diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1097.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1097.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1097.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://dinasuvadu.com/tag/heels-chappals/", "date_download": "2019-08-23T13:09:37Z", "digest": "sha1:YXLZSDJ3VFDUA2LGD3VM2ZUCETEQQRPA", "length": 7683, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "heels chappals Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்\nதற்காலத்தில் பெண்களின் நவீன வகை காலணியாக ஹீல்ஸ் காலணி வகைகள் உள்ளது. இந்த காலணிகளை உலகில் அதிகமான பெண்கள் விரும்புகிறார்கள். அதில் பல வண்ண மாடல்கள் இருப்பதாலும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2334", "date_download": "2019-08-23T13:14:27Z", "digest": "sha1:NSGTVCPXWWWTR7UIMZRXFSYQMQLGMJJF", "length": 6997, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகுடும்பத்தினருடன் வாழும் இந்தியர்களுக்கு 'செக்' வைத்தது சவுதி\nசவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு குடும்ப வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்பு கொள்கை வரும் ஜூலை 1-ம் தேதி யிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் சவுதியில் குடும்பத்தினருடன் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனராம். சவுதியைப் பொறுத்தவரை, பிற நாட்டவரைக் காட்டிலும் இந்தியர்களின் எண் ணிக்கை அதிகம். அங்கு சுமார் 41 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். சவுதியில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள், மாத வருமானம் 5,000 ரியால் (இந்திய மதிப்பில் 86,000 ரூபாய்) வாங்கினால் மட்டுமே குடும்பத்தி னருடன் வசிக்க அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால் குடும்பத்துடன் சவுதியில் குடியேற முடியாது. இந்நிலையில் சவுதி அரசின் புதிய கொள்கை முடிவின்படி, சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் வரியாக வசூலிக்கப்படும். அதுமட்டுமன்றி 2020-க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக உயரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறி விப்பால் சவுதியில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரி விக்கின்றன.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/p/blog-page_10.html", "date_download": "2019-08-23T14:22:11Z", "digest": "sha1:QNPNRIUVYUDTEBA6XUNSJ3B5WVV2LKWH", "length": 288806, "nlines": 1064, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: பதிப்பகங்கள்", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\n5 KKSK அறக்கட்டளை E.M.பாலசுப்பிரமணிம் தெரு, திருநகர் காலனி, ஈரோடு – 638 003, , இந்��ியா தமிழ்நாடு ஈரோடு\n13 அகத்தியர் புத்தக நிலையம், திருச்சி., இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n14 அகநி வெளியீடு 3, பழைய பள்ளிக்கூடத் தெரு, அம்மைப்யப்பட்டு, வந்தவாசி – 604 408, தொடர்பு எண் :91-4183-226543, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n15 அகமதியா முஸ்லிம் மிஷன், எண். 11, முதல் மெயின் ரோடு, , யுனைட்டட் காலனி, , கோடம்பாக்கம், , தொடர்பு எண் : 91-44-24817174, சென்னை- 600 024;\nhttps://alislam.org/ இந்தியா தமிழ்நாடு சென்னை\n16 அகரம் மனை எண்:1,, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n17 அகஸ்தியர் பதிப்பகம் த.பெ. எண்:334, 9-A கிளைவ்ஸ் பில்டிங், 33 நந்திக்கோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி – 620 002,\n18 அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம், 11/6, பி.பி.ரோடு, 2வது தெரு, பங்கஜம் காலனி, மதுரை – 625 009 இந்தியா தமிழ்நாடு மதுரை\n19 அகில இந்திய வெளியீட்டாளரம் மற்றும் விநியோகஸ்தர்கள், 113, பூந்தமல்லி நெடுஞ்சாலை, , கெ.ஜெ.ஷ்ராப் மையத்திற்கு எதிரில், , தொடர்பு எண் : 91-44-2836 0804, சென்னை- 600 084; , இந்தியா தமிழ்நாடு சென்னை\n20 அகில உலக தம்பிக்கலை ஐயன் ஆய்வு மையம் ஈரோடு, ஈரோடு – 638 001, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n21 அகிலாண்டேஸ்வரி உடனமர் சோழீஸ்வரர் கோயில் திருப்பூர் வட்டம், வடமலைப்பாளையம் கிராமம், புத்தரச்சல், இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n22 அசோகன் பதிப்பகம் 121, திருமலை நகர், சென்னை – 600 096, தொடர்பு எண் :91-44-414342, இந்தியா , இந்தியா தமிழ்நாடு சென்னை\n23 அசோசியேட்டட் சப்ஸ்கிரிப்ஷன் அண்ட் இன்பர்மேஷன் சர்வீசஸ் பி லிட்., ஷவானி பிளாக் 2 எப்- 4, 40, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், சென்னை- 600 041 இந்தியா தமிழ்நாடு சென்னை\n24 அசோசியேட்டட் மீடியா சர்வீசஸ் பி லிட், 3 ஏ, நஜ்மா அவென்யூ, ஸ்ரீநிவாசபுரம் 2-வது தெரு, கொட்டிவாக்கம், தொடர்பு எண் : 91-44-2451198113. சென்னை- 600 041. இந்தியா தமிழ்நாடு சென்னை\n25 அடையாளம் 1205, 2-வது தளம், , கருப்பூர் சாலை, , புத்தாநத்தம்,, திருச்சி மாவட்டம் – 621 310., தொடர்பு எண் :91-4332-273444, தொடர்பு எண் : 94437 68004, 9444772686 info@adaiyaalam.net\n26 அண்ணன்மார் கோயில் காங்கேயம் வழி, ஆலாம்பாடி – 638 701, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கரூர்\n27 அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் 49, Dunlop Street, Singapore – 209 378, Singapore , தொடர்பு எண் : 006563658216, சிங்கப்பூர்\n28 அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம், அண்ணாமலை நகர்,, சிதம்பரம். , இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n29 அணியகம் 5, செ���்லம்மாள் தெரு,, ஷெனாய் நகர்,, தொடர்பு எண் : 91-44-26449630, சென்னை - 600 030, இந்தியா தமிழ்நாடு சென்னை\n30 அதியன் பதிப்பகம் நெய்வேலி சாலை, வளையமாதேவி, பின்னலூர் வழி, சிதம்பரம் வட்டம் – 608 704, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n31 அதிரைப் பதிப்பகம் 185, அங்கப்ப நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை – 600 001, தொடர்பு எண் :91-44-45002114, இந்தியா , இந்தியா தமிழ்நாடு சென்னை\n32 அந்துவன் பதிப்பகம், நல்லாந் தோட்டம், கணுவக்கரை (PO), பு. புளியம்பட்டி (வழி), தொடர்பு எண் : 91-4254- 287258, கோவை : 638 459, இந்தியா தமிழ்நாடு கோவை\n33 அநுராகம் 10, கண்ணதாசன் சாலை,, தொடர்பு எண் : 91-44-24345641, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n36 அபிராமி பதிப்பகம், 306, லிங்கித் தெரு,, தொடர்பு எண் : 91-44-25212730, சென்னை- 600 001., இந்தியா தமிழ்நாடு சென்னை\n37 அபு பப்ளிகேஷன்ஸ் 28-5, நஜீம் காம்ப்ளக்ஸ்,மயிலாடுதுறை - 609001.நாகை மாவட்டம், இந்தியா, தொலைபேசி: 04364 – 225876, செல்: 9443394963 இந்தியா தமிழ்நாடு நாகப்பட்டினம்\n41 அம்புலி வெளியீடு மதன்மிதில்லா, 16, , ஆறாவது குறுக்குத் தெரு, சாத்திரி நகர், அடையாறு, சென்னை – 600 020, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n42 அம்பேத்கர் பெரியார் கார்ல்மார்க்ஸ் நூலகம் 85606 / 6 - ஏ2 பாரத் நகர், புதுக்கோட்டை – 622 001, தொடர்பு எண் : 91-4322-262620, இந்தியா, இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை\n43 அம்மு பதிப்பகம் 44/56, வெள்ளாளத் தெரு,, தொடர்பு எண் : 91-44-26477724, சென்னை - 600 029., இந்தியா தமிழ்நாடு சென்னை\n44 அமராவதி பதிப்பகம், எண் 59, ஆடம் தெரு, மயிலாப்பூர்.\n9940313521 இந்தியா தமிழ்நாடு சென்னை\n46 அமானத் பதிப்பகம் ஹமீது பில்டிங்,ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி எதிர்புறம், அண்ணா சாலை, சென்னை – 6, தொலைபேசி : 044 45672333 இந்தியா தமிழ்நாடு சென்னை\n47 அமானி பப்ளிக்கேஷன்ஸ் சி 4/ 15, பூபதி நகர், கோடம்பாக்கம், சென்னை – 600 024, தொடர்பு எண் : 91-44-42135441, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n48 அமிர்தவள்ளிப் பதிப்பகம், திருச்சி., இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n49 அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-24339030, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n51 அமுத நிலையம் பதிப்பகம் : Amutha Nilayam, 17, ஶ்ரீபுரம் இரண்டாவது தெரு, இராயப் பேட்டை, சென்னை – 600 014, amudhanila@rediff.com, தொடர்பு எண் : 91-94442 99224, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n52 அமுதா நிலையம் லிமிடெட், 17, ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை- 600 014 இந்தியா தமிழ்நாடு சென்னை\n53 அமுதா பப்ளிகேஷன்ஸ் அமுதா பப்ளிகேஷன்ஸ், 19, சத்தியா தெரு, வித்யா நகர், சேலம் – 636 003, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சேலம்\n54 அமைதி அறக்கட்டளை காவலர் குடியிருப்பு அருகில், அமைதி நகர்,, திண்டுக்கல் – 625 060, peacetrust@yahoo.com, தொடர்பு எண் : 91-451-2410021, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திண்டுக்கல்\n55 அய்யா நிலையம் 2870, கல்யாணசுந்தரம் நகர்,, E.B.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613 006, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n56 அய்யாறு வாசுதேவன் 2/1098, டாக்டர் அம்பேத்கர் சாலை, இராஜராஜேஸ்வரி நகர், , மடிப்பாக்கம், சென்னை – 600 091, தொடர்பு எண் : 91-98411 47166, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n57 அர்ச்சனா பப்ளிக்கேஷன்ஸ் 81/ G-3, தார்ப்பாய்க்காடு, திருச்சி சாலை குறுக்குத் தெரு, சேலம் – 636 006, தொடர்பு எண் : 91-427-2270506, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சேலம்\n58 அருண் பதிப்பகம், எண் 107/ 8, கவுடிய மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 94442 03267 இந்தியா தமிழ்நாடு சென்னை\n59 அருண்மொழிப் பதிப்பகம் சேக்கிழார் இல்லம், 20 A, சன்னதித் தெரு, திருவிடைமருதூர் – 612 104, தொடர்பு எண் : 91-4352-460744, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n60 அருணா பப்ளிகேஷன்ஸ், 11, முதல் தெரு, அனெக்ஸ் வடக்கு ஜெகநாதர் நகர், வில்லிவாக்கம், சென்னை- 600 049 இந்தியா தமிழ்நாடு சென்னை\n61 அருணோதயம் 5/3, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 044-28132791, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n62 அரும்பு பப்ளிகேஷன்ஸ், 49, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010; போன்: 044- 2641 3889 இந்தியா தமிழ்நாடு சென்னை\n63 அருவி புத்தக உலகம், எண் 18, டாக்டர் அம்பேத்கர் நகர் ( ஜெயா மருத்துனமனை எதிரில்) வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை- 42; போன்: 94442 14175 இந்தியா தமிழ்நாடு சென்னை\n64 அருள் குமரன் பதிப்பகம் 2, கிருட்டிணா கார்டன், சிங்காநல்லூர், உப்பிலிப்பாளையம், கோவை – 641 015, தொடர்பு எண் : 91-422-2572277, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n65 அருள் புத்தகாலயம் 65, பெரியார் தெரு,, எம்.ஜி.ஆர். நகர்,, சென்னை - 600 078, தொடர்பு எண் : 91-44-23718642, இந்தியா தமிழ்நாடு சென்னை\n67 அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/ 116, டி.பி.கோயில் தெரு, , ஸ்ரீ ராகனேந்திரா மடம் எதிரில், , திருவல்லிக்கேணி,, சென்னை- 600 005, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n68 அருள்மொழிப் பதிப்பகம் 12, வீரபாண்டிய நகர்,, 2-வது குறுக்கு சந்து,, தொடர்பு எண் : 91-44-23612920, சென்னை – 600 094, இந்தியா தமிழ்நாடு சென்னை\n69 அருளன் வெளியீடு 26/2, நேருநகர் முக்கிய சாலை, சாலிக்கிராமம், சென்னை – 600 093, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n70 அலர்மேல்மங்கை பதிப்பகம் எண் 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083, தொடர்பு எண் : 91-44-55688527, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n72 அல்லைடு பப்ளிஷர்ஸ் லிமிடெட் 751, அண்ணாசலை, சென்னை- 600 002 இந்தியா தமிழ்நாடு சென்னை\n73 அல்லைய்டு பப்ளிஷர்ஸ் லிமிடெட், 751, அண்ணா சாலை,, aplchn@vsnl.net, தொடர்பு எண் : 91-44-28523938, 28523958., சென்னை - 600 002,\nwww.alliedpublishers.com/ இந்தியா தமிழ்நாடு சென்னை\n74 அலைகள் (ஈப்போ) 2A, ஜாலன் சித்தியவான், லிம் கார்டன்,, Ipoh - 30100, Malaysia, மலேசியா\n75 அலைகள் வெளியீட்டகம் 25, தெற்குச் சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600 024, தொடர்பு எண் : 91-44-24815474, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n76 அலைகள் வெளியீட்டகம், 4/ 9, 4வது முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை- 24; போன்: 2481 5474 இந்தியா தமிழ்நாடு சென்னை\n77 அவ்வை 1, மூன்றாவது மாடி, புதூர் 13 ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083, தொடர்பு எண் : 91-44-55688527, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n78 அறிவரசு பதிப்பகம் 223/1, தமிழ் நகர், கோபிச்செட்டிபாளையம் – 638 452, தொடர்பு எண் : 91-94432 19085, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n79 அறிவாலயம் புதிய எண் 32 / 7, கௌடியாமடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-44-28353520, 28220520 , இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n80 அறிவியல் ஆய்வகம் 23, தாமரை மலர்த் தெரு, மதுரை – 625 014, தொடர்பு எண் : 91-452-2640067, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n81 அறிவியல் தொழில்நுட்ப வெளியீடுகள், மேட்லி சாலை, தி.நகர், சென்னை- 600 017, 044 - 2811 3630 இந்தியா தமிழ்நாடு சென்னை\n82 அறிவு நிலையம் பதிப்பகம், 32, 107, கவுடியா மடம் சாலை, , ராயப்பபேட்டை, , சென்னை- 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n83 அறிவுக்கடல் பதிப்பகம் மனை எண் – 3262, தமிழ்நாடு வீட்டுவசதி, வாரியக்குடியிருப்பு, வில்லாபுரம், மதுரை – 625011, தமிழ்நாடு இந்தியா தமிழ்நாடு மதுரை\n84 அறிவுச்சுடர் வெளியீடு 4/7,முருகன் இல்லம்,, பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம், திருச்சிராப்பள்ளி – 620 014, தொடர்பு எண் : 91-431-2551764, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n85 அறிவுநிதி பதிப்பகம் ஏ15/59, 5வது தெரு,, பெரியார் நகர்,, தொடர்பு எண் : 91-44-25500532, சென்னை – 600 082., இந்தியா தமிழ்நாடு சென்னை\n86 அறிவுநிதி பதிப்பகம் 10, ரங்கன் தெரு, சிபி எழுதுபொருள் அங்காடி வளாகம், மதுராந்தகம் – 603 306, தொடர்பு எண் : 91-4115-256346, இந்தியா, இந்தியா தமிழ்நாடு செங்கல்பட்டு\n87 அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான் கான் சாலை, , ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 044 2848 2443, இந்தியா தமிழ்நாடு சென்னை\n88 அன்பு இல்லம் கே.கே.பி.காம்ப்ளக்ஸ், 32/107, கௌடியா மடம் சாலை, சென்னை – 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n89 அன்புப் பதிப்பகம் 4, புலவர் ஜெகநாதன் தெரு, பசும்பொன் நகர், பம்மல், சென்னை – 600 075, தொடர்பு எண் : 91-44-24996611, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n90 அன்னம் (பி) லிட் 2, சிவன் கோவில் தெற்குத் தெரு, சிவகங்கை – 623 560, இந்தியா, இந்தியா தமிழ்நாடு\n91 அன்னம் அகரம் பதிப்பகம் பிளாட் #1, நிர்மலா நகர்,, தொடர்பு எண் : 91-4362-279288., தஞ்சாவூர் - 613 007., இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n92 அன்னாள் வெளியீடு, எண் 4/ 38, கலைமகள் நகர் 2வது தெரு, ஈக்காட்டுத்தங்கல், சென்னை- 600 097; போன்: 044 2225 0807 இந்தியா தமிழ்நாடு சென்னை\n93 அன்னை காவேரி பதிப்பகம் 31, வயி. வீர. தெரு,, காரைக்குடி- 630 001., இந்தியா தமிழ்நாடு சிவகங்கை\n94 அன்னை கோமதி பதிப்பகம் 111/9 - 5, பிரண்ட்ஸ் காலனி, திருமங்கலம், மதுரை – 625 706, தொடர்பு எண் :91-45-2221148, இந்தியா , இந்தியா தமிழ்நாடு மதுரை\n95 அன்னை சாரதா பதிப்பகம் 5050/1 பொன்னி குடியிருப்பு, அண்ணா நகர், சென்னை – 600 040, தொடர்பு எண் : 91-44-26164191, இந்தியா , இந்தியா தமிழ்நாடு சென்னை\n96 அன்னை தெரசா கால்வி அரக்கட்டளை 30/44, திருவள்ளுவர் தெரு, எத்திராஜ் நகர், மேற்கு மாம்பலம், சென்னை - 33. இந்தியா தமிழ்நாடு சென்னை\n97 அன்னை புத்தகாலயம், 3, சிவஞானம் சாலை, 2-வது தளம், ஜெகதீஷ் கட்டிடம், தியாகராய நகர், தொடர்பு எண் : 91-94441 26523, சென்னை- 600 017. இந்தியா தமிழ்நாடு சென்னை\n98 அன்னை ராஜாமணி பதிப்பகம் 12, காமராஜ் தெரு,, ஐயப்ப நகர், திருச்சிராப்பள்ளி – 620 021, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n99 அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 41, கல்யாண சுந்தரம் தெரு,, பெரம்பூர், சென்னை – 600 011, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n100 அனுசுயா பதிப்பகம் 4, புலவர் ஜெகநாதன் தெரு, பசும்பொன் நகர், பம்மல், சென்னை – 600 075, தொடர்பு எண் : 91-44-22480131, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n101 அனுராதா ஏஜன்சீஸ், ஜி- 68, காமகோடி பிளாட்ஸ், 20, ராமமேஸ்வரம் சாலை, தியாகராய நகர், தொடர்பு எண் : 91-44-24357410 சென்னை - 600 017; இந்தியா தமிழ்நாடு சென்னை\n102 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ஆக்ஸ்போர்டு ஹவுஸ், 289, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044 2811 2107 இந்தியா தமிழ்நாடு சென்னை\n103 ஆகாஷ் பதிப்பகம் 9H, போளூர் ரோடு, திருவண்ணாமலை – 606 601, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n104 ஆசியக் கல்விச் சேவை, சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n105 ஆசியன் புத்தக மையம், எண்.2, வண்டிக்காரன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை- 33; போன்: 98410 37970, இந்தியா தமிழ்நாடு சென்னை\n107 ஆதி பதிப்பகம் 27, சிங்கர்ஸ் தெரு, பிராட்வே, சென்னை – 600 108, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n108 ஆர்வி பதிப்பகம் 19, அஜீஸ்முல்க் லேன், ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006, தொடர்பு எண் : 91-44-28292381, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n109 ஆருத்ரா பதிப்பகம் டி2, கல்யாணி கண்ணாத்தாள் அடுக்கம், 27, சி.வி.கோவில் தெரு, இராமகிருஷ்ண நகர், சென்னை - 600 087, தொடர்பு எண் : 91-44-42123181, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n110 ஆல்பா லேண்ட் புக்ஸ் பி லிமிடெட், 14, ஜெகநாதன் சாலை, நுங்கம்பாக்கம், தொடர்பு எண் : 91-44-28277090 சென்னை- 600 034. இந்தியா தமிழ்நாடு சென்னை\n111 ஆழி பதிப்பகம் 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட்டிந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600 024, aazhisales@gmail.com, தொடர்பு எண் : 91-99401 47473, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n112 ஆற்காடு சங்கர பகவத் பாத சமிதி 1076, 19வது மெயின் ரோடு, சங்கர பவனம், சென்னை - 600 040, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n113 ஆனந்தம் பதிப்பகம் 252 - B, டைப் - 2, வட்டம் - 5, நெய்வேலி – 607 803, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n114 ஆனந்தா நிலையம், 29/ 5 முதல் தளம்,, ரங்கநாதன் தெரு,, சென்னை- 600 017., தொடர்பு எண் : 91-44-24346242, இந்தியா தமிழ்நாடு சென்னை\n115 ஆனந்தாயி பதிப்பகம் C-2, பிரசன்னா குடியிருப்பு (இரண்டாம் தளம்), 69 & 71, பெருமாள் கோவில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 600 015, தொடர்பு எண் : 91-94452 82908, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n116 இசை பதிப்பகம் 24, சபரி நகர், டாக்டர் மூர்த்தி சாலை, கும்பகோணம் – 612 001, தொடர்பு எண் : 91-94424 26552, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n117 இதயம் பப்ளிகேஷன்ஸ்,. 117, ஆதம் தெரு,. மைலாப்பூர், சென்னை - 600 004 இந்தியா தமிழ்நாடு சென்னை\n118 இந்திய ஆய்வியல் துறை மலாயாப் பல்கலைக் கழகம், Kuala Lumpur, Malaysia, மலேசியா\n119 இந்திய சமூகநீதி ஊடக மையம் பதிப்பகம் : Media Centre for Social Justice of India, புதுயுகம், 72/40 ஓ.வி.எம் தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005, newerabava@gmail.com, தொடர்பு எண் : 91-44-28515051, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n121 இந்தியா பிரைவேட் லிமிடெட் வெரைடி ஹவுஸ், 51, பசுல்லா ரோடு, தி.நகர், சென்னை - 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n122 இந்தியானா புக்ஸ் & ஜர்னல்ஸ��, 4/ 96, 2வது தெரு, சபாபதி நகர், மடிப்பாக்கம், சென்னை- 600 091; போன்: 044 2247 3627 இந்தியா தமிழ்நாடு சென்னை\n123 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பதிப்பகம் : Hindu Religious Cultural Affairs, 248, 1/1 காலி வீதி, கொழும்பு, இலங்கை, இலங்கை கொழும்பு\n124 இமயம் பதிப்பகம், 14/13 முதல் தெரு,, தீனதயாளு நகர்,, திருவெறும்பூர்,, திருச்சி - 620 013, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n125 இமயம் பதிப்பகம், நாகப்பட்டினம்., இந்தியா, இந்தியா தமிழ்நாடு நாகப்பட்டினம்\n126 இமேஜ் & இம்ப்ரெஷன் 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018, uyirmmai@yahoo.co.in, தொடர்பு எண் : 91-44-24993448, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n127 இரத்தின நாயக்கர் அன் சன்ஸ், சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n128 இராசகுணா பதிப்பகம் பதிப்பகம் : Rajaguna Pathippagam, 101, 3/3 ஜீனியஸ் சாலை, சைதாப்போட்டை, சென்னை - 600 015, rajaguna2009@gmail.com, தொடர்பு எண் : 91-94440 23182, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n129 இராசலக்குமி பதிப்பகம் தொடர்பு எண் : 91-44-5588663, 7, நான்காவது தெரு, இராசீவ் காந்தி நகர், எருக்கஞ்சேரி, சென்னை – 600 118, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n130 இருவாட்சி 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011, தொடர்பு எண் : 91-44-25582552, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n132 இலக்கிய வீதி விநாயக நல்லூர், வேடந்தாங்கல் – 603 314, இந்தியா, இந்தியா தமிழ்நாடு செங்கல்பட்டு\n133 இலக்குமி நிலையம், 53, கென்டியா மடம் சாலை,, தொடர்பு எண் : 91-44-28133658., சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n134 இலக்குமி பதிப்பகம் 4, வள்ளுவர் தெரு விரிவாக்கம், ஜகநாத நகர், அரும்பாக்கம், சென்னை – 600 106, தொடர்பு எண் : 91-44-24754878, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n135 இலக்குவனார் இலக்கிய இணையம் 7M1, மாவுஆலை முதல் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004, thiru2050@gmail.com, தொடர்பு எண் : 91-98844 81652, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n136 இலங்கை இயேசு சபை 31, கிளிபட் பிளேஸ், கொழும்பு - 4, இலங்கை, இலங்கை கொழும்பு\n137 இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை 11, இராஜசிங்க வீதி, வெள்ளவத்தை, கொழும்பு –6, இலங்கை, இலங்கை கொழும்பு\n138 இல்லிடம் C-1, சிட்டி கிங் அப்பார்ட்மென்ட்ஸ், 69, வன்னியர் தெரு, சூளைமேடு, சென்னை - 600 094, illayasikaram@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24720868, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n140 இளங்கோ நூலகம் 4-பி, காந்தி சாலை,, கள்ளக்குறிச்சி – 606 202, இந்தியா, இந்தியா தமிழ்நாடு விழுப்புரம்\n141 இளங்கோ புத்தக நிலையம், பு.எண். 67, ப.எண். 32,, மெயின் கார்டு கேட்,, தொடர்பு எண் : 91-431-2703720, திருச்சி - 620 002., இந்தியா தமிழ்நாடு திருச்சி\n142 இளஞானம் பதிப்பகம் வெள்ளேரி கிராமம், ஆரணி – 632 301, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n143 இளமதி பதிப்பகம் வெள்ளேரி கிராமம், ஆரணி – 632 301, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n144 இளவரசி பதிப்பகம் 9/14 A, கோபாலபுரம், காந்தி நகர் விரிவாக்கம், காட்பாடி, வேலூர் – 670 306, இந்தியா, இந்தியா தமிழ்நாடு வேலூர்\n145 இளவழகன் பதிப்பகம் 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு, பாலாஜி நகர், சென்னை - 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n146 இளைஞர் பகுதி (ம.இ.கா பினாங்கு மாநிலம்) Pinang, Pinang - , Malaysia, மலேசியா\n148 இனிய நந்தவனம் பதிப்பகம் 5, புதுத்தெரு,, உறையூர், திருச்சிராப்பள்ளி – 620 003, nandavanam04@rediffmail.com, தொடர்பு எண் : 91-94432 84823, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n150 ஈ பதிப்பகம் 5/1972, 14வது தெரு, ஹெச் பிளாக், அண்ணா நகர் மேற்கு, சென்னை - 600 040, தொடர்பு எண் : 91-98413 80544, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n151 ஈஸ்வர் புக் சென்டர், 2/ 41, ரெட்டி குப்பம் சாலை, மேற்கு மாம்பலம், சென்னை- 600 033; போன்: 94442 18666 இந்தியா தமிழ்நாடு சென்னை\n152 உக்கிரகாளியம்மன் திருக்கோயில் தாரபுரம் வட்டம், கொங்கூர் - 638 656, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n153 உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம் நாம் தமிழர் இயக்கம்,, 2 காவேரி சாலை,, திருச்சிராப்பள்ளி - 620 012, தொடர்பு எண் : 91-431-2730014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n154 உதயம் பிரசுரம் 65, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை - 600 078, தொடர்பு எண் : 91-44-23718642, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n155 உபாசனா பப்ளிக்கேஷன்ஸ் 6, மன்னார் ரெட்டித் தெரு, தியாகராஜா நகர், சென்னை - 600 017, தொடர்பு எண் : 91-44-24339596, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n156 உமா பதிப்பகம், சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n157 உயிர்மை பதிப்பகம் 11 / 29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018, uyirmmai@gmail.com, தொடர்பு எண் : 91-44-24993448, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n158 உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி., இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n159 உரத்த சிந்தனைப் பதிப்பகம், சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n160 உலக மெய்ஞான வழிகாட்டி ஆலயம் 22/2, கிழக்குத் தெரு, இராமேஸ்வரம் – 623 526, தொடர்பு எண் : 91-4567-228250, இந்தியா, இந்தியா தமிழ்நாடு இராமநாதபுரம்\n162 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் International Institue of Tamil Studies, இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், , தரமணி அஞ்சல், சென்னை – 600 113, iits@tn.nic.in, தொடர்பு எண் : 91-44-22542992, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n163 உலகத் தமிழியக்கம் 4, வள்ளியம்மை இரண்டாவது தெரு, பெரிய வலசு, ஈரோடு – 638 004, தொடர்பு எண் : 91-424-2210778, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n164 உழைப்பாளிகள் பதிப்பகம் பதிப்பகம் : Ulaippaligal Pathippagam, 22/4, வசந்தம் குடியிருப்பு, மகாகவி பாரதி நகர், சென்னை – 600 039, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n165 உள்ளுறை பதிப்பகம் : Vullurai, 35-D, பெரியார் நகர், போத்தனூர், கோவை – 641 023, vullurai@gmail.com, தொடர்பு எண் : 91-99942 34956, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n166 உன்னதம் ஆலத்தூர் அஞ்சல், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி – 638 455, தொடர்பு எண் : 91-4256-243125, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n167 எதிர் வெளியீடு 305, காவல் நிலையம் சாலை, பொள்ளாச்சி – 642 001, ethirveliyedu@sify.com, தொடர்பு எண் : 91-4259-226012, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர்\n168 எதிரொலி பதிப்பகம் 66, புனித மேரி சாலை,, முதல் தளம், அபிராமபுரம், சென்னை – 600 018, pudhiyavan@msn.com, தொடர்பு எண் : 91-94443 24129, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n169 எம்.