைவர். இவர் தலைமையில் செயல்படும் ‘ப்ய���ச்சர்’ தலித் அரசு ஊழியர் அமைப்பும், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையும் தலித் மக்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல அனைத்து சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் பண்பு கொண்டவை.\n2003-இல் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபேற்ற போது, சுடுகாட்டில் பிணம் புதைக்கும் பெண்மணி ஒருவருக்கு நிரந்தர வேலை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தினர் இவ்வமைப்பினர். அன்றைய தினம் நான் ஊரில் இல்லாததால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.\nப்யூச்சர் இராதா நடத்தும் எந்த போராட்டமானாலும் அதில் எனக்கு என்று உரிய இடமிருக்கும். அந்த அளவுக்கு அவர் என் மீதும், நான் அவர் மீதும் அளவுகடந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளோம். இன்றுவரை அந்த உறவுத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.\nஊர் திரும்பியவுடன் அந்த பெண்மணியைச் சந்தித்து அவரது நிலைப் பற்றி அறிய வேண்டுமென்று முடிவு செய்தேன்.\nநானும், புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் அவர்களும் ஒருநாள் பகல் அப்பெண்மணியைச் சந்திக்க சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டிற்குச் சென்றோம். சந்நியாசித்தோப்புச் சுடுகாடு என்பது பலகாலமாக அனாதைப் பிணங்களைப் புதைக்கும் இடம். அந்த இடத்தின் பெயரைச் சொன்னாலே அருவருப்பாக மக்கள் எண்ணுவார்கள்.\nஅங்கிருந்த அந்தப் பெண்மணியைச் சந்தித்து உரையாடினேன். என் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பல தரப்பினரைச் சந்தித்துள்ளேன். இன்றைக்கும் மறக்கமுடியாத அவர்களது அவலங்கள் பல நேரத்தில் மன வருத்தத்தைத் தரும். அந்தப் பெண்மணியின் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது.\nஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் வாழ்வதே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் காலக்கட்டமிது. இச்சூழலில் ஒரு பெண்மணி தன் குடும்பத்தை நடத்துவதற்காக சுடுகாட்டில் பிணம் புதைத்துப் பிழைக்க வேண்டியிருப்பது எவ்வளவு துயரமானது, கொடுமையானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதுவும் அந்தப் பணியை நிரந்தரமாக்க வேண்டுமென அப்பெண்மணி போராடுவது இச்சமூகத்திற்கு எதை உணர்த்துகிறது என்ற கேள்வியையும் என்னுள் எழுப்பியது.\nஅவரது துயரமான வாழ்வை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனெ முடிவு செய்து, ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்களைத் தொடர்புக் கொண்டேன். அவர் உடனடியாக அனுப்புங்கள் வெளியிடலாம் என்று கூறினார். தலித் முரசு இதழில் விரிவாக அவரது வாக்குமூலம் வெளியானது.\nஅதைத் தொடர்ந்து தினமணியில் முதல் பக்கத்தில் அப்பெண்மணியின் வண்ணப் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அப்போது தினமணியின் ஆசிரியராக இருந்த இராம.சம்பந்தம் அவர்கள் இதை நம்பாமல் பலமுறை செய்தி அனுப்பிய செய்தியாளரை விசாரித்துள்ளார். அதன்பின், பல்வேறு செய்திதாள்கள், தொலைக்காட்சி ஊடங்கங்கள் என அனைத்திலும் அவரது துயர வாழ்க்கைப் பதிவானது.\n‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ போன்ற உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் இப்பிரச்சனையை தீர்க்கக் கோரி குரல் எழுப்பின. தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்ட மனித உரிமை அமைப்புகள் பல அப்பெண்மணிக்காக குரல் கொடுத்தன.\nஅதேநேரத்தில், அப்பெண்மணியை அந்த பணியைச் செய்யச் சொல்லக் கூடாது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. கடைசியில், அவருக்கு அந்த சுடுகாட்டை பராமரிக்கும் பணி ஆணையை புதுச்சேரி அரசு வழங்கியது. நாளொன்றுக்கு ரூ. 105 ஊதியமாக வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nநாங்கள் பலமுறை வலியுறுத்திக் கூறியும் அவர் அந்த சுடுகாட்டை விட்டு வரத் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.\nநான் குறிப்பிட்ட அந்த பெண்மணி கிருஷ்ணவேணி. தற்போது அவரது வயது: 40. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது வாக்குமூலம்:\n“என் வீட்டுக்காரர் பெயர் அல்பேர். என் வீடு துப்ராயப்பேட்டையிலே லசார் கோயில் தெருவிலே இருக்குது. என் வீட்டுக்காரர் 15 வருசமா இங்க வேலை செஞ்சாரு. அவர் 1998-இல் செத்துப்போன் பிறகு நான் போய் வேலை கேட்டேன். அப்போ பிண வேலை போய்ப்பாரு, ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றோம்னு சொன்னாங்க. ஆனால், இது வரைக்கும் எனக்கு வேலை தரலை.\n2000 2001 இல் அப்ளிகெஷன் கொடுத்தேன். நான் போய்க் கேட்கும் போதெல்லாம் போஸ்டிங் கிடையாதுன்னு சொன்னாங்க. இங்கேயே ஆள் அதிகமாக இருக்குது, நாங்களே வேலை செய்யற ஆளுங்களை நிறுத்தலாம்னு இருக்கிறோம்னு சொன்னாங்க.\nஅப்போ வைத்திலிங்ம் கவர்மென்ட். ஒரு பொணதுக்கு 15 ரூபாய் மேனிக்குதான் வேலை செஞ்சேன். இப்போ எங்க ஊட்டுக்காரர் செத்து மூணுமாசம் ஆன பிறகுதான் 100 ருபாயா ஆக்கினாங்க. எங்களுக்கு பாடி எடத்தாதான் சம்பளமே, பாடி இல்லன்னா சம்பளமும் கிடையாது, ஒண்ணுமே கி��ையாது.\nஎனக்கு மூணு புள்ளைங்க இருக்கு. மூணும் ஆண்தான். இரண்டு பேர் படிக்கிறாங்க. ஒருத்தன் என்னோடு வேலை செய்றான். ஏழாவது ஒருத்தன் படிக்கறான். அஞ்சாவது ஒருத்தன் படிக்கறான். முதல் பையன் பேரு சங்கர். இரண்டாவது மதியழகன், மூணாவது வினோத் பிரசாந்த். சங்கர் அஞ்சாவது படிச்சிட்டு நின்னுட்டான். அவன் வேலைக்குப் போனாதான் காசு. எங்களுக்கு என்னக்கிதான் சாவு வருதுன்னு கிடையாது. சாவு வந்தா தான் வருமானமே. சாவு எப்போ வருமோன்னு உட்கார்ந்துன்னு இருப்போம். சாவு வந்தாதான் சமைப்போம்.\nசங்கர் என்னோடதான் இந்த வேலையை செய்யாறான். எனக்கு 84-லிலே கல்யாணம் நடந்துச்சி. அவர் குருசுக்குப்பம். அவர் சின்ன வயசிலேயே இந்த ஊருக்கு வந்திருந்து என்னை பஞ்சாயத்து மூலம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவர் 85-லிருந்தே இங்கே வேலை செய்யறாரு. முனிசிபாலிடிலே இருக்கிற சுப்பையா டாக்டர்தான் வேலை கொடுத்தாரு. நீ வேலை செஞ்சிகினே இரு. மூணு மாசம் கழிச்சி போஸ்டிங் போட்டுத் தர்றேன்னு சொன்னாரு. அவரும் போட்டுத் தரலே. போய் கேக்கற சமயத்துல இதோ...இதோன்னு...சொன்னாரு. அவரும் மாத்திகினு போயிட்டாரு. அவருக்கு சர்வீஸ் முடிஞ்சிபோச்சி இப்போ.\nஅனாதைப் பொணம், ஒப்பித்தாலே போஸ்ட் மார்டம் பண்ணி அழுகிப் போனது, கடலிலே, ஆத்துல செத்து ஒரு மாசம் 15 நாள் ஆனது, அழுகிப் போய் புழு கொட்டுற மாதிரி இருக்கிற பொணத்தைத்தான் தூக்கிட்டு வருவாங்க. அப்போ ரோட்லே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. இதுமாதிரி எடுத்துக்கின்னு போறீங்களே, இது கிடையாதா நாங்கெல்லாம் ரோட்டுல நடக்குறமே மனுசாலா மாடா. ஒரு தடவை பஞ்சாயத்துக்காரங்க, போற வர்ற ஜனங்க எல்லாம் எங்களை அடிக்க வந்துட்டாங்க.\nவீட்டுக்கு ஏட்டு பி.சி.யும் வருவாங்க. தகவல் சொல்லுவாங்க. அந்த வண்டியை எடுத்துகின்னு போய் பாடியைக் கொண்டு வருவோம். இங்கே புதைப்போம். பாடியை புதைச்ச உடனே காசு கொடுக்க மாட்டாங்க. பில் போட்டோம்னா ஒரு மாசம் ஆகும். இந்த மாசம் போட்டமுன்னா அடுத்த மாசம் தருவாங்க. அவருக்கு வேலை கொடுத்ததிலிருந்தே 15 வருஷமா வேலை செஞ்சுகின்னு வந்தார். அப்புறம் 98-லே செத்துட்டாரு. செத்த உடனே நான் போய் முனிசிபாலிடிலே வேலை கேட்ட உடனேயே இந்த வேலை கொடுத்தாங்க.\nநான் இல்லாம இங்க ரெண்டு ஆம்பளை வேலை செய்யறாங்க. அவங்களும் எங்களை மாதிரிதான். அவங்களும் நிரந்தரம் கிடையாது. அவங்க இங்கே பாடியை எரிச்சாதான் காசு. பாடியை புதைச்சாதான் எங்களுக்கு காசு. செத்தவங்களை கொளுத்தறது அவங்க. அனாதை பாடியைப் புதைக்கிறது எங்க வேலை. அனாதைப் பொணத்தை எடுக்கிறதனாலே, போலீஸ் ஒரு பாடிக்கு 50 ருபா கொடுப்பாங்க. எந்த நேரத்திலும் போலீஸ்காரங்க வருவாங்க. நைட் எத்தனை மணியாக இருந்தாலும் வந்து கூப்பிடுவாங்க.\nபிரச்சனைதான் சார். என்ன பண்றது. இதை நம்பித்தானே சாப்பிட்டுக்கினு இருக்கோம். நைட்லே வந்து கூப்பிடறது தொந்தரவாதான் இருக்குது. போஸ்டிங் போட்டுக் கொடுத்து சம்பளம் போட்டுக் கொடுத்தாங்கன்னா, நாங்க எதையுமே கேக்க மாட்டோம்.\nதகவல் வந்த உடனே போவோம். ரோட்லே கிடக்கிறது, கடலிலே விழுந்து செத்துன்னு எல்லாத்தையுமே எடுக்கினு வருவோம். கூட என் பையன் சங்கர் வருவான். நான் வண்டியை புடிச்சிக்குவேன் அவன் பாடியை தூக்கி உள்ளே போடுவான். ரோட்டுலே கிடக்கிற பாடியா இருந்தா இங்கதான் எடுத்துக்கிட்டு வருவோம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போக மாட்டோம். தண்ணில விழுந்தது. கடலிலே போனது. கிணத்துல விழுந்து சாவறது. மருந்து குடிச்சி செத்தா ஆஸ்பத்திரிக்குப் பொய் ஒரு வாரம் வரைக்கும் வச்சிருந்து பாப்பாங்க. அப்புறம் பாடி ரொம்ப உப்பிப் போச்சுன்னா போலீஸ் வந்து எங்களைக் கூட்டிக்கிட்டுப் போவாங்க.\nகடல்லே எல்லாம் விழுந்துட்டா, நம்மள வந்து போலீஸ்காரங்க கூப்பிடுவாங்க. வண்டியிலே எடுத்து வச்சி ஆஸ்பத்திரிலே வைச்சிட்டு வந்துருவோம். அப்புறம் பேப்பர்லே போட்டா போட்டு அவங்க ஜனங்க வரவரைக்கும் காத்திருப்பாங்க. ஜனங்க வரலைன்னா அதுக்கு மேல்பட்டு நம்மள வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. அங்க ஆஸ்பத்திரியிலே இருந்து பாடியை வண்டியிலே வைச்சி எடுத்துக்கிட்டு வருவோம். இங்க வெச்சி நாங்களே குழி தோண்டி பள்ளம் எடுப்போம். நாங்களே புதைச்சிடுவோம். எரிக்க மாட்டோம். புதைக்கிறதோட சரி.\nஇதெல்லாம் பழக்கமாகிப் போச்சு. கரண்ட் கிடையாது இங்கே. ஒரே எருக்கம் செடியெல்லாம் முளையுது. பயமா இருக்குது. மதில் கிடையாது. கேட் கிடையாது. எதுவுமே கிடையாது. எவன் எவனோ வர்றான். இங்கேயே குடிக்கறானுங்க. எல்லா வேலையும் நடக்குதுன்னா பாருங்க. இங்கே முள் செடியிலே தூக்கு மாட்டிக்கிட்டான் ஒருத்தன். அதனாலே பயமா இருக்குது. “முனிசிபாலிடிலே|” போய்க ���ேட்டா இன்னும் ரெண்டு மாசத்துல மதில் போட்டுத்தர்றேன், கேட் போட்டுத் தர்றேன்னு சொல்றாங்க.\nசிலபேர் வர்றாங்க. நாங்க புதைச்சு ஒரு மாசம், இரண்டு மாசம் கழிச்சு வந்து கேட்டா, நாங்க குழியைக் காட்டுவோம். அவங்க வந்து கற்பூரம் கொளுத்திப் படைப்பாங்க. இதபோல வெளியூர் ஜனங்க நிறைய பேர் வருவாங்க. படைச்சிட்டுப் போவாங்க. அவங்க எங்களுக்கு காசு கொடுக்க மாட்டாங்க. சிலபேர் இஷ்டப்பட்டு 10 ரூபா, 20 ரூபா கொடுத்துட்டுப் போவாங்க, அதான். அதுக்கு மேலே கிடையாது.\nபக்கத்துல இருக்கிற தொழு நோயாளிங்க பொணத்தை இங்க தான் புதைப்போம். அங்க செத்துப் போயிட்டா யாராவது நோயாளியை விட்டு சொல்லி அனுப்புவாங்க. ராத்திரி பகல் எந்த நேரமானாலும் வீட்டுக்கு அனுப்புவாங்க. உடனே நாங்க போய் எடுத்துக்கின்னு வந்து புதைச்சிடுவோம். இங்கேயே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். அவங்க ஒரு பொணத்துக்கு 100 ரூபா கொடுப்பாங்க. இந்தப் பொணத்துக்கு “முனிசிபாலிட்டிலே” காசு கொடுக்கமாட்டாங்க. இந்த ஆஸ்பத்திரிகாரங்கத்தான் கொடுப்பாங்க. அனாதைப் பொணத்துக்குத்தான் “முனிசிபாலிடி” பணம் கொடுப்பாங்க.\nஅனாதைப் பொணம் வந்துச்சின்னா அப்படியே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். பொணத்தை அப்படியே பள்ளத்திலே இறக்கி வைச்சி புதைச்சிடுவோம். அவ்வளவுதான். அவங்க நாலு நோயாளிங்க வருவாங்க. அவங்க மாலை போட்டு கற்பூரம் கொளுத்திட்டுப் போவாங்க. எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், அவங்க எல்லாம் எங்ககிட்டேதான். எயிட்ஸ் நோயாளி பொணம் நெறைய வந்திருக்கு. ஆறு மாசத்துக்கு முன்னேகூட ஒரு பாடி வந்திச்சி. தாயாரம்மா ஆஸ்பத்திரி. பெரிய ஆஸ்பத்திரி. நல்லாம் கிளினிக் இப்படி எல்லா இடத்திலே இருந்தும் வரும்.\nபயமா இருக்காது. எங்களுக்கு அதுக்கு அதுக்கு ஒரு ஊசி போடுவாங்க. டி.டி.ன்னு பேரு அதுக்கு. நாங்க போய்க் கேட்டா இந்த டி.டி.யை தர்றோம் நீ போய்ப் போட்டுக் கோன்னு சொல்றாங்க. அவ்வளவுதான். டாக்டர் சொல்லுவாரு. இது எய்ட்ஸ் நோய், பார்த்து எடுத்துகிட்டுப் போய் புதைங்கன்னு சொல்லுவாரு. உடனே வண்டியிலே எடுத்துக்கிட்டு வருவோம். இந்த வண்டியிலே எடுத்து வெச்சி அப்படியே திரையைப் போட்டு எடுத்துக்கிட்டு வருவோம். பாதுகாப்பு எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. யாரும் இது பத்தி ஒண்ணும் கேட்கமாட்டாங்க. அப்படியே எடுத்துகிட்டு வந்து பள��ளம் தோண்டி புதைச்சிடுவோம்.\nஎயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், டி.பி.நோய், காச நோய், யானைக்கால் நோய், நாய்க்கடி நோய் எல்லாம் வரும். நாய்க்கடிச்சிடுச்சின்னு வச்சிக்க அந்த பாடியை வீட்டுக்கே கொடுக்க மாட்டோம். அதை வீட்டுக்கு எடுத்துக்கினு போக அனுமதியே கிடையாது. உடனே என்னைக் கூப்பிட்டு அனுப்பி நான் பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்துப் போட்டு வாங்கிக்கனும். நானே பாடியை வாங்கிக்கின்னு நானே மேரியிலே (நகராட்சி) அடக்க உத்தரவு வாங்கிக்கனும். பார்டிங்க எங்கக்கூட வந்தாகூட அவங்க எட்டதான் நிக்கணும். கிட்டே வரக்கூடாது. நாய்கடி பாடியை பிளீச்சிங் பவுடர் போட்டுப் புதைப்போம். ஈச்சம் பாயைப் பெரிய மார்க்கெட்டில் வாங்கிட்டு வருவோம். இதுக்கு யாரும் காசு கொடுக்க மாட்டாங்க. சொந்தக்காரங்க வந்தா அவங்க வாங்கிக் கொடுப்பாங்க. ஒப்பிதால்லே கீழே போட்டு படுக்கிற பாயை வாங்கிட்டு வந்து போடுவோம்.\nஎன் வீட்டுக்காரர் செத்துட்ட உடனே பாடி எடுக்க ஆள் இல்லேன்னு பேப்பர்ல போட்டுட்டாங்க. பாடி புழு பூத்திருச்சு, எடுக்கிறதுக்கு ஆளே கிடையாதுன்னு போட்டாங்க. அப்போ எங்கெங்கேயோ ஆள் தேடனாங்க. உப்பளத்து கல்லறையில் இருந்து இரண்டு பேரை இட்டுக்கின்னு வந்தாங்க. ஒரு பத்து நாள் அவங்க எடுத்தாங்க. பத்தாவது நாள் அவங்க வண்டியைப் போட்டுட்டு ஓடிட்டாங்க. அதுக்கு அப்புறம் பாடி எடுக்கிறதுக்கு ஆளே கிடையாது. அதுக்கப்புறம் எனக்கு ஆள்விட்டு அனுப்பி கூப்பிட்டாங்க. நான் போனேன். உடனே நீ வேலை செய். ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னாங்க. அப்புறமேட்டு நான் பர்ஸ்ட் பெரிய மார்க்கெட் போலிஸ்காரர் வந்து என்னை எடுக்கச் சொன்னாரு . அப்போ அவர் 50 ருபா கொடுத்தாரு. அதை எடுத்துகினு வந்து புதைச்சோம்.\nகஷ்டமாகத்தான் சார் இருந்துச்சி. அது எடுத்தாதான் சாப்பாடு. பழக்கமாயிடுச்சி இப்போ. எங்க வீட்டுக்காரரு செத்துப் போயிட்ட பிறகு ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்களுக்கு யார் உதவியும் கிடையாது. நான் சம்பாதிச்சாதான் மூணு பிள்ளைகளும் சாப்பிடும். எங்க வீட்டுக்காரர் சொன்னார், நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் செத்துட்டா போய்க் கேளு, கவர்மெண்ட் வேலை போட்டுக் கொடுப்பாங்கன்னு சொன்னாரு.\nஎங்க வீட்டுக்காரார் தண்ணி போட்டுட்டு இந்த வேலையைச் செய்வாரு. நான் அப்படி இல்லேங்க. கஷ்டமாகத்தான் இருக்குது. கவர்மென்ட் வேலைக்காகத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். முனிசிபாலிடி கமிஷனரே சொல்றாரு. உங்களை விட்டா வேற ஆள் கிடையாது. நீங்கதான் பாடியை எடுக்கனும்னு சொல்றார். அப்புறம் நான் என்ன செய்யறது. வேறவேலை செய்யனும்னு தோணல. இதே பழகிடுச்சு. இதே வேலைதான் செய்வோம். யாரும் செய்யாத வேலையா இருக்குது. அதான் செய்யறோம். மனசிலேயும் திருப்தி.\nமார்ச்சுவரியிலே போய்க் கேட்டா ஒண்ணும் தரமாட்டாங்க. அந்த பாடியைக் கூட பிடிச்சு தூக்கி வைக்க மாட்டாங்க. எல்லாமே நம்மளே உள்ளே போய் நம்மளே தூக்கி வரணும். நானும் என் மகனும் தூக்கி வருவோம். கையிலே மாட்டிக்கிறதுக்கும், மூஞ்சியை மூடிக்கிற துணியும் கேட்டா கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டரைப் பொய்க் கேளுன்னு சொல்வாங்க. முனிசிபாலிடியிலே கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டர் சில சமயம் கேட்டா கொடுப்பார். சோப், துண்டு எதுவும் கொடுக்க மாட்டாங்க. முனிசிபாலிடியிலே மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கும் போது எங்களுக்கு ரெண்டு லைப்பாய் சோப் கொடுப்பாங்க. துண்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. மூணு மாசம் கழித்து ஆறு சோப் இப்பத்தான் கொடுத்தாங்க.\nஎன் வீட்டுக்காரர் இருக்கும போது, பழைய முதலமைச்சர் வைத்தியலிங்கம் வெள்ளத்தைச் சுத்திப் பார்க்க இங்க வந்த போது மனு கொடுத்தோம். அவர் படிச்சிப் பார்த்திட்டு ஆபிசுக்கு வாங்கம்மான்னு சொன்னாரு. ஆபிசுக்குப் போனபோது, அந்த சீட்டிலே கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எல்.ஏ.டி. (உள்ளாட்சித் துறை) ஆபிசுக்குப் போய்க் கொடுத்த உடனே மேரிக்கு போன் பண்ணி, இது போல அல்பேர் என்கிறவர் வைத்திலிங்கம் சிபாரிசிலே வந்திருக்காருன்னு சொல்லி அனுப்பினார். அப்போ மேரி ஆபிசிலே எங்க வீட்டுக்காரரை செமத்தியா திட்டானங்க சார். நீ எப்படி எங்க உத்தரவு இல்லாமல் எல்.ஏ.டி.க்குப் போகலாம்ன்னு திட்டானாங்க.\nபாடி உப்பிடுச்சுன்னு வெச்சுக்கிங்க வண்டியை இழுக்க முடியாது. வண்டி வரும்போது பாடியிலே இருந்து நீர் ஒழுகிக் கிட்டே வரும். சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டே வரும். ஒரே நாத்தம், பயங்கர நாத்தம் அடிக்கும். ரோட்டுலே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. பயங்கரமா திட்டுவாங்க.\nபி.எம். பண்ணா பாடியை ஒழுங்கா தைக்க மாட்டாங்க, இப்போ புது பஸ்டாண்ட் எதிரிலே அம்மாவும், புள்ளையும் கொன்னுட்டாங்களே, அதுலே பாடியை தைக்கவே இல்லேங்க. ஒரு வாராமா மார்ச்சுவரிலே வெச்சிருந்தாங்க சார். சரியா தைக்கவே இல்லை. போலீஸ்காரரே பார்த்து பயந்துட்டார். பாடியைக் கட்டும்போது கொடலும் மற்றதும் அப்படியே கொட்டிக்கிச்சி. இதப் போய் கேட்டா, இப்படித்தான் தைப்போம், உனக்கு இடம் இருந்தா தூக்கு, இல்லேன்னா போங்கன்னு சொல்றாங்க. டாக்டர்கிட்டே கம்ப்ளய்ண்ட் செஞ்சா இரண்டு நாளைக்கு ஒழுங்கா செய்யறாங்க.\nரோட்டெல்லாம் ரத்தம் சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டு வரும். எல்லாரும் திட்டுவாங்க. ரெண்டு மூணுபேர் அடிக்க வருவாங்க. அடியெல்லாம் வாங்கி இருக்கோம். ரோட்டுப் பக்கம் வர ஜனங்க அடிப்பாங்க. கையை ஓங்கிக்கிட்டே வருவாங்க. நாங்க உடனே பாடியை இப்படியே நடுரோட்ல போட்டுட்டு போயிடுவோம்னு சொன்னா கொஞ்சம் பேசாமா இருப்பாங்க. போலீசிலே போய் சொல்லுவோம்னு சொல்லுவோம். போலீஸ்காரங்க பின்னால வர்றாங்கன்னு சொல்லுவோம் சார்.\nஅனாதை பாடி போஸ்ட்மார்டம் பண்ணாதான் அப்படி செய்யறாங்க. மற்ற பிணம் வந்தா நல்லா செய்யறாங்க. அனாதை பாடி கடலில் விழுந்தது, தண்ணியிலே விழுந்தது, கிணத்துலே விழுந்தது இதெல்லாம் வந்தா இப்படிதான் செய்யறாங்க. எவ்வளவு பெனாயில் ஊத்தினாலும் நாத்தம் வரும் சார். வீட்டுக்குப் போய் சாப்பிடும்போது அதே நாத்தம் அடிக்கிற மாதிரி இருக்குசார். என்ன செய்யறது வயித்துப் பிழைப்பு. பிள்ளைங்க இருக்குது.\nஅவங்க ஊருக்காரங்க வந்து எதுவுமே என்ன நினைக்கமாட்டாங்க. கஷ்டப்படுது இந்தப் பொண்ணு, ஆம்பளை மாதிரி கஷ்டப்படுது இந்தப் பொண்ணு. இது நல்ல பொண்ணு. நல்ல வேலை செய்யுது. இந்த பொண்ணுக்கு எந்தக் குறையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்குவாங்க. எங்க ஊரிலே இருக்கறவங்க எல்லாம் என்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி ஒழுங்கா எடுக்க மாட்டேன்னு நினைக்கிறாங்க. ‘உன்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி எடுக்க மாட்டே’ன்னு கமிஷனரே சொல்றாரு. அப்போ எப்படி நாங்க செய்யாம விட்டுடுவோம். இந்த வேலையை நம்பித்தானே பிழைச்சிக் கிட்டிருக்கோம்.\nஜுன், 2003-இல் அவர் அளித்த வாக்குமூலம்.\nஅண்மையில் இரண்டு நாட்களுக்குமுன் கிருஷ்ணவேணி அவர்களை புதுச்சேரி நீதிமன்றம் அருகில் பார்த்தேன். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசு நலத் திட்ட உதவிக்காக விண்ணப்பம் வாங்கப் போய��க் கொண்டிருப்பதாக கூறினார். என்னைப் போன்ற பலர் அவருக்கு அறிமுகம் இருந்தும் எங்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்கக்கூட தெரியாமல், சமூகத்தின் அடித்தட்டில் உழலும் கிருஷ்ணவேணி அவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது.\nநமக்கு தெரிந்து ஒரு கிருஷ்ணவேணியின் நிலையே இதுவென்றால் இன்னும் நம் கண்ணுக்குப் புலப்படாத கிருஷ்ணவேணிகள் எங்கொ ஓர் மூலையில் துயரங்களோடு உழன்றுக் கொண்டிருப்பார்கள்.\nகிருஷ்ணவேணியின் வாழ்க்கை சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டோடும், மனதை அறுக்கும் துயரத்தோடும் தொடர்ந்துக் கொண்டிருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது...\nLabels: மனித உரிமை மீறல்கள்\nகிருஷ்ணவேணிகள் எத்தனை பேரோ..ஒருவர் கதையே மனதை என்னவோ செய்கிறது..\nஎப்படித்தான் மக்களுக்காகவென்றே உங்கள் முழு நேரத்தையும் செலவழிக்க முடிகிறதோ.\nஉங்களைப் போன்றவர்களைப் பார்த்தும் கேட்டும்தான் மனிதம் இன்னும் உயிருடன் இருப்பதாய் உவகை கொள்கிறோம்.\nஇத்தகைய அடித்தட்டு மக்களை உயர்த்த தனியாரை நாடக்கூடாதா எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஒரு கிருஷ்ணவேணி உயர்ந்தால் அடுத்தவர்களுக்கும் அது உதவியாயிருக்குமே.\nமிக கோரமான உண்மையை அனைவரும் அறிதந்துள்ளீர்கள், பாராட்டுக்கள், இதை எல்லாம் மாற்ற எந்த அரசியல்வாதிக்கும் நேரம் இல்லை, பதவி சண்டைப்போட மட்டும் டெல்லி வரைக்கும் காவடி தூக்குவார்கள்.\nபெண்ணுரிமை, பேசும் பெண்கள் அமைப்புகளுக்கு கிருஷ்ணவேணி போன்ற பெண்கள் பெண்களாக தெரியவில்லையா, அவர்கள் இது குறித்தெல்லாம் கவலைப்பட்டதாக நான் அறியவில்லை.\nசமூக நீதிப்போராளிகள் என்று மேடைப்போட்டு கூவும் அரசியல்வாதிகள் எல்லாம் எங்கே போய் தொலைந்தார்கள்\nசுவையான நிகழ்ச்சி ஒன்றை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.\nஆனால், சுமையான நிகழ்ச்சி ஒன்றை எழுதி இருக்கிறீர்கள்.\nஇந்த சமூகத்தின் அவலம் ஒரு மனச் சுமையாகி நிற்கிறது.\nஎன்னங்க இது...இப்படி ஒரு அவலம்.\n\"ஈழப் போராட்டத்தின் தாக்கத்தால் பொது வாழ்வுக்கு ஈர்க்கப்பட்டு, ...\" என உங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் ஈழப்போரின் பக்கம் இருப்பதே ஈழப்போரின் நியாயத்தை தாங்கிப்பிடிக்க போதுமானது.\nரோட்டில் அழுகிய பிணத்தை கொண்டு செல்லும் போது அடிக்க கை ஓங்கும் மக்க���ை நினத்து ஆத்திரம் கோள்வதா அவர்களின் அறியாமையை நினைத்து ஆதங்கம் கொள்வதா என நினக்கும் போது ஈழத்தில் குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட உறவினர்களின் உடல்களைப் புதைக்க கூட முடியாமல் அல்லோல கல்லோலப்பட்டு ஓடும் மக்களையும், அவ்வுடல்களை வீட்டின் பின்புறத்திலோ அன்றி விளையாடித்திரிந்த முற்றத்திலோ அவசர அவசரமாக சிறிய குழியைத் தோண்டிப் புதைத்த மக்களையும் நினைத்தாவது கிருஸ்ணவேணியை அடிக்க வரும் மக்கள் தமது அறியாமையை நீக்க வேண்டும்.\nகொடுமையாக இருக்கிறது. மேலும், அனாதைப்பிணம் என்பதால் சரியாகத் தைக்காமல் விடுகிறார்கள் என்பதுபோன்ற மார்ச்சுவரி மருத்துவர்களின் கடமை தவறுதலும் மாறவேண்டும்.\nஇரண்டு நாட்களாய் இந்த இடுகையை வந்து வந்து படித்துவிட்டுப் போகிறேன். என்ன பின்னூட்டமிடுவதென்று தெரியவில்லை. இன்னொருவருக்கு நேரும் ஒரு கொடுமை, ஒரு துக்கம் கேட்கும் கணத்தில் ஒரு உச்சுக் கொட்டி அடுத்த கணம் அத்துக்கம் படிந்த நிழல்கூட மனதில் தங்கிவிடா வண்ணம் கழுவிப்போகிற அற்பவாழ்வாய் ஆகிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் இத்தகைய விசயங்கள் கேட்க நேருகையில் மனம் ஒரு குற்றவுணர்வோடு மௌனித்தே இருக்கிறது.\nஇந்த வேலைக்கு இன்னின்ன சாதிகளே தகுதியுடையவர்கள் என்று நீதிவகுக்கப்பட்ட புண்ணிய பாரதத்தில் அத்தகு நீதியின் துகிலுரிந்து எரிக்கப்படாமல் இதற்கெல்லாம் ஒரு விடிவு வருமா எனவும் தெரியவில்லை. நீங்கள் இங்கு இதை எடுத்துப்போட்டதற்கு நன்றி.\nஒருசிலபேருக்காவது தன்னைத்தாண்டி தன் சமூகம் எந்நிலையில் உள்ளது என உணரத் துணையாகும் இவை.\nமனதைத் தைக்கும் ஒரு உண்மையை பதிவாக இட்டுள்ளீர்கள்.சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.\nபதிவுக்கு நன்றிகள்.சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.\nமனது கனத்தது. இப்போதாவது அவருக்கு நிரந்தரப் பணி கிடைத்ததா\n//என்னைப் போன்ற பலர் அவருக்கு அறிமுகம் இருந்தும் எங்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்கக்கூட தெரியாமல், //\nஅவர் தான் உங்களைப் போன்றோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா உங்களைப் போல் அரசு மட்டத்தில் தொடர்புடையவர்கள் நீங்களாக முன்னின்று முயற்சி செய்தால் அவருக்கு பணி வாய்ப்பு பெற்றுத் தர இயலாதா\nஅவர் தான் உங்களைப் போன்றோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா உங்��ளைப் போல் அரசு மட்டத்தில் தொடர்புடையவர்கள் நீங்களாக முன்னின்று முயற்சி செய்தால் அவருக்கு பணி வாய்ப்பு பெற்றுத் தர இயலாதா உங்களைப் போல் அரசு மட்டத்தில் தொடர்புடையவர்கள் நீங்களாக முன்னின்று முயற்சி செய்தால் அவருக்கு பணி வாய்ப்பு பெற்றுத் தர இயலாதா\nநாங்கள் போராடிதான் இப்போது அவருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளோம். பிரச்சனை என்னவென்றால் அவர் அந்த சுடுகாட்டைப் பராமரிக்க வேண்டும், ஆனால், அவர் அதை விடுத்து மீண்டும் பிணம் புதைக்கும் வேலையைச் செய்வதுதான். அந்த வேலையை அவர் செய்ய வேண்டுமா என்பதுதான்.\nஅவர் அந்த சுடுகாட்டை விட்டு வர தயாராக இல்லை. பல முறை எடுத்துச் சொல்லியும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை.\nநான் குறிப்பிட்டது, அவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசின் நலத்திட்ட உதவி பெறுவதற்காக செல்கிறார். அது குறித்து எங்களுக்குக் தகவல் தெரிவித்திருந்தால் உதவியிருக்கலாம் என்பதுதான்.\nஅவருக்கு உதவும் வேலைத் தொடர்ந்து நாங்கள் செய்துக் கொண்டு இருக்கிறோம். அதை என் கடமையாக நினைப்பவன்...\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஅதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம...\nபுதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்க...\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – ...\nகிருஷ்ணவேணி அம்மாவும் அவரது மகனும் பிணம் புதைக்கும...\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புக்குப் புதிய இணைய தளம் -...\n\"சாவு வந்தாதான் சமைப்போம்\" - அனாதைப் பிணம் புதைக்க...\nதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - நான் ப...\nதமிழ் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மீது தமிழக க...\nபோராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையும், என் மீத...\nதமிழ்மணத்திற்கு நன்றி: நிகழ்வுகளை நாள்தோறும் எழுது...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேர��சிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் ���ிட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7195", "date_download": "2019-09-17T13:39:21Z", "digest": "sha1:HFTYR7MHOEGB36K6OGL6BNB26UA7L25P", "length": 15950, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "குளிர்ச்சி தரும் லிச்சி பழம்! | Coolish Lychee Fruit! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை உணவு\nகுளிர்ச்சி தரும் லிச்சி பழம்\nகோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தைப் போலவே இன்னொரு முக்கியமான பழம் லிச்சி. சீனாவைத் தாயகமாகக் கொண்ட லிச்சி, இப்போது எல்லா நாடுகளிலும் பரவலாகக் கிடைக்கிறது. நம் ஊரிலும் சூப்பர் மார்க்கெட் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை லிச்சி பழத்தை அதிகம் காணமுடிகிறது. சிலர் அது என்ன பழமோ என்று யோசித்தவாறே விலகுகிறார்கள். சிலர் சுவைத்துப் பார்க்கும் ஆவலோடு வாங்குகிறார்கள். விபரமறிந்து தொடர்ச்சியாக வாங்கி பயன்பெறுகிறவர்கள் ஒரு சிலர் மட்டுமே லிச்சியின் முழுமையான பலனை அறிந்துகொண்டால் நாமும் அந்த ஒரு சிலரில் முக்கியமானவராகிவிடுவோம்.\nஉடற்சூட்டைக் குறைக்க உதவும் தர்பூசணி, கிர்ணி மற்றும் சாத்துக்குடி முதலான பழங்கள் கோடைக்காலத்தில் ஏராளமாகக் கிடைப்பது போன்று, இந்தக் காலத்தில் லிச்சி பழம் அதிகளவில் கிடைக்கிறது. நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைய உள்ள இக்கனியில், கலோரியின் அளவு மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், இந்தப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ்(Phytochemicals) செல்களின் அபரித வளர்ச்சியைத் கட்டுப்படுத்தி, முதுமைப் பருவத்தில் ஏற்படுகிற கண்புரையைத் தடுப்பதாக கண் சிகிச்சை மருத்துவர்கள் சான்று அளிக்கின்றனர்.\nலிச்சி மரத்தின் விதை, பூ மற்றும் கனி ஆகியவை நமது உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பலவிதமான மருத்துவக் குணங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.நமது உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆண்டி-ஆக்சிடெண்ட் இதில் ஏராளமாக உள்ளது. எனவே, அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கண்களின் ஆர��க்கியத்தை மேம்படுத்தும் வகையில், இந்தப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ்(Phytochemicals) செல்களின் அபரித வளர்ச்சியைத் கட்டுப்படுத்தி, முதுமைப் பருவத்தில் ஏற்படுகிற கண்புரையைத் தடுப்பதாக கண் சிகிச்சை மருத்துவர்கள் சான்று அளிக்கின்றனர்.\nலிச்சி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும், இதயம் தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.நமது உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆண்டி-ஆக்சிடெண்ட் இதில் ஏராளமாக உள்ளது. எனவே, அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.பெர்ரி போன்ற அழகான பிங்க் நிறம் கொண்டது லிச்சி பழம்(Lychee Fruit). வெள்ளை நிறங்களிலும் லிச்சி காணப்படுகிறது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில், முதன்முதலாக இனிப்பு வகைகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட லிச்சி பழம் முற்காலத்தில் ‘பணக்காரர்களின் பழம்’ என குறிப்பிடப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nநாம் சாப்பிடுகிற உணவுப்பண்டங்களைச் செரிமானம் அடைய செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆகவே, இக்கனியை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், வெயில் காலத்தில் ஏற்படுகிற வயிறு தொடர்பான அனைத்துவிதமான பிரச்னைகளில் இருந்தும் மெல்லமெல்ல குணம் அடையலாம்.\nலிச்சி பழம் நமது உடலில் இருக்கின்ற ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. மேலும், இக்கனியில் உள்ள வைட்டமின்-சி உடலின் இரும்புச்சத்தை உட்கொள்ளும் ஆற்றலை கூட்டுகிறது. எனவே, ரத்தசோகை உண்டாகும் வாய்ப்பு குறைகிறது. வைட்டமின்-சி,வைட்டமின்-B6, நியாசின், ஃபோலேட், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னிசீயம் என நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.\nஉலகின் ஒவ்வொரு நாடுகளிலும், லிச்சி கனி ஒவ்வொருவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசிய நாட்டில் இதனை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதற்குப் உபயோகப்படுத்தும் வழக்கம் காணப்படுகிறது. இந்தோனேஷிய நாட்டு மக்கள் வேறு முறையை கையாளுகின்றனர். இவர்கள் இப்பழத்தின் விதைகளைக் குடல் தொடர்பான பாதிப்புகளைச் சரி செய்ய பயன்படுத்துகின்றன���்.உடல் பருமன் ஆவதைத் தடுத்து, நம்முடைய எலும்பு மண்டலத்தைப் பலம் அடைய செய்வதில் இந்தக் கனியின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. சீனாவில், தேள், பூரான் போன்ற விஷப்பூச்சி கடிகளிலிருந்து குணம் அடைய, லிச்சி பழத்தின் இலைகளைச் சாறாக அரைத்துப் பூசி\nலிச்சிப் பழத்தில் உள்ள நியாசின் என்ற வேதிப்பொருள், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க மிகவும் உதவி செய்கிறது.புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடும் பழக்கத்தால் ஏற்படுகிற தொண்டை பாதிப்புக்கள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது லிச்சி பழம்.நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கப் பயன்படும் புரதச்சத்து இந்த பழத்தில் 1.1 கிராம் அளவிற்குக் காணப்படுகின்றது. இது தவிர, மக்னீசியம் 10 மில்லி கிராமும், பொட்டாசியம் 159 மில்லி கிராமும், தாமிரம் 0.30 மில்லி கிராமும் உள்ளன.லிச்சி பழத்தில் மலச்சிக்கலைச் சரிசெய்து, தசைநார்கள் சீராக இயங்க வைக்க உதவும் நார்ச்சத்து 0.5 கிராமும், நமது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் கால்சியம் 10 மில்லி கிராமும் வைட்டமின்-சி 31 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மில்லி கிராமும், உடல் வெளுத்துப்போவதைச் சரி செய்யும் இரும்புச்சத்து 0.7 மில்லி கிராமும் உள்ளன.\nலிச்சி பழம் தர்பூசணி கிர்ணி\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-17T12:39:27Z", "digest": "sha1:IMM6SMSP5FRAPN5A5XH5S6R3A3FADOPP", "length": 5395, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "ஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது ஆதரவு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது ஆதரவு\nசசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் அவருக்குப் பின்னால் அணிவகுத்துள்ளனர். தற்போது நிர்வாகிகள் மட்டத்திலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.\nபல்வேறு நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கே.பி.முனுசாமி முதல் ஆளாக வந்து நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வத்தைப் பாராட்டி வாழ்த்தினார். தனது ஆதரவையும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் ராஜ்யசபா எம்.பி. டாக்டர் மைத்ரேயனும் ஓ.பிஎஸ்ஸுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். ஏற்கனவே சசிகலா புஷ்பாவும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அதிமுக எம்.பிக்களில் 2 பேர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பகிரங்கமாக திரும்பியுள்ளனர்.\nஇதேபோல முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆதரவும் தெரிவித்துள்ளனர். நடிகர் எஸ்.வி.சேகர், கராத்தே வீரர் ஹூசேனி ஆகியோரும் முதல்வருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். முதல்வரின் துணிச்சலான பேச்சைப் பாராட்டியுள்ளனர்.\nமுதல்வருக்கு குவிந்து வரும் ஆதரவு மேலும் வலுப்படும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மருந்து, மாத்திரைகள் பறிமுதல்\nமின்சார வாகனங்களை வாங்க கூடுதல் சலுகைகள்\nபோலீசுக்கு எதிராக சீக்கிய பெண் போராட்டம்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\nகாஷ்மீர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆலோசனை\nமுன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தில் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/14/32192/", "date_download": "2019-09-17T12:34:55Z", "digest": "sha1:KKPQ5SJRE57D3Y26APOKMTXBDAIJJHUO", "length": 9398, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள் (PDF).!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாண���கள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Books ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள் (PDF).\nஒரு நூறு சிறு விளையாட்டுக்கள் (PDF).\nஆசிரியர்கள் படிக்கவேண்டியகல்வி தொடர்பான 150 புத்தகங்கள்…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக...\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக...\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nRti பொதுத் தகவல் வழிக்காட்டி கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/pudukottai-student-got-first-rank-in-neet-for-siddha-358796.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T12:39:32Z", "digest": "sha1:H5AESAREDYF4SB4ZKKD2HKBMLHYJOMOR", "length": 18240, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி | Pudukottai Student got First rank in Neet for Siddha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் சுந்தரி அக்கா இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nபிறந்த நாளை தாய் மண்ணில் தாயுடன் கொண்டாடும் பிரதமர் மோடி.. களைகட்டும் குஜராத்\nKanmani Serial: தொடத் தொட மலர வேண்டிய முதலிரவில் பொளேர்.. எந்த பெண் மறப்பாள்\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nபள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு\nFinance பெட்��ோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்\nLifestyle புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nAutomobiles ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு\nMovies ஜெயிக்கப்போறது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா - வைரலாகும் மாஃபியா டீசர்\nSports அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nTechnology மூன்று ரியர் கேமராவுடன் மிரட்டலான சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி\nபுதுக்கோட்டை: கிராமம்தான்.. விவசாய குடும்பம்தான்.. ஆனாலும் படிக்கற பிள்ளைங்க எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும்.. படிச்சி மேல வந்துடுவாங்கன்றதுக்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம்தான் பொன்மணி\nயார் இந்த பொன்மணி.