பி.பப்ளிஷர்ஸ், 37, டி.எஸ்.வி.கோயில் தெரு, மயிலாப்பூர். சென்னை- 600 004 இந்தியா தமிழ்நாடு சென்னை\n171 எம்.வெற்றியரசி மனை எண்: 9, கதவு எண்: 26குறுக்குத் தெரு, யோசப் குடியிருப்பு, ஆதம்பாகக்ம், சென்னை – 600 088, தொடர்பு எண் : 91-44-22530954, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n172 எம்பிடி குழும வெளியீட்டாளர்கள் & பதிப்பாளர்கள், 25, மோதிலால் தெரு, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n173 எமரால்டு பப்ளிஷர்ஸ், 15ஏ, முதல் தளம், காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை- 600 008 இந்தியா தமிழ்நாடு சென்னை\n174 எல். கே. எம். பப்ளிகேசன்ஸ், சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n175 எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், பழைய எண் 15/ 4, புதிய எண் 33/ 4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2436 1141 இந்தியா தமிழ்நாடு சென்னை\n176 என்.டி.எஸ் பதிப்பகம் 32, கிழக்கு பூங்கா சாலை, ஷெனாய் நகர், சென்னை – 600 030, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n177 எனி இந்தியன் பதிப்பகம் 102, பி.எம்.ஜி காம்ப்ளக்ஸ், 57, தெற்கு உஸ்மான் சாலை,, தியாகராய நகர், சென்னை – 600 017, customerservice@anyindian.com, தொடர்பு எண் : 91-44-24329283, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n178 எஸ்.சந்த் & கோ லிட், 152, அண்ணாசாலை, சென்னை- 600 002 இந்தியா தமிழ்நாடு சென்னை\n179 எஸ்.விஸ்வநாதன், ( அச்சீட்டாளர் & வெளியீட்டாளர்) பி லிட், 38, மாநிக்கோலஸ் சாலை, சேத்தப்பட்டு, சென்னை- 600 031 இந்தியா தமிழ்நாடு சென்னை\n180 எஸ்எல்என் புத்தக விற்பனையாளர்கள், 167, யூனியன் கார்பைடு காலனி, 12வது தெரு, கொடுங்கையூர், சென்னை- 600 014; போன்: 98404 35637. இந்தியா தமிழ்நாடு சென்னை\n181 எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ் 167, போலீஸ் கந்தசாமி செரு, ஓலம்பஸ், இராமநாதபுரம், கோவை – 641 045, essenpub@yahoo.com , இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n182 ஏகம் பதிப்பகம் 3, பிள்ளையார் கோவில் தெரு 2ம் சந்து, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, தொடர்பு எண் : 91-94449 09194, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n183 ஏசியன் எஜீகேஷனல் சர்வீஸ், 5, ஸ்ரீபுரம் முதல் தெரு,, ராயப்பேட்டை,, தொடர்பு எண் : 91-44-28115040, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n184 ஏரீஸ்புக்ஸ் இன்டர்நேஷனல், 10, வெங்கட்ராமன் தெரு,, சீனிவாசா அவென்யூ,, ஆர்.ஏ.புரம்,, தொடர்பு எண் : 91-44-24959818., சென்னை - 600 028., இந்தியா தமிழ்நாடு சென்னை\n185 ஏழுமலையான் பதிப்பகம் 1A, பாரதியார் தெரு,, கொசப்பாளையம், ஆரணி – 632 301, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n187 ஐந்திணைப் பதிப்பகம் 279, பாரதி சாலை (மாடியில்), திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, ainthinaikathiresan@indiatimes.com, தொடர்பு எண் : 91-44-28549410, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n188 ஐஸ்வர்யா நிலையம் புதிய எண் 127, ஆழ்வார்ப்பேட்டை தெரு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44-24336767, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n189 ஒரு பைசாத் தமிழன் முன்னூர் மங்கலம், செங்கம், திருவண்ணாமலை – 606 705, தொடர்பு எண் : 91-99943 35339, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n190 ஓம் சக்தி புக் ஹவுஸ், 40, முதல் தளம், காரணி கார்டன் மெயின் தெரு, சைதாப்பேட்டை, சென்னை- 600 015; போன்: 93606 70728 இந்தியா தமிழ்நாடு சென்னை\n191 ஓம் முருகா பதிப்பகம் 42, ஜெகஜீவன்ராம் தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல், சென்னை – 600 075, தொடர்பு எண் : 91-98400 45525, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n192 ஓம் லோகேஸ்வர் புக் ஹவுஸ், ஏ பி 481, 5வது செக்டர், 24வது தெரு, கேகேநகர், சென்னை- 600 078; போன்: 044 4261 6589 இந்தியா தமிழ்நாடு சென்னை\n193 ஓயாசிஸ் புக்ஸ், 29/ 17, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 044 2461 3445 இந்தியா தமிழ்நாடு சென்னை\n194 ஓரியன்ட் லாங்மேன் பி லிட்., 160, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044 2852 3346/ 58 இந்தியா தமிழ்நாடு சென்னை\n195 ஓவியம் தமிழ் தகவல் மையம் 4/283 - A, சன் காம்ப்ளக்ஸ், தாசில்தார் நகர், மதுரை – 625 020, oviyam_saro@usa.net, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n196 ஓவியா பதிப்பகம், சென்ன���., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n197 ஓவியா பதிப்பகம், வத்தலக்குண்டு, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திண்டுக்கல்\n198 ஓஷோ தர்மதீர்த்த பப்ளிகேஷன்ஸ், 48, ஜாபர்ஷா தெரு, ஜிஎம்ஆர், ஜெயின் பவன், டைமண்ட பஜார், திருச்சி- 620 008; போன்: 0431 2700 408 இந்தியா தமிழ்நாடு திருச்சி\n199 ஔவைப்பதிப்பகம் ஔவைக்குடில், இராஜா நகர், வடக்கு வீதி, திருவையாறு – 613 204, தொடர்பு எண் : 91-4362-260711, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n201 க.ரா.முத்துசாமி அன்னைப் பொழில், 18, ராயன் கோவில் காலனி, அவிநாசி – 641 654, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோயம்பத்தூர்\n202 கங்கை பதிப்பகம், சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n203 கங்கை புத்தக நிலையம் 13, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n204 கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச ஐயர் தெரு,, தொடர்பு எண் : 91-44-24343406, 24358364, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n205 கண்ணகி பதிப்பகம் பி-2, முருகேச நாயக்கர் இல்லம், 279, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n206 கண்ணகுல நற்பணிச் சேவைக்குழு கிழாம்பாடி, கிழாம்பாடி – 638 052, இந்தியா, இந்தியா தமிழ்நாடு\n207 கண்ணதாசன் பதிப்பகம் 23, கண்ணதாசன் சாலை, தியாகராஜா நகர், சென்னை – 600 017 போன்: 044 2433 2682, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n208 கண்ணதாசன் புத்தகாலயம், 16, தேசிய விநாயகர் தெரு,, சுப்புரமணியபுரம் முதல் வீதி,, வடக்கு விரிவு,, தொடர்பு எண் : 91- 4565-312680, காரைக்குடி - 623 001., இந்தியா தமிழ்நாடு சிவகங்கை\n209 கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆல்நதூர், , சென்னை- 16; போன்: 044 2231 0805; 98400 87219, இந்தியா தமிழ்நாடு சென்னை\n210 கண்ணபிரான் நூலகம், 8/2 நாநா தெரு,, தியாகராய நகர்,, தொடர்பு எண் : 91-44-24345714, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n211 கண்ணன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை,, தொடர்பு எண் : 91-44-24332682, 24332681, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n212 கண்ணி பதிப்பகம் 17B, தென்வெட்டுக்காரத் தெரு, தஞ்சாவூர் – 613 001, catsonang@yahoo.co.in, தொடர்பு எண் : 91-98949 31312, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n213 கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் 1C, புதிய கோபுர குடியிருப்பு, டர்ன்புல்ஸ் சாலை, சென்னை – 600 035, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n214 கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2432 2987 இந்தியா தமிழ்நாடு சென்னை\n215 கண்மணி பதிப்பகம�� 27/28, நான்காம் குறுக்குத் தெரு, அண்ணா நகர், செங்கற்பட்டு – 603 001, இந்தியா, இந்தியா தமிழ்நாடு செங்கற்பட்டு\n216 கணியத்தமிழ் சாஃப்ட்வேர் (பி) லிட் எண் : 1, மூன்றாவது பிரதான சாலை, அண்ணாஜி நகர், கே.கே.நகர் மேற்கு, சென்னை – 600 078, contact@kaniyatamil.com, தொடர்பு எண் : 91-44-43592348, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n217 கணையாழி படைப்பகம் H-58 / F-4, மருதம், திருவள்ளுவர் நகர்,, திருவான்மியூர், சென்னை – 600 041, kanaiyazhipadai@yahoo.co.in, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n219 கதிரவன் பதிப்பகம் 3,நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை – 627 002, தொடர்பு எண் : 91-462-2579967, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n222 கம்பன் கழகம் தாராபுரம், தாராபுரம் – 638 673, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n223 கமலசித்ரா பதிப்பகம், 102, எஸ்.எஸ்.புரம்,, அ.பகுதி, பிரிக்ளின் ரோடு,, சென்னை - 600 012., இந்தியா தமிழ்நாடு சென்னை\n224 கர்த்தா வெளியீடு 240, திருநீலகண்ட நகர்,, 3வது தெரு, காவாங்கரை, செங்குன்றம், சென்னை – 600 066, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n225 கரிசல் மீடியா, 58, மாடல் ஸ்கூல் சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை- 600 006; போன்: 044 4214 2329 இந்தியா தமிழ்நாடு சென்னை\n226 கரியகாளியம்மன் அறக்கட்டளை விஜயாபுரம் (வழி), முதலிப்பாளையம் – 641 606, இந்தியா, இந்தியா\n227 கரியகாளியம்மன் கோயில் டி.ஆனங்கூர், ஆனங்கூர் – 637 305, தொடர்பு எண் : 91-4288-28241, இந்தியா, இந்தியா\n228 க்ரியா பப்ளிகேஷன்ஸ், 3, 19வது கிழக்குச் சாலை, திருவான்மியூர்., சென்னை – 600 041, crea@vsnl.com, தொடர்பு எண் : 91-44-24412993, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n230 கருக்கு பதிப்பகம் : Karukku, 6/13, சுந்தர் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை – 600 078, தொடர்பு எண் : 91-44-43540358, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n231 கருப்புப் பிரதிகள் 45A, இஸ்மாயில் மைதானம்,, லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-94442 72500, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n232 கருமையண்ணசுவாமி திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், தோளூர் – 637 017, தொடர்பு எண் : 91-4286-266665, இந்தியா, இந்தியா\n233 கல்தச்சன் பதிப்பகம் 11/21 மேயர் சிட்டிபாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, kalthachan@intamm.com, தொடர்பு எண் : 91-44-28528381, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n235 கல்யாணி பப்ளிஷர்ஸ், 1, மகாலட்சுமி தெரு, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2434 4684 இந்தியா தமிழ்நாடு சென்னை\n237 கலைச்செல்வி இளங்கோ பதிப்பகம் அத்திவெட்டி அஞ்சல், பட்டுக்கோட்டை வட்டம், பிச்சினிக்காடு, pichinikkaduelango@yahoo.com, இ���்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்வூர்\n238 கலைஞர் கருவூலம், 367- 369, அண்ணாசாலை ( அண்ணா அறிவாலயம்), தேனாம்பேட்டை, சென்னை- 600 018; போன்: 044 2432 0250 இந்தியா தமிழ்நாடு சென்னை\n239 கலைஞன் பதிப்பகம் 19, கண்ணதாசன் சாலை, தியாகராஜா நகர், சென்னை – 600 017, anuragam2004@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24345641, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n240 கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை,, தொடர்பு எண் : 91-44-24345641, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n241 கலைநிலா பதிப்பகம் 46, ஆசாத் நகர், கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி – 620 021, தொடர்பு எண் : 91-98424 46044, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n242 கலைமகள் காரியாலயம் மயிலாப்பூர், சென்னை – 600 004, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n243 கலைமகள் டிரேடர்ஸ் 7, பொன்னம்பல வாத்தியார் தெரு, மயிலாப்பூர், சென்னை – 600 004, தொடர்பு எண் : 91-44-24953032, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n244 கலைமகள் மீனாட்சி சுந்தரம் தொல்பொருள் ஆய்வு மையம் கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு – 638 001, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n245 கலைமயில் பதிப்பகம் சேத்தியாத்தோப்பு, பின்னலூர் – 608 704, anaivaariyar.tn@gmail.com, தொடர்பு எண் : 91-91761 23523, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n246 கலைவாணி புத்தகாலயம், 3, அஞ்சலகத் தெரு,, பாண்டிபஜார்,, சிவஞானம் சாலை,, தொடர்பு எண் : 91-44-24340356, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n248 கவிக்குயில் பதிப்பகம் ஏ 2/1, திருவல்லீஸ்வரர் நகர், அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600 040, தொடர்பு எண் : 91-44-26193226, தொடர்பு எண் : 91-91761 23513, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n249 கவிதா பப்ளிகேஷன் த.பெ.எண் : 006123,, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 600 017, kavitha_publication@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24364243, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n250 கவிதை சக்தி இயக்கம் 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம், சென்னை – 600 024, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n251 கவியரசன் பதிப்பகம் 169, மேடவாக்கம் முதன்மைச்சாலை, ஆதம்பாக்கம், சென்னை – 600 088, தொடர்பு எண் : 91-44-22453579, 22449598, தொடர்பு எண் : 91-94444 45555, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n252 கவியரசன் பதிப்பகம் (வா.மு.சே) திருவள்ளுவர் இல்லம், 12, சாயி நகர் இணைப்பு, ஐயப்பா நகர், சென்னை – 600 011, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n253 கவின் நண்பர்கள் ஆர்.சி நடுத்தெரு, வ.புதுப்பட்டி, விருதுநகர் – 626 116, kavinpublication@yahoo.com, தொடர்பு எண் : 91-99940 61508, இந்தியா, இந்தியா தமிழ்நாடு விருதுநகர்\n254 கவின் நூல் பயணம் தொடர்���ு எண் : 914183226543, பழைய பள்ளிக்கூடத் தெரு, அம்மைப்பட்டு, வந்தவாசி – 604 408, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n255 கற்பகம் புத்தகாலயம் 50/18 ராஜாபாதர் தெரு, தியாகராஜா நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-28254347, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n256 கற்பகா இண்டஸ்ட்ரீஸ் பதிப்பகம் : Karpaga Industries, #41-45, சிவானந்த நிலையம், பால்கிணற்றான் விளை, ஈத்தாமொழி – 629 501, tomanithanigai@gmail.com, தொடர்பு எண் : 91-94431 77764, இந்தியா, இந்தியா\n257 கனவு 8ழ176, பாண்டியன் நகர், திருப்பூர் – 641 602, தொடர்பு எண் : 91-421-2350199, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n258 கனவுப்பட்டறை 3, பிரகதாம்பாள் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தொடர்பு எண் : 91-44-28216373, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n259 கன்னிமரா பொது நூலகம் பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n260 கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை – 600 002 இந்தியா தமிழ்நாடு சென்னை\n261 கா.அரங்கசாமி தமிழ் விரிவுரையாளர், சிக்கய்ய நாயக்கர் மாசனக் கல்லூரி, கோபிச்செட்டிபாளையம் – 638 452, தொடர்பு எண் : 91-94432 19085, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n263 காசி ஆனந்தன் குடில் 73B, 7வது தெரு, ராஜ் நகர், மேட்டுக் குப்பம், சென்னை – 600 096, anbu@kaasi.info, தொடர்பு எண் : 91-44-24961209, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n264 காசி பதிப்பகம் சன்னதி வீதி, திண்டிவனம் வட்டம், மயிலம் – 604 304, தொடர்பு எண் : 91-94446 11943, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n265 காடையீசுவரர் பங்கசாட்சி வெள்ளையம்மாள் அறக்கட்டளை காடையூர், காங்கேயம் – 638 701, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n266 காந்தளகம் முதல் மாடி, ரகிசா கட்டடம், 68, அண்ணா சாலை, சென்னை – 600 002, tamilnool@tamilnool.com, தொடர்பு எண் : 91-44-28414505, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n267 காந்தளம், 4, முதல்மாடி,, ரகிசா கட்டடம்,, 834, அண்ணா சாலை,, தொடர்பு எண் : 91-44-28534505, சென்னை - 600 002., இந்தியா தமிழ்நாடு சென்னை\n268 காந்தி இலக்கியச் சங்கம், மதுரை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n269 காயத்ரி பப்ளிகேஷன்ஸ், 60/9, எல்.கே.எஸ். நெஸ்ட்,, 7வது அவென்யூ,, அசோக் நகர்,, தொடர்பு எண் : 91-44-24898162, சென்னை - 600 083., இந்தியா தமிழ்நாடு சென்னை\n270 கார்த்திக் பதிப்பகம், அமுதம் பிளாட்ஸ், முதல் தளம், புதிய எண் 28/ 5, பழைய எண் 36 ஏ/ 5, கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம், சென்னை- 600 இந்தியா தமிழ்நாடு சென்னை\n271 காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி.சாலை,, நாகர் கோவில் – 629 001, kalachuvadu@sabcharnet.in, தொடர்ப�� எண் : 91-4652-278525, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n272 காலம் வெளியீடு (புதுக்கோட்டை) 6480, கோவில்பட்டி சாலை, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை – 622 002, இந்தியா, இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை\n273 காலம் வெளியீடு (மதுரை) 25, மருதுபாண்டியர் நான்காவது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, மதுரை – 625 002, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n274 காவ்யா 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 600024, இந்தியா, தொலைபேசி இலக்கம் : 914424801603 இந்தியா தமிழ்நாடு சென்னை\n275 காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 600 024, kaavyabooks@hotmail.com, தொடர்பு எண் : 91-44-24801603, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n276 காவியமுல்லை பதிப்பகம் இரண்டாம் குறுக்கு நான்காம் முதன்மைச் சாலை, முனுசாமியப்பா தோட்டம், கரியனப்பாளையம், பெங்களூர் – 560 084, தொடர்பு எண் : 91-80258 02866, இந்தியா, இந்தியா கர்நாடகா பெங்களூர்\n277 காவிரி பதிப்பகம் 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிட்லப்பாக்கம், சென்னை – 600 064, தொடர்பு எண் : 91-44-22230882, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n278 காளிதாஸ் பதிப்பகம், ஆறுமுகா பில்டிங்,, குளச்சல்,, குமரி மாவட்டம் - 629 251, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n279 காளீஸ்வரி பதிப்பகம், 2/ 3, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2431 4347 இந்தியா தமிழ்நாடு சென்னை\n280 கானல்வரி பதிப்பகம் இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம், பெரம்பலூர் – 612 901, muelangovan@gmail.com, தொடர்பு எண் : 91-413-2210365, இந்தியா, இந்தியா தமிழ்நாடு பெரம்பலூர்\n281 கியூ – 2 ஏ, ஹாஸ் காஸ் என்கிளேவ், புதுடில்லி – 110 016 இந்தியா டெல்லி\n282 கிரி டிரேடிங் ஏஜென்ஸி, கபாலீஸ்வரர் சந்நதி தெரு,, மயிலாப்பூர், தொடர்பு எண் : 91-44-24943551, 24940376, 24942530, சென்னை - 600 004., இந்தியா தமிழ்நாடு சென்னை\n283 கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை இந்தியா, 124, 126/ (64. 65) கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை- 600 028; போன்: 044 2493 7803 இந்தியா தமிழ்நாடு சென்னை\n285 கிழக்கு பதிப்பகம் 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை – 600 004, sales@newhorizonmedia.co.in, தொடர்பு எண் : 91-44-42009601, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n286 கிறித்துவ இலக்கியச் சங்கம், அ.பெ.எண். 501, பு.எண். 68,, பார்க் டவுன்,, தொடர்பு எண் : 91-44- 25354296, சென்னை - 600 003., இந்தியா தமிழ்நாடு சென்னை\n287 கிறிஸ்தவ இலக்கிய சங்கம் த.பை எண் : 501, பார்க் டவுன், சென்னை – 600 003, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n288 கீதம் பபளிகேசன்ஸ், 3/ 3, பத்மாவதி அவென்யூ, , திருமலை நகர், அனெக்ஸ், , பெருங்குடி, , சென்னை- 600 096., தொடர்பு எண் : 91-44-32990231,, தொடர்பு எண் : 91-93810 33303, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n289 கீதா ப்ரஸ் கோவிந்தபவன் காரியாலயம், கோரக்புர் – 273 005, gitapres@ndf.vsnl.net.in, தொடர்பு எண் : 91-551-2334721, இந்தியா, இந்தியா உத்திரபிரதேசம் கோராக்பூர்\n290 கீழைக்காற்று வெளியீட்டகம் 10, அவுலியா தெரு, எல்லீஸ் சாலை, சென்னை – 600 002, பதிப்பகம் : Keelaikkatru Veliyeedagam, தொடர்பு எண் : 91-44-28412367, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n291 குகன் பதிப்பகம், 210, எஸ்.ஆர்.பி. காலனி,, 2 வது சாலை,, ஜவகர் நகர்,, சென்னை - 600 082., இந்தியா தமிழ்நாடு சென்னை\n292 குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் 107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை – 600 002, தொடர்பு எண் : 91-44-28535666, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n293 குமரன் பதிப்பகம் 3, முத்துக்கிருஷ்ணன் தெரு, தியாகராஜா நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-28153742, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n294 குமரன் பப்ளிஷர்ஸ் 3, மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, வழி: குமரன் காலனி, 7வது தெரு, சென்னை – 600026, இந்தியா, தொலைபேசி இலக்கம் : 914423622680 இந்தியா தமிழ்நாடு சென்னை\n295 குமரன் புத்தக இல்லம் பதிப்பகம் : Kumaran Book House, ஆரம்பித்தவர் : க.குமரன், 39, 36 வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 6, kumbhlk@gmail.com, தொடர்பு எண் : 0094112364550, இலங்கை, இலங்கை\n296 குமரன் புத்தக இல்லம் 201, டாம் வீதி, கொழும்பு – 12, இலங்கை, தொலைபேசி இலக்கம் : 94112421388 இலங்கை\n297 குமரிப் பதிப்பகம் 8, நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம் – 611 001, தொடர்பு எண் : 91-4365-21472, இந்தியா, இந்தியா தமிழ்நாடு நாகப்பட்டினம்\n298 குமாரமல்கலம் பொன்காளியம்மன் கோயில் திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் – 637 205, தொடர்பு எண் : 91-4288-57900, இந்தியா, இந்தியா தமிழ்நாடு நாமக்கல்\n299 குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிட்., 306/ 151, புரசவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை- 600 010 இந்தியா தமிழ்நாடு சென்னை\n300 குழந்தை எழுத்தாளர் சங்கம் தியாகராய நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n301 குழந்தைகள் உலகம், 1, போயஸ் சாலை,, (கிழக்கு) எம்.எம். கார்டன்,, தொடர்பு எண் : 91-44-24351067, சென்னை - 600 018., இந்தியா தமிழ்நாடு சென்னை\n302 கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம், பல்லக்கவுண்டன்பாளையம் அஞ்சல், விஜயமங்கலம் – 638 056, தொடர்பு எண் : 91429458224, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n303 கே.சி.எஸ்.தேசிகன் & கம்பெனி 18, தஞ்சாவூர் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017, admin@kcsdesikan.com, தொடர்பு எண் : 91-44-28144552, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n305 கேப்டன் S.P.குட்டி சரைவேதி இல்லம், 357,, வெங்கிடசாமி தெரு,, பொன்னப்ப நாடார் நகர்,, நாகர் கோவில் – 629 004, தொடர்பு எண் : 91-4652-260239, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n306 கேர் சொசைட்டி 53, ஏரித் தெரு, ஓசூர் – 635 109, தொடர்பு எண் : 91-98652 52386, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கிருஷ்ணகிரி\n307 கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், 18, 4வது தெரு, கற்பகம் அவென்யூ, சென்னை- 600 028; போன்: 044 2495 6277/ 99 இந்தியா தமிழ்நாடு சென்னை\n308 கொங்கு ஆய்வு மையம் ஈரோடு, ஈரோடு – 638 011, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n309 கொங்கு இளைஞர் மன்றம் இலட்சுமிபுரம், , மசக்காளி பாளையம் இணைச்சாலை, கோவை – 641 004, தொடர்பு எண் : 91422-3202123, 20A/15, சின்னசாமி நாயுடு லேஅவுட், இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n310 கொங்கு நட்புறவுப் பதிப்பகம் 69, தியாகி குமரன் வீதி, ஈரோடு – 638 004, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n311 கொங்கு நாட்டுவேளாளர் அறக்கட்டளை 26, பூக்கடை வீதி, இராசிபுரம் – 637 408, தொடர்பு எண் : 91-4287-224050, இந்தியா, இந்தியா தமிழ்நாடு நாமக்கல்\n312 கொங்கு வேளாள கவுண்டர்கள் நற்பணி மன்றம் பரஞ்சேர்வழி, பரஞ்சேர்வழி – 638 701, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n313 கொங்குமலர் பதிப்பகம் 55, இராஜா தெரு, சுப்ரமணியபுரம், திருச்சிராப்பள்ளி – 620 020, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n314 கொத்தனூர் அம்மன் திருக்கோயில் 73, தளவாய்ப்பட்டிணம் ரோடு, தாராபுரம் – 638 656, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n315 கொல்லிப்பாவை வெளியீடு இடையன்விளை, பொற்றையடி P.O – 629 703, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n317 கோதை பதிப்பகம் 311, ஐந்தாவது தெற்குக் குறுக்குத் தெரு, கபாலீஸ்வரர் நகர், , நீலாங்கரை,, சென்னை – 600 041, தொடர்பு எண் : 91-44-24490311, 914424490311, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n318 கோமதி பதிப்பகம் 48, வ.உ.