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தை சேர்ந்த பொன்கணேசன்-ஜெயசுதா தம்பதியரின் மூத்த மகள் தான் பொன்மணி. 12ம் வகுப்பு வரை சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார் பொன்மணி.\n2012-ல் பிளஸ் 2-வில் 1062 மார்க் வாங்கி ஸ்கூலில் 2-வது இடத்தை பிடித்தார். சின்ன வயசில் இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. அது முடியாம போச்சு. பல் டாக்டருக்கு படிக்கலாம்னு பார்த்தால் அதுவும் முடியாம போச்சு. கடைசியில் சித்த மருத்துவம் படிக்கலாம்னு முடிவு பண்ணி 2013-ம் வருஷம் சேலத்தில் உள்ள பிரைவேட் காலேஜில் படிச்சார்.\nஏய்.. இன்னா.. சுடட்டா.. ஐயா நான் ரவுடி இல்லைங்க.. அது பொம்மை துப்பாக்கிங்கய்யா.. பல்டி அடித்த கபாலி\nஇப்போ 5 வருஷம் மருத்துவ படிப்பு முடித்துவிட்ட பொன்மணி, பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதி உள்ளார். ரிசல்ட் வந்தபிறகுதான் தெரிந்தது.. தேர்வு முடிவில் பொன்மணி 400க்கு 377 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது\nஇந்திய அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பொன்மணியின் பெற்றோர்கள், உறவினர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.\nமகள் முதலிடம் பிடித்ததை பற்றி அவரது குடும்பத்தினர் சொல்லும்போது, \"விவசாய குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு 2 பொண்ணுங்க. சின்ன வயசில் இருந்தே பொன்மணி நல்லா படிப்பாள். டாக்டருக்கு பொன்மணியால் படிக்க முடியாம போச்சு. சித்த மருத்துவத்தில் சேர்ந்து படிச்சாள். பொன்மணி படிக்கும்போது கடன் வாங்கிதான் படிக்க வெச்சோம். விவசாயமும் பொய்த்து போய்விட்டது. அதனால பேங்கில் வாங்கின கடனை கூட திருப்பி கட்ட முடியல. இப்போ வெற்றி பெற உழைத்த எல்லா ஆசிரியர்களுக்கும் என் நன்றி என்கிறார்.\nகல்வியில் ஆண் பிள்ளைகளுக்கு இணையாக தன் பெண்ணையும் படிக்க வெக்கணும்னுதான் பொன்மணி தம்பதியினர் ஆசைப்பட்டனர். ஆனால் இன்று தங்கள் மகள் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதை நினைத்து ஆனந்த கண்ணீரில் தத்தளித்தும், திக்குமுக்காடியும் போய் உள்ளனர் பொன்மணியின் அம்மாவும், அப்பாவும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினகரனை திடுக்கிடச் செய்த பரணி கார்த்திகேயன்.. ஒரே நாளில் எடுத்த முடிவா..\n\"உன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டேன்.. மன்னித்துவிடு..\" வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபர்\nமேரியின் முகமெல்லாம் வழிந்த ரத்தம்.. விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. இமைக்கும் நேரத்தில் நடந்த கோர மோதல்.. 7 கார்கள்.. பறிபோன 6 உயிர்கள்\nபுதுக்கோட்டையில் ஒரு காரின் டயர் வெடித்ததால் பயங்கரம்.. 6 கார்கள் அடுத்தடுத்து மோதி 5 பேர் சாவு\nஷாக் வீடியோ.. பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. குடிபோதையில்.. நண்பனை அரிவாளால் சரமாரி வெட்டும் நபர்\nபஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்\nமதம் பார்ப்பவரா நீங்க.. தயவு செய்து சாப்பிட உள்ளே வராதீங்க.. புதுக்கோட்டை அருண் மொழியின் அதிரடி\n\"சங்கீதா\"வுக்காக காத்து கிடந்து ஏமாந்து போன கியூ... 2 குரூப்.. கடும் வாக்குவாதம்.. ஒரே பரபரப்பு\nஅத்துமீறிய அருண்குமார்.. ஆசிட்டை குடித்த 17 வயசு பெண்.. புதுக்கோட்டையில் பரபரப்பு\nபொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள்..பாராட்டு விழா நடத்திய கலை இலக்கிய மன்றம்\nஅன்புள்ள மருத்துவருக்கு.. 50 காசு போஸ்ட் கார்டில் வந்த கடிதம்.. நெகிழ்ந்து போன தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam pudukottai siddha நீட் தேர்வு புதுக்கோட்டை சித்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2", "date_download": "2019-09-17T12:22:51Z", "digest": "sha1:WX3ZSGFGZ2DOJZCRAGAUSEMQUNGFVAZH", "length": 19965, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரயான் 2: Latest சந்திரயான் 2 News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nவாஷிங்டன்: நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு மேல் சுற்றி வந்து...\nசந்திரயான்-2 பின்னடைவு பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கிண்டல்\nஇஸ்ரோ ஆய்வு மையம், தனது விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும்...\nBreaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது\nவாஷிங்டன்: சந்திரயான் 2 விண்கலத்தால் கொண்டு செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலை என்னவென தெரியாமலும் அதனிடம்...\nநாசா நினைத்தால் அது நடக்கும்.. ஆனால்.. சந்திரயான் 2ல் அடுத்து என்ன \nசந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தேடும் பணி தற்போது தொடங்கி உள்ளது. விக்ரம் லேண்டர் உடன்...\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nபெங்களூர்: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது குறித்து இதுவரை எந்த விவரங்களும் தெரியாமல் இந்தியா இருக்கும்...\nசந்திரயான் 2: இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட மோடி\nசந்திரயான் 2வை நிலவில் தரையிறக்குவதில் ஏற்பட்ட சறுக்கலை பிரதமர் மோடி மிகவும் சாதுர்யமாக கையாண்டார் என்பது...\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nமைசூரு: பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்துக்கு நேரில் வந்து விக்ரம் லேன்டர் தரையிறங்குவதைப் பார்க்க வந்தது...\nசந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு\nகோடிக்கணக்கான இதயங்கள் நேற்று அப்படியே நின்று போயின. ஒவ்வொரு விழியிலும் கண்ணீர்.. ஏக்கம், பெருமூச்சு, ஆதங்கம்,...\n21-ஆம் தேதி முதல��� விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\nபெங்களூர்: சூரிய ஒளியில் இயங்கும் தன்மை கொண்ட லேண்டரின் ஆயுட் காலம் இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்...\nகண்ணீர் மல்கிய சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்\nகண்ணீர் மல்க நின்ற இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து, முதுகில் தட்டிக் கொடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தேற்றிய...\nலேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா\nபெங்களூர்: சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோ முயற்சிப்பது சரி. அது...\nகண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, மோடி ஆறுதல்\nகண்ணீர் மல்க நின்ற இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து, முதுகில் தட்டிக் கொடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தேற்றிய...\nநிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்\nபெங்களூர்: இஸ்ரோவுடனான விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ....\nசந்திரயானுக்கு காத்திருக்கும் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்- வீடியோ\nசந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் மிகவும் திரில்லிங்காக இருக்கும் என்று இஸ்ரோ...\nவிக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு\nபெங்களூர்: நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேன்டரை உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் தொய்வு எழுந்துள்ளதாக தெரிகிறது....\nஆபத்தான இடத்தில் உள்ளது.. விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்ச்சி\nலண்டன்: நிலவில் விக்ரம் லேண்டர் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது....\n நிலவை ஆய்வு செய்ய வழியா இல்லை.. விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்\nபெங்களூர்: விக்ரம் லேண்டரின் இணைப்பு கிடைக்காததால் ஆர்ப்பிட்டரின் வாழ்நாளை 7 ஆண்டுகளுக்கு இஸ்ரோ உயர்த்தியுள்ளது....\nநம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100% செயல்படும்.. அப்ளாஸ் வாங்கும் மாணவி நதியாவின் கடிதம்\nதேவகோட்டை: \"நம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100 சதவீதம் செயல்படும்.. உங்கள் உழைப்பு வீண் போகாது\" என்று...\nசந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி தொடர்ந்து அமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர��மங்கள்\nடெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில் எப்படி பிரச்சனை ஏற்பட்டது, எதனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது...\nபெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்\nபெங்களூர்: சந்திரயான் 2வை உருவாக்குவதற்கு ஆன செலவை விட பெங்களூரில் சாலை போட அதிக அளவில் செலவு ஆகி இருப்பதாக...\nஷாக் டெஸ்ட் செய்துள்ளோம்.. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. நம்பிக்கை கொடுக்கும் சந்திரயான் 2\nடெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எவ்வளவு வேகமாக இணைப்பை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய...\n4 நாட்கள் ஆகிவிட்டது.. இந்த புதிருக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்\nடெல்லி: சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய...\nலேண்டருடனான தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சி.. அதென்ன 14 நாட்கள் கெடு\nபெங்களூர்: லேண்டருடனான தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் என இஸ்ரோ கூறியது ஏன் என்றும் அதென்ன 14 நாட்கள்...\n டுவிட்டரில் வைரலாகும் படம் விக்ரம் லேண்டரின் படமா.. அது எப்படி சாத்தியம்.. அது எப்படி சாத்தியம்\nபெங்களூர்: டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம் விக்ரம் லேண்டரின் படம் அல்ல என்றும் அது அப்பல்லோ 15 லேண்டிங் ஆன தளம்...\nஅட போலீசா இப்படி ஜோக் அடிக்குது.. வைரலாகும், விக்ரம் லேண்டர் பற்றிய நாக்பூர் காவல்துறை ட்வீட்\nநாக்பூர்: ஒவ்வொரு இந்தியனும் சந்திரயான் -2 லேண்டர் விக்ரமுடன், இஸ்ரோ தொடர்பு கொண்டுவிட வேண்டும் என்று...\nசந்திரயான் 2.. பாகிஸ்தான் அமைச்சர்தான் அப்படி.. ஆனா மக்கள் சொக்க தங்கமா இருக்காங்களே\nஇஸ்லாமாபாத்: சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டபோது பாகிஸ்தானின் தொழில்தொடர்பு துறை...\nபாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை இந்தியாவுக்கு பாராட்டு.. சந்திரயான் -2 க்கு பெரும் புகழாரம்\nகராச்சி: சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க முயற்சி செய்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2009/12/blog-post.html", "date_download": "2019-09-17T12:27:32Z", "digest": "sha1:ICE3PSQII4WAP3IY5OQLSKQ3TZJNUAKJ", "length": 17837, "nlines": 61, "source_domain": "www.bibleuncle.org", "title": "கடவுள் யார்? ��ேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா? - BibleUncle Evangelical Media", "raw_content": "\n வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா\n வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா\nஅன்பானவர்களே அருகில் உள்ள படத்தைப்பாருங்கள், (Clik image For view Larger ) பூமியின் அளவும் அதில் இருக்கும் நம்முடைய அளவும் நம் மூளையின் அளவும் எவ்வளவு சிறியவை என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். இதை எதர்க்காக சொல்லுகிறேன் என்றால் கடவுளின் அளவை நம்மோடு ஒப்பிட்டு அவரது பிரமாண்டத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.\nசரி விசயத்திற்கு உருவோம், இன்றைய அறிவியல் யுகம் வின்வெளி ஆய்வின் உச்சத்தில் இருக்கிறது, ஒரு சாமான்யனுக்குக் கூட வான் அறிவு அதிகமாக இருக்கிறது அதாவது நாம் மன்னில் இருந்து பார்க்கும் நீல வானம் ஒரு முடிவல்ல அதற்குமேல் கருமையான ஒரு வானம் இருக்கிறது அங்கே சூரியக்குடும்பத்தில் பூமியும், அந்த சூரியக்குடும்பம் ஆயிரக்கணக்கான சூரியக்குடும்பங்களும் கோடிக்கண‌க்கான சூரியன்களையும்(நட்சதிரங்கள்), உள்ளடக்கிய பால்வெளி மண்டலமும் உள்ளது என்றும், இது போல ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் வின்வெளியில் இருக்கின்றன என்பதும், இவைகள் வட திசையில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான ஒரு பால்வெளி மண்டலத்தை மற்ற பால்வெளி மண்டலங்கள் சுற்றி வருகின்றன என்பதும் சாமான்யரும் அறிந்ததே.\nஅதாவது நாம் பார்க்கும் நீலவானம் (பறவைகள் விமானம் பறக்கும்) வானம் முதல் வானம், கோள்களும் சூரியன்களும் அடங்கிய பால்வெளி மண்டலங்கள் அடங்கிய வின்வெளி வானம் இரண்டாம் வானம், ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் ஒன்றாகச் சுற்றி வரும் வடதிசை பிரகாசமான பால்வெளி மூன்றாம் வானம், இதை வேதம் மிக மிக அழகாகச் சொல்கிறது(சங்கீதம் 48;2, 2கொரி 12;2,3, )\nஇதில் 1திமோத்தி 6;16ல் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ சேர‌க்கூடாத‌ ஒளியில் வாச‌ம்பன்னுகிறவரும் ஒருவரும் காணக்கூடாதவருமான‌ ஒரு ச‌க்திதான் இந்த‌ ச‌க‌ல‌த்தையும் உண்டாக்கிய‌து (யோபு38;4 ம‌ற்றும் 7) அதோடு கூட‌ நிற்காம‌ல் அவைக‌ளை பெய‌ர் சொல்லி அழைத்தார், அவைக‌ள் அவ‌ருடைய‌ வார்த்தைக்குக் கீழ்ப‌டிகின்ற‌ன‌, என்றும் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து, அவ‌ர் வார்த்த‌யாக‌ இருக்கிறார் வார்த்தையாக‌வே செய‌ல்ப‌டுகிறார் என்று யோவான் 1;1ல் சொல்லப்படுகின்றது, இவ்வளவு பெரிய வார்த்தைகள��ல் வருனிக்க முடியாதவர்தான் கடவுள் இவருக்குப் பெயர் இல்லை, இந்த சக்திதான் நமக்குள்ளும் (வார்த்தையாய்)வாசமாய் இருக்கிறார்( நீதிமொழிகள் 18;21), இப்படி நம்முடைய மொழிகளாலும், அறிவினாலும் விவரிக்க முடியாதவர் தான் கடவுள் அவரை பைபிள் பிதா (அப்பா, தகப்பன்) என்று அழைக்கிறது.\nவேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா\nசரி அடுத்ததாக நாம் இன்று நம்முடைய அறிவியல் யுகம் முழுமூச்சாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் குறித்து பைபிளில் ஆராய்வோம், ஆம் அது வேற்று கிரகவாசிகள் தான், அனேகமுறை நாம் வேற்று கிரகத்தவர் பற்றிப் படிக்கிறோம், ஆர்வமுடன் பேசிக்கொள்கிறோம், அவர்கள் பூமிக்கு வருவது பற்றியும், அவர்கள் நம்மை விட அறிவியல் வளர்ர்சியில் வளர்ந்தவர்கள் என்றும் பூமிக்கு அடிக்கடி வருவதாகவும் நாம் கேள்விப்படுகிறோம், ஒரு வேளை அவர்கள் பூமியில் வந்து குடியேற முயலலாம் அதனால் அவர்களோடு போர் மூளலாம் என்றெல்லாம் ஒரு பயத்தையும், பீதியையும், சிலர் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கட்டுக்கதை என்பார்கள், சிலர் ஆதாரங்களைக் காட்டுவார்கள், இப்படி சர்ச்சைகள் நிலவி வருவதற்குக் காரணம் அறிவியல் முறையில் நிரூபிக்கப்படவில்லை(ஒருவேளை மறைக்கப்பட்டிருக்கலாம்) என்பதால் தான். ஆனால் பைபிள் யோபு 38ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள் இதற்கான விடை கிடைக்கும், எப்படி பூமி உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே, மற்ற நட்சத்திரங்களும் அதில் வாழும் தேவ புத்திரர்களையும் உண்டாக்கியதாகவும், பூமி உருவாக்கப்படும் போது அதில் வாழும் அவர்கள் பாடி மகிழ்ச்சியடைந்து கம்பீரித்தார்கள் என்று மிக மிகத் தெளிவாகச் சொல்லப்படிருக்கிறது, கடவுள் அவர்களை விட நம்மை (மனிதர்களை) சிறிவர்களாகினார் என்று எபிரேயர் ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇவர்களில் பலவகைகளையும் வேதம் தெளிவாக விவரிக்கிறது, அதே போல பறக்கும் தட்டில் வந்த சில வேற்றுகிரக வாசிகள் மனிதர்களைப் பிடித்து அவர்களோடு உடலுறவு கொண்டார்கள் என்றும் சில தகவல்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதற்கும் வேதத்தில் ஆதாரம் உள்ளது, இது பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன்னதாக நாம் பிசாசு யார் அந்த நாசகாரன் எங்கிருக்கிறான் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம், இவைகளைப்பற்றியும், பூமியில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பற்றியும், பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில முரன்பட்ட தகவல்கள் பற்றியும், அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம். காத்திருங்கள்.........................\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்துக் கட்டளைகள் திரைப்படம் (Ten Commandments Movie Online)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/15386-.html", "date_download": "2019-09-17T13:21:02Z", "digest": "sha1:B5HO4ZFP6SOEREXIKC3VSNOHIG64GSQN", "length": 10245, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய அரசிடம் ஆப்பிள் போடும் கண்டிஷன் |", "raw_content": "\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகாலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட்டில் லீக்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nபங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nஇந்திய அரசிடம் ஆப்பிள் போடும் கண்டிஷன்\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக பல செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன. வெகு நாட்களாக இந்திய அரசிடம் ஆப்பிள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தற்போது தங்களுக்கு தேவையான சலுகைகளை குறித்து ஒரு லிஸ்ட் போட்டு மத்திய அரசிடம் அவர்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் முக்கிய அம்மசமாக மொபைல் போன்களுக்கான பழைய மற்றும் புதிய பாகங்களை இறக்குமதி செய்ய, 15 வருடங்களுக்கு வரி விலக்கு கேட்கிறார்களாம். அவர்கள் துவங்க திட்டமிட்டுள்ள தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் திறன் கொண்டது அல்ல; பாகங்களை இணைக்கும் தொழிற்சாலை மட்டும் தான். தற்போது இந்திய அரசின் விதிப்படி ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் 30% பாகங்களை இந்தியாவில் இருந்து தான் வாங்க வேண்டும். ஆனால், புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க இதை 3 வருடங்களுக்கு தளர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக அவர்கள் கேட்கும் மற்ற கோரிக்கைகளை அரசு ஒப்புக்கொண்டால், இங்கு தொழிற்சாலை வைத்துள்ள சாம்சங் போன்ற மற்ற பெரிய நிறுவனங்களும் இதே சல��கைகளை கேட்க வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதம் 25ஆம் தேதி ஆப்பிள் அதிகாரிகளுடன் நடக்கும் சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேலும், டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு அந்நிறுவனத்தை அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகளை திறக்க வைக்க முயற்சிகள் எடுக்கும் என்பதனால் விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n5. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் கைதாக வாய்ப்பு\nபிகில் ஆடியோ லாஞ்சில் செய்யப்பட்டுள்ள மாற்றம் \nஆடியோ ரிலீஸ் மேடையில் பாடவுள்ளாராம் விஜய்\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n5. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n6. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n7. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nமக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமூன்று நாயகிகளுடன் நடிக்கும் விஜய் தேவார கொண்டா\n’5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17242", "date_download": "2019-09-17T13:00:27Z", "digest": "sha1:JBBCBZS34YDR7THBH2BJH6J4R6U6IEPQ", "length": 13798, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பில் இலங்கை உரிய வகையில் செயற்பட வில்லை - பிரித்தானிய பாராளுமன்றில் சூடான விவாதம் | Virakesari.lk", "raw_content": "\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nபொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பில் இலங்கை உரிய வகையில் செயற்பட வில்லை - பிரித்தானிய பாராளுமன்றில் சூடான விவாதம்\nபொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பில் இலங்கை உரிய வகையில் செயற்பட வில்லை - பிரித்தானிய பாராளுமன்றில் சூடான விவாதம்\nபொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் அவை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டினார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அந்நாட்டு தொழிற்கட்சி அறிவித்திருந்தது.\nபிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பன் இந்த விடயத்தை அறிவித்திருந்தார். இலங்கை மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் சுயாதீன தன்மை தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இந்த விவாதம் இடம்பெற்றது.\nவிவாதத்தின் போது பதிலளித்த பாராளுமன்ற உற��ப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் இல்லை என்று குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும், அதனை வரவேற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உறுதி மொழி வழங்கிய விடயங்கள் மற்றும் ஜெனிவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் , இலங்கை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் உரிய கால அட்டவனையை கொண்டிருக்க வில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய தொழிற்கட்சி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமனித உரிமை இலங்கை பிரித்தானியா பொறுப்புக்கூறல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.\n2019-09-17 18:00:36 விபத்து தூக்கி வீசப்பட்ட\nUPDATE : தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் தீ\nதெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது யாரும் பாதிக்கப்படாத நிலையில் குறித்த வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.\nகண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர்\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி jorn rohdi தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.=\n2019-09-17 17:26:43 கண்ணிவெடி பணிகள் பார்வை\nஅனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்கள், உழவு இயந்திரம் மீட்பு\nகிளிநொச்சி பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றையும் பளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\n2019-09-17 17:24:05 அனுமதிப்பத்திரம் மணல் ஏற்றிச்சென்ற\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபைய��ல் அதிருப்தி\n2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பில் பதிலளிக்க அரசு ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.\n2019-09-17 17:15:14 பாராளுமன்றம் சபாநாயகர் வெளிநாட்டு விஜயம்\nஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி\nகுரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\n“சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்”\nபத்தேகம பிரதேச சபைத் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/parthiban-3/", "date_download": "2019-09-17T13:00:42Z", "digest": "sha1:TQFQPWXSZE4MIZ65ISRP2KVRQYWOULCQ", "length": 5958, "nlines": 158, "source_domain": "sivantv.com", "title": "Parthiban-3 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail6463/-------------------------", "date_download": "2019-09-17T12:15:06Z", "digest": "sha1:6WNA4CUBSJVM3VR2JU6DVLHKUJZE4KRW", "length": 4837, "nlines": 158, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nபதின்பருவ முஸ்லிம் வாலிபர்களுக்கான கையேடு ஆண்கள் பதிப்பு\nHome » Books Categories » Tamil Books » இளைஞர் பகுதி » ஆதலினால் காதல் செய்யாதீர்\nBook Summary of ஆதலினால் காதல் செய்யாதீர்\nமனிதன் காதல் இல்லாமல் வாழ முடியுமா\nகாதல் எப்பொழுது செய்ய வேண்டும்\nகாதலிப்பது தவறா அல்லது காதலிப்பவர்கள் தவறானவர்களா\nபெற்றோர்கள் ஏன் காதலை வெறுக்கிறார்கள்\nஇன்னும் இது போன்�� பல வினாக்களுக்கு இந்நூலில் 21 அறிஞர்கள் பதில் தருகிறார்கள்.\nBook Reviews of ஆதலினால் காதல் செய்யாதீர்\nView all ஆதலினால் காதல் செய்யாதீர் reviews\nBook: ஆதலினால் காதல் செய்யாதீர் by V.S. MOHAMMED AMEEN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/09/31574/", "date_download": "2019-09-17T13:03:29Z", "digest": "sha1:TAUTZ6W6RQWREPOT4VXJIDGEBEJ5OMTE", "length": 13462, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "உடலில் கொழுப்பு குறையவில்லையா? இந்த விதையை இப்படி சாப்பிடுங்கள்..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் உடலில் கொழுப்பு குறையவில்லையா இந்த விதையை இப்படி சாப்பிடுங்கள்..\n இந்த விதையை இப்படி சாப்பிடுங்கள்..\nகீரைகள் மட்டுமின்றி அவற்றின் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன.றையவில்லையா\nகீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.ப்பு குறையவில்லையா\nதண்டுக்கீரையின் விதையில் ‘குளூட்டன்’ எனப்படும் புரதம் கிடையாது. எனவே குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாக உட்கொள்ளலாம்.பு குறையவில்லையா\nஒரு கோப்பை கீரை விதையில் 26 கிராம் புரதச் சத்து உள்ளது. அத்துடன், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.ல் கொழுப்பு குறையவில்லையா\nகீரை விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன\nPrevious articleசிறப்பு வகுப்பு நடத்துவது தொடர்பான CEO வேலூர் சுற்றறிக்கை.\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nகண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்கும் வழிகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு –...\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நட��்கிறது – தமிழகம் சார்பாக...\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு –...\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமொழிப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டு தற்காலிகமாக மத்திய அரசின் புத்திசாலித்தனமான முடிவால் தொடக்கத்திலேயே முடிவுக்குக்...\nமொழிப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டு தற்காலிகமாக மத்திய அரசின் புத்திசாலித்தனமான முடிவால் தொடக்கத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வரைவு அறிக்கையில் ஹிந்தி கட்டாயமில்லை என்கிற திருத்தத்தை வெளியிட்டு இப்போதைக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/mgr.html", "date_download": "2019-09-17T12:41:09Z", "digest": "sha1:NPRWGKMGXJ4OKCXJHAMM4ZW3MCH7ZWTJ", "length": 17062, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளிக் கட்டடம்: எம்.ஜி.ஆர். உறவினர்கள் இடையே மோதல் | MGRs relatives fight in court over school building - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்க���ப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளிக் கட்டடம்: எம்.ஜி.ஆர். உறவினர்கள் இடையே மோதல்\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி அம்மையாரின் நினைவுப் பள்ளியின் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டகட்டடத்தை பயன்படுத்தக் கூடாது என்று எம்.ஜி.ஆன் உறவினரான சுதா விஜயகுமாருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇதுதொடர்பாக எம்.ஜி.ஆரின் மற்றொரு உறவினர் எம்.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தட் மனுவில் கூறியிருந்ததாவது:\nகாஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் பகுதியில், டாக்டர் எம்.ஜி.ஆர்.- ஜானகி நினைவுப் பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர் குடியிருப்புக்கான இடத்தில், பள்ளிக் கட்டடத்தைக் கட்ட சுதா விஜயக்குமார்முடிவு செய்தார்.\nஇதற்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.\nஆனால் அந்த அனுமதி கிடைக்கும் முன்பாகவே, கட்டடம் கட்டும் பணிகளைத் தொடங்கினார் சுதா விஜயக்குமார்.இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் எனது சார்பில் ஆட்சேபனைகளைத்தெரிவித்திருந்தேன். இருப்பினும் சுதா தொடர்ந்து கட்டடப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.\nஇந் நிலையில், கட்டடப் பணிகளை நிறுத்துமாறு கடந்த மே 21ம் தேதி சென்னை பெருநகர வள்ச்சிக் குழுமம்சுதாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டடப் பணிகள் நிறுத்தப்படவில்லை.\nஇதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்தப் புதிய கட்டடத்தை 30நாட்களுக்குள் இடிக்குமாறு கடந்த 5ம் தேதி வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டது.\nஆனாலும் அதையும் சுதா மதிக்கவில்லை. இதனால் தான் இப்போது மீண்டும் ரிட் மனுவைத் தாக்கல்செய்துள்ளேன் என்று தனது மனுவில் ராஜேந்திரன் கூறியிருந்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, புதிதாக கட்டியுள்ள கட்டடத்தை சுதா விஜயக்குமார் பயன்படுத்தக் கூடாது.மேலும் புதிதாக எந்தக் கட்டடம் கட்டக் கூடாது என்று உத்தரவிட்டார்.\nவழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/09/22/fire.html", "date_download": "2019-09-17T13:16:00Z", "digest": "sha1:QEALP6MI5R6FS7F5TPS7RLCFUV5ZJBUQ", "length": 15959, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பரிதாப சாவு | Fire accident in Chennai: 3 die - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\n���ன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பரிதாப சாவு\nசென்னை, வியாசர்பாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த தீவிபத்தைப்பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.\nவியாசர்பாடியில் உள்ள சஞ்சய் நகரில் அதிகாலையில் இந்தப் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. காற்று வேகமாகவீசியதால் குடிசை வீடுகளுக்கு தீ வேகமாக பரவியது.\nதீ பரவத் தொடங்கியதும், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர். தீயணைப்புப் படையினருக்குத்தகவல் போனது. கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, செங்குன்றம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்துதீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.\nதீ மளமளவென்று பரவியதில், ஏராளமான குடிசை வீடுகள் கருகின. இதில் சாமுவேல் (51), அவரது மகன் டக்ளஸ்(வயது 21) ஆகிய இருவரும் தூங்கிய நிலையில் கருகி இறந்தனர். சாமுவேலின் மனைவி வசந்தா வீட்டை விட்டுவெளியேறியதால் தப்பினார். இருப்பினும் அவர் கீழே விழுந்ததில் கால் முறிந்தது. மேலும் 2 பேருக்கும் தீக்காயம்ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தீவிபத்தைப் பார்த்ததும் முருகன் என்பவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அவர்மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் விட்டார். இந்த தீவிபத்தில்150க்கும் மேற்பட்ட குடிசைகள், கோழிக்கடையில் இருந்த 30 கோழிகள், ஏராளமான சைக்கிள்கள், சில மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. சிறிய சர்ச்ஒன்றும் தீக்கிரையானது.\nசம்பவம் நடந்த இடத்தை வட சென்னை மாவட்ட போலீஸ் இணை ஆணையர் சைலேந்திரபாபு சென்றுபார்வையிட்டார். அமைச்சர் ஜெயக்குமார், துணை மேயர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் ஆகியோரும் அப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளைவழங்கினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chandrayaan-2-to-be-launched-tomorrow-early-morning-356985.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T12:47:20Z", "digest": "sha1:DYKZNBHR5RRESXPNTALGVFXJ3ONC3GPP", "length": 28467, "nlines": 274, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chandrayaan-2 Launch :தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ | Chandrayaan-2 to be launched tomorrow early morning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nChandrayaan-2 Launch :தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்\nஶ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தற்காலிகம���க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திராயன் விண்கலம்-2 மறுபடியும் எப்போது ஏவப்படும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.\nகுரு பிரசாத், இஸ்ரோ பிஆர்ஓ: சந்திராயன் 2 விண்கலம் எப்போது ஏவப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சிறிது நேரம் காத்திருங்கள்.\nஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவதை பார்ப்பதற்காக வந்திருந்த 5,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nசந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ அறிவிப்பு\n# GSLVMkIII-M1 இன் கிரையோஜெனிக் கட்டத்தில் திரவ ஹைட்ரஜனை நிரப்புதல் முடிந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தம்.\nசந்திராயன் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தம்\nISRO வலைத்தளமான https://bit.ly/2LTTdrp மற்றும் DD நேஷனலில் 2:30 AM முதல் நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள். நேரடி ஸ்ட்ரீமிங்கிலும் பார்க்கலாம்: Youtube: https://bit.ly/2G7TseH, Facebook: https://bit.ly/2EFxYEw\nசந்திரயான் -2 திட்டத்திற்கான செலவு ஹாலிவுட் திரைப்படங்களின் பட்ஜெட்டை விட குறைவு. ரூ .960 கோடி செலவில் சந்திராயன் -2 உருவாக்கம்.\nசந்திரயான்-2 திட்டப் பணிகள் முழுவதும் முத்தயா வனிதா, ரிது காரிதால் என்ற பெண்களின் தலைமையில் நடைபெறுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.\nஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 இன்று அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதனை காண்பதற்காக, மக்கள் அங்கு கூடி வருகிறார்கள்.\nநிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து சந்திராயன் - 2 ஆய்வு செய்ய உள்ளது.\nநிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து சந்திராயன் - 2 ஆய்வு செய்ய உள்ளது.\nசந்திராயன் -2 விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து வரும் செப்டம்பர் 6 தேதி நிலவில் தரையிறங்கும்\nஉலகில் முதல் முறையாக, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, 'சந்திராயன் - 2' என்ற விண்கலத்தை, 'இஸ்ரோ' அனுப்புகிறது.\nநிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக 'ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய 'லேண்டர்' என்ற சாதன��், மற்றும் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய 'ரோவர்' என 3 சாதனங்கள் சந்திராயன் -2 ல் இடம்பெற்றுள்ளன.\nஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் தரையிறங்க முடியும். முழு நிலவையும் ஆய்வு செய்ய துருவ வட்டப்பாதையில் தான் செல்ல முடியும்; துருவ வட்டப்பாதையில் நிலவை சென்றடைவது என்பது மிகவும் சவாலான பணியாகும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nஇந்தியாவின் பெருமைமிகு கனவு சந்திராயன் -2 2 மணிநேரங்களில் விண்ணில் பாய்கிறது\nஆந்திரா; நிலவின் தோற்றம், சூரிய மண்டல தோற்றத்தின் மர்ம முடிச்சு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சந்திராயன் - 2 விண்கலம் ஆராயும்.\nஆந்திரா; நிலவை ஆராய்வதற்காக சந்திராயன் - 2 விண்கலம் விண்ணில் பாய உள்ளது.\nஆந்திரா: சந்திராயன்-2 விண்கலம் திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.\nஆந்திரா: சந்திராயன்-2 விண்கலம் திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.