சி திடல், கம்பம் – 625 516, தொடர்பு எண் : 91-4554-271597, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தேனி\n319 கோமதி பதிப்பகம், 16, புதுத் தெரு,, மயிலாப்பூர், சென்னை - 600 004., இந்தியா தமிழ்நாடு சென்னை\n320 கோமளவல்லி பதிப்பகம் 18, பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை – 600 051, தொடர்பு எண் : 91-44-25554334, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n321 கோலம் வெளியீடு, 50, அழகப்பா குடி அமைப்பு,, தொடர்பு எண் : 91-4259-224657, பொள்ளாச்சி - 642 001., இந்தியா தமிழ்நாடு கோவை\n322 கௌதம் பதிப்பகம் 9, ஏழாவது தெரு, ஜெய் நகர், அரும்பாக்கம், ச���ன்னை – 600 106, தொடர்பு எண் : 91-93827 82175, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n323 கௌதமராஜன் வெளியீடு 24, பாட்டை வீதி, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி – 607 302, தொடர்பு எண் : 919444112008, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n324 கௌரா ஏஜன்சீஸ், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n325 சக்கரவர்த்தி பதிப்பகம், 473, தங்கசாலைத் தெரு,, சென்னை - 600 079, இந்தியா தமிழ்நாடு சென்னை\n326 சக்சஸ் புக்ஸ், 12, ஆரோக்கியசாமி சாலை கிழக்கு, ஆர்.எஸ்.புரம், கோவை- 641 002; போன்: 98422 32542 இந்தியா தமிழ்நாடு கோவை\n327 சக்தி டிரேடிங் கம்பெனி 39, கோவலன் தெரு, ஈரோடு – 638 001, தொடர்பு எண் : 91-424-2255566, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n328 சக்தி பதிப்பகம், 4, நடராசன் தெரு,, பாலகிருஷ்ணா நகர்,, சென்னை - 600 095., இந்தியா தமிழ்நாடு சென்னை\n329 சக்தி பப்ளிஷிங் ஹவுஸ், 1-சி, ஜீயர் தெரு, பழைய வண்ணார்பேட்டை, சென்னை- 600 021; போன்: 044 2596 7807; 2596 6778 இந்தியா தமிழ்நாடு சென்னை\n330 சக்தி புத்தக நிலையம், 1,எம்.வி.தெரு,, சேத்துப்பட்டு,, சென்னை - 600 031., இந்தியா தமிழ்நாடு சென்னை\n331 சகுந்தலை நிலையம் 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை – 600 001, தொடர்பு எண் : 91-44-25250092, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n332 சகுந்தலை வெளியீடு D 2/1, கைலாசபுரம் டவுண்ஷிப், திருச்சிராப்பள்ளி – 620 014, தொடர்பு எண் : 91-94432 16981, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n333 சங்கர் பதிப்பகம் 21, டீச்சர்ஸ் கில்ட் காலனி, வில்லிவாக்கம், சென்னை – 600 049, தொடர்பு எண் : 91-44-26502086, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n334 சங்கீத வாணி, 203/91, வி.எம்.தெரு,, மயிலாப்பூர்,, தொடர்பு எண் : 91-44-52107453., சென்னை - 600 004., இந்தியா தமிழ்நாடு சென்னை\n335 சஞ்சீவியார் பதிப்பகம், சுப்பரபாதம் பிளாட்,, 22, மேற்கு மாடவீதி,, சைதாப்பேட்டை,, தொடர்பு எண் : 91-44-24890151, சென்னை – 600 015., இந்தியா தமிழ்நாடு சென்னை\n336 சந்தியா பதிப்பகம் எண் 57, 53ஆவது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர்,, sandhyapublications@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24896979, அலைபேசி : 91-98411 91397, சென்னை - 600 083, இந்தியா தமிழ்நாடு சென்னை\n337 சந்தியா பதிப்பகம் ஃப்ளாட் ஏ,நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு,அசோக் நகர், சென்னை – 600 083, sandhyanatarajan@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24896979, 9841191397, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n339 சந்திரா பதிப்பகம் 45 - ஏ டெலிகாம் சிட்டி, செங்கோடம்பாளையம், திண்டல் அஞ்சல், ஈரோடு – 638 012, தொடர்பு எண் : 91-94438 41122, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n340 சபரி பப்ளிக்கேஷன்ஸ் 28 டேங்க் பண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, editor@manasarovar.com, தொடர்பு எண் : 91-44-28207010, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n341 சம்மனசு அறக்கட்டளை 20, குடியிருப்பு A-9, பாவாணர் நகர், புதுச்சேரி – 605 005, தொடர்பு எண் : 91-98945 06847, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n342 சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1, மேற்கு வெளித் தெரு,, எண் : 91-452-2741746, மதுரை - 625 001.தொடர்பு , இந்தியா தமிழ்நாடு மதுரை\n343 சர்வோதயா இலக்கிய பண்ணை, 32/ 1 மேற்கு வெறி வீதி, மதுரை- 625 001; போன்: 0452 2341 746 இந்தியா தமிழ்நாடு மதுரை\n344 சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தாயர் சாகிப் இரண்டாவது சந்து, சென்னை – 600 002, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n345 சற்குரு பதிப்பகம், 18, காசிம் சாகிப் தெரு,, இராயப்பேட்டை,, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n346 சஜிதா புக் சென்டர், 248, தம்பு செட்டி தெரு, முதல் தளம், சென்னை- 600 001 இந்தியா தமிழ்நாடு சென்னை\n347 சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ் தமிழக்குடில், 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை – 600 029, softviewindia@gmail.com, தொடர்பு எண் : 91-44-23741053, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n348 சாகித்திய அகாதெமி ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, புது தில்லி – 110 001, agraharakrishna@vsnl.net, இந்தியா, இந்தியா டெல்லி\n349 சாத்தந்தைகுலப் பேரவை மயிலாடி, வெள்ளோடு – 638 112, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n350 சாதனா பதிப்பகம் 264, A, டாக்டர் அம்பேத்கார் சாலை, வேலாண்டிப்பாளையம், கோவை – 641 025, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n351 சாந்தா பப்ளிஷர்ஸ், 13/ 5, ஸ்ரீபுரம் 2வது மெயின் ரோடு, , ராயப்பேட்டை, சென்னை- 600 014 , இந்தியா தமிழ்நாடு சென்னை\n352 சாந்தி பதிப்பகம் 27, அண்ணா சாலை, சென்னை – 600 002, தொடர்பு எண் : 91-44-28546719, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n353 சாந்தி பப்ளிகேஷன்ஸ், 137, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,, நுங்கப்பாக்கம்,, தொடர்பு எண் : 91-44-28250065, 28270155, சென்னை - 600 034., இந்தியா தமிழ்நாடு சென்னை\n354 சாந்தி பப்ளிகேஷன்ஸ், 27, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044 2854 6719 இந்தியா தமிழ்நாடு சென்னை\n355 சாந்திமலர் பதிப்பகம் 46, ரெங்கநாதன் தெரு, தியாகராயர் நாகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n356 சாம்ஸ் பப்ளிஷர்ஸ், 129/ 3, குமாரப்பா தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034; போன்: 044 2823 5821 இந்தியா தமிழ்நாடு சென்னை\n357 சாமு பப்ளிகேஷன்ஸ், 5-பி, பத்மாவதி அவென்யூ,, பெருங்குடி,, சென்னை – 600 096., இந்தியா தமிழ்நாடு சென்னை\n358 சாமுவேல் ஃபிஷ்கறீன் பதிப்பகம் P-29, பேராசிரியர்கள் இல்லம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை – 641 003, இ���்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n359 சாய்சக்தி பதிப்பகம் 65, 12வது மேற்குக் குறுக்குத் தெரு, மகாகவி பாரதி நகர், சென்னை – 600 039, தொடர்பு எண் : 91-44-25520269, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n361 சாரதா பதிப்பகம், ஜி-4 சாந்தி அடுக்குமாடி குடியிருப்பு, 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 044 2811 4402 இந்தியா தமிழ்நாடு சென்னை\n362 சாரல் வெளியீடு 189, அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n363 சாளரம் 2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ,, மடிப்பாக்கம்,, சென்னை – 600 091, தொடர்பு எண் : 91-94451 82142, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n365 சி. தீனதயாளன், மகுடம், ஆசிரியர்,, 4-பி பிளாக்,, ஸ்ரீவெங்கடேஸ்வரா அப்பார்ட்மென்ட்ஸ்,, 10-11, ஈஸ்வரன் கோயில் தெரு,, ஆலந்தூர்,, சென்னை - 600 016., இந்தியா தமிழ்நாடு சென்னை\n366 சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகம் : Sixthsense Publications, ஆரம்பித்தவர் : கே.எஸ்.புகழேந்தி, சரசுவதி வாசம், புதிய எண் : 10/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி நகர், சென்னை – 600 017, sixthsensepub@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24342771, இந்தியா., இந்தியா தமிழ்நாடு சென்னை\n367 சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29, ஈ பிளாக், முதல் தளம், மெட்லி சாலை, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n370 சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் முன்சிறை, புதுக்கடை P.O, கன்னியாகுமரி – 629 171, drmohanaraj@yahoo.in, தொடர்பு எண் : 91-94423 64659, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n371 சித்தர் கலைப் பதிப்பகம், 9, அகத்தியர் தெரு,, பாரதியார் நகர்,, பட்டாயிராம்,, தொடர்பு எண் : 91-44-26341881, சென்னை - 600 072., இந்தியா தமிழ்நாடு சென்னை\n372 சித்தன் கலைக்கூடம் 39, இரண்டாவது தளம், வடக்குத் தெரு, சி.ஐ.டீ நகர், சென்னை – 600 035, chithankalai@yahoo.co.in, தொடர்பு எண் : 91-93827 08030, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n373 சித்திரகலா பதிப்பகம், அகரக்கடம்பனூர்,, ஆழியூர்,, தஞ்சை மாவட்டம் - 611 117., இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n374 சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை - 20802, pmpuniyameen@yahoo.com, தொடர்பு எண் : 94812493746, இலங்கை, இலங்கை\n375 சிந்தாமணி புக் ஹவுஸ், பிஎம்ஜி வளாகம், தரைத்தளம், 6/ 57, தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2433 6784 இந்தியா தமிழ்நாடு சென்னை\n376 சிந்தியன் பதிப்பகம் J-16, டர்ன் புல்ஸ் சாலை, நந்தனம், சென்னை – 600 035, sinthian@vsnl.net, தொடர்பு எண் : 91-44-24343806, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n377 சிபி பதிப்பகம் 6, சாந்தி நகர், ம��ுரை – 625 018, தொடர்பு எண் : 919840496702, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n378 சிலிக்குயில், 20-ப, கோதண்டபானித் தெரு,, கும்பகோணம் - 612 001., தொடர்பு எண் : 91-435-2430427, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n379 சிவகாமி பதிப்பகம், 16-ஏ, தெற்கு இருப்புத் தெரு,, அண்ணாமலை நகர் - 608 002., சிதம்பரம்., இந்தியா தமிழ்நாடு கடலூர்\n380 சிவம் புக்ஸ், 129/ 3, குமாரப்பா தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034; போன்: 98412 97901 இந்தியா தமிழ்நாடு சென்னை\n381 சிவரஞ்சனி பப்ளிகேஷன்ஸ், 16-ஏ, 2வது தெரு,, சக்தி நகர்,, சென்னை – 600 094, இந்தியா தமிழ்நாடு சென்னை\n383 சிறகுகள் வெளியீடு 37, சேக் மேஸ்திரி தெரு, இராயபுரம், சென்னை – 600 013, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n384 சிற்றுளி Q71, கோவைப்புதூர், கோவை – 641 042, தொடர்பு எண் : 91-422-2607446, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n385 சின்மயா மிஷன், 2, 13வது அவின்யூ,, ஹாரிங்டன் ரோடு,, சேத்துபட்டு,, சென்னை - 600 031., தொடர்பு எண் : 91-44-28363641, 28365202, இந்தியா தமிழ்நாடு சென்னை\n386 சீசன்ஸ் பப்ளிஷிங், 14 சி ஐடி காலனி, முதல் குறுக்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை- 14; போன்: 044 4213 6667 இந்தியா தமிழ்நாடு சென்னை\n387 சீதை பதிப்பகம் தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, தொடர்பு எண் : 91-44-28443791, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n388 சுகந்தா கிரியேஷன்ஸ் கோலாலம்பூர், Kuala Lumpur - 68100, தொடர்பு எண் : 0060133045694, Malaysia, மலேசியா\n389 சுடர்மணி பதிப்பகம், 19, பஜனைக் கோயில் தெரு,, சூளைமேடு,, சென்னை - 600 094., இந்தியா தமிழ்நாடு சென்னை\n390 சுதர்சனா பதிப்பகம் : Sudharsana, 18/23, மேலத் தெரு, நெடுங்கொல்லை, மானம்பாடி – 612 503, தொடர்பு எண் : 91-96000 06345, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்வூர்\n391 சுப ஸ்ரீப்ரியா பதிப்பகம், 115, ராசகோபாலபுரம் வீட்டு வாரியம்,, புதுக்கோட்டை - 622 003., இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை\n392 சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சிவன் மலை, ஈரோடு – 638 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n393 சுபாலிகா பதிப்பகம் 15, வங்கியர் குடியிருப்பு, திருச்சிராப்பள்ளி – 620 001, sinthian@vsnl.net, தொடர்பு எண் : 91-431-2771077, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n394 சுமன் வெளியீடு 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-98413 49286, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n396 சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் 1620 ஜே பிளாக், 16-வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை – 600 040, surabooks@eth.net, தொடர்பு எண் : 91-44-26162173, இந்தியா., இந்தியா தமிழ்நாடு சென்னை\n397 சுவாதி பதிப்பகம், 13, ரெட்டி���் தெரு,, தொடர்பு எண் : 91-44-28152683, 2326662, சென்னை – 600 016., இந்தியா தமிழ்நாடு சென்னை\n398 சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர்.சென்னை- 600 017; போன்: 044 2431 2559 இந்தியா தமிழ்நாடு சென்னை\n399 சுஜாதாதேவி 9 L (S), ஐந்தாவது தெரு,, கோவிந்த் நகர், பாலவாக்கம், சென்னை – 600 041, gitapriyan@yahoo.com, தொடர்பு எண் : 91-44-4480781, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n400 சுஜித்தா வெளியீடு 127, ஆழ்வார்ப்பேட்டை தெரு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-98842 64626, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n401 சூடாமணி பிரசுரம், 28/5, கோவிந்தன் சாலை,, மேற்கு மாம்பலம்,, சென்னை - 600 033., இந்தியா தமிழ்நாடு சென்னை\n402 சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட், 15, நான்காவது குறுக்குத் தெரு,, டிரஸ்டிரம்,, சென்னை - 600 024., தொடர்பு எண் : 91-44-24844767, இந்தியா தமிழ்நாடு சென்னை\n403 சூரி லிட்ரேச்சர் சென்டர் 27A, கங்கையம்மன் கோவில் தெரு, ஜாபர்கான்பேட்டை, சென்னை – 600 083, தொடர்பு எண் : 91-93822 01235, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n405 செண்பகம் பதிப்பகம் 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n406 செந்தமிழ்ப் பதிப்பகம், 167/2, பீட்டர்ஸ் சாலை,, ஆனந்த் பிளாட்ஸ்,, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n407 செந்தழல் வெளியீட்டகம் பதிப்பகம் : Chenthazhal Veliyeettagam, 52 / 252 செல்லப்பா தெரு, குயப்பேட்டை, சென்னை – 600 012, chenthazhal@gmail.com, தொடர்பு எண் : 91-92832 75513, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n408 செந்தில் பதிப்பகம், 66, எஸ்.பி.எஸ். 2வது தெரு,, ராயப்பேட்டை,, தொடர்பு எண் : 91-44-28353954, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n409 செந்தூர் இல்லம் 2896, கீழ நாலாம் வீதி, புதுக்கோட்டை – 622 001, தொடர்பு எண் : 91-4322-224049, இந்தியா, இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை\n411 செல்லாண்டியம்மன் திருக்கோயில் பொன் ஆரியூர், அரவக் குறிச்சி வட்டம், க.பரமத்தி, பொன் ஆரியூர் -, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கரூர்\n412 செல்வ நிலையம், 107/1, கெளடியா மடச்சாலை,, த.பெ.எண்.5571,, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n413 செல்வம் பதிப்பகம் A-3-A, ஓம்கார் அப்பார்ட்மென்ட்ஸ், 1, ஜெயம்மாள் தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44-24346007, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n414 செல்வன் பதிப்பகம், 19, முண்டகக் கண்ணியம்மன் கோயில்,, 4-வது தெரு,, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n416 சென்னை யோகாத சத்சங்க தயானந்த கேந்திரம், ஓம்கார் அடுக்குமாடி குடியிருப்பு, 17, ராஜர��்தினம் தெரு, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 040; போன்: 044 3252 3665 இந்தியா தமிழ்நாடு சென்னை\n417 சென்னைத் துறைமுகப் பொறுப்புக்கழகம் இராஜாஜி சாலை, சென்னை – 600 001, diredp@chennaiport.com, தொடர்பு எண் : 91-44-5362201, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n418 சேகர் பதிப்பகம் 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை – 600 078, தொடர்பு எண் : 91-44-65383000, 24714325, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n419 சேதுச்செல்வி பதிப்பகம் புதிய எண் ; 21 நேரு நகர் பிரதானல சாலை, சாலிக்கிராமம், சென்னை – 600 093, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n420 சேமமடு பதிப்பகம் பதிப்பகம் : Chemamadu Publications, ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : 2005, ஆரம்பித்தவர் : சதபூ.பத்மசீலன், chemamadu@yahoo.com, தொடர்பு எண் : 94112321905, UG-50, People's Park, கொழும்பு - 11, இலங்கை, இலங்கை\n421 சேவக் பப்ளிகேஷன்ஸ், அறை எண்: 9,\n53, (24) கமாண்டர் இன்-சீப் சாலை,\nதொ.பே.: 28271659 இந்தியா தமிழ்நாடு சென்னை\n422 சேஜ் பப்ளிகேஷன்ஸ் இந்தியா பி லிட்., 11, சரவணா தெரு, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n424 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 522, டி.டி.கே சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44-42112332, 24355299., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n425 சோக்கோ அறக்கட்டளை ஜஸ்டிஸ் பகவதி பவன்,, ஏரிக்கரைச் சாலை, கே.கே.நகர், மதுரை – 625 020, soco@md3.vsnl.net.in, தொடர்பு எண் : 91-452-2583962, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n426 சோளியம்மன் திருக்கோயில் நல்லூர், திருப்பூர் – 641 606, தொடர்பு எண் : 91-429458224, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n427 ஞாயிறு நூற்பதிப்பகம் 6, கவிஞர் புதுவை சிவம், வெங்கட்ட நகர், புதுச்சேரி – 605 011, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n428 ஞானம் பதிப்பகம் 3-B, 46வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 06, editor@gnanam.info, தொடர்பு எண் : 94112586013, இலங்கை, இலங்கை\n429 ஞானமணி பதிப்பகம், 285, என்.ஹெச் ரோடு,, கோவை - 600 001., கோயம்புத்தூர், இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n430 டாக்டர் R.மகாதேவன் 918, ஆறாவது அவன்யூ, அண்ணா நகர், சென்னை – 600 040, தொடர்பு எண் : 91-44-26163215, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n432 டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி N I A EDUCATIONAL INSTITUTIONS, பொள்ளாச்சி – 642 003, mcet@md4.vsnl.net.in, தொடர்பு எண் : 91-4259-237766, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n433 டி.எஸ்.வெங்கடாசலம் பதிப்பகம் : T.S.Venkatachalam, சென்னை – 600 006, venkatachalam.cks@gmail.com, தொடர்பு எண் : 91-98944 39341, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n434 டிஷ்நெட் லிமிட்டெட் 19, கதீட்ரல் கார்டன் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, இ��்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n435 டெக்னோ புக் ஹவுஸ், 19, பந்தர் தெரு, முதல் தளம், சென்னை- 600 001; போன்: 044 2538 8697 இந்தியா தமிழ்நாடு சென்னை\n436 த பாபிராஸ் 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் – 621 310, தொடர்பு எண் : 91-4332-273444, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n437 தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் தம்மரெட்டிப்பாளையம் கிராமம், காங்கேயம் வட்டம், ஈரோடு -, தொடர்பு எண் : 91-4294-258252, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n438 தங்கவயல் பதிப்பகம், 3/17, அன்பு காலனி,, எஸ்.எம்.நகர்,, சென்னை - 600 035., இந்தியா தமிழ்நாடு சென்னை\n439 தணல் பதிப்பகம் 39/13, ஷேக் தாவூத் தெரு, இராயப்பேட்டை, சென்னை – 600 014, thanalpathippagam@gmail.com, தொடர்பு எண் : 91-98410 11078, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n440 தம்பிராட்டியம்மன் திருக்கோயில் பெருந்துறை வட்டம், ஈங்கூர் – 638 058, தொடர்பு எண் : 91-4294-230487, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n441 தமயந்தி பதிப்பகம் சீனிவாச விதி, கோபிச்செட்டிபாளையம் – 638 452, தொடர்பு எண் : 91-4285-223624, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n442 தமிழ் அரசி பதிப்பகம், 84, டி.டி.கே சாலை,, ஆழ்வார்பேட்டை, சென்னை. 600 023, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n443 தமிழ் அலை உளுந்தூர்ப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை – 606 107, tamilalai@gmail.com, இந்தியா, இந்தியா தமிழ்நாடு விழுப்புரம்\n444 தமிழ் அலை (ஊடக உலகம்) எண்: 1, காவலர் குறுந்தெரு, முதல் தளம், ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 666015, தொலைபேசி இலக்கம் : 9786218777, 9486838801, 9626999006. இந்தியா தமிழ்நாடு சென்னை\n446 தமிழ் இளைஞர் மணிமன்றம் பத்தாங் பெர்ஜூந்தை, சிலாங்கூர் - 45600, Malaysia, மலேசியா\n448 தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட் தொடர்பு எண் : 25213, 8, சின்னரெட்டித்தெரு, எழும்பூர், சென்னை – 600 008, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n449 தமிழ் எழுத்தாளர் சங்கம் சென்னை, சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n450 தமிழ் தமிழர் இயக்கம் 1220 (29/36), இராணி அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 600 078, thozharthiagu@yahoo.co.in, தொடர்பு எண் : 91-92831 10603, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n452 தமிழ் நேயம் 24, வி.ஆர்.வி நகர், ஞானாம்பிகை ஆலை அஞ்சல், கோவை – 641 029, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n453 தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் பி-5, அறிவகம், ஆசிரியர் குடியிருப்பு, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 641 046, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n454 தமிழ் புக் மேன், 55/ 22, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை- 600 006; போன்: 93855 6932 இ��்தியா தமிழ்நாடு சென்னை\n455 தமிழ் முழக்கம் 2/66, நூறடிச்சாலை, வடபழனி, சென்னை – 600 026, தொடர்பு எண் : 91-44-23721659, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n456 தமிழ் மொழி பதிப்பகம் 10, இளங்கோ அடிகள் தெரு, மீனாட்சிபேட்டை, புதுச்சேரி – 605 009, தொடர்பு எண் : 91-94421 88915, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n457 தமிழ் வளர்ச்சித் துறை ஆல்சு வீதி, எழும்பூர், சென்னை – 600 008, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n458 தமிழக ஆய்வரண் 3155/A, எச்.ஏ.எல் இரண்டாம் கட்டம், பெங்களூர் – 560 008, இந்தியா, இந்தியா கர்நாடகா பெங்களூர்\n460 தமிழ்க்கனி பதிப்பகம் மயிலாப்பூர், சென்னை – 600 004, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n461 தமிழ்க்குலம் பதிப்பாலயம் 33, நரசிம்மபுரம், மயிலாப்பூர், சென்னை – 600 004, thamiz@thenseide.com, தொடர்பு எண் : 91-44-24640575, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n462 தமிழ்க்கூடம், சென்னை., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n463 தமிழ்க்கோட்டம் (சென்னை) 2, முனிரத்னம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029, தொடர்பு எண் : 91-44-23744568, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n464 தமிழ்க்கோட்டம் (புதுவை) 11, இரண்டாம் தெரு, மோகன் நகர், புதுச்சேரி – 605 005, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n465 தமிழ்ச் சோலைப் பதிப்பகம், 16, சத்யாபுரி தெரு,, மேற்கு மாம்பலம்,, சென்னை - 600 033., இந்தியா தமிழ்நாடு சென்னை\n466 தமிழ்ச்சாரல் பதிப்பகம் 138, சாயிநகர் மூன்றாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை – 600 092, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n467 தமிழ்த் தாய் வெளியீடு கிளிநொச்சி, கிளிநொச்சி, இலங்கை, இலங்கை\n468 தமிழ்த்துறை - கோபி கலைக் கல்லூரி கோபி, கோபிச்செட்டிபாளையம் – 638 452, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n469 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தமிழ் வளர்ச்சி வளாகம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை – 600 008, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n470 தமிழ்நாடு பொதுநூலகத் துறை எழும்பூர், சென்னை – 600 008, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n471 தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் 10, 23வது கிழக்கு குறுஞ்சாலை, காந்தி நகர், வேலூர் – 632 006, தொடர்பு எண் : 91-4162-246000, இந்தியா, இந்தியா தமிழ்நாடு வேலூர்\n472 தமிழ்ப் பல்கலைக்கழகம் திருச்சி சாலை, தஞ்சாவூர் – 613 005, contact@tamiluniversity.ac.in, தொடர்பு எண் : 91-4362-274561, இந்தியா , இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n473 தமிழ்ப் புத்தகாலயம் 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 600 017, tamilputhakalayam@yahoo.com, தொடர்பு ���ண் : 91-44-24345904, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n474 தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை – 600 017, tm_pathippagam@yahoo.co.in, தொடர்பு எண் : 91-44-24339030, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n475 தமிழ்மணி பதிப்பகம், 107-ஏ, பெரியார் பாதை மேற்கு,, சென்னை - 600 094., இந்தியா தமிழ்நாடு சென்னை\n476 தமிழ்மதி பதிப்பகம் 305, மருதம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, தஞ்சாவூர் – 613 007, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n477 தமிழம்மா பதிப்பகம் 59, விநாயகபுரம், அரும்பாக்கம், சென்னை – 600 106, தொடர்பு எண் : 91-99411 41894, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n478 தமிழ்முடி நிலையம் H-10-K, பொன்னம்பலம் காலனி, பொன்னம்பலம் சாலை, கே.