\nஆந்திரா; நிலவை ஆராய்வதற்காக சந்திராயன் - 2 விண்கலம் விண்ணில் பாய உள்ளது.\nஆந்திரா; நிலவின் தோற்றம், சூரிய மண்டல தோற்றத்தின் மர்ம முடிச்சு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சந்திராயன் - 2 விண்கலம் ஆராயும்.\nஇந்தியாவின் பெருமைமிகு கனவு சந்திராயன் -2 2 மணிநேரங்களில் விண்ணில் பாய்கிறது\nஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் தரையிறங்க முடியும். முழு நிலவையும் ஆய்வு செய்ய துருவ வட்டப்பாதையில் தான் செல்ல முடியும்; துருவ வட்டப்பாதையில் நிலவை சென்றடைவது என்பது மிகவும் சவாலான பணியாகும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nநிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக 'ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய 'லேண்டர்' என்ற சாதனம், மற்றும் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய 'ரோவர்' என 3 சாதனங்கள் சந்திராயன் -2 ல் இடம்பெற்றுள்ளன.\nஉலகில் முதல் முறையாக, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, 'சந்திராயன் - 2' என்ற விண்கலத்தை, 'இஸ்ரோ' அனுப்புகிறது.\nசந்திராயன் -2 விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து வரும் செப்டம்பர் 6 தேதி நிலவில் தரையிறங்கும்\nநிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து சந்திராயன் - 2 ஆய்வு செய்ய உள்ளது.\nநிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ ச���தகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து சந்திராயன் - 2 ஆய்வு செய்ய உள்ளது.\nஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 இன்று அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதனை காண்பதற்காக, மக்கள் அங்கு கூடி வருகிறார்கள்.\nசந்திரயான்-2 திட்டப் பணிகள் முழுவதும் முத்தயா வனிதா, ரிது காரிதால் என்ற பெண்களின் தலைமையில் நடைபெறுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.\nசந்திரயான் -2 திட்டத்திற்கான செலவு ஹாலிவுட் திரைப்படங்களின் பட்ஜெட்டை விட குறைவு. ரூ .960 கோடி செலவில் சந்திராயன் -2 உருவாக்கம்.\nISRO வலைத்தளமான https://bit.ly/2LTTdrp மற்றும் DD நேஷனலில் 2:30 AM முதல் நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள். நேரடி ஸ்ட்ரீமிங்கிலும் பார்க்கலாம்: Youtube: https://bit.ly/2G7TseH, Facebook: https://bit.ly/2EFxYEw\nசந்திராயன் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தம்\n# GSLVMkIII-M1 இன் கிரையோஜெனிக் கட்டத்தில் திரவ ஹைட்ரஜனை நிரப்புதல் முடிந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தம்.\nசந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ அறிவிப்பு\nஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவதை பார்ப்பதற்காக வந்திருந்த 5,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nகுரு பிரசாத், இஸ்ரோ பிஆர்ஓ: சந்திராயன் 2 விண்கலம் எப்போது ஏவப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சிறிது நேரம் காத்திருங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\n\\\".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா\nநிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்\nவிக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு\nஆபத்தான இடத்தில் உள்ளது.. விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்ச்சி\n நிலவை ஆய்வு செய்ய வழியா இல்லை.. விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்\nமுதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்\nசந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி தொடர்ந்து அ���ைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்\nபெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்\nஷாக் டெஸ்ட் செய்துள்ளோம்.. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. நம்பிக்கை கொடுக்கும் சந்திரயான் 2\n4 நாட்கள் ஆகிவிட்டது.. இந்த புதிருக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்\nஏகாதசியில் விண்கலம் அனுப்பியதால் அமெரிக்காவுக்கு வெற்றி.. சொல்வது மாஜி ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro india இஸ்ரோ இந்தியா சந்திராயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/17181727/Campaigning-for-LokSabha-Elections-2019-comes-to-an.vpf", "date_download": "2019-09-17T13:18:05Z", "digest": "sha1:A5B5K5M7PX4LTPUMV3MM7OI5MZ4JKGIG", "length": 13668, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Campaigning for LokSabha Elections 2019 comes to an end || நாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது + \"||\" + Campaigning for LokSabha Elections 2019 comes to an end\nநாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nநாடாளுமன்றத் தேர்தலில் 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிந்தது.\nநாடாளுமன்றத்துக்கு 7–வது மற்றும் இறுதிக்கட்டமாக பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தரபிரதேசம் (13), இமாசலபிரதேசம் (4), சண்டீகார் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக்கும் 19–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் நீங்கலான 8 மாநிலங்களில் உள்ள 50 தொகுதிகளிலும் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.\nமேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டதால், அங்கு 9 தொகுதிகளிலும் நேற்று இரவு 10 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடைபெற்றது. மீதம் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள���க்கும், நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.\n4 தொகுதிகளிலும் நடைபெற்ற அனல்பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. மாலையில் பிரசாரம் நிறைவுபெற்றதும், தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 19–ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.\n23–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\n1. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம் என பார்க்கப்படுகிறது.\n2. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது.\n3. நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு\nநாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.\n4. நாடாளுமன்ற தேர்தல்: நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்\nநாடாளுமன்றத் தேர்தலின் போது பறக்கும் படையின் சோதனையில் நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n5. 6-வது கட்ட தேர்தலில் 6 மணி வரையில் 59.70 சதவீத வாக்குப்பதிவு, மேற்கு வங்கத்தில் 80.13 சதவீத வாக்குப்பதிவு\n6-வது கட்ட தேர்தலில் 6 மணி வரையில் 59.70 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது, அதிகப்பட்சமாக மேற்கு வங்காளத்தில் 80.13 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எ��்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. ”ஆ.எஸ்.எஸ். இல்லாமல் இந்துஸ்தான் இல்லை ” - ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஸ் பூனியா\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101947/", "date_download": "2019-09-17T12:57:46Z", "digest": "sha1:TN2LMWP2SGNHOZNKBQYLBWUBC75TASVZ", "length": 9500, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளை மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநாளை மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை\nமத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் 5ம்திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.\nமத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதுடன் இத்தினத்திற்கு பதிலாக அடுத்த வாரம் 10ம் திகதி சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nTagsதமிழ் பாடசாலைகள் நாளை மத்திய மாகாண விடுமுறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதா��� செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் போலி லேபலுடன் விற்கப்பட்ட 6 ஆயிரம் குடிநீர் போத்தல்கள் பறிமுதல்\nநான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் :\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/05/13052016.html", "date_download": "2019-09-17T13:23:23Z", "digest": "sha1:CGDHBLGVJ6N6AVP5EPG3D3AJMO5J2KMS", "length": 10266, "nlines": 189, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nநடந்து முடிந்த சங்க அங்கீகாரத்தேர்தலின்\nமொத்த வாக்காளர்கள் 164244 ஆகும்.\nJTO பதவியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்...\nகணக்கில் இருந்து கழிக்க வேண்டும்\nகாரணம் மொத்த வாக்காளர்கள் கணக்கில்\n50 சதம் வாக்குகளைப் பெற்று விட்டால்\nதான்.. ஒரு சங்கம் மட்டுமே BSNLலில்\nகாலத்தைக் கழித்து விடலாம் என்று\nமனப்பால் BSNLEUவின் மகத்தான கோரிக்கை\nமொத்த வாக்காளர்கள் 163820 என்று கணக்கிடப்பட்டு\nஅதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ முடிவுகள்\nமொத்த வாக்காளர்கள் : 163820\nவாக்களிக்காதவர்கள் - 9980 - 6.1 சதம்\nசெல்லாத வாக்குகள் - 1395\nசெல்லுபடியான வாக்குகள் - 152445\nஎந்த சங்கமும் 50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெறாததால்...\n15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற\nNFTE மற்றும் BSNLEU சங்கங்கள்\n7 சத வாக்குகளைப் பெற முடியாமல்\nJCMல் ஒரு இடத்திற்கு கூட வழியில்லாமல் போனது.\nFNTO சங்கம் பெற்ற வாக்குகளை விட\n50 சதப் பெரும்பான்மை கிடைக்காமல்...\nBSNLEU வின் ஒரே சங்க கனவு கலைந்து விட்டது...\nஞானப்பெருக்கே... வாழ்க... நேர்மை மிடுக்கே... வாழ்க...\nவளமுடன்...வாழ்க... நலமுடன்... வாழ்க...தோழர் .K.N. ...\nNFTE மத்திய செயற்குழு நமது NFTE சங்கத்தின் மத்திய...\nதேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் மன்றம் NFTE , TEPU...\nஅதிகாரிகள் சங்க உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் B...\nதமிழ் மாநில மாநாடு தலைமைப்பண்பில்...தலைசிறந்த...த...\nதொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் காரைக்குடி. மாவட்ட...\nவிடுப்புச் சம்பளம் 20 சத நிறுத்தம்... நிறுத்தம் த...\nஇந்திய அஞ்சல் வங்கி PBI வரும் மார்ச் 2017 முதல் இந...\nஏழாவது...ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்குப் ப...\nவாழ்த்துக்கள் இன்று 22/05/2016 ஏராளமான தடைகளுக...\nநூறாண்டு காலம் வாழ்க...NFTE மாநிலப்பொருளர் தோழர்....\nவாழ்க... நலமுடன்...தோழர். மாலி தோழர்.மாலி... NFTE...\nதோழர் ஜெகன் பிறந்ததின விழா தோழர்.ஜெகன் பிறந்ததின ...\nஅங்கீகார உத்திரவுகள் நடந்து முடிந்த BSNL தொழிற்சங...\nஅகில இந்திய விருதுகள் 2015ம் ஆண்டிற்கான அகில இந்...\nமே - 17 - எல்லோரும்... கொண்டாடுவோம்... மே - 17 மேத...\nJCM இடங்கள் நடந்து முடிந்த சங்க சரிபார்ப்புத் தேர...\nமுடிந்தது... விடிந்தது.. தேர்தல் அதிகாரப்பூர்வ மு...\nஅகில இந்தியத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில...\nபதவிப்பெயர் மாற்றம் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக...\nதமிழகத்தில் NFTE வெற்றி தமிழகத்தில் NFTE வெற்றி...\nகாரைக்குடி தேர்தல் முடிவுகள் NFTE = 233 FN...\nவாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த சரிபார்ப்புத் தேர...\nதேர்தல் திருவிழா 10/05/2016 அன்று நாடு முழுக்க தொ...\nகாரைக்குடி வாக்குப்பதிவு நிலவரம் மொத்த வாக்குகள் ...\nமுத்திரை பதித்திடு...முடிவுரை எழுதிடு... BSNL தோழ...\nசிந்தனை செய்... இளைய மனமே... நாங்கள் இளம் TTAக்கள்...\nபோடப்போறோம்... ஓட்டு... போடப்போறோம�� ஓட்டு..வாங்க ம...\nசெய்திகள் சென்ற பிப்ரவரி 2016ல் 269ல் இருந்து இரண்...\nBSNL நேரடி ஊழியர்களுக்கான ஓய்வூதியப்பலன் BSNLலில்...\nஅஞ்சலி ..தோழர். D. ரெங்கநாதன் கடலூரின் மூத்த தலைவ...\nமேதினக் கூட்டம் 130வது மேதினச் சிறப்புக்கூட்டம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_21-3/", "date_download": "2019-09-17T12:12:30Z", "digest": "sha1:I3H3I25SWF4KG7ROGKMSM2BHKQKWZOZR", "length": 10107, "nlines": 141, "source_domain": "shumsmedia.com", "title": "தந்தைக்கு உயிர் கொடுத்த தனயன் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nதந்தைக்கு உயிர் கொடுத்த தனயன்\nஹிஜ்ரீ 656ல் வாழ்ந்த இமாம் யஹ்யா இப்னு யூஸுப் அஸ்ஸர்ஸரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மேற்கண்ட பாடலில் பின்வருமாறு கூறியுள்ளார்.\n நீங்கள் அல்லாஹ் இடம் சிறந்த\nநீங்கள் நபீயாக இருந்த நேரம் ஆதிபிதா ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “றூஹ்” உயிர் அவர்களின்\nஅந்த நேரம் அவர்கள் உயிர் பெற்று எழுந்திருக்கவில்லை.\nஅப்போது உங்களின் திருப்பெயர் அர்ஷின் மீது எழுதப்பட்டிருந்ததை நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டார்கள்.\nஅது மிகப் பெரும் பதவியாகும். அல்லாஹ் அப்பதவியை\nஉங்கள் தவிர வேறு எவருக்கும் வழங்கவில்லை.\nஆதாரம் – அல்மஜ்மூஅதுன் நபஹானிய்யா\n(பாகம் – 02 பக்கம் – 21)\nநபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் “அபுல் ஜிஸ்ம்” என்றும், நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அபுர்றூஹ்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.\nமுந்தினதிற்கு “உடலின் தந்தை” என்றும் இரண்டாவதிற்கு “உயிரின் தந்தை” என்றும் பொருள் வரும். இவ்வடிப்படையில் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயிருக்குக் கூட அவர்களுக்குப் பின்னர் பிறந்த நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தந்தை என்று தத்துவம் சொல்லும். தந்தைக்கு உயிர் கொடுத்த தனயன் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே.\nஇத்தத்துவம் வழிகேடர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். ஞானக் கருத்துக்களையும், தத்துவங்களையும் ஒரு போதும் அவர்களால் ஜீரணிக்க முடியாது. அவர்கள் “நஸீப்” நற்பாக்கியமற்ற ஜீவன்களே\n67வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் கந்தூரி நிகழ்வின் தொகுப்பு\n28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.\nஸூபிய்யாக்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்து\nபெரிய ஆலிம் அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ்\nமர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களுக்கான கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்\nஷம்ஸுல் உலமா தந்த ஷம்ஸே\nஸெய்யிதுஸ் ஸாதாத் மீது ஸலவாத் சொல்வோம் வாருங்கள்\n நான் தேடும் நேர் வழி\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thokuppu.com/news/newsdetails/item_24625/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-17T13:10:46Z", "digest": "sha1:XPZIQLDCYDKJU3NIERIYJ3ILI3XOEQS7", "length": 7141, "nlines": 66, "source_domain": "thokuppu.com", "title": "மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா", "raw_content": "\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\nகௌதம் கார்த்திக் மற்றும் அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் திரு இயக்கத்தில் தயாராகிவரும் படம் மிஸ்டர் சந்திரமௌலி. கௌதம் கார்திக் ஜோடியாக ரெஜினா கசான்ட்ரா நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தில் சாம் சி.எஸ் இசையில் நடிகர் சூர்யாவின் தங்கையும், சிவக்குமாரின் மகளுமான பிருந்தா பாடல் பாடியுள்ளார். நேற்று நடந்த இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, தன் தங்கையை பாடவைத்த படக்குழுவினருக்கு நன்றி தெரி���ித்தார்.\nஇவ்விழாவில் பேசிய சூர்யா, “கார்த்திக் சார் படம் பார்த்துத்தான் லவ்னா இப்படித்தான் இருக்குமோ, லவ் இப்படித்தான் பண்ணணுமோ அப்படிங்குற மாதிரி ஐடியா கிடைச்சது. 'மௌனராகம்' படத்தில் கார்த்திக் சார் சொல்ற இந்த 'மிஸ்டர்.சந்திரமௌலி' பெயரை டைட்டிலா பார்க்கும்போது 86 நினைவுகள்லாம் வந்துடுச்சு.\nஎன் தங்கச்சி பிருந்தாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு நாங்க நினைச்சு பார்க்கவே இல்ல. எங்களுக்கும் இப்படித்தான் நடந்திருக்கு. ஒவ்வொரு வாட்டியும், ஃபேமிலியோட பின்னணியில் இல்லாம தான் நாங்க எல்லோரும் சினிமாவுக்குள்ள வந்திருக்கோம். வசந்த் சார் வந்து கேட்டதால மட்டுமே நான் இப்போ நடிகரா இருக்கேன். ஞானவேல்ராஜா வந்து கார்த்தி நடிச்சே ஆகணும்னு கேட்டதால் தான் கார்த்தி நடிக்க வந்தாப்ள. பாடகியாகணும்ங்கிறது பிருந்தாவோட சின்ன வயசு ஆசை. இவ்ளோ பெரிய ஸ்டேஜ்ல பிருந்தாவுக்காக நேரம் ஒதுக்கி முக்கியமான அறிமுகம் கொடுத்த தனஞ்செயன், திரு, சாம் சி.எஸ் எல்லோருக்கும் நன்றி. கார்த்திக் சார் செட்ல இருந்தா யாருக்கும் எனர்ஜி டவுனே ஆகாது. அவர் உள்ள வரும்போதே டார்லிங் குட் மார்னிங்னு சொல்லிட்டு வருவார். ஒருத்தர் விடாம எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்வார். அவர் கூட வொர்க் பண்ணினது ஒரு மேஜிக். இந்தப் படம் நல்ல வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nவேலை நிறுத்தத்தின் வெற்றி குறித்து விஷால் பேச்சு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் மீண்டும் தள்ளிப்போனது\nரஜினியுடன் இணையும் விஜய் சேதுபதி: உறுதி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6335", "date_download": "2019-09-17T13:36:15Z", "digest": "sha1:PGQUYATWWPUS2E5MHP26IFAQHHWE6EFC", "length": 6432, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் | Sweet Corn Chicken Soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nசிக்கன் - 1/2 கிலோ,\nவெங்காயம், கேரட் - தலா 1,\nசெலரி - 2, பூண்டு - 4 பல்,\nமுழு மிளகு - 1 டீஸ்பூன்,\nஉப்பு - 1/2 டீஸ்பூன்,\nதண்ணீர் - 2 லிட்டர்.\nஸ்வீட்கார்ன் - 1½ கப்,\nவெண்ணெய் - 1 டீஸ்பூன்,\nஸ்பிரிங் ஆனியன் - 3 டீஸ்பூன்,\nகார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,\nமிளகு, பூண்டை இடித்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் செய்ய கொடுத்த பொருட்களை போட்டு 1 மணி நேரம் வேகவைக்கவும். பிறகு ஸ்டாக்கை வடித்து தனியே வைக்கவும். சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், ஸ்பிரிங் ஆனியன், 3/4 கப் ஸ்வீட்கார்ன் மற்றும் 3/4 கப் ஸ்வீட்கார்ன் அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து ஒரு கிளறு கிளறி, 5 கப் சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கரைத்த கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி சிறிது கெட்டியானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். கடைசியாக அடித்த முட்டையை கொதிக்கும் சூப்பில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.\nமிக்ஸ்டு வெஜிடபிள் ஹெல்த்தி சூப்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_abuthalib_islathai_etrukondargala.html", "date_download": "2019-09-17T12:46:12Z", "digest": "sha1:S4IRB4FSRDGIIQVJNOTHDELCUDMSNSU6", "length": 26739, "nlines": 42, "source_domain": "www.mailofislam.com", "title": "அபூதாலிப் இஸ்லாத்��ை ஏற்றுக் கொண்டார்களா?", "raw_content": "\nஅபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களா\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\n♣ வழிகெட்ட வஹாபிகளின் நிலைப்பாடு:\nஅபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நரகவாதி, முனாபிக், முஷ்ரிக் என்று நாவு கூசாமல் இப்னு தைமிய்யா போன்றோரும் அவரின் வழிகெட்ட கொள்கையைச் சேர்ந்த வஹ்ஹாபிகளும் கூறுகின்றார்கள். எல்லாம் வல்ல கிருபையாளனாகிய இறைவன் ஸூப்ஹானஹூ தஆலா இவர்கர்களுக்கு நேர்வழி காட்டுவானாக\n♦ அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மார்க்க அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை கூறுகின்றனர். எனினும் அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயமாக முனாபிக்கில்லை. காரணம் மக்கத்துக் குறைஷிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்லொண்ணாத் துயரங்களைத் தந்தபோதெல்லாம் அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அரணாக நின்று பாதுகாத்தவர்கள்.\n​​அவர்களுக்காக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனையும் புரிந்தததாக இப்னு தைமிய்யாவே ஒப்புக் கொள்கிறார். இன்னும் தப்ஸீர் ரூஹுல் பயானில் அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்தப் பின்னர் அவர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரிலிருந்து உயிர் பெற்றெழச் செய்து அவர்களுக்குக் கலிமாச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றும், ஷைகு அப்துல் ஹக் முகத்திஸ் திஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மதாரிஜுன் நுபுவ்வத் என்னும் நூலில், அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணம் ஈமானோடு தான் நிகழ்ந்ததென்று உறுதிப்படுத்துகின்றனர்.\n♦ மேலும் இப்னு தைமிய்யா ஒரு ஹதீஸை சுட்டிக் காண்பிக்கின்றார். அதாவது: அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) தங்களுக்குப் பல ஒத்தாசைகள் செய்திருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்துத் தங்களை காப்பாற்றியுள்ளார்கள். எனவே தாங்கள் அவருக்கு ஏதாவது உபகாரம் புரிந்தீர்களா என்று வினவியதற்கு திருநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஆம். இப்பொழுது அவர் நரகத்தின் ஓரத்தில் இருக்கிறார். ​​நான் அல்லாஹ்விடம் மன்றாடி (ஷபாஃஅத் செய்து) இதனைச் செய்யவில்லையாயின் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார் என்ற ஹதீஸை அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குப்ருக்குச் சான்றாக வைக்கிறார் இப்னு தைமிய்யா.\nஆனால் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தையில் ‘அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நரகத்தின் மேல் ஓரத்தில் இருக்கிறார்’ என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு கூறப்பட்டுள்ள வாக்கியம் மிக மிக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நரகத்தின் மேல்’ என்பதற்கு நரகம் ஏழு தட்டுக்களை கொண்டதாக இருப்பதால், ‘மேல்’ என்னும் பதத்திற்கு நரகத்தின் முதல் தட்டு என்றும், ‘ஓரத்தில் இருக்கிறார்’ என்னும் பதத்திற்கு நரகத்தின் அருகாமை என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும். அதாவது, அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் நரகத்துடைய முதல் தட்டின் அருகில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும்.\n​​ஆதலால் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடம் ஈமான் இருக்கிறது. எனினும் அது பூரணத்துவம் பெற்றதாயில்லையாகையால், நரகத்தின் முதல் தட்டுடைய அருகாமையில் இருக்கின்றார் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். அதை விடுத்து, அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காபிராகவோ, முனாபிக்காகவோ இருந்தாரெனத் இப்னு தைமிய்யாக் கூறுவது சுத்த அபத்தமான ஒன்றாகும்.\n♦அடுத்து இப்னு தைமிய்யாவின் இரண்டாவது ஹதீஸைக் கவனிப்போம்: அபூஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களைப் பற்றி கூறப்பட்டது. அப்பொழுது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமையில் எனது சிபாரிசு அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு நல்ல பலனை அளிக்குமென்று நம்புகிறேன். நெருப்பின் மேல் பகுதியில் அவரை நியமிக்கப்படும். அவரின் இரு கரண்டைக் கால்களை நெருப்பு மூடி நிற்கும். இதனால் அவரது மூளை உருகி வடிந்து கொண்டிருக்கும். நரகவாதிகளில் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) ஒருவர் மட்டும்தான் நெருப்பிலான இரு மிதியடிகள் அணிந்திருப்பார். அதிலிருந்து வெப்பம் மூளை வரையிலும் மேலே சென்று மூளையை உருகச் செய்து கொண்டிருக்கும்’ என்ற இந்த ஹதீஸை அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை குப்ருக்கு இரண்டாவது சான்றாக கொண்டு வருகிறார் இப்னு தைமிய்யா.\nஇனி இதன் விளக்கமாகிறது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறப்பட்ட இரு ஹதீஸுகளுடைய எந்த வார்த்தையிலும் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் நரகவாதியென்றோ, நகரத்திலிருக்கிறார் என்றோ கூறப்படவில்லை. மாறாக நரகத்தின் அருகாமையிலும், நெரப்பிலான இரு மிதியடிகளையும் அணிந்துள்ளார் என்று மட்டும் கூறப்பட்டுள்ளதை வாசகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். பின்னும் மறுமையில் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நிலை மேற்கண்ட வண்ணமிருக்கும். ஆயினும் எனது சிபாரிசு அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை அந்நிலையிலிருந்தும் விடுவித்துவிடுமென நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனர்.\nஏனெனில் முந்திய ஹதீஸில் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் நகரத்தின் மேல் தட்டின் அருகாமையிலிருக்கிறார் என்னும் வாக்கியம் இரண்டாவது ஹதீஸிலும் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது.\n♦அதன்பின் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நிலை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஷபாஅத்து செய்யுமுன் வரை மேற்கண்ட வண்ணமாயிருக்கும். ஆயினும் எனது சிபாரிசு நல்ல பலனை அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு கொடுத்து, மேற்கண்ட அத்துன்பமும் அவரை விட்டுப் பரிபூரணமாக நீங்கி விடுமென்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இஷாரா செய்கின்றார்கள்.காரணம், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முந்திய ஹதீஸில் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்காக வேண்டி நான் இறைவனிடம் ஷபாஅத்துச் செய்துள்ளேன் என்றும், இரண்டாது ஹதழுஸில் மறுமையில் மீண்டும் நான் அவருக்காக ஷபாஅத் செய்வேன் என்றும் அதன் காரணமாக அவருக்கு அது நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளதால நல்ல பலனாகிறது நரக கஷ்டத்தை விட்டு முழுமையாக நீங்குவதாகையால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விதம் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n♦மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொஞ்சமும் பிரியமோ, பற்றுதலோ இல்லாத அபூலஹப் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தச் செய்தியினைக் கேட்ட சந்தோஷத்திற்காக அச்செய்தி கொண்டு வந்த அடிமைப் பெண்ணைத் தன் பெரு விரலைச் சுட்டிக் காண்பித்து, அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்த ஒரே காரணத்திற்காக, அவன் எந்தத் திங்களன்று விடுதலை செய்தானோ, அந்த ஒவ்வொரு திங்களன்றும் அவனது நரக வேதனை எளிதாக்கப்படுவதுடன், அவன் சுட்டிக் காட்டிய பெருவிரலிலிருந்து பால் போன்ற (பால் என்றும் கூறப்படுகின்றது) ஒரு திரவம் வெளிப்பட்டு அது அவனுக்கு உணவாக அளிக்கப்படுகின்றது. பின்னும் அபூலஹப் தன் சந்ததியில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது என்பதற்காகச் சந்தோஷமுற்று அவ்வடிமையை விடுதலை செய்தானேயன்றி பிறந்துள்ளது அல்லாஹ்வின் ரஸூல்தான் என்பதற்காக அடைந்த சந்தோஷமல்ல. இல்லையில்லை. பிறந்துள்ளது அல்லாஹ்வுடைய ரஸூல்தான் என்பதைத் தெரிந்துதான் அடிமையை விடுதலை செய்தானெனக் கூறப்பட்டால், பிற்காலத்தில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் நுபுவ்வத்தை நபித்துவத்தைப் பிரகடனப்படுத்தியபோது அவன் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் மறுக்க வேண்டும் என்னும் சங்கடமான கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டிய இக்கட்டான நிலை உருவாகும்.\n♦எவ்வாறாயினும் அபூலஹபுக்கு ஒவ்வொரு திங்களன்றும் நரகில் அவனது வேதனை லேசாக்கப்படுவதும், அவனுக்கு உணவும் வழங்கப்படுவகிறதென்றால், பெருமானாரின் சிறிய தந்தை அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் சுமார் எட்டு வயதிலிருந்து தாம் இறக்கும் காலம் வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தனதன்பு அனைத்தையும் பொழிந்து, சீராட்டிப் பாராட்டி, இரவு பகல் பாராது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவே, அவர்களின் நலனுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நிலை மறுமையில் என்னவாகுமென்பது வெள்ளிடைமலை. இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காமல் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) காபிர் என்றோ, முனாபிக் என்றோ, முஷ்ரிக் என்றோ கூறுகின்ற இப்னு தைமிய்யாவின் போக்கு பெரும் ஆச்சரியத்தை தோற்றுவிக்கின்றது.\n♦மேலும் ���ப்னு தைமிய்யா குறிப்பிடுவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காபிர்களுக்காக இறைவனிடம், இறைவா இவர்களை நேர்வழியின்பால் திருப்புவாயாக இவர்களுக்கு உணவும் அளித்தருள்வாயாக எனக் கேட்டுள்ள பிரார்த்தனையைக் கவனித்தால் உலகில் பெருமானார் காபிர்களுக்கெல்லாம் பிரார்த்தித்திருக்கும் போது, இன்னும் மறுமையிலும், காபிர்களுக்கு ஷபாஅத்தும் செய்வார்களெனக் கூறப்பட்டுள்ள போது பெருமானார் மீது நீங்கா அன்பு கொண்டிருந்த அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு மறுமையிலும், இவ்வுலகிலும ஏன் ஷபாஃஅத் செய்ய மாட்டார்கள்\n♦மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்காக நான் ஷபாஅத்துச் செய்வேன் என்பதாகக் கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது. இன்னும் ஒரு நபித்தோழரின் மறுமை நிலைப்பற்றி அவரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, நீர் யாரை அதிகமாக நேசிக்கின்றீரோ அவருடன்தான் மறுமையில் இருப்பீர் எனக் கூற, அத்தோழர் நபியே நான் தங்களைத்தான் அதிகமதிகம் நேசிக்கின்றேன் எனக் கூறி மறுமையில் தாம் நபியவர்களுடனிருப்பதை உறுதிப்படுத்தினார். அந்த நபித்தோழரின் பெயர் ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு என்பதாகும். இவ்வாறே ஈமானை பற்றி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானார் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் கூறும்போது, ஒருவர் அவர் தமது பெற்றோர் பிள்ளை அனைத்து மனிதர்களைக் காண என்னை அதிகமாக நேசிக்காதவரை அவர் முஃமினாக மாட்டார். (புகாரி)\n♦ எனவே இவ்விரு ஹதீஸையும் கவனித்தால், எவர் எல்லாவற்றையும் விட பெருமானாரை அதிகமதிகம் நேசிக்கின்றாரோ, அவரே முஃமினென்றும், யாரை அதிகமாக நேசித்தாரோ அவருடன்தான் மறுமையிலிருப்பார் எனக் கூறியுள்ளதால்,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தம்முயிரை விட ஏன் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களைக் காணவும் அதிகம் நேசித்தவர்கள் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) ஆவார்கள்.\n​​இன்னும் சிற்சில சந்தர்ப்பங்களில் தம்முயிரைக் கூட பணயம் வைத்து எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை காப்பாற்றியுள்ளனர் என்பது அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் கொண்டு இப்னு தைமிய்யாவே அபூதாலிபவர்களி���் நிலையையும், அவர்தம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்டிருந்த நேசத்தையும் உறுதிப்படுத்துவதால் அபூதாலிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) முஃமினா அல்லது காபிரா அவர்களின் மறுமைப் பற்றிய முடிவு என்னவாகுமென்பதை இப்னு தைமிய்யாவின் சீடர்களே நிர்ணயிக்கட்டும்.\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/payasam/p14.html", "date_download": "2019-09-17T12:13:24Z", "digest": "sha1:IL4FEO2F5YI2LW3UUBQF5UTPHIZGC27N", "length": 21526, "nlines": 258, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 8\n1. உடைத்த கோதுமை – 1 கப்\n2. வெல்லத்தூள் – 1 கப்\n3. நெய் – 2 மேசைக்கரண்டி\n4. தேங்காய்த் துருவல் – 1 கப்\n5. பால் – 1/2 கப்\n6. பாதாம் பருப்பு - 7 எண்ணம்\n7. முந்திரிப் பருப்பு - 7 எண்ணம்\n8. கிஸ்மிஸ் (உலர்ந்த திராட்சை) – 10 எண்ணம்\n9. ஏலக்காய்த் தூள்– சிறிது\n10. கசகசா - சிறிது\n1. ஒரு கிண்ணத்தில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.\n2. ஒரு குக்கரில் ஊற வைத்த உடைத்த கோதுமையைச் சேர்த்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேக வைப்பது போன்று நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.\n3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடவும்.\n4. அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து வைக்கவும்.\n5. வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் முழுவதுமாகக் கரையும் வரை சூடுபடுத்திப் பாகு போல் தயார் செய்யவும்.\n6. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல் மற்றும் வறுத்த கசகசாவைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவும்.\n7. அரைத்த விழுதைக் கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.\n8. பின்னர் அதனை, மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வரை அந்தக் க��வையை வேகவிடவும்.\n9. அதன் பின், அந்தக் கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்து, கட்டி சேரவிடாமல் நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.\n10. வாணலியில், நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும்.\n11. அதனுடன் இரண்டு கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேர்க்கவும்.\n12. பாலை நன்கு கலந்துவிட்ட பின், ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.\nசமையலறை - பாயாசம் | ராஜேஸ்வரி மணிகண்டன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இ���ுந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/vellore?page=8", "date_download": "2019-09-17T13:37:34Z", "digest": "sha1:HNERB3LMLRKXAJK6L6ZE65QK2YJV3KIN", "length": 25759, "nlines": 244, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசம்பளதாரர்களுக்கு பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nகர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து\nஅரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 1043 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலததில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. இம்மையத்தில் ...\nஅரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 1043 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலததில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. இம்மையத்தில் ...\nதி.மலையிலிருந்து காரில் கடத்தி வெங்காய வியாபாரியை கொன்றது ஏன்: கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையிலிருந்து வெங்காய வியாபாரியை கடத்தி கொலை செய்தது ஏன் என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ...\nதி.மலையில் நடந்த மாநில சிறுமியர் கபடி போட்டி தருமபுரி அணி சாம்பியன்\nதிருவண்ணாமலையில் நடந்த 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி போட்டியில் தருமபுரி அணி 36 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை ...\nதி.மலையில் நடந்த மாநில சிறுமியர் கபடி போட்டி தருமபுரி அணி சாம்பியன்\nதிருவண்ணாமலையில் நடந்த 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி போட்டியில் தருமபுரி அணி 36 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை ...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பேட்டி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை ...\nதி.மலையில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தி.மலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப்...\nசெங்கம் அருகே இளம் பெண் கொலையில் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை 24மணிநேரத்தில் கொலையாளியை பிடித்தது\nசெங்கம் அடுத்த விண்ணவனூர் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் சங்கீதா இவர் விண்ணவனூர் ஓடை அருகே கொடுரமான முறையில் கொலைசெய்யப்பட்டு ...\nதிருவண்ணாமலை வட்டம் எம்.என்.