கே நகர், சென்னை – 600 078, தொடர்பு எண் : 91-44-24712626, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n479 தமிழ்முழக்கம் 345, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 006, தொடர்பு எண் : 91-44-24323546, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n480 தமிழ்முனை பதிப்பகம் 15, இரண்டாம் முதன்மைச் சாலை, இராம் நகர், பெரவள்ளூர், சென்னை – 600 082, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n481 தமிழய்யா வெளியீட்டகம் ஔவைக்கோட்டம், 153, வடக்குவீதி, திருவையாறு – 613 204, தொடர்பு எண் : 91-4362-260711, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n482 தமிழர் பேரவை இளையர் மன்றம் Maxwell Road, Singapore -, Singapore, சிங்கப்பூர்\n483 தமிழரசி பதிப்பகம், 50, ராஜாபாதர் தெரு,, தொடர்பு எண் : 91-44-24670629, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n485 தமிழன் பதிப்பகம் குமாரபுரம் அஞ்சல், கன்னியாகுமரி – 629 189, தொடர்பு எண் : 91-4651-289391, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n487 தமிழன்னை பதிப்பகம், ஸ்வேதா பிளாட்ஸ், எண் 20, அப்துல்லா சாகிப் தெரு, சூளைமேடு, சென்னை- 600 094; போன்: 044 2473 3460 இந்தியா தமிழ்நாடு சென்னை\n488 தமிழாய்வு மன்றம் 4/1083, நேரு நகர், இரண்டாவது முதன்மைச்சாலை, கொட்டிவாக்கம், சென்னை – 600 096, தொடர்பு எண் : 91-93806 26448, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n489 தமிழாலயம் பல்கலை ஆய்வு நிறுவனம், சாமித்தோப்பு – 629 704, தொடர்பு எண் : 91-4652-258421, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n490 தமிழியல் ஆய்வுக் களம் 4, லோரோங் பூங்ஙா கந்தான் 10, தமான் கிரியான்,, Parit Buntar - 34200, தொடர்பு எண் : 006057160967, Malaysia, மலேசியா\n491 தமிழியல் பதிப்பகம் 36-B/21, அண்ணாநகர், தங்கம்மாபுரிப் பட்டணம், மேட்டூர் அணை – 636 402, தொடர்பு எண் : 91-4298-224848, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சேலம்\n492 தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600 014, tamizhininool@yahoo.co.in, தொடர்பு எண் : 91-98841 96552, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n493 தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n495 தலைநகர்த் தமிழ்ச் சங்கம் 6, ஆறாவது தெரு, கலைஞர் கருணாநிதி நகர், நங்கைநல்லூர், சென்னை – 600 114, தொடர்பு எண் : 91-44-22326042, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n496 தழும்பு பதிப்பகம் பதிப்பகம் : Thalumbu Pathippagam, 15, முதல் தெரு, அகத்தியர் நகர், நெற்குன்றம், கோயம்பேடு அஞ்சல், சென்னை – 600 107, தொடர்பு எண் : 91-97103 09050, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n497 தனலட்சுமி பதிப்பகம், எஸ்- 2, அர்விந்த் நாராயண் என்க்லேவ், 15, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2433 6502 இந்தியா தமிழ்நாடு சென்னை\n498 தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி,, 3-வது தெரு,, தொடர்பு எண் : 91-44- 23620249, சென்னை - 600 026., இந்தியா தமிழ்நாடு சென்னை\n499 தாமரை பப்ளிகேஷன்ஸ் பி லிட்., 41- பி, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை- 600 098; போன்: 044 2625 1968 இந்தியா தமிழ்நாடு சென்னை\n500 தாமரைச் செல்வி பதிப்பகம் 31/48, இராணி அண்ணா நகர், சென்னை – 600 078, தொடர்பு எண் : 91-94444 84868, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n502 தாளையன் அச்சகம் கொழும்பு -, இலங்கை, இலங்கை\n503 தி அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் தெரு, அஞ்சல் பெட்டி எண்: 617, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 044 2464 1314 இந்தியா தமிழ்நாடு சென்னை\n504 தி அலையன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, , தபால் பெட்டி எண். 617,, மயிலாப்பூர், , தொடர்பு எண் : 91-44-2464 1314, சென்னை- 600 004;, இந்தியா தமிழ்நாடு சென்னை\n505 தி அவென்யூ பிரஸ், 25, டிசீல்வா சாலை,, தொடர்பு எண் : 91-44-24998165., சென்னை - 600 004., இந்தியா தமிழ்நாடு சென்னை\n506 தி அவென்யூ பிரஸ், 25, டி சில்வா சாலை, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 2499 8165 இந்தியா தமிழ்நாடு சென்னை\n507 தி இண்டியன் மியூஸிக் பப்ளிஷிங் ஹவுஸ், 27, (ப.எ.14), ஸ்ரீ புரம் முதல் தெரு,, தொடர்பு எண் : 91-44-28111716, சென்னை - 600 014, இந்தியா தமிழ்நாடு சென்னை\n508 தி ஓஷன், 9- சி, 53வது தெரு, அசோக் நகர், சென்னை- 600 083; போன்: 044 2291 2151 இந்தியா தமிழ்நாடு சென்னை\n509 தி தியோசோபிகல் பப்ளிஷிங் ஹவுஸ், தி தியோசோபிக்கல் சொசைட்டி, அடையார், சென்னை- 600 020 இந்தியா தமிழ்நாடு சென்னை\n510 தி பார்க்கர் 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை – 600 014, karunanithy@theparkar.com, தொடர்பு எண் : 91-98413 49286, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n511 தி பிராட்வே புக் சென்டர், 71, பிராட்வே,, சென்னை – 600 108., இந்தியா தமிழ்நாடு சென்னை\n512 தி லிட்டில் பிளவர் கம்பேனி, 36, வடக்குச் சாலை,, மேற்கு சி.ஐ.டி. நகர்,, e-mail: info@lifcobooks.com, தொடர்பு எண் : 91-44-24341538, 24336467, சென்னை - 600 035., இந்தியா தமிழ்நாடு சென்னை\n513 தி ஸ்டேண்டர்டு லிட்டரேச்சர் கோ லிட். 16, ரிச்சி தெரு, அண்ணாசாலை, சென்னை- 600 002 இந்தியா தமிழ்நாடு சென்னை\n514 தி ஹிக்கின்பாதம்ஸ் லிட், 116, (ப.எண்: 814),, அண்ணாசாலை,, தொடர்பு எண் : 91-44-28513519, 28513520, 28522420, சென்னை - 600 002., இந்தியா தமிழ்நாடு சென்னை\n515 திராவிடர் கழக வெளியீடு பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை, வேப்பொரி, சென்னை – 600 007, தொடர்பு எண் : 91-44-26618161, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n516 திரு பதிப்பகம் (புத்தக நிலையம்), 630, என்.எஸ்.கே. நகர்,, அரும்பாக்கம்,, தொடர்பு எண் : 91-44- 55291103, சென்னை – 600 106., இந்தியா தமிழ்நாடு சென்னை\n518 திருப்பூர் குமரன் பதிப்பகம் 57- B, பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை – 600 092, தொடர்பு எண் : 91-44-23771473, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n519 திருப்பூர் மக்கள் மாமன்றம் எழுத்தறிவாலயம், மங்கலம் பாதை, திருப்பூர் – 641 604, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n520 திருமகள் நிலையம் 55, வெங்கட் நாராயணா தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-82666637, 24342899., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n521 திருமகள் நூலகம் 39, காமாட்சி நகர் முதல் தெரு, மகாராஜ நகர் அஞ்சல், திருநெல்வேலி – 627 011, தொடர்பு எண் : 91-94874 11331, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n522 திருமலை பதிப்பகம், என்-பிளாக்,, 385, அண்ணா நகர் கிழக்கு,, சென்னை - 600 102., இந்தியா தமிழ்நாடு சென்னை\n524 திருமுனிவர் பதிப்பகம், 5, தோப்புத் தெரு,, களக்காடு - 627 501., நெல்லை மாவட்டம்., இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n525 திருவரசு புத்தக நிலையம் 13, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n526 திருவரசு புத்தக நிலையம் 13, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை – 600017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n527 திருவள்ளுவர் கழகம் ஆள்வார்குறிச்சி, ஆள்வார்குறிச்சி – 627412, தொடர்பு எண் : 91-94874 11331, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n529 திலகம் வெளியீடுகள், 1/429, மலைநோக்கு குடியிருப்பு,, வண்டலூர் இரயிலடி,, ஜி.எஸ்.டி. சாலை,, தொடர்பு எண் : 91-44- 22390871, சென்னை - 600 048., இந்தியா தமிழ்நாடு சென்னை\n530 திலீப்குமார் பப்ளிஷர்ஸ், 120/10 (216/10), ஆர்.கே. மடம் சாலை,, முதல் தளம்,, மயிலாப்பூர்,, தொடர்பு எண் : 91-44-24952217, சென்னை - 600 004., இந்தியா தமி���்நாடு சென்னை\n531 தினு பதிப்பகம் 31/1, லுணுகல கம, லுணுகலை, பதுளை -, தொடர்பு எண் : 0094602553272, இலங்கை, இலங்கை\n532 துரைமுருகன் பப்ளிகேஷன்ஸ், 111, கெளடியா மடம் தெரு,, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n533 துரைராமு பதிப்பகம் 23, பிள்ளையார் கோவில் வீதி, பழைய தாம்பரம், சென்னை – 600 045, தொடர்பு எண் : 91-44-22261600, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n534 துரைவி பதிப்பகம் 85, இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13, இலங்கை\n535 துளசி மகாபிரக்ய சாகித்ய அகாடமி 34, மணக்கப்பன் தெரு, சென்னை – 600 079, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n536 தெய்வீகப் பிரசுரம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு,, சென்னை - 600 005., இந்தியா தமிழ்நாடு சென்னை\n537 தென் இந்திய புக் ஏஜென்சி, 41, ஜிஎச் சாலை, சிஎம்சி எதிரில், சென்னை- 600 003; போன்: 044 2534 2976; 2534 2272 இந்தியா தமிழ்நாடு சென்னை\n538 தென் மொழிப் புத்தக டிரஸ்ட் 25, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n539 தென்திசை பதிப்பகம் பழைய எண் ;21/6 புதிய எண் ; 52, சவுத் வெஸ்ட் போக் ரோடு,, தியாகராய நகர், சென்னை – 600 017, kkbooks07@rediffmail.com, தொடர்பு எண் : 91-44-24338169, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n540 தென்றல் நிலையம் 12-B, மேல சன்னதி தெரு, சிதம்பரம் – 608 001, தொடர்பு எண் : 91-4144-230069, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n542 தென்னக ஆய்வு மையம் 16 (142) ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n544 தேமா பதிப்பகம் ஏ.ஐ.141, அண்ணா நகர், சென்னை – 600 040, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n545 தேவகி பதிப்பகம், 1151, பெரியார் நகர்,, தொடர்பு எண் : 91-4322-261234, புதுக்கோட்டை - 622 003., இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை\n546 தேவலர் பதிப்பகம் 131-C, 2 பெருமாள் கோவில் மேடு, சீலநாயக்கன் பட்டி, சேலம் – 636 201, தொடர்பு எண் : 91-427-2469546, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சேலம்\n547 தேவி வெளியீடு, தபால் பெட்டி எண் 668, , நபுதிய எண் 23/ 11, , காசிம் சாகிப் தெரு, , ராயப்பேட்டை, , சென்னை - 600 014, இந்தியா தமிழ்நாடு சென்னை\n548 தேன் வள்ளியம்மை பதிப்பகம் ஊருணி வடக்கு, தேவகோட்டை – 623 302, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சிவகங்கை\n549 தேன்தமிழ்ப் பதிப்பகம் 5 - 123, அங்கம்மாள் நகர், சேலம் – 636 009, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சேலம்\n550 தேனி மாவட்ட விவசாயிகள் சங்கம் பாலார் பட்டி, கூளையனூர் போஸ்ட், போடி - 625515, தொடர்பு எண் : 91-4546-246282, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தேனி\n551 தேனீக்கள் மன்றம் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை – 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n552 தேனுகா பதிப்பகம் 58/3, அனுராதபுரம் வீதி, புத்தளம், தொடர்பு எண் : 00943265965, இலங்கை, இலங்கை\n553 தேனூர் தெய்வத்திரு. நீ.கிருஷ்ணமணியம் அறக்கட்டளை, 2/17,வடக்குத் தெரு, தேனூர், மதுரை – 625402. இந்தியா தமிழ்நாடு மதுரை\n554 தொல்காப்பியர் மன்றம் 52, பார்த்தசாரதி தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி - 628 002, திருநெல்வேலி மாவட்டம், இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n555 தோழமை வெளியீடு 5டி பொன்னம்பலம் சாலை, மேற்கு கே.கே.நகர், சென்னை – 600 078, oviarpugal@yahoo.com, தொடர்பு எண் : 91-94443 02967, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n556 நக்கீரன் பதிப்பகம் 11, ஐந்தாவது தெரு, ஆள்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44455521, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n557 நர்மதா பதிப்பகம் 16/7 ராஜாபாதர் தெரு, பாண்டிபஜார், தியாகராஜா நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-28280466, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n558 நரோஷா புத்தக விநியோகஸ்தர்கள் பி லிட். 35- 36, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை- 600 006 இந்தியா தமிழ்நாடு சென்னை\n559 நல்லேர் பதிப்பகம் தமிழ் மையம், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004, jeon08@gmail.com, தொடர்பு எண் : 91-44-24994344, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n560 நல்லோர் வட்டம் 51-A, சிவன் கோவில் தெற்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600 024, தொடர்பு எண் : 91-44-42134324, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n561 நவநீத பதிப்பகம், 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை- 600 083; போன்: 044 2371 8725 இந்தியா தமிழ்நாடு சென்னை\n562 நவநீத் பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிட். 30, ஸ்ரீராம் நகர், வடக்குதெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018; போன்: 044 2434 6404 இந்தியா தமிழ்நாடு சென்னை\n563 நவபாரத் பப்ளிகேஷன்ஸ், கோபால் கிருபா, புதிய எண் 13/ 7, கோபாலபுரம் முதல் தெரு, சென்னை- 600 086 இந்தியா தமிழ்நாடு சென்னை\n564 நவமணி பதிப்பகம், 44, எல்டாம்ஸ் சாலை, சென்னை- 600 018 இந்தியா தமிழ்நாடு சென்னை\n565 நவரசம் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி அறச்சலூர், அறச்சலூர் – 638 101, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n567 நன்மொழி பதிப்பகம், 16, கங்கை தெரு, வசந்த நகர், புதுச்சேரி- 605 003; போன்: 0413 2213 382 இந்தியா புதுச்சேரி\n568 நா.த.போதி சத்வன் B-40/A மாஸ்கோ தெரு, பிளாக் - 26, நெய்வேலி – 607 803, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n569 நாகை தருமன், தமிழ்ச்சோலை,, 16/1, பீட்டர்ஸ் காலனி,, ��ொடர்பு எண் : 91-44-28520621, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n570 நாதன் பதிப்பகம் 3/L - 1183, 29 ஆவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n571 நாம் தமிழர் பதிப்பகம் 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, தொடர்பு எண் : 91-44-28443791, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n572 நாம் தமிழர்பதிப்பகம், 6/ 16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005; போன் 044 6514 0471 இந்தியா தமிழ்நாடு சென்னை\n573 நால்வர் பதிப்பகம், 68, லெஸ் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 044 2499 4344 இந்தியா தமிழ்நாடு சென்னை\n574 நான்காவது பரிமாணம் பதிப்பகம் : Nangavathu Parimanam, கொழும்பு, இலங்கை, இலங்கை\n575 நிகழ் 123, காளீஸ்வரர் நகர், காட்டூர், கோவை – 641 009, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n576 நியூ ஏஜ் இன்டர்நேஷனல் பி லிட். 26, தாமோதரன் தெரு, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n577 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41- பி, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், , சென்னை- 600 098; போன்: 044 2625 1968; மொபைல்: 94433 23840, இந்தியா தமிழ்நாடு சென்னை\n578 நியூ ஹோரைசான் மீடியா பி லிட். 33/ 15, 2வது தளம், எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை- 600 018 இந்தியா தமிழ்நாடு சென்னை\n579 நிரஞ்சன் 45 - ஏ டெலிகாம் சிட்டி, செங்கோடம்பாளையம், திண்டல் அஞ்சல், ஈரோடு – 638 012, தொடர்பு எண் : 91-424-2430367, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n580 நிர்மல் பதிப்பகம் 45 - ஏ டெலிகாம் சிட்டி, செங்கோடம்பாளையம், திண்டல் அஞ்சல், ஈரோடு – 638 012, தொடர்பு எண் : 91-424-2430367 , இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n581 நிர்மலா பதிப்பகம் 60, ஜீவன்லால் நகர், திருவொற்றியூர், சென்னை – 600 019, தொடர்பு எண் : 91-44-25735207, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n583 நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை 15, வங்கியர் குடியிருப்பு, குமரன் நகர், திருச்சிராப்பள்ளி – 620 017, sinthian@vsnl.net, தொடர்பு எண் : 91-431-2771077, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n584 நிவேதிதா பதிப்பகம் எண்-1, மூன்றாவது மாடி, புத்தூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083, தொடர்பு எண் : 91-44-55688527, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n585 நிவேதிதா பதிப்பகம் (ஈரோடு) 78 - தெற்கு வீதி, மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம் (அஞ்சல்), ஈரோடு – 638 004, தொடர்பு எண் : 91-424-269186, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n586 நிழல் 31/48, இராணி அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 600 078, nizhal_2001@yahoo.co.in, தொடர்பு எண் : 91-94444 84868, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n587 நீலா நூலகம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n588 நூல் களஞ்சியம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n589 நூலக இலக்கியம் 6, மு.வ. தெரு, அரும்பாக்கம், சென்னை – 600 106, தொடர்பு எண் : 91-44-24845034, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n590 நெம்புகோல் பதிப்பகம் பதிப்பகம் : Nembugol Pathippakam, 3 / 112 திலகர் தெரு, பேங்க் காலனி, நாராயணபுரம், மதுரை – 625 014, thasivakumar@gmail.com, தொடர்பு எண் : 91-94430 80634, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n591 நெல்லை க.சுப்பிரமணியன் 19, வேம்படித் தெரு, திருநெல்வேலி – 627 006, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n592 நேசனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, புதுதில்லி, இந்தியா, இந்தியா டெல்லி\n593 நேர் நிரை வெளியீடு D 1/15 புலியூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன்கோவில் தெரு, சென்னை – 600 024, nehrnirai@gmail.com, தொடர்பு எண் : 91-44-43578228, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n594 நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை ( கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) , தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2834 3385 இந்தியா தமிழ்நாடு சென்னை\n595 நேஷனல் புக் டிரஸ்ட் ஏ-5, கிரீன் பார்க், புது தில்லி – 110 016, nbtindia@ndb.vsnl.net.in, தொடர்பு எண் : 91-11-26568052, இந்தியா, இந்தியா டெல்லி\n596 நேஷனல் புக் டிரேடர்ஸ், 12, நடேசன் தெரு, தி.நகர், சென்னை- 17; போன்: 044 2434 9062 இந்தியா தமிழ்நாடு சென்னை\n597 நோக்கு 4/1083, நேரு நகர், இரண்டாவது முதன்மைச்சாலை,, கொட்டிவாக்கம், சென்னை – 600 096, tamilnokku@gmail.com, தொடர்பு எண் : 91-93806 26448, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n598 பஃறுளி பதிப்பகம் 1/561, பாவலரேறு தெரு, பாவாணர் நகர்,, மேடவாக்கம், சென்னை – 601 302, தொடர்பு எண் : 91-98416 68320, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n599 பஃறுளிப் பதிப்பகம் (உள்கோட்டை) இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம் – 612 901, இந்தியா, இந்தியா தமிழ்நாடு அரியலூர்\n600 பச்சைப்பசேல் 15, முனிரத்னம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029, தொடர்பு எண் : 91-44-23744568, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n602 பஞ்சவர்ணம் பதிப்பகம் காமராஜ் தெரு, பண்ருட்டி – 607 106, தொடர்பு எண் : 91-98423 34123, தொடர்பு எண் : 04142-243123, panchavarnam.r@gmail.com\n603 படிமம் 21 - 2 கலிங்கராஜ வீதி, இராயப்பேட்டை, சென்னை - 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n604 படைப்பாளிகள் பதிப்பகம் 89/6, நடராஜன் தெரு, தனலெட்சுமி காலனி விரிவாக்கம்,, வடபழனி, சென்னை – 600 026, இந்தியா, ���ந்தியா தமிழ்நாடு சென்னை\n606 பத்மா பதிப்பகம், புதிய எண்: 21,(10),, லோகநாதன் நகர்,, 2-வது தெரு,, சூளைமேடு,, 100 அடிச் சாலை,, தொடர்பு எண் : 91-44-23611311, சென்னை - 600 094., இந்தியா தமிழ்நாடு சென்னை\n607 பதிவு வெளியீடு 3/210, கிருஷ்ணா நகர் விரிவு, கோகுல் நகர், திருப்பாலை அஞ்சல், மதுரை – 625 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n608 பயனிர் பப்ளிகேசன்ஸ், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n609 பயோனீர் புக் சர்வீஸஸ், 47, நல்லதம்பி தெரு,, திருவல்லிக்கேணி,, தொடர்பு எண் : 91-44-25225028, 25230687, சென்னை - 600 001., இந்தியா தமிழ்நாடு சென்னை\n610 பரணி நூல் வெளியீட்டகம் 92, திருவள்ளுவர் தெரு, சூரம்பட்டி, ஈரோடு – 638 009, தொடர்பு எண் : 91-98650 70267, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n611 பராசக்தி பதிப்பகம், 18, காந்தி நகர் முதல் தெரு,, அச்சிறுப்பாக்கம் - 603301, செங்கை மாவட்டம்., இந்தியா தமிழ்நாடு செங்கல்பட்டு\n612 பரிசல் Q பிளாக், 176 தொல்காப்பியர் தெரு, எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம், சென்னை – 600 106,\nதொடர்பு எண் : 91-93828 53646, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n613 பரிசல் புத்தக நிலையம், 1, இந்தியன் பாங்க் காலனி, வள்ளுவர் தெரு, பத்மநாப நகர், சூளைமேடு, சென்னை- 600 094; போன்: 93828 53646 இந்தியா தமிழ்நாடு சென்னை\n614 பரிதிப்பதிப்பகம் 53, மூன்றாவது குறுக்குத் தெரு, காந்தி நகர், புதுச்சேரி – 605 001, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n615 பரிமாணம் வெளியீடு 123, காளீஸ்வரர் நகர், காட்டூர், கோவை – 641 009, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n616 பரிவர்த்தனா பப்ளிஷர்ஸ் 4/A, டைரக்டர்ஸ் காலனி, கோடம்பாக்கம், சென்னை – 600 024, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n617 பல்கலை 4, வீராசாமி சாலை, குறிஞ்சி நகர், பெருங்குடி, சென்னை – 600 096, தொடர்பு எண் : 91-44-24963079, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n618 பல்கலைப் பதிப்பகம் 25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600 024, தொடர்பு எண் : 91-44-24815474, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n619 பல்லவநாதம், 4, முதல் தெரு,, முத்தமிழ் நகர்,, பூவிருந்தவல்லி,, தொடர்பு எண் : 91-44-26273025, சென்னை - 600 056., இந்தியா தமிழ்நாடு சென்னை\n620 பவானி பதிப்பகம் W-219, F2 - சின்னார்க்கி அடுக்கம், 2-வது நிழற்சாலை,, அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600 101, தொடர்பு எண் : 91-44-26150764, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n621 பழனியப்பா பிரதர்ஸ் கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை,, சென்னை – 600 014, sales@palaniappabrothers.com, தொடர்பு எண் : 91-44-28132863 , 28132781, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n622 பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை,, 25, பீட்டர்ஸ் சாலை,, தொடர்பு எண் : 91-44-28132863, 28132781, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n623 பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் திருவள்ளுவர் இல்லம், 12, சாயிநகர் இணைப்பு, சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n624 பனிக்குடம் பதிப்பகம் 137 (54), இரண்டாவது தளம், ஊஆனி ஜான் கான் சாலை, , இராயப்பேட்டை, சென்னை – 600 014, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n625 பனிமலர் பதிப்பகம் 51, நடு அய்யாபுரம் தெரு, கடையநல்லூர் - 627751, தொடர்பு எண் : 91-4656-27751, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி\n626 பஷரத் பப்ளிஷர்ஸ், 83, அங்கப்ப நாயக்கன் தெரு,, மண்ணடி,, சென்னை - 600 001., இந்தியா தமிழ்நாடு சென்னை\n627 பாக்கியா பதிப்பகம் கெய்சன் இம்ப்ரஸ், 05, முதல் மாடி, இரண்டாவது ரோகிணி ஒழுங்கை, கொழும்பு , இலங்கை, இலங்கை\n628 பாடாண் பதிப்பகம் பஃறுளி முன்றில், 23 கோயிற் சாலை, திருநகர் குடியிருப்பு,, சைதாப்பேட்டை, சென்னை – 600 015, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n629 பாடுமீன் பதிப்பகம் 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு, பாலாஜி நகர், சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-98413 49286, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n630 பாண்டியன் பதிப்பகம், ஏபி-1701, செக்டார்-14,, 103-வது தெரு,, கே.கே. நகர்,, சென்னை - 600 078., இந்தியா தமிழ்நாடு சென்னை\n631 பாண்டியன் பாசறை, வசந்த மஹால்,, 17, வடக்கு போக் சாலை,, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n632 பாத்திமா பதிப்பகம் 163/32, மாதவன் சாலை, கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி – 620 021, aiyoobs@indiatimes.com, தொடர்பு எண் : 91- 94424 29038, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n633 பாத்திமா பதிப்பகம், 67, காஜியார் வீதி,, காரைக்கால் - 609 602, இந்தியா புதுச்சேரி\n635 பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவ 81, அபிபுல்லா சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017 , subra@institutoneruda.org, தொடர்பு எண் : 91-44-42121716, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n636 பாப்லோ பாரதி பதிப்பகம் ஏ-3, இலாயிட்சு குடியிருப்பு, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-44-28474926, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n637 பார்த்திபன் பதிப்பகம், ஏ-12, எல்.ஐ.சி. காலனி,, திருச்சி - 620 021., இந்தியா தமிழ்நாடு திருச்சி\n638 பாரதி இளைஞர் பதிப்பகம் Kuala Lumpur, Malaysia, இந்தியா தமிழ்நாடு சென்னை\n639 பாரதி பதிப்பகம் 108, உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-24340205, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n640 பாரதி பதிப்பாலயம் 39/13, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019, தொடர்பு எண் : 91-44-25735402, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n641 பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018, bharathiputhakalayam@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24332424, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n642 பாரதி புத்தகாலயம் (தியாகராய நகர்) G-7, அமுதம் குடியிருப்பு, தெற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n643 பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்கலைப்பேரூர், திருச்சிராப்பள்ளி – 620 024, vc@bdu.ac.in, தொடர்பு எண் : 91-431-2407032, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n644 பாரதிராஜா பதிப்பகம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n645 பார்வதி பதிப்பகம் 28/2-B, கிழக்குமாட வீதி, வில்லிவாக்கம், சென்னை – 600 049, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n646 பார்வை படைப்பகம் 21, உலகநாயகி அம்மன் கோவில் தெரு, உருளையன் பேட்டை, புதுச்சேரி , தொடர்பு எண் : 91-413-2200568, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n647 பாரி நிலையம் 90, பிராட் வே, சென்னை – 600 108, தொடர்பு எண் : 91-44-25270795, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n648 பாலம் இ-7, பாரத் அடுக்ககம், ஆர்.