பாளையம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்\nதிருவண்ணாமலை வட்டம் எம்.என்.பாளையம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் 30 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் ...\nவேலூர் மாவட்டத்தில் 45 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி:கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்\nவேலூர் மாவட்டம் அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 45 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியினை கலெக்டர் சி.அ.ராமன், ...\nதுரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.68.18 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு\nதிருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக ரூ.68.18 லட்சம் ...\nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன், அறிவுறுத்தல்\nவேலூர் இடையன்சாத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் ஏடீஸ் கொசு ஒழிப்பு ...\nசெங்கம் தமிழ்ச்சங்கம் சார்பில் புதிய புத்தகங்கள் - மு.பெ.கிரி எம்.எல்.எ வெளியிட்டார்.\nசெங்கம் தமிழ்ச்சங்கம் கணேசர் குழுமம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகல்வித்துறை இணைந்து செங்கத்தில் 10நாள் புத்தகத்திருவிழா ...\nஎஸ்.வி.நகரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்\nஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு, சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை ...\nஎஸ்.வி.நகரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்\nஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு, சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை ...\nஆரணி எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை கருத்தரங்கம்\nஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் கணினிஅறவியல் துறை கருத்தரங்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ...\nஆரணி எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை கருத்தரங்கம்\nஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் கணினிஅறவியல் துறை கருத்தரங்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ...\nதி.மலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை கருத்தரங்கு\nதிருவண்ணாமலையில் உள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழுவும் இணைந்து மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை...\nபள்ளி மாணவ மாணவிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகித்தத்தை அடைய வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன் அறிவுரை\nவேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி.பல்கலை கழகத்தில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பட்டதாரி தமிழ் ...\nடவுன்ஹால் சார்பில் சுதந்திர தினவிழா விளையாட்டு போட்டிகள்: மாணவ,மாணவிகளுக்கு அழைப்பு\nவருகிற ஆக் 15 சுதந்திர தின விழா தினத்தன்று பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு அரக்கோணம் டவுன்ஹால் நிர்வாகம் ஏற்பாடு செய்து ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமக்களின் குறைகளை கேட்கப்போவதாக அறிவிப்பு: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநான் மீண்டும் முதல்லர் ஆவதை சிலர் சதி செய்து தடுத்தனர்: சித்தராமையா\nகர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nதமிழுக்காக அ.தி.மு.க ஆற்றிய சேவை 100 சதவீதம்: தி.மு.க செய்தது பத்து சதவீதம் தான்: ஜெயக்குமார்\nதமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்கு: முதல்வர் வெளியிட்ட புதிய வாகன கொள்கையில் தகவல்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீட��யோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-09-17T13:09:08Z", "digest": "sha1:K53YOKWRGTLRV6OVYDT6JY3PJY6MYDDZ", "length": 8676, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்\nதென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது:\n12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான்.\nகளைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மண்ணாக மாற்ற வேண்டும்.\nஅதில் ஒரு வகை தான் மூடாக்கு. பயிர் கழிவுகளை நிலத்துக்கு திருப்பியளிப்பது. என் நிலத்தில் உள்ள தென்னை மட்டை, ஓலை ஆகியவற்றை வெளியே விற்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட இயந்திரத்தில் இவற்றை அரைத்து நிலத்திலேயே தூவுகிறேன்.\nமாதம் ஒருநாள் 2 மணி நேரம் அரைத்தால் போதும். மூன்று மாதத்தில் இவை மட்கி விடும்.\nமட்கிய தென்னைமட்டை கழிவுகளில் மண்புழு தானாகவே உருவாகிறது. மண் வளப்படுகிறது. தென்னைக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது. மண்புழுவை சாப்பிட ஆயிரம் நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். இவை ஒரு நாளைக்கு 50 முதல் 100 முட்டை வரை இடுகிறது. இவற்றின் கழிவு தென்னைக்கு உரமாக பயன்படுகிறது.\nகோழிகள் தென்னையில் கரையான் அரிக்காமல் பார்த்து கொள்கிறது. தென்னைக்கு இடையில் ஊடுபயிராக செம்பருத்தி பயிரிட உள்ளேன். இதற்காக அரிமளத்தில் 10 ஆயிரம் நாற்று தயார் நிலையில் உள்ளது. மண்ணை பாத��காக்க மண்புழுவை நாம் வளர்த்தால், மண்புழு நம்மை காக்கும், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், தென்னை\nபூச்சி கொல்லியான வேம்புக்கே எமன்\n← வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றுப்போனது\n2 thoughts on “தென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/central-institutions-in-tamilnadu-gives-jobs-for-non-tamil-150065.html", "date_download": "2019-09-17T12:20:34Z", "digest": "sha1:4BDPO6ROJKD7LW3HH7VSHHOUDQZT5UAD", "length": 18783, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "Central institutions in tamilnadu gives jobs for non tamil– News18 Tamil", "raw_content": "\nஆளுநர் தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா\nகாங்கிரஸ் தலைவர் மகள் முதல் தெலங்கானா ஆளுநர் வரை\nதாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...\nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nமண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகள் என்பதில் குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ”தமிழ்நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. தமிழர்களின் வேலைகள் பறிக்கப்படுகின்றன. பிற மாநிலத்தவர்கள் திட்டமிட்டே திணிக்கப்படுகிறார்கள்” என்கிற குரல்கள் அதிகமாக கேட்கின்றன.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வரும் நிலையில், இந்த அவலக் குரல், அபாயக் குரலாகத்தான் கேட்கிறது.\nஅண்மையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுநர் தேர்வில் மொத்தமுள்ள 1765 இடங்களில் 1600 இடங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு. தொடர்ந்து நடைபெற்ற பணி நியமனத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்களே 90 விழுக்காடு நியமனம் பெற்றுள்ளனர்.\nபடிக்க... ஃபோனி புயல் தமிழகத்தை ஏமாற்றவில்லை... காப்பாற்றியிருக்கிறது...\nரயில்வே தொழிற் பழகுநர் (ஆக்ட் அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்து சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காத்திருக்கின்றனர். வேலை கிடைக்காததால் 28 பேர் உயிரையும் இழந்துள்ளனர். ரயில்வே துறையில் இழைக்கப்படும் துரோகம் குறித்து தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றோர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முறையிட்டுள்ளனர்.\nபோட்டித் தேர்வுகளை எழுதித்தானே வருகிறார்கள். திறமையிருக்கு வருகிறார்கள் என்று சொல்வோருக்கு…தேர்வில் முறைகேடுகள் செய்துதான் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற அஞ்சல்துறையின் தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் பாடத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்ச்சி பெறாமல் போக, தமிழைப் பேசவே தெரியாத வட மாநில இளைஞர்கள் தேர்வாகியது எப்படி என்கிற கேள்வியும் எழுகிறது.\nபடிக்க... இளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா\nநடப்பாண்டில், இதே அஞ்சல் துறையில் தற்போது 4, 452 பணியிடங்களுக்கான தேர்விற்கு, வட மாநிலங்களில் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு கொடுத்து விட்டு, தமிழ்நாட்டில் 10 நாள் இடைவெளியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க சென்றால், சர்வர் மக்கர் பண்ணியதையும் குறிப்பிடுகிறார்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள். ரயில்வே, அஞ்சல் துறை மட்டுமின்றி பிற மத்திய துறைகளிலும் இந்த போக்கு தலைதூக்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள வேலைகளைக் குறி வைத்து வட மாநிலங்களில் பல்வேறு தனியார் பயிற்சி மையத்தினர் முகவர்களாக செயல்படுகின்றனர். பல்வேறு முறைகேடுகள் மூலம் தகுதியே இல்லாதவர்கள் இங்குள்ள வேலைகளில் பணி நியமனப் பெற்று வருகின்றனர்.\nஎனவேதான் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான இடங்களில் பிற மாநிலத்தவர்கள் முறைகேடாக திணிக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை வைக்கிறோம் என்கிறார்கள் வேலை வேண்டி நிற்கும் இளைஞர்கள்.\nமத்திய அரசு வேலைகள் பறிபோவது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வு பெற்ற 2 ஆண்டுகளில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று ���ட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டு அரசு அலுவலகங்களிலும் கடைநிலைப் பணியாளர் இடத்திற்கு கூட பிற மாநிலத்தவர்களை சேர வழி வகுத்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nபடிக்க... இந்தியாவில் நதி நீர் இணைப்பு சாத்தியமா\nஇந்நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தரும் குடிமைப்பணி தேர்வில் கடந்த 2010-ம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டு இளைஞர்களின் தேர்ச்சி, இப்போது 5 விழுக்காடாக குறைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nநாளுக்கு நாள் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், படித்த தகுதியுள்ள இளைஞர்கள் உள்நோக்கத்தோடு புறக்கணிக்கப்படுவது மிகவும் மோசமான போக்கு. இந்த போக்கு ஆபத்தான பின்விளைவுகளைத் தரும் என்பது மட்டுமல்ல, 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட மொழி வழி மாநிலங்கள் சட்டத்திற்கு எதிரானது என்றும் எச்சரிக்கிறார்கள்.\nஅந்தந்த மாநிலங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பண்பாடு, கலாச்சாரத்தை வளர்க்கவே மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், நடைமுறையில் இதற்கு எதிராக இருப்பது பெரும் முரணாக இருக்கிறது.\nதமிழ்நாடு தமிழருக்கே, தனித் தமிழ்நாடு என்று முழங்கிய மாநிலத்தில், எங்கள் வேலையை எங்களுக்கே கொடுங்கள் என்று கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் 90 விழுக்காடு தமிழ்நாட்டினருக்கே வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nமண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகள் என்பதில் குஜராத், கர்நாடகம், மகராஷ்ட்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன. எனவே தமிழ்நாடு அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பறிபோவது இளைஞர்களின் வேலைகள் மட்டுமல்ல...\nபல்வேறு பிரச்னைகள் குறித்தான சிறப்பு கட்டுரைகள் படிக்க இங்கே கிளிக் செய்க...\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒவ்வொன்றாய் திருடுகிறாய்... திருடுகிறாய்... நடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nபுற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இரவில் இந்த நிலையில் தூங்குங்கள்..\nபி.வி. சிந்துவை கடத்தி திருமணம் முடிப்பேன்... 70 வயது முதியவர் கலெக்டரிடம் மனு\nதங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/man-murdered-near-madurai-police-investigation-started/articleshow/71058355.cms", "date_download": "2019-09-17T12:49:54Z", "digest": "sha1:RPPOUANIBWB6RZTAN2XJJZNSA5AZWD64", "length": 16110, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "madurai man murder: ஒரு கால் அகற்றப்பட்டவர் கழுத்தறுத்து கொடூர கொலை- அதிர்ச்சியூட்டும் பின்னணி! - man murdered near madurai, police investigation started | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஒரு கால் அகற்றப்பட்டவர் கழுத்தறுத்து கொடூர கொலை- அதிர்ச்சியூட்டும் பின்னணி\nவீட்டில் தனியாக இருந்த நபர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ ...\nவேறு எதுவும் தேவையில்லை தா...\nகணவரை நடுரோட்டில் புரட்டி ...\nமதுரை மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(55). இவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து வைகை ஆற்றங்கரையோரம் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.\nஅவருடன் குள்ளபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் வாழ்ந்து வந்துள்ளார். அப்பகுதியில் நர்சரி கார்டனை குபேந்திரன் நடத்தி வந்தார். இதற்கிடையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவரது ஒரு கால் அகற்றும் சூழல் ஏற்பட்டது.\nபேத்தி வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. 63 வயதில் போக்ஸோ.. மதுரையில் பரபரப்பு..\nஇதையடுத்து வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் தனது குடிசை வீட்டில் குபேந்திரன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆண்டிப்பட்டி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..\nஇந்த சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் விசாரித்து வருகின்றனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் மூலம் நடத்திய விசாரணையில், அருகிலுள்ள டீக்கடை வரை கொலையாளி சென்றிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.\nவேலூரில் ஒரே நாளில் போலி மருத்துவர்கள் 20 பேர் அதிரடி கைது\nஇதையடுத்து கொலை செய்யப்பட்ட குபேந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கரையான்பட்டி கிராமத்தில் குபேந்திரனுக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.\n என்று வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nIn Videos: ஒரு கால் அகற்றப்பட்டவர் கழுத்தறுத்து கொடூர கொலை\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nபதுக்கமாக நடந்த பாலியல் தொழில். பதுங்கி தூக்கிய சென்னை போலீஸ்..\nஎன்னா அடி; பாலியல் சீண்டலில் சிக்கிய நபரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீஸ்\nவேண்டாம் விட்டுவிடு எனக் கதறிய தந்தை.. ஈவு இரக்கமின்றி கொலை செய்த மகன்.. காரணம் என்ன\nஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சினையில் தந்தையை கொன்ற மகன் கைது\nகாரை மடக்கி ஆவணம் கேட்ட போலீசார்.. மாரடைப்பால் மயங்கி இறந்த ஓட்டுநர்..\nமேலும் செய்திகள்:மதுரையில் கழுத்தறுத்து கொலை|மதுரை கொலை|man murdered in madurai|madurai murder|madurai man murder\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்\nகோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளியின் மரண த���்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை..\nதோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- கண்டெய்னர் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் த..\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிடீரென டோமினார் பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்..\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nPurattasi Viratham: புரட்டாசி மாதத்திற்கும், விரதத்திற்கும் உள்ள மகிமைகள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒரு கால் அகற்றப்பட்டவர் கழுத்தறுத்து கொடூர கொலை- அதிர்ச்சியூட்டு...\nபேத்தி வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. 63 வயதில் போக்ஸோ.. மதுரை...\nவேலூரில் ஒரே நாளில் போலி மருத்துவர்கள் 20 பேர் அதிரடி கைது\n3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/alibaba-founder-jack-ma-resigns-as-company-chief/articleshow/71083282.cms?t=1", "date_download": "2019-09-17T13:21:37Z", "digest": "sha1:BM2LD4ZPMDF7XYECUVCU4SSITOBX6Y7S", "length": 18574, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Alibaba Founder Jack Ma Resigned: ஒய்வு பெற்றார் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா.! - alibaba founder jack ma resigns as company chief | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஒய்வு பெற்றார் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா.\nஇன்டர்நெட் உலகில் ஈடில்லா புகழையும், சாதிக்க நினைக்கும் பாமரன் மனதில் நம்பிக்கையையும் விதைத்த உலக பணக்காரர்களில் ஒருவரான ஜாக்மா தனது அலிபாபா நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\nஒய்வு பெற்றார் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா.\n1999ல் தனது நண்பர்களுடன் இணைந்து அலிபாபா என்ற மிகச் சிறிய வர்த்தக நிறுவனத்தை பத்திற்கு பத்து ரூமில் உருவாக்கிய சீனர்தான் ஜாக்மா. தற்போது இந்த அலிபாபா குழுமம் தான் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.\nகுடிசையிலிருந்து அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு வளர்ந்த ஜாக் மா யார் அவரது பின்னணி என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.\nஏழைக் குடும்பத்திலிருந்து வந்து, கஷ்டப்பட்டுப் படித்து ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் ஜாக் மா. பின்னர் சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்கும் கனவுடன் மொழி பெயர்ப்பு நிறுவனம் ஒன்றை சீனாவில் தொடங்கினார். அந்தத் தொழிலில் பெரும் தோல்வியைக் கண்ட பின்னர், ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைன் வர்த்தகத்தைப் பார்த்து 1999ஆம் ஆண்டில் சீன நகரமான ஹங்க்சோவில் அலிபாபா நிறுவனத்தை இவர் ஆரம்பித்தார்.