வி.நகர்,, அண்ணாநகர் கிழக்கு, சென்னை – 600 102, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n650 பாலாஜி அச்சீட்டாளர் & பதிப்பகம். பாலாஜி அச்சீட்டாளர் & பதிப்பகம். , 196, ஸ்ரீநிவாச நகர், சாக்கோட்டை, , கும்பகோணம்- 612 401; போன்: 0435 2414 58, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n651 பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் 167, போலீஸ் கந்தசாமி வீதி, இராமநாதபுரம், கோவை – 641 045, balajiicg@yahoo.com, தொடர்பு எண் : 91-422-22323228, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n652 பாலாஜி பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 235, பழைய எண் 103, பைகிராப்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 044 2848 2831 இந்தியா தமிழ்நாடு சென்னை\n653 பாவாணர் அறக்கட்டளை 43-பி, அடுக்ககம், முனுசாமி தெரு, விருகம்பாக்கம், சென்னை – 600 092, தொடர்பு எண் : 91-98403 33401, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n654 பாவேந்தன் நினைவு அறக்கட்டளை H-43-B, காவேரி சாலை, கலாசேத்திரா காலனி, பெசன்ட் நகர், சென்னை – 600 090, தொடர்பு எண் : 91-44-24919292, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n655 பாவை பப்ளிகேஷன்ஸ் 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, pavai123@yahoo.com, தொடர்பு எண் : 91-44-28482441, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n656 பாற்கடல் பதிப்பகம் 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை – 600 091, parkdalpathipgm@sify.com, தொடர்பு எண் : 91-44-22474041, இந்தியா, இந்திய�� தமிழ்நாடு சென்னை\n657 பானுசத்தியா பப்ளிக்கேஷன்ஸ் 117, கிழக்கு கிறிஸ்தவர் தெரு, வடசேரி, நாகர் கோவில் – 629 001, தொடர்பு எண் : 91-4652-274818, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கன்னியாகுமரி\n658 பி டி பெல் & கம்பெனி, 13/ 11 காளியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு, சென்னை- 600 107; போன்: 044 2479 9114 இந்தியா தமிழ்நாடு சென்னை\n659 பிரகதி புக்ஸ், 9/ 1 மானண்டீத் சாலை, எழும்பூர், சென்னை- 600 008; போன்: 044 6518 3535 இந்தியா தமிழ்நாடு சென்னை\n660 பிரகாஷ் பிரசுரம் பதிப்பகம் : Prakash Pirasuram, 51, அபிபுல்லா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n661 பிரதீப் என்டர்பிரைசஸ், 20/ 90, போயஸ் கார்டன், சென்னை- 600 086; போன்: 044 2499 7130/ 2499 0872 இந்தியா தமிழ்நாடு சென்னை\n662 பிரதீப் என்ரர்பிரைஸஸ் 20, போயஸ் கார்டன், சென்னை – 600 086, spradeep@md3.vsnl.net.in, தொடர்பு எண் : 91-44-14990872, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n663 பிரதேச கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், களுவாஞ்சிக்குடி, இலங்கை, இலங்கை\n664 பிரபு பதிப்பகம், 25, வெங்கடேசன் சாலை,, பொன்னகர்,, தொடர்பு எண் : 91-413-2482670, திருச்சி - 620 001., இந்தியா தமிழ்நாடு திருச்சி\n665 பிரியம் புக்ஸ் பி லிட். 2, 2வது குறுக்குத் தெரு, சிஐடி நகர் மேற்கு, சென்னை 600 035; போன்: 044 4286 7308 இந்தியா தமிழ்நாடு சென்னை\n666 பிரியா நிலையம், 16, முத்து முதலி தெரு, ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 94444 62284 இந்தியா தமிழ்நாடு சென்னை\n667 பிரேமா பதிப்பகம் 58/1, ஆழ்வார்ப்பேட்டை தெரு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44-24336861, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n668 பிரேமா பிரசுரம் 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024, aruram@md2.vsnl.net.in, தொடர்பு எண் : 91-44-24833180, 24800325, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n670 பீகாக் பதிப்பகம் சென்னை – 600 086, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n671 புக்ஸ் கார்னர் 11, அண்ணா சாலை, சென்னை – 600 002, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n672 புட்பவனநாதர் கோயில் பூந்துறை, ஈரோடு – 638 001, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n673 புத்தகப் பூங்கா, 32, அய்யம்பெருமாள் தெரு,, சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n674 புது யுக புத்தகப்பண்ணை (NCBH) 41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098, nbhrrk@md4.vsnl.net.in, தொடர்பு எண் : 91-44-26258410, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n675 புதுகைத் தென்றல் வெளியீடு புதிய எண்: 24, திருநகர் முதன்மைச்சாலை, வடபழனி, சென்னை – 600 026, தொடர்பு எண் : 91-44-23622949, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n676 புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறை குபேர் சாலை (கடற்கரைச் சாலை), புதுச்சேரி – 605 001, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n677 புதுப்புனல் 5/1, பழனி ஆண்டவர் கோவில் தெரு, முதல்மாடி, அயனாவரம், சென்னை – 600 023, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n678 புதுமலர் பதிப்பகம் வெண்முகில் வளாகம்,, 20/33 திருவள்ளுவர் நகர் கிழக்கு, இரண்டாம் குறுக்குத் தெரு,, இராமநாதபுரம், கோவை – 641 045, தொடர்பு எண் : 91-422-314939, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n679 புதுமலர் புத்தகாலயம், 5/105, பெரியார் பாதை மேற்கு,, சென்னை - 600 094., இந்தியா தமிழ்நாடு சென்னை\n680 புதுமைப்பித்தன் பதிப்பகம் 52, நான்காவது தெரு,, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை – 600 083, தொடர்பு எண் : 91-44-24899968, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n681 புதுயுகம் 84 - 3, ஷேக்னா மேன்ஷன், அங்கப்பன் தெரு, சென்னை - 600 001. இந்தியா தமிழ்நாடு சென்னை\n682 புதுயுகம் செய்முறை செம்மையாக்கம் 72/40 ஓ.வி.எம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, samathuvan@yahoo.com, தொடர்பு எண் : 91-44-28515051, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n683 புரடக்டிவிட்டி & குவாலிட்டி பப்ளிஷிங் பி லிட். 38/ 23, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n684 புரவலர் புத்தகப் பூங்கா பதிப்பகம் : Puravlar Puththaka Poonga, 25, Awwai Zavia Road, கொழும்பு -, தொடர்பு எண் : 0094774161616, இலங்கை, இலங்கை\n685 புலம் 72, மதுரை நாயக்கன் தெரு, சின்னமேட்டு குப்பம்,, மதுரவாயல், சென்னை – 600 095, pulam2008@gmail.com, தொடர்பு எண் : 91-97907 52332, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n686 புலமை மன்றம் \"மதன்மிதில்லா\" 10/16,, ஆறாவது குறுக்குத் தெரு, சாத்திரி நகர்,, அடையாறு, சென்னை – 600 020, drportko@yahoo.com, தொடர்பு எண் : 91-98401 50110, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n687 புன்னகை வெளியீடு சாந்தி திரையரங்க வளாகம், 5, தஞ்சை முதன்மைச்சாலை,, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி – 621 013, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருச்சி\n688 புனைவகம் பதிப்பகம் : Punaivakam, 39, 36வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு -, kumbhlk@gmail.com, தொடர்பு எண் :0094112421388, இலங்கை, இலங்கை\n689 பூங்குருநல் பதிப்பகம், 192/137 சீட் காலனி,, தொடர்பு எண் : 91-427-2430435, சேலம் - 636016., இந்தியா தமிழ்நாடு சேலம்\n690 பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரகுளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 044 2464 3074 இந்தியா தமிழ்நாடு சென்னை\n691 பூங்கொடி அல்லி வெளியீட்டகம் E-20, பாரதிதாசன் சாலை, எட்டாவது வட்டம், நெய்வேலி – 607 801, தொடர்பு எண் : 91-4142-251102, இந்தியா, இந்தியா ��மிழ்நாடு கடலூர்\n692 பூங்கொடி பதிப்பகம் 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை – 600 004, தொடர்பு எண் : 91-44-24943074, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n693 பூங்கொடி பதிப்பகம் 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை – 600004, இந்தியா, தொலைபேசி இலக்கம் : 914424943074 இந்தியா தமிழ்நாடு சென்னை\n694 பூங்கொடி பாராங்குசம் 23, அன்னை தெரேசா வீதி, இராசா நகர், புதுச்சேரி – 605 013, தொடர்பு எண் : 91-413-3091025, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n695 பூங்கொடித் தாமரை வெளியீட்டகம் 209, புட்பம் குடியிருப்பு, அருளானந்த நகர் 10ம் தெரு, தஞ்சாவூர் – 615 007, ela_valagan@yahoo.com, தொடர்பு எண் : 91-4362-235689, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n696 பூபாலசிங்கம் பதிப்பகம் 202, செட்டியார் தெரு, கொழும்பு-11, தொலைபேசி இலக்கம் : 94 11 2422331, 94 11 2435713, தொலைநகல் : 94 11 2337313 இலங்கை\n697 பூபாளம் புத்தகப் பண்ணை 2027/6, வடக்கு ராஜ வீதி, புதுக்கோட்டை – 612 001, kpragadeesh@yahoo.com, தொடர்பு எண் : 91-98416 25373, இந்தியா, இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை\n698 பூம்புகார் பதிப்பகம் 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 600 108, தொடர்பு எண் : 91-44-25267543, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n699 பூம்பொழில் வெளியீடு மதன்மிதில்லா, 16,, ஆறாவது குறுக்குத் தெரு, சாத்திரி நகர்,, அடையாறு, சென்னை – 600 020, drportko@yahoo.com, தொடர்பு எண் : 91-98401 50110, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n700 பூரம் பதிப்பகம், 59, ராஜீ நாயக்கன் தெரு,, மேற்கு மாம்பலம்,, தொடர்பு எண் : 91-44-24893232, சென்னை - 600 033., இந்தியா தமிழ்நாடு சென்னை\n701 பூவழகி பதிப்பகம் 29/2 சீனிவாசப்பெருமாள் சன்னதி தெரு, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-44-28351189, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n702 பூவாழ்க்கை பதிப்பகம், 75, ஸ்ரீநிவாசபெருமாள் சந்நிதி தெரு, ராயப்பேட்டை, சென்னை- 600 014 இந்தியா தமிழ்நாடு சென்னை\n703 பூவிழி பதிப்பகம் 7/2, செம்படத் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 600 015, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n704 பெர்சனல் புக் ஷாப், 10, காங்கிரஸ் பில்டிங், 573, அண்ணாசாலை, சென்னை- 600 006 இந்தியா தமிழ்நாடு சென்னை\n705 பெரிகாம் 37, அசீஸ்முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006, tamilcomputer@hotmail.com, தொடர்பு எண் : 91-44-28293230, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n706 பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம், பெரியார் திடல், 50, ஈவிகே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை- 600 007; போன்: 044 2661 8161; 2661 8162 இந்தியா தமிழ்நாடு சென்னை\n707 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,, வேப்பேரி, சென்னை – 600 007, தொடர்பு எண் : 91-44-26618161, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n708 பெரியார் நூல் வெளியீட்டகம் 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை – 600 005, தொடர்பு எண் : 91-44-28522862, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n709 பெருமிதம் வெளியீடு 182, இளங்கோ வீதி,, சீனிவாசா நகர், வழுதரெட்டி கி.அ.நி,, கண்டர்மானடி து.அ.நி, விழுப்‌‌‌‌‌‌‌‌‌புரம் – 605 401, தொடர்பு எண் : 91-413-2344276, இந்தியா, இந்தியா தமிழ்நாடு விழுப்‌‌‌‌‌‌‌‌‌புரம்\n710 பெல் புக் ஹவுஸ், எண் 4, இம்பீரியல் சாலை, கடலூர்- 607 002; போன்: 04142 652 252 இந்தியா தமிழ்நாடு கடலூர்\n711 பெஸ்ட் மீடியா அசோசியேட்ஸ் 7, நாதமுனி தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017, vargheese@md5.vsnl.net.in, தொடர்பு எண் : 91-44-28157779, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n712 பொதிகை பதிப்பகம், 60, பத்ரியன் தெரு, சென்னை- 600 001; போன்: 044 2538 1415; 2536 3536 இந்தியா தமிழ்நாடு சென்னை\n713 பேசும் பேனா மாஸ் கிராபிக்ஸ் மீடியா, 63, பள்ளி வீதி, பேருவளை, தொடர்பு எண் : 00943476929, இலங்கை, இலங்கை\n714 பேரூர்ப் புலவர் பேரவை கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை – 641 010, தொடர்பு எண் : 91-422-2607995, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n715 பொதிகை-பொருநை-கரிசல் 4/359 ஸ்ரீ சைதன்யா அவின்யு, பாலவாக்கம், சென்னை – 600 041, தொடர்பு எண் : 91-44-24511729, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n716 பொய்யாமொழிப் பதிப்பகம், 123, முத்துப்பட்டினம் மூன்றாவது தெரு,, தொடர்பு எண் : 91-4565-238198, காரைக்குடி - 623 001., இந்தியா தமிழ்நாடு சிவகங்கை\n717 பொன்முடிப் பதிப்பகம், காரைக்குடி, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n718 பொன்மொழிப் பதிப்பகம் இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம், பெரம்பலூர் – 612 901, muelangovan@hotmail.com, தொடர்பு எண் : 91-413-2210365, இந்தியா, இந்தியா தமிழ்நாடு பெரம்பலூர்\n719 பொன்னா பதிப்பகம் R 6/2 வைகை தெரு, கலாஷேத்ரா காலனி,, பெசன்ட் நகர், சென்னை – 600 090, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n720 பொன்னி 2/1758, சாரதி நகர்,, என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை – 600 091, தொடர்பு எண் : 91-44-24333235, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n721 பொன்னெழில் பதிப்பகம், 14ஏ, வேங்கட சுப்ரமணியன் நகர் விரிவு,, 5-வது குறுக்குத் தெரு,, வளசரவாக்கம்,, தொடர்பு எண் : 91-44-24861700, சென்னை - 600 087., இந்தியா தமிழ்நாடு சென்னை\n722 போதி பதிப்பகம் 8,காமராசர் தெரு, முத்தரையர்பாளையம், புதுச்சேரி – 605 009, தொடர்பு எண் : 91-94421 79598, இந்தியா, இந்த���யா புதுச்சேரி\n723 போதி பதிப்பகம், எஸ்- 2, மல்லிகைத் தோட்டம், 5. வேதவல்லி தெரு, சாலிகிராமம், சென்னை- 600 093; போன்: 044 2376 3869 இந்தியா தமிழ்நாடு சென்னை\n724 போன்சாய் பதிப்பகம் புதிய எண்:13, ஆற்காடு சாலை, வடபழனி பேரூந்து நிறுத்தம் எதிரில், சென்னை – 600 026, JCBONSAI@gmail.com, தொடர்பு எண் : 91-44-55339852, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n725 மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 18/13, பூரணவத்தை, கண்டி, siragueditor@yahoo.com, தொடர்பு எண் : 0094814925374, இலங்கை, இலங்கை\n726 மக்கள் வெளியீடு 24 உனிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, சென்னை – 600 002, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n727 மகாமாரியம்மன் கோயில் தாழக்கரை, கோலாரம் (அஞ்சல்) – 637 201, இந்தியா, இந்தியா தமிழ்நாடு நாமக்கல்\n728 மகேஸ்வரி புத்தக நிலையம் 29, நகராட்சி வணிக வளாகம், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, திருப்பூர் – 641 601, தொடர்பு எண் : 91-421-2236414, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n729 மங்கை நூலகம், 24/1, அப்பு முதலி 2-வது தெரு,, மயிலாப்பூர், சென்னை - 600 004., இந்தியா தமிழ்நாடு சென்னை\n730 மங்கையர்க்கரசி பதிப்பகம் 59/69, பாவேந்தர் சாலை, செக்காலை, காரைக்குடி – 630 002, தொடர்பு எண் : 91-91004 25539, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சிவகங்கை\n731 மணவை பப்ளிக்கேஷன் AE-103,, அண்ணா நகர், சென்னை – 600 040, தொடர்பு எண் : 91-44-26212389, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n732 மணி பதிப்பகம் இராஜபாளையம் – 626 117, இந்தியா, இந்தியா தமிழ்நாடு விருதுநகர்\n733 மணிபாரதி பதிப்பகம் 9, ஸ்டார் அங்காடி, தெற்குத் தேர் வீதி, சிதம்பரம் – 608 001, manibarathi_press@yahoo.co.in, தொடர்பு எண் : 91-4144-221603, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n734 மணிமேகலைப் பதிப்பகம் எண் 4, சாலை 71 N, ஜாலான் கேரி,, பெட்டாலிங் ஜெயா, Kuala Lumpur, Malaysia, மலேசியா\n735 மணிமேகலைப் பிரசுரம் புதிய எண் 7, தணிகாசலம் சாலை, தியாகராஜா நகர், சென்னை – 600 017, manimekalai@eth.net, website: www.manimekalaiprasuram.com, தொ.நகல்: 044-24346082, தொடர்பு எண் : 91-44-24342926, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n736 மணியம் பதிப்பகம் 39, இரத்தின முதலி தெரு, குறிஞ்சிப்பாடி – 607 302, இந்தியா, இந்தியா\n737 மணிவாசகர் பதிப்பகம் 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 001, தொடர்பு எண் : 91-44-25361039, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n738 மணிவாசகர் பதிப்பகம் (சிதம்பரம்) சிதம்பரம் – 608 001, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n739 மதி நிலையம் 4, பிருந்தாவன் அப்பார்ட்மென்ட்ஸ், 39, தணிகாசலம் தெரு,, தியாகராஜ நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-24311838, தொடர்பு எண் : 91-94440 58086, mathinilayambooks@gmail.com, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n740 மதுரா வெளியீடு இம்பாலா வளாகம், காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை – 600 008, info@maduratravels.com, தொடர்பு எண் : 91-44-28517363, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n741 மதுரை மாவட்ட நூலக அலுவலகம் மாவட்ட நூலகம், மதுரை – 625 002, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n742 மயூரா புக்ஸ், 12/ 1, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 044 4303 3406 இந்தியா தமிழ்நாடு சென்னை\n743 மருதா பதிப்பகம் புதிய இலக்கம் - 226, பாரதி சாலை,, இராயப்பேட்டை, சென்னை – 600 014, marutha1999@rediffmail.com, தொடர்பு எண் : 91-93821 16466, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n744 மலர்மாமணி பதிப்பகம், 22, 23, 5வது தெரு,, மடிப்பாக்கம்,, தொடர்பு எண் : 91-44-22470965, சென்னை - 600 091., இந்தியா தமிழ்நாடு சென்னை\n745 மலரொளிப் பதிப்பகம், 41, முதல் குறுக்குத் தெரு,, அய்யனார் நகர்,, பாண்டிச்சேரி., இந்தியா புதுச்சேரி\n746 மல்லாரி பதிப்பகம், சித்தார் கோட்டை,, e-mail: himanasyed@yahoo.com, தொடர்பு எண் : 91-4567-261229, 261669, இராமநாதபுரம் - 623 513,, இந்தியா தமிழ்நாடு இராமநாதபுரம்\n747 மல்லிகை புத்தக மையம், 11, மேற்கு வெளி வீதி, ரயில்வே நிலையம் எதிரில், மதுரை- 626 001 இந்தியா தமிழ்நாடு மதுரை\n748 மல்லிகைப் பதிப்பகம், தேவக்கோட்டை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சிவகங்கை\n749 மல்லிகைப்பந்தல் 201-1/1, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13, தொடர்பு எண் : 0094112320721, இலங்கை, இலங்கை\n751 மலேசிய திராவிடர் கழகம் எண். 205,, ஊஜேங் பாத்து, பாகான் டாலாம், Butterworth - 12100, Malaysia, மலேசியா\n753 மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் Kuala Lumpur - 00000, Malaysia, மலேசியா\n754 மலையக வெளியீட்டகம் த.பெ எண் - 32, கண்டி - 12, தொடர்பு எண் : 0094815620568, இலங்கை, இலங்கை\n756 மன்வள மேம்பாட்டுப் பதிப்பகம், 42, கிரியப்பா சாலைம், தொடர்பு எண் : 91-44-28283366, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n757 மனிதநேய மையம் 16, மெய்யப்பன் 2வது தெரு, ஞானொளிவுபுரம், மதுரை – 625 016, தொடர்பு எண் : 91-452-2603158, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n758 மனோ பதிப்பகம் என்.சி - 6, குடியிருப்பு வளாகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 005, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n761 மாசறு 45, மசூதி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n762 மாணவர் பதிப்பகம் 11- பி குல்மோகர் குடியிருப்பு, பி - 15, தெற்கு போக்கு சாலை,, தியாகராயர் நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n763 மாணவர் புத்தகப் பண்ணை, 26, சர்தார் பட்டேல் சாலை,, அடையாறு,, தொடர்பு எண் : 91-44-24911358, 24919353, சென்னை - 600 020., இந்தியா தமிழ்நாடு சென்னை\n764 மாணிக்கம்.வி.ஆர்.பி & மா.லோசினி Singapore, Singapore -, Singapore, சிங்கப்பூர்\n765 மாமன்னன் வெளியீடு, 3/26, வடக்குத் தெரு,, உசுப்பூர் அம்மாப்பேட்டை அஞ்சல்,, சிதம்பரம் வட்டம் - 608 401, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n766 மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் 59/3, வைத்தியா வீதி,, தெஹிவளை, கொழும்பு - 00, தொடர்பு எண் : 0094112331906, இலங்கை, இலங்கை\n767 மார்கம் பப்ளிகேஷன்ஸ், 24, ராமேஸ்வரம் சாலை, தி.நகர், ( மாம்பலம் ரயில் நிலையம் அருகில்), சென்னை- 600 017; போன்: 044 2432 2469 இந்தியா தமிழ்நாடு சென்னை\n768 மார்ஸ் விஷன் 39, தாமோதர மூர்த்தி சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010, marsvisions@hotmail.com, தொடர்பு எண் : 91-44-26454146, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n769 மாற்று மருத்துவ சிகிச்சை மையம் 60, ஜீவன்லால் நகர், திருவொற்றியூர், சென்னை – 600 019, தொடர்பு எண் : 91-44-25735207, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n770 மாற்று வெளியீடு Q பிளாக், 176 தொல்காப்பியர் தெரு, எம்.எம்.டி.ஏ காலனி,, அரும்பாக்கம், சென்னை – 600 106, parisalbooks@gmail.com, தொடர்பு எண் : 91-93828 53646, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n771 மானுடம் போற்றுதும் 48, ஏரிக்கரைத் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n772 மாஸ்கோ பதிப்பகம் 85C, பங்கார் தெரு, அயனாவரம், சென்னை – 600 023, தொடர்பு எண் : 91-44-26450714, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n773 மித்ர வெளியீடு 32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024, mithra200ich@yahoo.co.in, தொடர்பு எண் : 91-44-23723182, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n774 மினர்வா பப்ளிகேஷன்ஸ், 6, பைகிராப்ட்ஸ் சாலை, முதல் தளம், திருவல்லிக்கேணி, சென்னை 600 005; போன்: 044 2844 5674 இந்தியா தமிழ்நாடு சென்னை\n775 மீயலைகள் 571/2ஏ, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44-42649122, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n776 மீரா நிலையம் 4, வள்ளியம்மை இரண்டாவது வீதி, பெரிய வலசு, ஈரோடு – 638 004, தொடர்பு எண் : 91-424-2210778, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n777 மீரா பதிப்பகம் 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு - 06, தொடர்பு எண் : 0094112513336, இலங்கை, இலங்கை\n778 மீனா கோபால் பதிப்பகம், 9, 26, ஜோசப் காலனி,, தொடர்பு எண் : 9144-22533667, 22530954, சென்னை - 600 088., இந்தியா தமிழ்நாடு சென்னை\n779 மீனாட்சி புக் ஷாப், 998, கீழ ஆவணி மூல வீதி, மதுரை- 625 001; போன்: 0452 2627 010 இந்தியா தமிழ்நாடு மதுரை\n780 மீனாட்சி புத்தக நிலையம், மயூரா காம்ப்ளக்ஸ்,, 48/11, 12, தானப்பா முதலி தெரு,, தொடர்பு எண் : 91-452-2345871, 2560517, மதுரை - 625 001., இந்தியா தமிழ்நாடு மதுரை\n781 மீனாள் பதிப்பகம் 28, - 'G' பிளாக்,, தணிகாசலம் நகர், பொன்னியம்மன் மேடு, சென்னை – 600 110, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n784 முகில் பதிப்பகம் பதிப்பகம் : Muhil Pathippagam, 11, சூரியா கார்டன்,, குமரன் தெரு, கே.கே.தாளை,, மாதவரம் பால்பண்ணை, சென்னை – 600 051, தொடர்பு எண் : 91-44-25942837, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n785 முகிலரசி வெளியீடு 31, கொல்லப்பாளையம், ஆற்காடு – 632503, இந்தியா, இந்தியா தமிழ்நாடு வேலூர்\n786 முத்தமிழ்ப் பதிப்பகம் 28/21, டாக்டர் கலைஞர் நகர்,, 4-ஆம் தெரு,, திருவொற்றியூர் – 600 019, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n787 முத்தமிழ்ப் பாசறை, 3, விவேகான்ந்தர் நகர்,, உறையூர்,, தொடர்பு எண் : 91-431-2775159, திருச்சி - 620 003., இந்தியா தமிழ்நாடு திருச்சி\n788 முத்து நிலையம், 124/3, பாரதி குடியிருப்பு,, அண்ணா நகர்,, தொடர்பு எண் : 91-44-26161661, சென்னை - 600 040., இந்தியா தமிழ்நாடு சென்னை\n789 முத்து நூகலகம் ஹாங்காங் தையலக வளாகம், 83ஏ, ராயபுரம் மெயின் ரோடு, திருப்பூர் – 641 601, தொடர்பு எண் : 91-421-5321563, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n790 முத்து பதிப்பகம், 7, வில்லியம் லே-அவுட் 2-வது தெரு,, கே.கே. சாலை,, தொடர்பு எண் : 91-4146-223375, விழுப்புரம் - 605 602., இந்தியா தமிழ்நாடு விழுப்புரம்\n792 முத்தையன் பதிப்பகம், டி.13அ, குமரன் கட்மைப்பு,, நாகப்பன் தெரு,, சாபர்கான்பேட்டை,, தொடர்பு எண் : 91-44-24749167, சென்னை - 600 083., இந்தியா தமிழ்நாடு சென்னை\n793 முதலிராயசாமி திருக்கோயில் முதலிப்பாளையம், ஊதியூர் – 638 703, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n794 முரண் பதிப்பகம் 95/202, கால்வாய்க்கரை சாலை, இந்திரா நகர், சென்னை - 600 020. இந்தியா தமிழ்நாடு சென்னை\n795 முருகன் பதிப்பகம், 158, 94 வது தெரு,, 15வது செக்டார்,, கே.கே. நகர்,, தொடர்பு எண் : 91-44-24831944, சென்னை - 600 078., இந்தியா தமிழ்நாடு சென்னை\n796 முல்லை நிலையம், 3, பாரதிநகர் முதல் தெரு,, தியாகராய நகர்,, தொடர்பு எண் : 91-44- 28342249, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n797 முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n798 முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி,, அண்ணா நகர், சென்னை - 600 040., இந்தியா தமிழ்நாடு சென்னை\n799 முற்றம் 17/9, சாமி ஆச்சாரி தெரு, புதுப்பாக்கம், சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-98847 14603, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n800 முன்னேற்ற பதிப்பகம், 49/ 18, பழைய மாம்பலம், சென்னை- 600 033; போன்: 044 2471 2615 இந்தியா தமிழ்நாடு சென்னை\n801 முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம், தமிழ்ப் பேராசிரியர்,, வள்ளுவம், மனை எண்: 156,, சரபோஜி நகர்,, மருத்துவக்கல்லூரி சாலை,, தொடர்பு எண் : 91-4362-240909, தஞ்சாவூர் - 613 004., இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர்\n802 மெட்ராஸ் புக் ஹவுஸ், 49, ரங்கநாதன் தெரு ( டெக்ஸ்டைல் இந்தியா அருகே), தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n803 மெய்யப்பன் தமிழாய்வகம் 53, புதுத் தெரு, சிதம்பரம் – 608 001, தொடர்பு எண் : 04144-230 069, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n804 மெய்யப்பன் பதிப்பகம் 53,புதுத் தெரு, சிதம்பரம் – 608 001, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கடலூர்\n805 மெய்யப்பன் பதிப்பகம், 53, புதிய தெரு, சிதம்பரம்- 608 001; போன்: 04144 230 069 இந்தியா தமிழ்நாடு கடலூர்\n806 மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு,, தொடர்பு எண் : 91-44-52155831, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n807 மேக்மில்லன் இந்தியா லிட். 21, பட்டுலாஸ் சாலை, சென்னை- 600 002; போன்: 0452 2852 0646 இந்தியா தமிழ்நாடு சென்னை\n809 மேரி கோல்டு புக்ஸ், 22, 2வது தெரு, படியன் நகர், வேட்டுவகனி, சென்னை- 41; போன்: 044 2449 3673 இந்தியா தமிழ்நாடு சென்னை\n810 மேரி மார்ட்டின் புத்தக விற்பனையாளர்கள், 123, டாட்டா பேட், கோவை- 641 012 இந்தியா தமிழ்நாடு கோவை\n813 மோகன் பதிப்பகம் 5, சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n814 யக்னேஸ்வரா எஜுகேஷனல் சிஸ்டம்ஸ் பி லிட். 31/ 44, ராமேஸ்வரம் சாலை, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2433 3727 இந்தியா தமிழ்நாடு சென்னை\n815 யங்மைன்ட் பப்ளிஸர்ஸ், 24, கிருஷ்ணா தெரு,, தொடர்பு எண் : 91-44-24331510, சென்னை - 600 017., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n816 யமுனா பிரசுரம், 50, ராஜாபாதர் தெரு,, தொடர்பு எண் : 91-44-28151865, சென்னை - 600 017., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n817 யாழ்ப்பாணக் கல்லூரி ஆய்வு நிறுவனம் பதிப்பகம் : Jaffna College Study Centre, மருதனார் மடம், சுண்ணாகம் -, இலங்கை, இலங்கை\n818 யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம் பதிப்பகம் : The Jaffna Co-operative Tamil Books Publication & Salaes Society Ltd, 411/1, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் -, இலங்கை, இலங்கை\n819 யாழினி பதிப்பகம் 22, ஆம்பூர் சாலை, புதுச்சேரி – 605 001, தொடர்பு எண் : 91-94434 34488, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n820 யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 6/1பி, டாக்டர் சுப்பராயன் நகர்,, 2-வது தெரு,, கோடம்பாக்கம்,, தொடர்பு எண் : 91-44-24836907, சென்னை - 600 024., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென��னை\n821 யுனைட்டெட் ரைட்டரஸ், 63, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 98841 96552 இந்தியா தமிழ்நாடு சென்னை\n823 ரத்னா பதிப்பகம், 1, ஆண்டியப்ப நாயக்கன் தெரு,, சூளை,, சென்னை - 600 112., இந்தியா தமிழ்நாடு சென்னை\n824 ரவி புக் ஹவுஸ், 19/ 8, தெற்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை- 600 004 இந்தியா தமிழ்நாடு சென்னை\n825 ரஹ்மத் அறக்கட்டளை 6, இரண்டாவதுபிரதான சாலை, சி.ஐ.டி காலனி,மைலாப்பூர், சென்னை – 600 004, musthafa@asianexchange.com.sg, தொடர்பு எண் : 91-44-24997373, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n826 ரஹமத் பப்ளிகேஷன்ஸ் 29, 2nd Main Road, C I T காலனி, மைலாப்பூர், சென்னை 600 004. Ph 2499 7373 இந்தியா தமிழ்நாடு சென்னை\n827 ரா.ஜானகிராமன் 81/ G-3, தார்ப்பாய்க்காடு, எஸ்.என்.எஸ் மண்டபத்தின் பின்புறம், சேலம் – 636 006, தொடர்பு எண் : 91-427-2270506, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சேலம்\n828 ராணி பப்ளிகேஷன்ஸ் 23, மகா வித்தியாலய மாவத்தை, கொழும்பு - 13, தொடர்பு எண் : 0094746 15811, இலங்கை, இலங்கை\n829 ராதாகண்ணன் பதிப்பகம் 18, ஆர்.கே.வி நகர் முதல் தெரு, ஈரோடு – 638 003, தொடர்பு எண் : 91-424-213113, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n830 ராம்கா புக்ஸ், பிளாட் எண் 225, லட்சுமி நகர் எக்ஸ்டன்சன், சென்னை- 600 116; போன்: 044 6547 8757 இந்தியா தமிழ்நாடு சென்னை\n831 ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/ 4 ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014; போன்: 044 2848 4441 இந்தியா தமிழ்நாடு சென்னை\n832 ராமராஜ் பப்ளிகேஷன்ஸ், 64/ 16, தம்பையா ரெட்டி சாலை, மேற்கு மாம்பலம், சென்னை- 600 033; போன்: 044 2474 2091 இந்தியா தமிழ்நாடு சென்னை\n833 ராஜகுமாரி பப்ளிகேஷன், 4/36, முகப்பேர் கிழக்கு,, டாக்டர் ஜெ.ஜெ.நகர்,, தொடர்பு எண் : 91-44-26533605, சென்னை - 600 050., இந்தியா தமிழ்நாடு சென்னை\n834 ராஜம் பப்ளிக்கேஷன் 65, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை – 600 078, தொடர்பு எண் : 91-44-23718642, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n835 ராஜ்மோகன் பதிப்பகம் 10, ரெங்கனாநன் தெரு, தியாகராயர் நாகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-24342232, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n836 ராஜ்மோகன் பதிப்பகம், 8, போலீஸ் குடியிருப்பு சாலை, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n837 ராஜராஜன் பதிப்பகம் 19, கண்ணதாசன் சாலை, தியாகராஜா நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n838 ராஜலட்சுமி பப்ளிகேஷன்ஸ், 44/ 40, கந்தப்ப ஆசாரி தெரு, புரசவாக்கம், சென்னை- 7; போன்: 044 2642 345 இந்தியா தமிழ்நாடு சென்னை\n839 ராஜேஸ்வரி புத்தக நிலையம் 8, முத்துகிருஷ்ணன் சாலை, பாண்டி பஜார்,, திய���கராய நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-22320360, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n840 ராஜேஸ்வரிபுத்தக நிலையம், 4/ 8, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை- 600 01 இந்தியா தமிழ்நாடு சென்னை\n841 ரிஷபம் பதிப்பகம் 31/48, இராணி அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 600 078, nizhal_2001@yahoo.co.in, தொடர்பு எண் : 91-94444 84868, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n842 ரூபா & கோ, 36, குட்டி தெரு, ஓட்டல் சங்கீதா எதிரில், நுங்கம்பாக்கம், சென்னை- 600 034 இந்தியா தமிழ்நாடு சென்னை\n844 ரெயின் ட்ரீ பப்ளிஷிங் பி லிட், எண் 151, பாபா பவுண்டேஷன், தென்மேற்கு போக் சாலை, நுங்கம்பாக்கம் சிக்னல் அருகில், தி.நகர், சென்னை- 17; போன்: 044 4266 6661; 4266 6665 இந்தியா தமிழ்நாடு சென்னை\n845 ரேகா புத்தக விநியோகஸ்தர்கள், 5, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n846 ரேவதி பதிப்பகம், 32, சாதுல்லா தெரு,, தொடர்பு எண் : 91-44-24349317, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n848 லதா பதிப்பகம் 15, நரசிம்மபுரம், மயிலாப்பூர், சென்னை – 600 004, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n849 லயம் வெளியீடு பெரியூர், சத்தியமங்கலம் – 638 401, தொடர்பு எண் : 91-94426 80619, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n850 லியோ புத்தக விநியோகஸ்தர்கள், 50, முதல் மெயின் சாலை, அடித்தளம், சிஐடி நகர், நந்தனம், சென்னை- 600 035; போன: 044 2435 1283 இந்தியா தமிழ்நாடு சென்னை\n851 லெப்ட் வேர்டு புக்ஸ், 421, அண்ணாசாலை, சென்னை- 600 018; போன்: 044 2433 9024 இந்தியா தமிழ்நாடு சென்னை\n852 லெமூரியா ஒளித்திரை 27, 8வது பிளாக், 193வது தெரு, முத்தமிழ் நகர்,, கொடுங்கையூர், சென்னை – 600 118, olithirai@gmail.com, தொடர்பு எண் : 91-98409 39100, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n853 லைவ் மீடியா ஏஜென்சீஸ், 50, ஹால்ஸ் சாலை, எழும்பூர், சென்னை- 600 008 இந்தியா தமிழ்நாடு சென்னை\n854 வ.உ.சி. நூலகம், ஜி- 1, லாய்ட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 14; போன்: 044 2847 6273 இந்தியா தமிழ்நாடு சென்னை\n855 வ.உ.சி.நூலகம் G-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-98404 44841, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n856 வசந்தா பதிப்பகம், 26, ஜோசப் காலனி,, ஆதம்பாக்கம்,, தொடர்பு எண் : 91-44-22530954,044-22533667 , சென்னை - 600 088., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n857 வசந்தா பிரசுரம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n858 வசந்தா பிரசுரம், 15/ 6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை- 600 033; போன்: 044 2474 2227 இந்தியா தமிழ்நாடு சென்னை\n859 வசந்தாபரமசிவம் வெளியீடு 65, பாரதியார் தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 600 018, தொடர்பு எண் : 91-44-24357857, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n860 வடக்குவாசல் பதிப்பகம் 5210, பஸந்த் ரோடு, பஹார்கஞ்ச், புது தில்லி – 110 055, vadakkuvaasal@gmail.com, தொடர்பு எண் : 91-11-55937606, இந்தியா, இந்தியா டெல்லி\n861 வடலி 6/13, சுந்நதரர் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, சென்னை – 600 078, sales@vadaly.com, தொடர்பு எண் : 91-44-43540358, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n862 வண்ணமலர் பதிப்பகம் பதிப்பகம் : Vannamalar Pathippakam, 71-2, சக்தி ஜெயலட்சுமி அன்பகம், ஆசிரியர் குடியிருப்பு, பரமத்தி – 637 207, grchandranpmt@gmail.com, இந்தியா, இந்தியா தமிழ்நாடு நாமக்கல்\n864 வம்சி புக்ஸ் 19, டி. எம். சரோன், திருவண்ணாமலை – 606 601, தொடர்பு எண் : 91-4175-238826, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n865 வயல்வெளிப் பதிப்பகம் இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம், பெரம்பலூர் – 612 901, muelangovan@yahoo.co.in, தொடர்பு எண் : 91-4328-2210365, இந்தியா, இந்தியா தமிழ்நாடு பெரம்பலூர்\n866 வர்த்தமான் பதிப்பகம் 15, சரோஜினி தெரு, தியாகராயர் நாகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-2350561, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n867 வர்த்தமானன் பதிப்பகம், 40, சரோஜினி தெரு,, தியாகராய நகர்,, தொடர்பு எண் : 91-44-24350561, சென்னை - 600 017., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n868 வலம்புரி பதிப்பகம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n869 வல்லினம் 9, செந்தமிழ் வீதி, நைனார் மண்டபம், புதுவை – 605 004, vallinam@sify.com, தொடர்பு எண் : 91-413-2220378, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n871 வளநாடு பதிப்பகம் 40, அப்பாத்துரை இரண்டாவது தெரு, அயன்புரம், சென்னை – 600 023, தொடர்பு எண் : 91-94449 40061, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n872 வளர்தமிழ் பதிப்பகம் 37, அஜீஸ்முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n873 வளவன் பதிப்பகம் 2,சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-24339030, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n874 வள்ளி புத்தக நிலையம் 8 - ஏ, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-44-2835259, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n875 வள்ளிசுந்தர் பதிப்பகம் 84/14, மீர்பக்சி அலி தெரு, இராயப்பேட்டை, சென்னை – 600 014, தொடர்பு எண் : 91-98401 68517, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n877 வள்ளுவர் பண்ணை, 10/31 2வது முதன்மைச் சாலை,, சி.ஐ.டி. நகர்,, சென்னை - 600 035., தொடர்பு எண் : 91-44-24330511, இந்தியா தமிழ்நாடு சென்��ை\n878 வனிதா பதிப்பகம் 11, நானா தெரு, பாண்டி பஜார், , தியாகராய நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-42070663, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n879 வாசகன் பதிப்பகம் 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம், 636015, தமிழ்நாடு, இந்தியா, தொடர்பு எண்: 9944391668, 9842974697 இந்தியா தமிழ்நாடு சேலம்\n880 வாசவன் பதிப்பகம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n881 வாசன் பதிப்பகம், 1/11, அன்பு காலனி,, சத்திய மூர்த்தி நகர்,, தொடர்பு எண் : 91-44-24349353, சென்னை - 600 035., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n882 வாசுகி நூலகம், விநாயகர் நல்லூர்,, வேடந்தாங்கல் அஞ்சல் - 603 314, இந்தியா, இந்தியா தமிழ்நாடு செங்கல்பட்டு\n883 வாணி புக் டெப்போ, 44, மலையப் பெருமாள் தெரு,, தொடர்பு எண் : 91-44-25386802, சென்னை - 600 001., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n884 வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை – 600 017, vanathipathippagam@vsnl.net, தொடர்பு எண் : 91-44-24342810, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n885 வான்முகில் பதிப்பகம் பதிப்பகம் : Vanmugil Pathippakam, 97 / 86 பஜனை கோயில் பிரதான தெரு, சூளைமேடு, சென்னை – 600 094, தொடர்பு எண் : 91-98414 16463, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n886 வானவில் பிரசுரம், 16, 2-வது குறுக்குத் தெரு,, மேற்கு சி.ஐ.டி. நகர்,, சென்னை-600 035, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n887 வானவில் புத்தகாலயம் 29(7/3), E பிளாக் முதல் தளம், மேட்லி சாலை,, தியாகராய நகர், சென்னை – 600 017, vanavilputhakalayam@gmail.com, தொடர்பு எண் : 91-44-24342771, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n888 வி வி ராஜன் & கோ, 4, ராமகிருஷ்ணாபுரம், வில்லிவாக்கம், சென்னை- 600 049; இந்தியா தமிழ்நாடு சென்னை\n889 வி. எஸ். ஆர்., பப்ளிகேஷன்ஸ் 11,வெங்கட்ராமன் ரோடு சின்ன சொக்கிகுளம், மதுரை-625002 இந்தியா தமிழ்நாடு மதுரை\n890 விக்கிரமன் பதிப்பகம், 2, ஜெய்சங்கர் தெரு,, தொடர்பு எண் : 91-44-23712485, சென்னை - 600 033., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n891 விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை – 600 002, publications@vikatan.com, தொடர்பு எண் : 91-44-42139697, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n892 விசா பப்ளிக்கேஷன்ஸ் 16, வெங்கட்நாராயண ரோடு, தியாகராய நகர், சென்னை – 600 017, தொடர்பு எண் : 044-43432899, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n893 விசாலாட்சி நிலையம், 17, அம்மையப்பன் சந்து,, சென்னை - 600 014., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n894 விசுவேசுவரர் விசாலாட்சியம்மன் திருக்கோயில் நல்லூர், திருப்பூர் – 641 606, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n895 விடியல் பதி��்பகம் 11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் வடக்கு, கோவை – 641 015, vitiyal2000@eth.net, தொடர்பு எண் : 91-422-2576772, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n896 விடிவெள்ளி வெளியீடு 63/92, கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை – 600 015, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n897 வித்தகம் வெளியீட்டு மன்றம் 69, அரங்கப்பிள்ளை வீதி, புதுச்சேரி – 605 001, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n898 விருட்சம் வெளியீடு, 16/ 7, தபால் காலனி, முதல் தெரு, விபிஎன் அடுக்குமாடி குடியிருப்பு, மேற்கு மாம்பலம், சென்னை- 33; போன்: 044 2471 0610; 94441 13205 இந்தியா தமிழ்நாடு சென்னை\n899 விவேக் எண்டர்பிரைஸ் 4, பிருந்தாவன் அப்பார்ட்மென்ட்ஸ், 39, தணிகாசலம் தெரு,, தியாகராஜ நகர், சென்னை – 600 017, mathinilayambooks@gmail.com, தொடர்பு எண் : 91-44-24311838, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n900 விவேக் புக் சென்டர், ஸ்ரீ ராமச்சந்திரா அடுக்குமாடி குடியிருப்பு, 25/ 40, மாங்காடு சுவாளி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034 இந்தியா தமிழ்நாடு சென்னை\n901 விழி பப்ளிஷர்ஸ், 333, கச்சேரி ரோடு,, தொடர்பு எண் : 91-4562-242332, விருதுநகர் - 626 001., இந்தியா, இந்தியா தமிழ்நாடு விருதுநகர்\n902 விழிகள் பதிப்பகம் 8/M 139, 7ம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர்,, திருவான்மியூர், சென்னை – 600 041, தொடர்பு எண் : 91-94442 65152, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n903 விழுதுகள் வெளியீடு 8, தென்கரை வீதி, கோட்டுச்சேரி, காரைக்கால் – 609 609, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n904 விஜய லட்சுமி பப்ளிஷர்ஸ், 18, தக்காராம் முதல் தெரு, சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n905 விஜயா சபரி பதிப்பகம் 99, வீரவாஞ்சிநாதன் தெரு, பெருங்குடி, சென்னை – 600 096, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n906 விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி, கோவை – 641 001, தொடர்பு எண் : 91-422-2577941, 2577941, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n907 விஜயா ஸ்டோர்ஸ், 24/ 1, தெற்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை- 600 004; போன்: 044 2464 0007 இந்தியா தமிழ்நாடு சென்னை\n908 விஸ்டம் எஜுகேஷனல் சர்வீசஸ், 64, பெரியார் நகர் எக்ஸ்டன்சன்ஸ், மடிப்பாக்கம், சென்னை- 600 091; போன்: 044 2844 7276 இந்தியா தமிழ்நாடு சென்னை\n911 வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம் கே.புதூர், மதுரை – 625 007, தொடர்பு எண் : 91-452-2560090, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n912 வீலீ வெளியீட்டகம் A4, மாதவ் குடியிருப்பு, 5, டாக்டர் தாமசு சாலை,, தியாகராய நகர், சென்னை – 600 017, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n913 வெண்ணிலா பதிப்பகம் மனை எண்:9, கணபதி நகர், ம���தவரம் பால் பண்ணை, சென்னை – 600 051, தொடர்பு எண் : 91-44-25550058, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n914 வெளியீட்டு பிரிவின் விற்பனை எம்போரியம், மத்திய தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம், ஏ விங், எப் & ஜி பிளாக், ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை- 600 090 இந்தியா தமிழ்நாடு சென்னை\n915 வெற்றியரசி பதிப்பகம், 26, ஜோசப் காலனி,, சென்னை - 600 088., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n916 வெற்றிவேல் பதிப்பகம், கல்வெட்டுப் பாளையம்,, வெங்கம்பூர் அஞ்சல்,, தொடர்பு எண் : 91-4204-223292, ஊஞ்சலூர் - 638152., இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n917 வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்தமலை, ஊத்துக்குழி – 638 751, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n918 வேங்கடம் வெளியீடு 10/ E-55, மூன்றாம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர்,, திருவான்மியூர், சென்னை – 600 041, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n919 வேதா பதிப்பகம் 8, நரசிம்மபுரம், மயிலாப்பூர், சென்னை – 600 004, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n920 வேம்பரசு விநாயகர் கோயில் அனுமன்பள்ளி, அனுமன்பள்ளி – 638 101, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n921 வேமன் பதிப்பகம், சென்னை, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n922 வேர்ல்டு புக் ஹவுஸ், 47, நூர் வீராசாமி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034; போன்: 044 6549 3592 இந்தியா தமிழ்நாடு சென்னை\n923 வேலாயுதசுவாமி திருக்கோயில் திண்டல்மலை, ஈரோடு – 638 011, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n924 வைதிக ஸ்ரீ புதிய எண் 488, டி.டி.கே. சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, vaithikasri@yahoo.com, தொடர்பு எண் : 91-44-24361210, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n925 வைரம் பதிப்பகம், வைரம் அச்சகம்,, 143, பெல்ஸ் சாலை,, தொடர்பு எண் : 91-44-28525421, சென்னை - 600 005., இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n926 ஜயவிஜய பதிப்பகம் Q-2, டர்ன்புல்ஸ் ரோடு, இரண்டாவது குறுக்குத் தெரு, நந்தனம், சென்னை – 600 035, தொடர்பு எண் : 91-44-24332641, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n927 ஜானகி பதிப்பகம் 432, 12-வது மேற்கு குறுக்குத் தெரு, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, சென்னை - 600039, தொடர்பு எண் : 91-94444 11222, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n928 ஜானகிராமன் மாணிக்கம் Kuala Lumpur, Malaysia, மலேசியா\n929 ஜி.ஆர். பப்ளிகேஷன்ஸ், 19, கண்ணதாசன் சாலை,, தொடர்பு எண் : 91-44-24351009, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n931 ஜெயசித்ரா 6, தாளமுத்துப்பிள்ளை சந்து, வடக்குமாசி வீதி, மதுரை – 625 001, era_eravi@yahoo.com, தொடர்பு எண் : 91-452-2631505, இந்தியா, இந்தியா தமிழ்நாடு மதுரை\n932 ஜெயந்தி பதிப்பகம் 38, அங்காளம்மன் கோயில் தெரு, அங்காளம்மன் நகர், புதுச்சேரி – 605 003, தொடர்பு எண் : 91-94434 34488, இந்தியா, இந்தியா புதுச்சேரி\n933 ஜெயம் புக் சென்டர், 93, கிழக்கு ஆவணி மூல வீதி, மதுரை- 1; போன்: 0452 2623 636 இந்தியா தமிழ்நாடு மதுரை\n934 ஜோதி புத்தக நிலையம், 9 ஏ, மாக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை- 61; போன்: 044 2224 5324 இந்தியா தமிழ்நாடு சென்னை\n935 ஸ்டார் பப்ளிகேஷன்ஸ், 19, கண்ணதாசன் சாலை,, சென்னை - 600 017., தொடர்பு எண் : 91-44-24351009, இந்தியா தமிழ்நாடு சென்னை\n936 ஸ்பைடர் புக்ஸ், ஏஎச்- 73/ 1, 7வது மெயின் ரோடு, சாந்தி காலனி, அண்ணாநகர், சென்னை- 600 040; போன்: 044 4217 1048 இந்தியா தமிழ்நாடு சென்னை\n937 ஸ்ரீ அன்னை புத்தக நிலையம், 20, பெரிய பஜார் சாலை, திருப்பூர்- 641 604; போன்: 0421 2427 976 இந்தியா தமிழ்நாடு திருப்பூர்\n938 ஸ்ரீ ஆனந்த நிலையம், 54/ 2, ராஜா பாதர் தெரு, , சென்னை- 600 017, போன்: 94440 35667, இந்தியா தமிழ்நாடு சென்னை\n939 ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 40, பிஞ்சால சுப்பிரமணியன் தெரு,, தியாகராய நகர்,, தொடர்பு எண் : 91-44-24313646, 24313647, சென்னை - 600 017., இந்தியா தமிழ்நாடு சென்னை\n940 ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 40, பின்சால சுப்ரமணியன் தெரு, உஸ்மான் சாலை, தபால் பெட்டி எண் 1040, தி.நகர், சென்னை- 600 017 இந்தியா தமிழ்நாடு சென்னை\n941 ஸ்ரீ ஈஸ்வர் என்டர்பிரைசஸ், அர்ச்சனா ஆர்கேட், 27, நடேசன் தெரு, தி.நகர், சென்னை- 600 017; போன்: 044 2434 5902 இந்தியா தமிழ்நாடு சென்னை\n942 ஸ்ரீ கமலம் பதிப்பகம், 14/2, சிதம்பர சாமி கோயில் முதல் தெரு,, தொடர்பு எண் : 91-44-24996202, சென்னை - 600 004., இந்தியா தமிழ்நாடு சென்னை\n943 ஸ்ரீ கமலம் பதிப்பகம், 14/ 2, சிதம்பரசுவாமி கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை- 600 004 இந்தியா தமிழ்நாடு சென்னை\n944 ஸ்ரீ கமலா புக்ஸ், 11, முதல் தெரு, வடக்கு அனெக்ஸ், ஜெகநாத நகர், வில்லிவாக்கம், சென்னை- 600 049; போன்: 044 2650 7131 இந்தியா தமிழ்நாடு சென்னை\n945 ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 24, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை – 600 017, தொடர்பு எண் : 91-44-4331510, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n946 ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 6, கஸ்தூரிபாய் நகர் 4-வது தெரு,, அனகாபுத்தூர்,, சென்னை - 600 070., இந்தியா தமிழ்நாடு சென்னை\n947 ஸ்ரீ செல்வநிலையம், 107/1, கெளடியா மடம்சாலை,, த.பெ.எ.: 5571,, ராயப்பேட்டை,, தொடர்பு எண் : 91-44-28352184., சென்னை - 600 014., இந்தியா தமிழ்நாடு சென்னை\n948 ஸ்ரீ துர்க்கா பதிப்பகம் 4, சூரப்ப முதலி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, தொடர்பு எண் : 91-44-28480343, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோ���ு\n949 ஸ்ரீ நேமிநாதர் பதிப்பகம் திருமலை, ஆரணி – 607 907, தொடர்பு எண் : 91-98416 98993, இந்தியா, இந்தியா தமிழ்நாடு திருவண்ணாமலை\n950 ஸ்ரீ மகள் கம்பேனி, 5ஏ/295, குன்றத்தூர் நெடுஞ்சாலை,, மன்ந்தபுரம்,, போரூர்,, சென்னை - 600 116, இந்தியா தமிழ்நாடு சென்னை\n951 ஸ்ரீ மதுரகாளி பதிப்பகம் 6/11, வெங்கடேஸ்வரா காலனி, முதல் தெரு,, கொடுங்கையூர், சென்னை – 600 118, தொடர்பு எண் : 91-44-25554336, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n952 ஸ்ரீ மாரியம்மன் ஸ்டோர்ஸ், 439, மெயின் பஜார், விருதுநகர்- 626 001 இந்தியா தமிழ்நாடு விருதுநகர்\n953 ஸ்ரீ மாருதி பதிப்பகம் 173, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, kalaisri@yahoo.com, தொடர்பு எண் : 91-44- 28522656, 28524256, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n954 ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 இந்தியா தமிழ்நாடு சென்னை\n955 ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் 31, ராமகிருஷ்ணா மடம் சாலை,, மயிலாப்பூர், சென்னை – 600 004, srkmath@vsnl.com, தொடர்பு எண் : 91-44-24621110, தொ.நகல்: 044-24934589, இந்தியா, இந்தியா தமிழ்நாடு சென்னை\n956 ஸ்ரீ ரைட் மார்ககெட்டிங் கம்பெனி, எண் 6, ஷெனாய் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034; போன்: 98401 45994; 044 4356 1346 இந்தியா தமிழ்நாடு சென்னை\n957 ஸ்ரீ லலிதா பப்ளிக்கேஷன்ஸ் 153, ஸ்ரீ லலிதா டவர்ஸ்,, மேட்டுப்பாளையம் சாலை, ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோவை – 641 029, sreejs@indiatimes.com, தொடர்பு எண் : 91-93632 23298, இந்தியா, இந்தியா தமிழ்நாடு கோவை\n958 ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை ஸ்ரீ பெரிய பிராட்டியார் இல்லம், பாரதிபுரம், தருமபுரி – 636 705, தொடர்பு எண் : 91-4342-230867, இந்தியா, இந்தியா தமிழ்நாடு தருமபுரி\n959 ஸ்ரீ ஜெய் பகவான் புத்தக விநியோகஸ்தர்கள், பழைய எண் 5. புதிய எண் 13, கார்டன் முதல் தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை- 600 028; போன்: 94446 27161 இந்தியா தமிழ்நாடு சென்னை\n960 ஸ்னேம்ஸ் புக்ஸ் பி லிட்., 1, சந்நதி தெரு, வடபழநி, சென்னை- 600 026; போன்: 044 4557 6769 இந்தியா தமிழ்நாடு சென்னை\n961 ஷ்யாம்லால் பதிப்பகம் 23, பாப்பாத்தி அம்மாள் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600 024, இந்தியா, இந்தியா தமிழ்நாடு ஈரோடு\n962 ஷா புக் டெப்போ, 48, ஜி எச் சாலை, சென்னை மருத்துவ கல்லூரி எதிரில், சென்னை-600003 இந்தியா தமிழ்நாடு சென்னை\n963 ஹரிமன் புத்தக நிலையம், 804, அண்ணாசாலை,, தொடர்பு எண் : 91-44-22820551, 52141012, சென்னை – 600 002., இந்தியா தமிழ்நாடு சென்னை\n964 ஹிரோ பப்ளிகேஷன், டி-8/7, டி.என்.எச்.பி. தெற்கு சிவன் கோயில் தெரு,, கோடம்பாக்கம்,, தொடர்பு எண் : 91-44- 24727665, சென்னை – 600 024., இந்தியா தமிழ்நாடு சென்னை\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த பஞ்சவர்ணம் பதிப்பக த் தி ன் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\nRed paragraph text \" >2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kollywood-week-end-cinema/", "date_download": "2019-08-23T14:29:54Z", "digest": "sha1:VRWH4GKAXG2QZPFLA26XNU2N5S4DU3GA", "length": 15164, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா! | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்க���ல அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome Entertainment Celebrities ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா\nரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா\nரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா\nகோச்சடையானின் தாமதம், அந்தப் படத்துக்கு புதிதாக இன்னுமொரு தயாரிப்பாளர் இணைந்துள்ளது போன்றவை, படம் குறித்த எதிர்மறைச் செய்திகளுக்கு காரணமாகியுள்ளது. கோச்சடையான் எப்போது வரும் என்பதில் ஆளாளுக்கு ஒரு ஆரூடம் வெளியிட்டு வருகிறார்கள். இதை கோச்சடையான் குழுவிடம் தெரிவித்து கருத்து கேட்டோம்… ‘நிச்சயம் இந்த ஆண்டு கோச்சடையானை ரசிகர்கள் தரிசிப்பார்கள். மற்ற விவரங்கள் விரைவில் வரும்,” என்றார்கள்.