\nசீனாவில் இணையம் அறிமுகமாகும் முன்பு வரைக்கும் இவரது அலிபாபா நிறுவனம் தனது பயணத்தைப் போராட்டங்களுக்கு மத்தியில்தான் தொடங்கியது. போராட்டத்தைப் பார்த்துத் துவண்டு போகாமல் ஈபே போன்ற பெரிய நிறுவனங்களை முட்டி மோதி வென்றது அலிபாபா குழுமம். பலகட்ட வளர்ச்சிகளுக்குப் பின்னர் ஜாக்மா சீனாவின் முதல் நிலைப் பணக்காரர் ஆனார்.\nகடந்த 2018ஆம் ஆண்டில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 21ஆம் இடத்தை ஜாக் மா பெற்றார். அதே 2018ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து, அனைவரையும் ஆச்சரியப்படவும் வைத்தார் ஜாக்மா. அப்போது சொன்ன சொல்லைத்தான் நேற்று ஜாக் மா காப்பாற்றினார்.\nநேற்று தனது 55ஆவது பிறந்த நாளின் போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தொழில் தொடங்கப்பட்ட சீன நகரமான ஹங்க்சோவில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் முழுமையாகப் பதவி விலகினார் ஜாக் மா. இனி அலிபாபா குழும தலைவராக ஜாக் மாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் ஜாங்க் பதவி வகிப்பார்.\nஇளமைப் பருவத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்களில் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக இன்டெர்வியு சென்றுள்ளார் ஜாக் மா. அங்கு வந்திருந்த 24 பேரில் 23 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது இவரைத் தவிர. ஆனால் தற்போது அலிபாபா நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஜாக் மா ஒரு சிறந்த பேச்சாளர், நல்ல வழிகாட்டி, ஆடல், பாடல், இசை, தற்காப்புக் கலைகள் என அனைத்திலும் ஆர்வம் கொண்டவர். இவரது பேச்சை மட்டுமல்ல, முகத்தைப் பார்த்தாலே எதிர்மறை சிந்தனைகள் ஓடி விடும். ஒரு காலத்தில் ஸ்டேட்டஸை பார்த்து ஒதுக்கப்பட்டவர் ஜாக் மா. இன்று பல இளைஞர்களின் வாட்சப் ஸ்டேட்ஸில் பேசி வருகிறார்.\nவெறும் கனவுகளை மட்டும் வழிகாட்டிகளாகக் கொண்டு, கூரை வீட்டிலிருந்து வந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஜாக் மா ஆசிய இளைஞர்களின் சிறந்த வழிகாட்டிகளில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nஅன்று அப்பா...இன்று மகன்... பின்லேடன் பையனை போட்டுத் தள்ளிய அமெரிக்கா\n22 ஆண்டுகளுக்கு முன் மாயமானவரின் உடல்கூறு கண்டுபிடிப்பு : அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அதிசயம்\nஉலக மகா திருட்டு இதுதான்; 18 காரட் தங்கத்தால் செஞ்சு வச்ச டாய்லெட்டைக் காணோம்\nஇந்திய பிரதமருக்கு பாம்பை பரிசளிப்பேன் : பாகிஸ்தான் பாடகி அடாவடி பேச்சு\nராஜபக்சே மூத்த மகனுக்கு பிரபல தொழிலதிபர் மகளுடன் கெட்டி மேளம்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்\nகோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை..\nதோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- கண்டெய்னர் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் த..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nசென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு\nதிடீரென டோமினார் பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்..\nதமிழ் சமயம�� செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒய்வு பெற்றார் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா.\nபால் ரூ. 140, பெட்ரோல் ரூ. 114: என்ன நடக்குது பாகிஸ்தானில்..\nமுட்டி மோதியும் முடியாமல் மூக்குடைபட்ட பாகிஸ்தான்\n2 ம் நாளாகத் தொடர்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்...\nசந்தோஷத்திற்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் முதியவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&id=1959", "date_download": "2019-09-17T12:21:21Z", "digest": "sha1:KPLWVVQPEXGU362RTHGFWTSDACN7CHBW", "length": 7418, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nரேன்சம்வேர் அச்சுறுத்தல்: இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை\nரேன்சம்வேர் அச்சுறுத்தல்: இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை\nஉலகளவில் பல்வேறு நிறுவனங்களை பாதித்த வானாகிரை ரான்சம்வேர் போன்று லாக்கி எனும் புதிய ரான்சம்வேர் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக இந்திய கணினி ஆய்வு குழு (Indian Computer Emergency Response Team) தெரிவித்துள்ளது. புதிய வகை லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நி்றுவனங்களில் ஆன்டி-ஸ்பேம் வழிமுறைகள் மற்றும் ஸ்பேம் பிளாக் பட்டியலை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி கணினிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் இருக்க இந்திய கணினி ஆய்வு மையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.\n2016-ம் ஆண்டு வெளியான லாக்கி ரேன்சம்வேர், கணினிகளில் உள்ள தரவுகளை என்க்ரிப்ட் செய்து, அவற்றை விடுவிக்க ரேன்சம் கேட்க��ம். மின்னஞ்சல்களில் ஸிப் (zip) ஃபைல் வடிவில் பரவி வரும் லாக்கி விஷுவல் பேசிக் ஸ்க்ரிப்ட்களை கொண்டிருக்கிறது. இதனை கிளிக் செய்ததும், லாக்கி உங்களது கம்ப்யூட்டர்களில் டவுன்லோடு செய்யப்பட்டு விடும்.\nஒருமுறை லாக்கி உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிட்டால், கணினியில் இருக்கும் அனைத்து ஃபைல்களும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு அவை “.lukitus” அல்லது “.diablo6” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்படும். முன்னதாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்கள் “.locky” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்பட்டது.\nஎன்க்ரிப்ட் செய்யப்பட்டதும், கணினியின் டெஸ்க்டாப் பேக்கிரவுண்டு “Lukitus.htm” என்ற தலைப்பில் “htm” ஃபைலாக மாற்றப்படும். இந்த ஃபைலில் எவ்வாறு ரேன்சம் செலுத்த வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.\nஇதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ஹேக்கர்கள் .5 முதல் 1 பிட்காயின்கள் ரேன்சம் தொகையாக கேட்கின்றனர் என தெரியவந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ,2 லட்சம் ஆகும். இத்துடன் லாக்கி ரேன்சம்வேர் போலி டிராப்பாக்ஸ் மூலம் பரவி வருவதாக கூறப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க ச�...\nகழுத்தின் கருமையை நிமிடத்தில் போக்கும் �...\nபேட்ரி பவர்னா இப்படி இருக்கணும் - ஆச்சர்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/09183328/Star-codes-that-give-success.vpf", "date_download": "2019-09-17T13:33:39Z", "digest": "sha1:I3HB3GZAGYQJQ5VKPH4BLDE33JDIOZDZ", "length": 25481, "nlines": 171, "source_domain": "www.dailythanthi.com", "title": "Star codes that give success || வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் + \"||\" + Star codes that give success\nவெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்\nஅன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை.\nபதிவு: அக்டோபர் 10, 2017 08:00 AM\nஅன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.\nவெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.\nஉலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன வி‌ஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.\n1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.\n2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்\n3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை\n4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்\n5. மிருகசீரி‌ஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்\n6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி\n7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு\n8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி\n9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.\n10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்\n11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை\n12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை\n13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை\n14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.\n15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்\n16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்\n17. அனு‌ஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு\n18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி\n19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை\n20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்\n21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்\n22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு\n23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை\n24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்\n25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்\n26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்\n27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்\nஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.\nஅதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த வி‌ஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான்.\nஇன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும்.\nஇன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள்.\nபஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை ���ன்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.\nஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..\nருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.\nதிருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.\nமேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வி‌ஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.\nஅடுத்த வாரம்: ஐஸ்வர்யங்களை தரும் விபூதி.\nநவக்கிரகங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வாகனங்கள் இருப்பதை கவனித்திருப்போம். அந்த வாகனங்களும் ஒரு வகையில் நன்மை தரும் குறியீடுகளாக அமைகின்றன. அதாவது, சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை குறைக்கக்கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்கள் அல்லது சிறிய சிலைகளாக, உரிய திக்குகளில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.\n* சூரிய தசா அல்லது புத்தி காலகட்டமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப்பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம்.\n* சந்திர தசா அல்லது புத்தி நடக்கும் காலகட்டம் நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம்.\n* செவ்வாய் தசா அல்லது புத்தியில் பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலை வைக்கலாம்.\n* புதன் கிரகத்தின் தசா அல்லது புத்தி நடக்கும்போது நன்மைகள் ஏற்பட, வீட்டின் வடகிழக்கு பகுதியில் குதிரையின் படம் அல்லது சிறிய அளவிலான சிலை வைக்கலாம்.\n* குருவின் தசா அல்லது புத்தி காலங்கள் நன்மை தருவதற்கு, வீட்டின் வடக்கு பகுதியில் யானையின் படம் அல்லது உருவத்தை வைத்து பராமரித்து வரலாம்.\n* சுக்ரனின் தசா, புத்தி காலம் நன்மையாக அமைய, வீட்டின் கிழக்கு பக்கம் கருடன் படம் அல்லது சிலை வைக்கலாம்.\n* சனி கிரகத்தின் தசா, புத்தி காலம் நல்ல விதமாக அமைய, வீட்டின் மேற்கு பக்கத்தில் பறக்கும் நிலையில் உள்ள காகத்தின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம்.\n* ராகு தசா அல்லது புத்தி நடக்கும் காலம் நல்லவிதமாக இருக்க, வீட்டின் தென்மேற்கு பகுதியில் ஆட்டின் படம் அல்லது சிறிய சிலை வைக்கலாம்.\n* கேது தசாபுத்தி நடக்கும் சமயத்தில் நன்மைகள் நடக்க, வீட்டின் வடமேற்கு பகுதியில் சிங்கத்தின் படம் அல்லது சிலை வைக்கலாம்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n2. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/02033755/Ranji-CricketMumbai-team-exit.vpf", "date_download": "2019-09-17T13:16:39Z", "digest": "sha1:ABWKRDSRVWY3QYGIZDR6WQTMFPHD23QX", "length": 13702, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranji Cricket: Mumbai team exit || ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அண�� வெளியேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம் + \"||\" + Ranji Cricket: Mumbai team exit\nரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்\nரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.\nரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.\nரஞ்சி கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா–மும்பை (ஏ பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் நாக்பூரில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த விதர்பா அணி, வாசிம் ஜாபரின் (178 ரன்) சதத்தின் உதவியுடன் 511 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.\nஇந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ‘பாலோ–ஆன்’ ஆனது. பின்னர் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2–வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி, விதர்பாவின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 34.4 ஓவர்களில் 114 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக துருமில் மட்கர் 36 ரன்கள் எடுத்தார். விதர்பா இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாத் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.\nஇதன் மூலம் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 145 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்ததுடன் 7 புள்ளியையும் தட்டிச்சென்றது.\nஎஞ்சிய இரு லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கால்இறுதி வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைமையில் விதர்பாவுக்கு எதிராக தோற்றதன் மூலம் 41 முறை சாம்பியனான மும்பை அணி போட்டியை விட்டு வெளியேறியது.\nஇந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மும்பை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 டிரா, 5 தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அதே சமயம் 3 வெற்றி, 4 டிராவுடன் தங்களது பிரிவில் முதலிடத்தை (28 புள்ளி) பிடித்துள்ள விதர்பா அணி கால்இறுதியை உறுதி செய்தது.\nகொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் பெங்கால் அணிக்கு எதிரான (பி பிரிவு) லீக் ஆட்டத்தில் 20 ரன்��ள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 301 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. ஹிமாத் சிங் (51 ரன்), சுபோத் பாதி (62 ரன், 5 பவுண்டரி, 6 சிக்சர்) அரைசதங்கள் அடித்தனர். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 322 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற பெங்கால் அணி இன்னும் 304 ரன்கள் எடுத்தாக வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொகாலியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கேரளாவுக்கு எதிராக 128 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 2–வது வெற்றியை பெற்றது. இதே போல் டெல்லியில் நடந்த ரெயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இரண்டு இன்னிங்சிலும் சதம் நொறுக்கியதுடன் (160 ரன், 104 ரன்) மொத்தம் 6 விக்கெட்டுகளும் கைப்பற்றிய பரோடா ஆல்–ரவுண்டர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; தொடர்ச்சியாக 12-வது வெற்றி பெற்று சாதனை\n2. தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரை சமன் செய்தது\n4. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் - டிம் பெய்ன் கருத்து\n5. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/01/tamil-dubsmash-2018.html", "date_download": "2019-09-17T12:37:14Z", "digest": "sha1:2XPHKDOOJ5FCJX7LPM6DMRXUG5BCXGTP", "length": 7016, "nlines": 138, "source_domain": "www.trincoinfo.com", "title": "கீழ்த்தரமான இரட்டை அர்த்தங்களை பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018 - Trincoinfo", "raw_content": "\nHome > VIDEO > கீழ்த்தரமான இரட்டை அர்த்தங்களை பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018\nகீழ்த்தரமான இரட்டை அர்த்தங்களை பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018\nகீழ்த்தரமான இரட்டை அர்த்தங்களை பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018\nItem Reviewed: கீழ்த்தரமான இரட்டை அர்த்தங்களை பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018 Description: Rating: 5 Reviewed By: GS My\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 900 புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமை...\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட...\nDepartment of Agrarian Development இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. - Management Assistant. -...\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்\nசமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எ...\nமீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு\nவட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறி...\nதிருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன....\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு கிழக்கு பகுதிகளிற்��ாக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும்...\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573071.65/wet/CC-MAIN-20190917121048-20190917143048-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}