\nரசிகர்களுக்கு இப்போதைய தேவை ஒரு ட்ரைலர், சில ஸ்டில்கள். அவற்றை சீக்கிரம் ரிலீஸ் செய்கிற வழியைப் பாருங்கப்பா\nமீண்டும் மருதநாயகம் பட பேச்சுகளை கிளப்பிவிட்டிருக்கிறது கமல் தரப்பு. திடீரென முன்னணி பத்திரிகைகளின் இணையதளங்களிலெல்லாம் மருதநாயகம் கேலரி முளைத்திருக்கிறது. தயாரிப்பாளராக ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்பட பலரது பெயர்களும் அடிபடுகின்றன.\nவிஸ்வரூபம் 2, லிங்குசாமி தயாரிப்பில் ‘உத்தம வில்லன்’, பின்னர் மருதநாயகம்…. கமல் சார்… அந்த பேரி ஆஸ்போன் என்ன ஆனார்\nதலைவா என்ற பெயரில் படம் ஆரம்பித்த விஜய்யால், தன்னை தலைவா என்று கூப்பிடும் ரசிகர்களை நேரில் சந்திக்கக் கூட முடியாத நெருக்கடி. அம்மாவின் கோபப் பார்வைக்கு பயந்து பிறந்த நாள் விழா மொத்தத்தையும் கேன்சல் செய்துவிட்டார் இந்த அணிற் பிள்ளை (‘ஆட்சியமைய அணில் மாதிரி நானும் உதவினேன்’ – விஜயோட ஸ்டேட்மென்ட்தான்).\nகேக் வெட்டியது கூட சத்தமின்றி ஜில்லா ஷூட்டிங்கில்தான்\nரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் தெரியக்கூடாது என்பதால் இதுவரை தனது இரண்டு படங்களின் பெயர்களையும்கூட அறிவிக்காமலிருக்கிறார் அஜீத். இதில் விஷ்ணுவர்தன் படம் ரிலீசுக்கே ரெடியாகிவிட்டது.\nஇந்தப் படத்தின் ட்ரைலரையே பெயரில்லாமல்தான் வெளியிட்டார்கள். தலை, வலை என்று ரசிகர்களாக ஒரு பெயரை வைத்துக் கொண்டுள்ளனர். அடுத்த படத்துக்கு வினாயகம் பிரதர்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்களாம். ஆனால் அதுவாவ��ு உண்மையா.. தெரியவில்லை.\nஅடுத்து சுந்தர் சியுடன் இணைகிறாராம்..\nசரி… பெயரை வெளியிடறதால அப்படி என்ன குடிமுழுகிப் போகிறது\nதனுஷ் நடித்த முதல் இந்திப் படமான ராஞ்ஜனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை அசாதாரணமானது என பாராட்டியுள்ளன மீடியாக்கள்.\nபாலிவுட்டுக்கு ஒரு அட்டகாசமான ஹீரோ கிடைத்துவிட்டார் என பிரபல விமர்சகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். தனுஷுக்கு வாழ்த்து சொன்ன கையோடு, கால்ஷீட் கேட்டு அட்வான்ஸுடன் காத்திருக்கின்றனர் பாலிவுட் தயாரிப்பாளர்கள். பெரிய சாதனைதான்\nPrevious Postஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம் Next Post அந்தப் பக்கம் கேஎஸ் ரவிக்குமார்... இந்தப் பக்கம் ஷங்கர்... எதுதான் உண்மை\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – ��ழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/apr/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-3141818.html", "date_download": "2019-08-23T14:27:24Z", "digest": "sha1:G5S3ZETLOBA3IUIEB2AQMIPUYVFAH7U5", "length": 10353, "nlines": 58, "source_domain": "m.dinamani.com", "title": "தெலுங்கு நாடோடிக்கதை: மன்னருக்கு உதவிய மந்திரி - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\nதெலுங்கு நாடோடிக்கதை: மன்னருக்கு உதவிய மந்திரி\nகோதாவரி நதிக்கரையோரம் ஒரு சிறிய ராஜ்ஜியத்தின் மன்னர் நரசிம்மாவின் மாளிகையில் ஒரே பதற்றம். மன்னர், மந்திரி பாபுஜி, சிப்பாய்கள் அனைவரும் படபடப்பாய் இருந்தனர். இதைக் கண்ட அரண்மனைச் சேவகன் ஒருவர் தளபதியிடம் விசாரித்தார்.\n மாளிகையே அல்லோகலப்படுது... என்ன விஷயம்\n மன்னருக்குச் சொந்தமான பொருள்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகுதாம். எல்லாம் விலையுயர்ந்த சாமான்கள். அதுதான் எல்லோரும் ஆலோசனை பண்ணிட்டிருக்காங்க'' என்றார்\nஅரசவையில் மன்னர் நரசிம்மா. மந்திரியை அழைத்தார். \"\"பாபுஜியாரே இந்த திருட்டை எப்படி கண்டுபிடிப்பது இந்த திருட்டை எப்படி கண்டுபிடிப்பது\nமந்திரி பாபுஜி வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர். எந்தப் பிரச்னை என்றாலும் மன்னர் அவரைத்தான் ஆலோசனை கேட்பார். இப்போதும் அதே போல கேட்டதும் பாபுஜி யோசித்தார்.\nபின்னர் மன்னரைத் தனியே அழைத்தார். \"அரசே, திருடு போன பொருள்கள் எல்லாமே மாளிகையில் இருந்தவை. எல்லாம் விலையுயர்ந்தவை.'' அப்படியென்றால் என்று இழுத்தார்.\n எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்'' என்றார்.\n\"நம் மாளிகையில் இருக்கும் பொருள்கள் பற்றி நன்கு தெரிந்த இங்குள்ள யாரோ ஒருவர் தான் இந்த திருட்டு வேலையைச் செய்து வருகிறார்கள் எ���்பது என் அபிப்ராயம்.''\n நீங்கள் யார் மேலாவது சந்தேகப்படுகிறீர்களா\nபாபுஜி, குரலைத் தணித்து கொண்டார். \"\"நீங்கள் புதிதாகப் பணியில் அமர்த்தியுள்ளீர்களே அந்த சேனாதிபதி கிருஷ்ணாவின் மீது தான் எனக்குச் சந்தேகம். அவன் பேராசைக் கொண்டவன். ஆரம்பத்திலிருந்தே அவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறினார்.\n சொல்கிறீர்கள். எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. கிருஷ்ணாவைப் பார்த்தால் நல்லவர் போல்தான் தெரிகிறது.''\n\"\"நீங்கள் நம்பமாட்டீர்கள் எனத் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு மந்திரி போய்விட்டார்.\nஅன்று இரவு மன்னரின் கழுத்திலிருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலை திருடுபோய் விட்டது. காலையில் எழுந்ததுமே மன்னர் அதிர்ச்சியுற்று உடனே மந்திரியை வரவழைத்தார்.\n இறுதியில் என் கழுத்திலேயே கை வைத்துவிட்டானே அந்த திருடன். உடனே கண்டுபிடித்தாக வேண்டும்'' எனக் கோபமாகக் கர்ஜித்தார் மன்னர்.\n\"\"கொஞ்ச நேரம் பொறுங்கள் மன்னரே அந்த சேனாதிபதி வரட்டும். நடப்பதைப் பாருங்கள்.''\nசிறிது நேரத்தில் சேனாதிபதி வந்தார். \"என்ன அநியாயம் மன்னா தங்கள் மாலை களவு போய்விட்டதாமே தங்கள் மாலை களவு போய்விட்டதாமே ஆணையிடுங்கள்.. அந்த கயவன் தலையைக் கொய்து வருகிறேன்'' எனப் பதறினார்.\nஅப்போதுதான் வருவது போல அங்கு வந்த மந்திரி \"\"மோசம் போய்விட்டோம்... மன்னா'' எனக்குரல் கொடுத்தார்.\nகளவு போனது நவரத்தின மாலை மட்டுமல்ல. நமது கஜானாவும் தான். கஜானாவே காலி.''\nஅவரது அலறலைக் கேட்ட அரசவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். பரபரப்பாய்ப் பேசினர். அப்போது சேனாதிபதி மெதுவாக அங்கிருந்து நழுவினார்.\nஇதை கவனித்த மந்திரி மன்னருக்குச் சைகை காண்பித்தார். மன்னரும் அவரைப் பின் தொடர்ந்தார்.\nஇருவரும் சத்தமில்லாமல் சேனாதிபதியைப் பின் தொடர்ந்தனர். வேகமாகச் சென்ற சேனாதிபதி ஒரு பாழடைந்த மாளிகைக்குள் சென்றார். அங்கு படுத்திருந்த இருவரை எழுப்பினார்.\n\"\"நான் சொல்லும் பொருள்களை மட்டும் தானே திருடச் சொன்னேன். அதற்குத் தானே மன்னரின் அறைக்குச் செல்லும் சுரங்கப்பாதையெல்லாம் காண்பித்தேன். உங்களை யார் கஜானாவைக் காலி செய்யச் சொன்னது\n\"அய்யய்யோ.. சாமி நீங்க சொன்னீங்கன்னு மகாராசா கழுத்தில் இருந்த மாலையை மட்டும் தான் எடுத்து வந்தோம். கஜானாவைப் பற்றி எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது'' என புலம்பினார்.\nஇந்த உரையாடலைக் கேட்ட மன்னருக்கு உண்மை விளங்கியது. சேனாதிபதியை கைது செய்யச் சொல்லி தகுந்த தண்டனையும் வழங்கினார்.\nமதியூக மந்திரியின் விவேகத்தைப் பாராட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvkarthik.com/2015/", "date_download": "2019-08-23T14:10:21Z", "digest": "sha1:Y4LE3NKB2NLHYLAEUUZAGB36QSA7BOIG", "length": 4289, "nlines": 50, "source_domain": "nvkarthik.com", "title": "2015 - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nநான் வீழ்வே னென்று நினைத் தாயோ இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே ஒல்லியான, முக்காடு அணிந்தோ அணியாமலோ புடவை கட்டி, பிளாஸ்டிக் வளையல் அணிந்து, மூக்குத்தி குத்தி, ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் தாய். இருவர் முகத்திலும் பரிதாபம் […]\nWhatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/market-raja-mbbs-movie-news/", "date_download": "2019-08-23T14:21:09Z", "digest": "sha1:DPIC3SYX3CO6DBLAGXQFLOVGUJRRJTJJ", "length": 8199, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "இயக்குநர் சரணை ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ மீட்டெடுக்குமா? – Tamilscreen", "raw_content": "\nஇயக்குநர் சரணை ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ மீட்டெடுக்குமா\nஇயக்குநர் சரண் ‘சிறந்த பொழுதுபோக்கு’ படங்களை எடுப்பதில் நிபுணர்.\nகாதல் ம��்னன் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய சரண், விக்ரமை வைத்து இயக்கிய ஜெமினி படம் வணிக வெற்றியில் சாதனை படைத்தது.\nஅவரது திரைப்படங்கள் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவைகளின் சரியான கலவையாக இருக்கும். எனவே, இளைஞர்கள் மற்றும் பல தரப்பட்ட பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் படங்களாக இருக்கும்.\nஇடையில் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கலுக்குப் பிறகு தன்னை மீட்டெடுக்கும் முயற்சியாக ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.\nஅண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் மூலம் இந்த படம் அனைவருக்கும் 100% பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.\nசிறந்த பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் சரணின் புத்திசாலித்தனம்.\nஇந்தப்படத்தின் ஓவியாவின் காதலரான ஆரவ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.\nராதிகா சரத்குமார் இந்தப்படத்தில் ஒரு தாதாவாக நடித்திருப்பது மற்றொரு சிறப்பம்சம்.\nநாசர், காவ்யா தாப்பர், ஆதித்யா, சாம்ஸ், நிகிஷா பட்டேல் மற்றும் பலருக்கும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nரோகேஷ் எழுதிய வரிகளுக்கு, சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.\nமுதல் சிங்கிள் பாடலான ‘தா தா’ பாடல் ஒரே இரவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.\nசுரபி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கான எஸ்.மோகன் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில், தனது மூத்த சகோதரர் சரண் உடன் முதன்முறையாக இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி.குகன்.\nTags: aaravMarket Raja MBBS Movie Newsஆரவ்இயக்குநர் சரண்மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்\nகலைப்புலி எஸ் தாணு வெளியிடும் கன்னடப்படம்\nஇந்த வருடம் ஆறு படங்கள் -மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\nவிக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன் கதாநாயகனா��� அறிமுகமாகும் படம்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஇந்த வருடம் ஆறு படங்கள் -மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/05/", "date_download": "2019-08-23T14:22:41Z", "digest": "sha1:2K7WI5X3WG4A4SOEV67IZ6C7KXMKIYO6", "length": 30531, "nlines": 685, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: May 2013", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)\nஎண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.\nஎழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு, தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)\nதொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)\nசரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.\nஅமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள��ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)\nஅன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.\nநம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.\nமாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)\nLabels: ஓஷோ, தியானம், மனம், மனவளம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அ���்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நா��கம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/f-35-p-5.html?s=3504f7765255de85fcc0fea1d5ea51a8", "date_download": "2019-08-23T13:47:31Z", "digest": "sha1:BYJXTULWKAWPWYG5ABJKD3E3XHCCKFL4", "length": 9390, "nlines": 255, "source_domain": "www.brahminsnet.com", "title": "News & Knowledge to Share [Archive] - Page 5 - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஅருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா\nவேதம் – தசோபநிஷத்துக்கள் _ Part 8\nவேதம் – தசோபநிஷத்துக்கள் _ Part 9\nதரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்\nவேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன \nவேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்\nஇதற்கு நான் ஐம்பது மார்க்தான் போடுவேன்”\nஅந்த நாளை மறக்க முடியுமா\nரிலாக்ஸ் ப்ளீஸ் திண்ணை ::\nசொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\nஆய கலைகள் அறுபத்து நான்கு\"\nகுருவை பற்றிய பழம் பாடல்\nடெலிவிஷனில் வந்த “சோ” வின் ஒரு நிகழ்ச்சி.\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்பட&\nவெறும் காலில் நடப்பது நல்லதா\nஅஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்\n3.8.2013 - ஆடிப்பெருக்கு திருநாள்\nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nEnaku அப்பவே தெரியும் Sir இந்த Engineering எல்லாம் வேலைக்க\nஅறுபதும் அதைத் தாண்டியவர்களுக்கும் ஆன ப&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/ova2jRRAKdk", "date_download": "2019-08-23T13:35:36Z", "digest": "sha1:V27CAW42MRCT5H2NEB4WCMGPCC7BZY74", "length": 3981, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "மஞ்சள் ( அ ) வெளிறி போன இலைகள் மீண்டும் பச்சையாக மாற ஒரு குட்டி டிப்ஸ் - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "மஞ்சள் ( அ ) வெளிறி போன இலைகள் மீண்டும் பச்சையாக மாற ஒரு குட்டி டிப்ஸ் - YouTube\n | செடி துவண்டு பொய் இலைகள் கீழே விழுந்தால் Iron குறைபாடாக இருக்கலாம்\nஆடிப்பட்டம் 2019 | 7 வது வாரம் | கொடிகளின் வளர்ச்சி மற்றும் Biocarve பூச்செடி விதை விவரங்கள்\nஇந்த இலை வீட்டில் இருந்தால் காரியத்தடை நீங்கும் நல்லதே நடக்கும்.\nமுருங்கை காயை விட இலைகளை பொடிசெய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம்\nPergularia daemia medicinal uses ( வேளிப்பருத்தியின் மருத்துவ குணம் )\nபழைய பேண்ட் இருக்கா 10 நிமிஷத்தில் சூப்பர் ஆர்கனைசர் செய்யலாம் | DIY Organizer in Tamil\nஇந்த ஒரு செடி இருந்தா போதும் ஆயுசுக்கும் பார்வை மங்காது \nநம்ம மயூரா நர்சரியில் புது வரவு செடிகள் என்ன \nஉங்க செடியின் இலை சுருண்டு இருக்கா இத பண்ணி பாருங்க \nசிறப்பு செய்திகள் – முருங்கை எண்ணெய்\nவீட்டுத் தோட்டம் கொத்தமல்லி கீரை வளர்ப்பு how to make coriander garden\nதோட்டத்தில் மிளகாய் செடி முழுவதும் கொத்து கொத்தாக காய்த்து தொங்க வேண்டுமா\nமூலிகை இரகசியம் \"வேலிப்பருத்தி\" /எஸ்.கோபாலகிருஷ்ணன்+919894285755\nமுருங்கை வளர்ப்பு பற்றி யாருக்குமே தெரியாத ரகசிய தகவல்கள் | Secret informations for Drumstick Tree\nஇந்த உரம் கொடுத்தா பூக்காத நித்யமல்லி செடியும் பூத்துக் குலுங்கும் | Nithyamalli |\nநான்குவகை கீரைகளின் வளர்ச்சியும்,அறுவடையும் _பகுதி2/Grow greens and harvest _ part2\nஒரு செடியின் இலை மஞ்சள் நிறமாக மாறுவது ஏன் தெரியுமா அதை எப்படி சமாளிக்கலாம் முறை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_180527/20190717160051.html", "date_download": "2019-08-23T14:05:14Z", "digest": "sha1:6TQP3425XTJ22CM32RRKRNDUWMUS3RJR", "length": 9744, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் அறிவிப்பு!", "raw_content": "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் அறிவிப்பு\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கிறார்.\nதமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் இல்லாத சூழல் நிலவிவருகிறது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மக்களவையில் இதுதொடர்பாக திமுக எம்.பி ஆ.ராசா நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், \"உள்ளாட்சி நிதிகள் எங்களிடம்தான் உள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் நிலுவைத் தொகையை வழங்க முடியாது” எனக் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 17) திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், \"உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது. மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி நிதியை பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, \"உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது. 22 ஆண்டுகளான வார்டு வரையறை செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது வரையறை செய்து முடிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். மேலும் 2015 முதல் 2019 வரை வரவேண்டிய நிதி ரூ. 12,312 கோடியில் மத்திய அரசு இதுவரை ரூ. 8,352 கோடி வழங்கி உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nமுன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, \"அக்டோபர் 31ஆம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும்” என்ற தமிழக தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த வழக்கினையும் முடித்துவைத்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : தமிழக கமாண்டோ படையினர் கோவை வருகை\nதிமுக - காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nமதுரையில் ஓட, ஓட விரட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் புகைப்படங்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை - டி.ஜி.பி திரிபாதி விளக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 6பேர் நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nசடலத்தை கயிறு கட்டி பாலத்தில் இருந்து இறக்கிய விவகாரம் : உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு\nகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0002806", "date_download": "2019-08-23T13:52:43Z", "digest": "sha1:HTQRIGJDXZI7256T2O5BUJP2QXH24B3T", "length": 2345, "nlines": 23, "source_domain": "www.viruba.com", "title": "நான் ஒரு மநு விரோதி @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nநான் ஒரு மநு விரோதி\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(செப் 2008)\nபதிப்பகம் : பூபாளம் புத்தகப் பண்ணை\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஅம்பேத்காரின் பின்புலத்தில் சாதீயத்தையும், மார்க்சிய பின்புலத்தில் முதலாளித்துவத்தையும், உலக மயத்தையும், பெரியரின் முகத்தோடு எதிர்க்கின்ற ஆதவனின் நேர்கணல் ஒரு குறிப்ப்பிட்ட இயக்க வாசகர்களையோ, அல்லது இலக்கியவாதிகளையோ மகிழ்விப்பதாகவோ இன்றி இன்றைய தமிழ்ச் சூழலின் அனைத்துப் பிரச்சனைகளின் மீதும் ஆழக்கால் பதிப்பதாயுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/717-3rd-august-2019-valai-pechu-video/", "date_download": "2019-08-23T14:20:43Z", "digest": "sha1:35237QP6IO5MF57TQZAG6ZYL736WQ5QY", "length": 2632, "nlines": 105, "source_domain": "tamilscreen.com", "title": "Tamilscreen", "raw_content": "\nசம்பளத்தை திருப்பி கொடுப்பாரா நயன்தாரா\nTags: 717 | 3rd August 2019 | Valai Pechu Videoசம்பளத்தை திருப்பி கொடுப்பாரா நயன்தாரா\nBIGG BOSS கமல் செய்வது நியாயமா\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:42:45Z", "digest": "sha1:EZV3IM2Z5DXLC2NC5GBATIX232PTZ5Y6", "length": 4336, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஸ்பெசிபிகேஷன்கள் - Gadgets Tamilan", "raw_content": "\nஇன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்\nஜியோ போன் 2 போகள் இன்று இந்திய நேரப்படி 12 மணிக்கு, ஜியோ.காம் இணைய தளத்தில் விற்பனை வந்தது. இந்த போன்கள் பழைய போன்கள் போன்று அல்லாமல், ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2016/07/blog-post_1.html", "date_download": "2019-08-23T13:22:39Z", "digest": "sha1:BLUHRVVDZZTBCMU2HIUKYLZQQEECOBDN", "length": 8482, "nlines": 74, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : நிதித்துறையில் வீழ்ச்சியா? மறுக்கிறது அரசு", "raw_content": "\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை அடிப்படையாக கொண்டு வர்த்தக சந்தையில் நெருக்கடியும் நிதித்துறையில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் பிரசாரங்களை நிராகரிப்பதாக அரசு அறிவித்துள்ளது.\nவங்கி நடவடிக்கைகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிதித்துறை நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.\nஇந் நிலையில் நிதியமைச்சரின் பரிந்துரை கிடைத்ததும் பிரதமருடன் கலந்துரையாடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநரை நியமிப்பார். உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாடு சென்றுள்ளார்.\nஅவர் நாடு திரும்பியதும் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nஅமைச்சர் ஹக்கீமுக்கு ஜனாதிபதி சாட்டை அடி\nஅமைச்சர் ஹக்கீமுக்கு எந்த அமைச்சுக் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாத ஆளுமைத் தனம் இல்லாதவர் என்பது நாடு அறிந்த உண்மை . கொழும்பு நகர் ம...\nசர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்\nபு லிகளை டி.வி. சேனல்களில் பார்த்திருப்பார்கள். சிலர் மிருகக் காட்சி சாலைகளிலும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் காடுகளிலோ, புல்வெளிகளிலோ நே...\nRe: வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு\nசசிகலா புஷ்பாவின் கணவர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அத ிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் ம...\nஐ.நா தீர்மானத்தினை எதிர்த்து இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்\nஅண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4-3/", "date_download": "2019-08-23T14:46:20Z", "digest": "sha1:I63KOPZKQAIFB66RZ46VD3UCQUHTGN2B", "length": 3472, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் கு���ந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்\nசிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர்.\nவறுத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்,\nகொட்டை நீக்கிய புங்கங்கொட்டை – 10,\nகொட்டை நீக்கிய கடுக்காய் தோல் – 5.\nஇவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். 2 வாரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3392-zimbabwe", "date_download": "2019-08-23T14:10:18Z", "digest": "sha1:QRYUUDIWD45QKSPTTYHHNRBUEPLATPQY", "length": 24074, "nlines": 279, "source_domain": "www.topelearn.com", "title": "இந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.\nஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது.\nஇதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.\nஇந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனக்தத் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.\nஜிம்பாப்வே அணிக்கு சிபண்டா, சிக்கந்தர் ஜோடி நிதான தொடக்கம் அளித்தது. வினய் குமார், முகமது சமியின் வேகத்தை இந்த ஜோடி எளிதாக சமாளித்தது. நீண்ட நேரத்திற்கு பின் சிபண்டா 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nபின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய சிக்கந்தர் அரைசதம் கடந்து 83 ஓட்டங்களும், சிகும்பரா 43 ஓட்டங்களும் எடுக்க ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ஓட்டங்க��் எடுத்தது.\nஇந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி தொடக்கம் கொடுத்தது. ஜார்விஸ் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த தவான் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் வந்த அணித்தலைவர் கோஹ்லி பொறுப்புணர்ந்து செயல்பட்டார். இவர் சிகும்பரா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். பின் ராயுடுவுடன் இணைந்து ஒன்றிரண்டு ஓட்டங்களாக சேர்த்தார்.\nமசகாட்சா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அம்பதி ராயுடு, ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஜார்விஸ், சத்தாரா ஓவரில் கோஹ்லி தலா ஒரு பவுண்டரி அடித்தார்.\nதொடர்ந்து அசத்திய கோஹ்லி, முடாம்போட்சி ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசி ஒரு நாள் அரங்கில் தனது 15வது சதத்தை கடந்து 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nமுடிவில், இந்திய அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முற���யாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அ\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nஇந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்\nபெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிது\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நே\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nவரலாற்று சாதனையை பதிவு செய்தது இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அன\nஇந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அ\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nயுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு\nயுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியத்தில் உள்ள பல்\nஇடைமறிவு ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா\nஎதிரி நாட்டு ஏவுகணையை மிக உயரத்தில் இடைமறித்துத் த\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஆஸ்திரேலியாவிடம் ஆட்டம் கண்டது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில்\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\nWeb Camera வை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு இதோ ஓர் ஐடியா\nஇணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகி\nகத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nஇதயமின்றி இருவருடங்கள் வாழ்ந்த நபர் 55 seconds ago\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெறலாம்\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம் 2 minutes ago\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி 3 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/gv-prakash-news/", "date_download": "2019-08-23T14:18:29Z", "digest": "sha1:3V4R56TK7Q6A4RYFDHJT6XINU5WWDUAO", "length": 3119, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "gv prakash news – Tamilscreen", "raw_content": "\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\nநடிகராக தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த ஜி.வி பிரகாஷ் குமாரின் ...\nஜிவி.பிரகாஷுக்கு தெம்பைக் கொடுத்த பாராட்டு\nஅதர்வா நடித்த ‘ஈட்டி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ரவி அரசு இயக்கும் படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த ...\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2230019", "date_download": "2019-08-23T14:21:14Z", "digest": "sha1:WVBWRLAWJEOVPA35HJN4XZXTWYAYJY5K", "length": 12988, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது: ரஜினி அதிரடி| Dinamalar", "raw_content": "\nஇந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2019,23:48 IST\nகருத்துகள் (13) கருத்தை பதிவு செய்ய\nஅரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது\nசென்னை: 'அரசுக்கு எதிராக, எந்த போராட்டமும் நடத்தக்கூடாது' என, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, முடிவு எடுத்துள்ள ரஜினி, 'சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு' என, தெளிவுப்படுத்தி இருந்தார்.இதனால், லோக்சபா தேர்தலில், ரஜினியின், 'வாய்ஸ்' யாருக்கு ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், 'மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, தீர்வு காண வேண்டும்.'ரஜினியின் அறிவிப்பின்றி, எந்த கூட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது'என, நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:தேர்தல் நிலைப்பாடு குறித்து, ர���ினி தெளிவுப்படுத்தி விட்டார். ஆனால், பதவி ஆசைக்காக சிலர், மற்ற கட்சி களுக்கு ஆதரவுதெரிவித்து வருவதால், குழப்பம் ஏற்படுகிறது.சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும்நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். தி.மு.க.,வில், 20 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்ததாக, போலி இணைப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து செல்லும் நபர்கள், தி.மு.க., உள்ளிட்ட எந்த\nகட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவரை எதிர்த்தே, ரஜினி மக்கள் மன்றத்தினர் ஓட்டளிப்பர்.அடிப்படை பிரச்னைகளை காரணம் காட்டி, போராட்டம் நடத்தும்போது, அது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.எனவே, அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nRelated Tags Kollywood Rajini Rajinikanth ரஜினி ரஜினிகாந்த் அரசு போராட்டம்\nவாங்கின பணத்திற்கு அப்போ அப்போ வந்து கூவுவான்\nஇப்படிப்பட்ட செய்திகளை தொடர்ந்து நீங்கள் வெளியிட்டுக்கொண்டே இருங்கள். மக்கள் சேவை புரியுங்கள். புல்லுருவிகள் குறித்த தெளிவு மக்களுக்கு தெரியும்.\nமக்கள் மன நிலையில் இருந்து வேகுதூராம் தள்ளி இருக்கும் இந்த ஆசாமி மக்களிடம் ... படுவது உறுதி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110080", "date_download": "2019-08-23T14:32:43Z", "digest": "sha1:2G7X4OVCHPHBWMPMWICW5Q654JAD6PRH", "length": 57806, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13", "raw_content": "\nகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன் »\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\nஇரவெல்லாம் புரவியிலேயே பயணம் செய்து பாண்டவர்களின் ஆணைக் கீழ் அமைந்த அனைத்து படைப்பிரிவுகளுக்கும் நேரில் சென்று நோக்கி, படைப்புறப்பாட்டை மதிப்பிட்டு செய்திகளை அரண்மனைக்குச் சென்று சகதேவனிடம் அறிக்கையிட்டுவிட்டு முன்புலரியில் சாத்யகி தன் அறைக்கு திரும்பினான். அங்கு அவன் மைந்தர் படைச்செலவுக்குரிய துணைக்கவச உடையணிந்து, படைக்கலங்களுடன் முதன்மைக்கூடத்தில் அமர்ந்திருந்தனர். சினி தன் வாளை உரு��ி திருப்பித் திருப்பி நோக்கி சாந்தனின் கண்களில் ஒளியை வீழ்த்தி அசைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவன் சிரித்து தலையை அசைத்து அதிலிருந்து தப்ப முயன்றான். சாத்யகியைக் கண்டதும் சந்திரபானு சினியின் கைகளைப் பற்றி தடுத்தான்.\nசாத்யகி குறுபீடத்தில் அமர்ந்ததும் அவன் காலணிகளை ஏவலன் கழற்றினான். அவன் மைந்தரை ஒருமுறை நோக்கிவிட்டு விழிதழைத்து “இன்னும் ஒரு நாழிகையில் படைகள் கிளம்பும். உங்களுக்கு திருஷ்டத்யும்னரின் முதன்மை படைப்பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றான். “ஆம் தந்தையே, ஓலை கிடைக்கப்பெற்றோம்” என்றான் சந்திரபானு. சாத்யகி “அது ஷத்ரியப் படை. நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இங்கு பாண்டவப் படையில் நம் குலத்தோர் எவருமில்லை. ஷத்ரியப் படையில் நம்மை சேர்த்துக்கொண்டதென்பதே ஒரு நல்ல அடையாளம். சிறப்பாக முன்னின்று போர்புரியுங்கள். ஒரு அடியேனும் உங்களில் ஒருவரேனும் பின்னெடுத்து வைத்தீர்களென்று எவரும் சொல்லாத வகையில் செரு நில்லுங்கள்” என்றான். “ஆணை” என்றான் சந்திரபானு.\n“திருஷ்டத்யும்னர் என் உடன்பிறப்புக்கு நிகரானவர். இப்போது நாம் குருதியுறவும் கொண்டுவிட்டோம். இப்போரே இரு நாடுகளுக்குமிடையே என்றும் நிகழவிருக்கும் நல்லுறவுக்கும், இரு குடியும் இணைந்து பெறப்போகும் எதிர்காலத்து பெருவெற்றிகளுக்கும் தொடக்கமாக அமையவேண்டும்” என்றான். சினி “தந்தையே, நாங்கள் ஏன் பாண்டவர் படைப்பிரிவில் இல்லை நான் அர்ஜுனரின் படைப்பிரிவில் போரிட விரும்பினேன்” என்றான். “பாண்டவர்களின் நேரடியாணை கொண்ட படைப்பிரிவுகளை நான் நடத்துகிறேன். அதில் உங்களைச் சேர்க்கும் மரபில்லை” என்றான் சாத்யகி. “ஏன் நான் அர்ஜுனரின் படைப்பிரிவில் போரிட விரும்பினேன்” என்றான். “பாண்டவர்களின் நேரடியாணை கொண்ட படைப்பிரிவுகளை நான் நடத்துகிறேன். அதில் உங்களைச் சேர்க்கும் மரபில்லை” என்றான் சாத்யகி. “ஏன்” என்றான் சினி. சாந்தன் “படைத்தலைவரின் மைந்தர் படைப்பிரிவுகளில் இருந்தால் அவர்கள் படைப்பிரிவுகளை துணிந்து இறப்புக்கு அனுப்பமாட்டார்கள். அவர்கள் இறந்தால் வருந்தி உளம்தளர்வார்கள்” என்றான். சந்திரபானு அவர்களை நோக்கியபின் சாத்யகியின் முகமாற்றத்தைக் கண்டு “பேசாமலிருங்கள்” என்றான்.\nசாத்யகி “வீண்பேச்சு பேசவேண்டாம். போருக்குச் செல்பவர்கள் போரைப்பற்றி எண்ணக்கூடாது, பேசிக்கொள்ளக்கூடாது. போருக்கு முந்தைய வாழ்வை எண்ணவும் கூடாது. நேற்றும் நாளையும் இன்றி இன்றின் அடுக்குகளை விரித்து விரித்து அவற்றுள் வாழவேண்டும் அவர்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றபின் நினைவுகூர்ந்து “அசங்கன் எங்கே” என்றான். மைந்தர் விழிகளில் வந்த மாறுதலைக் கண்டதுமே அவனுக்கு புரிந்துவிட்டது. சாந்தன் புன்னகையுடன் “அவர் முதற்புலரியில் இங்கு வந்துவிடுவார் என்றார்கள்” என்றான். யாரோ “களைத்து துயில் கொள்கிறார் போலும்” என்றனர். சாத்யகி சினத்துடன் அவர்களை நோக்க சினி “அவர் வந்துகொண்டிருக்கிறார் என்று எண்ணுகின்றேன்” என்றான்.\nசாத்யகி அவர்களின் விழிகளை தவிர்த்தான். திரும்பி கீழே அமர்ந்திருந்த ஏவலனிடம் சினத்துடன் “எவ்வளவு நேரம்தான் இரண்டு காலணிகளை அவிழ்ப்பாய், மூடா” என்றபின் எழுந்து கைகளை விரித்து சோம்பல் முறித்து அப்பால் நின்ற இன்னொரு ஏவலனிடம் “நீராட்டறை ஒருங்கிவிட்டதல்லவா” என்றபின் எழுந்து கைகளை விரித்து சோம்பல் முறித்து அப்பால் நின்ற இன்னொரு ஏவலனிடம் “நீராட்டறை ஒருங்கிவிட்டதல்லவா” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசே” என்றான் ஏவலன். “கவச உடைகளையும் படைக்கலங்களையும் எடுத்து வை. நான் பொறுத்திருக்க பொழுதில்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் உணவருந்திவிட்டுத்தான்…” என்று ஏவலன் சொல்ல “ஊனுணவு ஒருங்கட்டும். இனி படைகள் பின்னுச்சிப் பொழுதில் தங்குமிடத்திலேயே உண்ண இயலும்” என்றபின் மைந்தரிடம் “நீங்கள் ஊனுணவு தானே அருந்தினீர்கள்” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசே” என்றான் ஏவலன். “கவச உடைகளையும் படைக்கலங்களையும் எடுத்து வை. நான் பொறுத்திருக்க பொழுதில்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் உணவருந்திவிட்டுத்தான்…” என்று ஏவலன் சொல்ல “ஊனுணவு ஒருங்கட்டும். இனி படைகள் பின்னுச்சிப் பொழுதில் தங்குமிடத்திலேயே உண்ண இயலும்” என்றபின் மைந்தரிடம் “நீங்கள் ஊனுணவு தானே அருந்தினீர்கள்\n“ஆம் தந்தையே, போருக்குச் செல்லும்போது உண்ணவேண்டிய உணவென்று ஒன்றை அளித்தார்கள்” என்றான் சாந்தன். “சினி மிகச் சுவையானது, அதை நான் உண்டதே இல்லை என்றான்” என்றான். “உலர்ந்த ஊனையும் மீனையும் தூளாக்கி அதில் வறுத்த கோதுமையைக் கல���்து உப்பும் காரமும் சேர்த்து உருட்டப்பட்டது. நான் மூன்று உருளைகள் உண்டேன்” என்றான் சினி. சாந்தன் “அதை நான் முன்பு களிறுவேட்டைக்கு உடன்வந்தபோது உண்டிருக்கிறேன்” என்றான். சாத்யகி “நன்று. ஆனால் இனி போர் முடிந்து மீண்டும் பாடிவீடு வரும்வரை இதே உணவுதான். போரின் கொடுமைகளில் முதன்மையானது இவ்வுணவே என்று சொல்வதுண்டு” என்று சொல்லி புன்னகைத்தான். அதனூடாக அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தான். “அசங்கன் வந்தால் சொல்லுங்கள்” என்றபின் ஏவலனுடன் சென்றான்.\nமிக விரைவாக நீராடி, உண்ணும் அறைக்கு வந்தான். உள்ளம் உடைந்து பரவும் எண்ணங்களால் ஆனதாக இருந்தது. மரக்கிண்ணத்தில் உலர்உணவு பரிமாறப்பட்டிருந்ததை கண்டபோது ஒருகணம் குழம்பினான். பின்னர் ஆம், போருணவை பொற்கலத்திலா உண்பது என எண்ணிக்கொண்டான். விரைந்து உண்டபோது இருமுறை தொண்டை விக்கிக்கொண்டது. குறைந்த அளவில் மதுவையும் உடன் அருந்தினான். அதுவரை இருந்த துயில் சோர்வு முற்றாக அகன்றது. அப்போது துயிலெழுந்ததுபோல் உணர்ந்தான். உள்ளம் விசை கொண்டிருப்பதனால் உடல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்று எண்ணினான். எத்தனையோ தருணங்களில் உள எழுச்சியையும் கொந்தளிப்பையும் செயலூக்கத்தையும் அவன் அடைந்ததுண்டு என்றாலும் போருக்கு முன்பு உருவாகும் நிலைக்கு எதுவும் ஈடல்ல என்று தோன்றியது. உடலும் உள்ளமும் பலமடங்கு பெருத்துவிட்டதுபோல. இந்த தடித்த மரச்சுவரை கையால் அறைந்து உடைத்துவிடமுடியும். இத்தூணை அசைத்துப் பிடுங்கி எடுத்துவிட முடியும். இத்தருணத்தில் ஒன்றும் ஒரு பொருட்டே அல்ல, சாவும் கூட.\nபோருக்கு புறப்பட்டுச் செல்லும் வீரர்களிடம் இருக்கும் பெருங்களிப்பை அவன் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறான். தெய்வமெழுந்தவர்கள்போல முகங்கள் உவகையில் இளிப்பு கொண்டிருக்கும். கண்களில் நூறு மடங்கு என கள்மயக்கு திகழும். கூவுவார்கள், துள்ளிக் குதிப்பார்கள், படைக்கலங்களை மேலே தூக்கி வீசிப் பிடிப்பார்கள். சிரித்தும் ஆர்த்தும் நடனமிடுவார்கள். அந்தப் பெருங்களிப்பை பிறகெப்போதும் அவர்கள் வாழ்வில் அடையப்போவதில்லை என்று அறிந்திருப்பதனால் அது மேலும் அரியதாகிறது. படை புறப்படும் தருணத்தின் களிப்பிற்கெனவே மானுடர் படை கொண்டெழுகிறார்கள் என்று அவனுக்கு தோன்றுவதுண்டு. ஒருபோத��ம் வெற்றிக்குப் பின் எழும் உண்டாட்டில் அந்தக் களிப்பு தோன்றுவதில்லை. பெரும்பாலும் அனைவருமே புண்பட்டிருப்பார்கள். அணுக்கமானவர்களை இழந்துமிருப்பார்கள். அடையப்பட்டதுமே வெற்றி சிறுக்கத் தொடங்கிவிடும். இழப்பு பெருகி ஒரு கட்டத்தில் பெருவிலை கொடுத்து மிகச்சிறு பொருள் வாங்கிய வணிகனின் எரிச்சலும் ஏமாற்றமுமே அவர்களிடம் எஞ்சும்.\nஉண்டாட்டில் வெறிகொண்டு வீரர்கள் உண்பதை அவன் பார்த்திருக்கிறான். அது களிப்பினால் அல்ல, உயிருடனிருக்கிறேன் என்று உடலுக்கு அறிவித்துக்கொள்வது அது. இங்கிருக்கிறேன் இன்னுமிருப்பேன் என்னும் வெளிப்பாடு. பருவுடலை உயிர் மீண்டும் அடையாளம் கண்டுகொள்கிறது. பருவே உண்மை என உணர்கிறது. பருவடிவப் பொருட்கள் அனைத்தும் அரிதென்றாகிவிடுகின்றன. அனைத்துப் பொருட்களையும் அள்ளி அள்ளி உடலுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் உடலாக ஆக்கிவிடவேண்டும் என்றும் தோன்றும். மண்ணில் படுத்து புழுதியில் உருள்பவர்களை அவன் கண்டதுண்டு. பருப்பொருட்களில் உடலாக ஆக்கத்தக்கது உணவுதான். ஆகவேதான் உடல் வெறிகொண்டெழுகிறது. அள்ளி அள்ளி நிறைத்துக்கொள்வார்கள். உண்டு தீராதவர்கள்போல் உணவின் மேலேயே விழுவார்கள். உண்டு நிறைந்த பின் அங்கேயே படுத்து உருள்வார்கள். வெற்றிக் களிப்பை செயற்கையாக உருவாக்கி கூச்சலிட்டு நகைப்பார்கள். தோற்றவர்களை எள்ளி நகையாடுவார்கள்.\nபடை புறப்பட்டுச் செல்லும்போது எவரும் காமத்தை எண்ணுவதில்லை. அக்களிப்புடன் ஒப்பிடுகையில் காமம் மிகமிகச் சிறிதென எங்கோ கிடக்கும். படை வெற்றிகொண்டபின் ஒவ்வொரு சொல்லிலும் காமமே வெளிப்படும். அனைத்து உண்டாட்டுப் பாடல்களும் காமக்களியாட்டுகளை குறித்தவையே. பாடித் தளர்ந்து விழுந்து மயங்குகையில் பெரும்பாலானவர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பார்கள். துயிலில் புலம்புகையில் துயர் சொற்களே அவர்களிடமிருந்து எழும். புறப்படுவதன் களிப்பிலிருந்து வெல்வதன் பொருளின்மை வரை செல்லும் ஓர் அலைக்கொந்தளிப்பே போர் என்பது.\nஉடைகளும் கவசமும் அணிந்து படைக்கலன்கள் சூடிக்கொண்டு சாத்யகி படியிறங்கி முதற்கூடத்திற்கு வந்தபோது அங்கு இளையோரிடம் பேசிக்கொண்டிருந்த அசங்கன் எழுந்து வந்து படிக்கட்டின் தொடக்கத்தில் நின்றான். மேலிருந்தே அவனைப் பார்த்த பின�� நோக்கை விலக்கி மற்ற மைந்தரைப் பார்த்தபடி கீழிறங்கி வந்த சாத்யகி அவனை பார்க்காமலேயே “சித்தமாகிவிட்டாயா” என்றான். “ஆம், தந்தையே” என்று அசங்கன் சொன்னான். அவனை பார்க்கவேண்டுமென்று எழுந்த உளஎழுச்சியை அடக்கி “நான் திருஷ்டத்யும்னரை பார்க்க கிளம்புகிறேன். நீங்கள் உங்கள் ஆணையோலைகளுடன் உரிய படைத்தலைமைக் கீழ் சென்று சேர்ந்து கொள்ளுங்கள்” என்றான்.\nஅசங்கன் “தங்களிடம் வாழ்த்து பெறுவதற்காக காத்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், ஆம், வாழ்த்து அளிக்கத்தான் வேண்டும்” என்று முனகிக்கொண்ட சாத்யகி “நீங்கள் இளைய யாதவரிடமும் அரசரிடமும் முறைப்படி வாழ்த்து பெறவேண்டும். ஆனால் அது நாம் குருக்ஷேத்திரத்திற்கு சென்றபின்பு போதும். நாம் இப்போது அங்குதான் செல்கிறோம். போர் தொடங்க இன்னும் நாளிருக்கிறது. நாம் மீண்டும் சந்திப்போம்” என்றான். என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற வியப்பு அவனுள் ஏற்பட்டது. எனவே உரக்க “விரைந்து வந்து வாழ்த்து பெற்றுச் செல்லுங்கள், பொழுதாகிக்கொண்டிருக்கிறது” என்றான்.\nஅசங்கன் கைகாட்ட அவன் பத்து மைந்தரும் வந்து நிரை வகுத்தனர். இளையவனாகிய சினி வந்து கால் தொட்டு சென்னி சூடியபோது அவன் தலையில் கைவைத்து “வெற்றி கொள்க புகழ் ஈட்டுக” என்றான். ஒவ்வொரு மைந்தராக வந்து அவனை வணங்கி வாழ்த்து பெற்றனர். அசங்கன் வந்து பணிந்தபோது அவன் தோள்களைத் தொட சாத்யகி விரும்பினான். ஆனால் கைகள் நீண்டாலும் அவன் தொடவில்லை. அவன் உடல் பிறிதொன்றென ஆகிவிட்டதுபோல் தோன்றியது.\nஅவர்கள் நிரைவகுத்து நின்றனர். அவன் “நம் குடிமூத்தார் உங்களை வாழ்த்துகிறார்கள். நம் கொடிவழிகள் வணங்குகின்றன. வெற்றிவீரர்களாகுக” என்று சொல்லி திரும்பினான். தன் இடதுகால் மெல்ல அதிர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அரியது எதையோ இழந்து அதை நினைவுகூர்வதுபோல் ஓர் உளப்பதற்றம் இருந்தது. அசங்கன் இளையவர்களிடம மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க சாத்யகி அவன் அறியாது முகத்தைப் பார்த்தான். ஒருகணம் ஆடியில் தன்னை பார்த்ததுபோல் உணர்ந்து திடுக்கிட்டான். ஆடிக்கு அப்பாலிருந்து இளைய சாத்யகி கனிந்த விழிகளுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தான். அவனும் தந்தையை நோக்க எண்ணியிருந்திருக்கலாம். அவ்வெண்ணமே அவர்களின் விழிகளை ஒன்றென ஆக்கியது.\nசாத்யகி “பாஞ்சாலத்து இளவரசி இனிதாக இருந்தாளல்லவா” என்றான். அதை ஏன் கேட்டோமென்று எண்ணி திகைத்து “ஏனென்றால் அவள் ஷத்ரிய குடியில் பிறந்தவள்” என்று சேர்த்துக்கொண்டான். அசங்கன் “காதல்கொண்ட இளம்பெண். அதை மட்டுமே நான் அறிந்தேன், தந்தையே” என்றான். சாத்யகி முகம்மலர்ந்து “நன்று” என்றான். மறுகணமே அதன் முழுப்பொருள் விரிவையும் உணர்ந்து முகம் சிவந்து நோக்கை திருப்பிக்கொண்டு “மிக நன்று” என்றான். மிக ஆழத்தில் ஓர் எரிச்சல் எழுந்தது. அது ஏன் என வியந்தான். உடனே அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று தோன்றியது.\nஅசங்கன் “அவளையும் எங்களுடன் குருக்ஷேத்திரத்திற்கு வரும்படி இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். குழப்பத்துடன் “குருக்ஷேத்திரத்திற்கு பெண்டிர் வருவதில்லையே வரலாகாது என்றுதானே ஆணை” என்று சாத்யகி கேட்டான். “ஆனால் இளைய மனைவியர் மட்டும் வரலாம் என்று நேற்று இளைய யாதவர் சொல்லி அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்று அசங்கன் சொன்னான். “பாஞ்சாலத்து அரசியும் யாதவ மூதன்னையும் வருகிறார்கள். குருக்ஷேத்திரத்திற்கு வெளியே அவர்களுக்கு தனியாக தங்குமிடம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.” விழிகளுக்குள் உணர்ச்சிகள் அடங்க அசங்கனை நேரில் பார்த்து “நன்று” என்று சாத்யகி சொன்னான்.\nகுருக்ஷேத்திரத்தின் பாடிவீடுகள் என்ற சொல் அவன் உள்ளத்தை அங்கிருந்த அனைத்திலிருந்தும் விலக்கி அந்தச் சிவந்த போர்நிலத்திற்கு செலுத்திவிட்டிருந்தது. அந்த மெல்லுணர்வுகள் அனைத்தும் எளிதானவையாக, சிறியவையாக எங்கோ விலகிவிட்டிருந்தன. “நான் கிளம்புகிறேன், வெற்றி சூழ்க” என்றான். மைந்தர் தலைவணங்கினர். சாத்யகி அப்பால் நின்ற ஏவலனிடம் “எனது புரவி ஒருங்கிவிட்டதா” என்றான். மைந்தர் தலைவணங்கினர். சாத்யகி அப்பால் நின்ற ஏவலனிடம் “எனது புரவி ஒருங்கிவிட்டதா” என்றான். படிகளிலிறங்கி சூதன் கொண்டு வந்த புரவிமேல் ஏறி அதை தூண்டி உபப்பிலாவ்யத்தின் தெருக்களில் நுழைந்தான்.\nவிடியலின் கருக்கிருட்டு வானிலேயே இருந்தது. நகர் முழுவதும் நடப்பட்ட நூற்றுக்கணக்கான மூங்கிற்கால்களில் ஊன்நெய்ப் பந்தங்கள் எரிந்தன. சிவந்த அந்திபோல பந்த வெளிச்சத்தில் நகரம் தெரிந்தது. கட்டடங்கள், தெருக்கள், தூண்கள் அனைத்தும் நெருப்பாலானவை. மானுடர்கள் நெளியும் தழல்க���். தெருக்கள் முழுக்க புரவிகளும் படைவீரர்களும் சென்றுகொண்டிருந்தனர். பந்தங்களுக்கு அருகே சென்றதும் அவர்களின் குழல்களும் புரவிகளின் குஞ்சிமுடிகளும் தழல்களென அசைந்தமைந்தன. காட்டுநெருப்பு நீர்த்துளிகளிலும் இலைப்பரப்புகளிலும் சுனைகளிலுமென படைக்கலங்களிலும் ஆடைகளிலும் பந்த வெளிச்சம் எதிரொளித்தது.\nஇருபத்துநான்கு யானைகள் கொண்ட நிரை கரிய தேரட்டைபோல மெல்ல ஒரு சாலையின் முகப்பில் தோன்றி ஊர்ந்து சாலையின் ஓரமாக சென்றது. அவற்றுக்காக வழிவிட்டு ஒதுங்கிய தேர்களில் கட்டப்பட்ட புரவிகள் மிரண்டு காலெடுத்து வைத்து கனைத்தன. அவை கடந்து போனபின் சாத்யகி புரவியை மேலும் மேலும் தூண்டி சாலைநிறைய சென்று கொண்டிருந்த அனைத்துப் புரவிகளையும் ஒன்று ஒன்றென தாண்டி நகரின் வெளிவிளிம்பை அடைந்தான்.\nஒவ்வொரு படைவீரனும் எதையோ ஒன்றை கூவி அறிவிக்கும் முகத்துடன் இருப்பதாகத் தோன்றியது. அனைத்துப் படைக்கலங்களும் மறுகணம் வெறிகொண்டு எழும் என்பதுபோல, துடித்தெழுந்து காற்றில் கிளம்பிவிடும் என்பதுபோல அசைந்தன. கோட்டை விளிம்புகளில் படைவீரர்கள் முன்னும் பின்னும் ஓடிக்கொண்டிருந்தது எறும்பு நிரைகள்போல தெரிந்தது. அவர்களின் உளவிசையால் அக்கோட்டையே பெரிய கருநாகம்போல் மெல்ல நெளிந்து கொண்டிருப்பதாக தோன்றியது.\nகோட்டைக் காவலனிடம் “நான் பாஞ்சாலத்து இளவரசரை சந்திக்கவிருக்கிறேன். என்னைத் தேடி அரசரின் தூதர்கள் இங்கு வந்தால் சொல்க” என்று சொல்லிவிட்டு கோட்டையைவிட்டு வெளியேறினான். வெளியே நின்று நோக்கியபோது உபப்பிலாவ்யத்தின் சிறுகோட்டை இரும்புக்கவசம்போல் தோன்றியது. அது கட்டப்பட்ட நாள்முதல் கொண்ட தவம் அந்தப் போர்க்கணம். கோட்டை முகப்பில் தங்கியிருந்த படைகள் முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தமையால் மிகப் பெரிய முற்றம் அங்கு உருவாகியிருந்தது. அங்கு நடப்பட்டிருந்த கால்களும் தறிகளும் உருவப்பட்ட குழிகள் பரவியிருந்தன. அவற்றில் தன் கால்கள் விழாமல் குதிரை திரும்பித் திரும்பி ஓடியது. பல்லாயிரம் புரவிக்கால்தடம் பதிந்த முற்றத்தை பெருநடையில் கடந்து அப்பால் சென்று வடமேற்காகச் சென்ற சிறுபாதையில் விரைந்தான்.\nகாலை புலரத் தொடங்கியது. நிலம் முழுக்க கால்தடங்களும் வண்டிச்சகடக் கோடுகளும் முயங்கிப் பரவியிருந்தன. ���ழிமுழுக்க படைப்பிரிவுகள் கூச்சலிட்டு ஆர்த்தபடி சென்று கொண்டிருந்தன. நூற்றுவர் தலைவர்கள் நீலக்கொடிகளும் ஆயிரத்தவர் பச்சைக்கொடிகளும் அக்ஷௌகிணித்தலைவர் சிவப்புக்கொடிகளும் கொண்டிருந்தனர். குலக்கொடிகளுக்கு இலச்சினைகளிலேயே வேறுபாடிருந்தது. தாங்கள் கொண்டிருக்கும் கொடிவண்ணங்களைப் பற்றி படைதிரட்டப்படுகையிலேயே கௌரவர் தரப்பு அறிவித்துவிட்டிருந்தது. அங்கு நூற்றுவர் மஞ்சள் நிறத்திலும் ஆயிரத்தவர் நீல நிறத்திலும் அக்ஷௌகிணித்தலைவர் கருஞ்செம்மை நிறத்திலும் கொடிகள் கொண்டிருந்தனர். கொடிகள் அசைய அதைக் கண்டு பிறகொடிகள் அசைந்தன. கொடிகளே நாவென அப்படைகள் உரையாடிக்கொண்டன. விழியறியும் மொழியில்.\nஒரு கணத்தில் அக்கொடிகள் விந்தையான வான்பறவைகள்போல அப்படைகளை தூக்கிச் செல்வதாக அவனுக்குத் தோன்றியது. அல்லது அவை தழல்கள். கீழே அலையடிப்பது அவற்றை எரியவைக்கும் நெய். மெல்ல நெய்யை உண்டு வற்றச்செய்கிறது சுடர். பின் தானும் கருகியணைகிறது. கொடிகளின் மொழியை மட்டும் வானிலிருந்து காணும் தெய்வங்கள் அறியும் போர் என்னவாக இருக்கும்\nகொடியசைவுகளினூடாக வகுக்கப்பட்டு படைகள் ஒழுகிச்சென்றுகொண்டிருந்தன. உபப்பிலாவ்யத்திலிருந்து வடமேற்காகச் செல்வதே குருக்ஷேத்திரத்திற்குப் பாதை என்பது அவன் கணிப்பாக இருந்தது. ஆனால் படைகள் அனைத்துத் திசைகளிலும் சென்றுகொண்டிருந்தன. ஏதேனும் ஆணைக் குழப்பமா அன்றி அணிக்கலைவா என்று அவன் எண்ணினான். ஆனால் அந்தப் படைப்பிரிவுகளை தனித்தனியாக நோக்கியபோது அவை சீரான காலடிகளுடன் வகுக்கப்பட்ட அசைவுகளுடன்தான் சென்றுகொண்டிருந்தன. ஒட்டுமொத்தமாக அதிரும் தாலத்தின் பயறுமணிகள்போல தோன்றின.\nபின்னர் அவன் அதிலிருந்த ஒழுங்கை கண்டுகொண்டான். ஏரியில் ஒரு மடை திறக்கையில் தேங்கிய நீர் கொள்ளும் அலையும் சுழிப்பும்தான் அது. வடமேற்காக படைப்பிரிவு அங்குள்ள மூன்று சாலைகளினூடாக வெளியே சென்றுகொண்டிருக்கிறது. அதை எப்படி தன் உள்ளம் உணர்ந்தது தனித்தனி படைநகர்வுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒற்றைப்பெரும்படலமாக அது ஆக்கிக்கொண்டது. ஒவ்வொரு படைப்பிரிவையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பொருட்டு அது உரிய தொலைவை கற்பனை செய்துகொண்டது. ஒட்டுமொத்தப் படையையும் வானில் எழுந்து கீழே நோக்கியது.\nஆம் என ���ாத்யகி உளமலர்வுடன் சொன்னான். வானிலிருந்து முழுப்படையையும் என்னால் பார்க்கமுடிந்தது. போர்நூல்கள் சொல்வது அதையே. படைவீரன் படையில் ஒருவனாக தன்னை உணர்பவன். படைத்தலைமை கொள்பவனில் அவன் வழிபடும் தெய்வம் குடியேறுகிறது. அது வானிலிருந்து முழுப்படையையும் நோக்குகிறது. படைத்தலைவன் அந்த விழிகளை அடைந்துவிட்டவன். நான் படைத்தலைவன். அவன் உடலெங்கும் ஓர் உவகை பதற்றமாக, நடுக்காக பரவியது. நான் படைத்தலைவன், படைகளில் ஒருவனல்ல. படைத்தலைமை கொண்டு சென்று வெல்பவன். இதோ இக்கணம் என் எளிய யாதவக்குருதி அரசனுக்குரியதாகிவிட்டது. என் கொடிவழியினர் ஷத்ரியர்களாக மாறிவிட்டார்கள்\nஏதோ ஒன்று அவன் ஆழத்தை தைத்தது. அவன் அசங்கனின் விழிகளை நினைவுகூர்ந்தான். ஆனால் கிளம்பும்போது அவன் அசங்கனின் விழிகளை சந்திக்கவே இல்லை. எங்கு சந்தித்த விழிகள் அதன்பின் அவன் மைந்தர் விழிகள் அவன் முன் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் புரவியை குதிகாலாலும் சவுக்காலும் சொடுக்கி வால் சுழல, குளம்புகள் அறைந்தொலிக்க, கனைத்தபடி விரையச் செய்தான். அது மூச்சு சீற, வியர்வை வழிய, வாயில் எச்சில்வலை தொங்க நின்றபோது அவனும் மூச்சிரைத்தபடி அதன் கழுத்தில் நெற்றிதொட களைத்து முகம் தொங்கி அமர்ந்திருந்தான்.\nஅப்பெருந்திரள் நடுவே அவன் தனிமையாக உணர்ந்தான். அங்கிருந்தோர் அனைவரும் முன்னரே இறந்துவிட தான் மட்டும் வாழ்பவன்போல. அல்லது அவர்கள் வாழ நான் இறந்துவிட்டேனா காலைவெயிலில் வெம்மை எழத் தொடங்கியிருந்தது. எதிர்வெயில்பட்டு அவன் கண்கள் கூச முகம் சுருங்கியிருந்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான். வாயில் கை பட்டதும் வியர்வையுடன் சேர்ந்து உப்பு சுவைத்தது. காலையொளி எப்போதுமே உளம்மலரச் செய்வது. அது எஞ்சியிருப்பன அனைத்தையும் திரட்டி அளிக்கிறது. கணந்தோறும் படைத்துப் படைத்து சூழப் பரப்புகிறது. ஆனால் அன்று காலையொளி இரக்கமற்றதாக இருந்தது. பலிவிலங்கொன்றின் தோலை உரித்து தசையைக் கிழித்து செங்குருதியும் வெண்நிணமுமாக உள்ளிருப்பன அனைத்தையும் இழுத்து வெளியே போடுவதுபோல.\nஅவனைச் சூழ்ந்து பாஞ்சாலப் படைகளின் இறுதிப்பிரிவுகள் சீரான காலடியோசையுடன் சென்றுகொண்டிருந்தன. பொதிவண்டிகளின் பின்கட்டைகள் உரசும் ஒலி அவன் நரம்புகளை கூசச் செய்தது. அப்பகுதியின் ���ிலம் சற்று தாழ்வானது. ஒன்றன்பின் ஒன்றாக பொதிவண்டிகள் கட்டைகள் உரச முனகியும் அலறியும் முன்சென்றன. அவன் உடல் விதிர்க்க, பற்கள் கிட்டிக்க, நரம்புகள் இழுபட்டு அதிர, கைகளை இறுகப்பற்றியபடி அமர்ந்திருந்தான். மெல்ல உடல் தளர்ந்து வியர்வை வழிய விழிகள் எரிய மீண்டான்.\nபொதி பொதியாக உணவு. ஊனுடன் மாவு சேர்த்த உருளைகள். புளித்த கள்ளும் எரிமணம் எழும் மதுவும் நிறைந்த பீப்பாய்கள். படைவீரர்களுக்குக் கிடைக்கும் உணவும் கள்ளும் எவருக்கும் கிடைப்பதில்லை. போரிலாச் சூழலில்கூட படைவீரர்கள் உண்பதையும் குடிப்பதையும் உழவரும் ஆயரும் எண்ணியும் பார்க்கமுடியாது. சாவின்பொருட்டு கனிந்த உடல்கள். இவர்களைக் கொல்லும் படைக்கலங்கள் அங்கே இப்போது கூர்தீட்டப்பட்டுக்கொண்டிருக்கும். இவர்களை கொண்டுசெல்லும் காலர்கள் அவற்றின் அருகே பொறுமையிழந்து விழிமின்ன காத்திருப்பார்கள். அவனுக்கு அவ்வெண்ணம் ஏனோ நிறைவை அளித்தது. புரவியை மீண்டும் செலுத்தியபோது ஒவ்வொரு காலடிக்கும் அவன் விடுபட்டு நுரையடங்குவதுபோல ஒவ்வொரு குமிழியாக உடைந்து அமைந்துகொண்டிருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீ���ின் எடை-11\nTags: அசங்கன், சந்திரபானு, சாத்யகி, சாந்தன், சினி\nஒரு கோப்பை காபி - கடிதம்\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\nசூரியதிசைப் பயணம் - 6\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 42\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000194.html", "date_download": "2019-08-23T13:24:01Z", "digest": "sha1:FANTCN7IMI4NIQHV6Q7WJBGNABT4IDFZ", "length": 5634, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுந்தரன் அருளிய சுந்தரகாண்டம் துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் தாலிக்கு இத்தனை முடிச்சுகளா\n என் உறவே பாகம்-2 பண்படுதல் பொறுப்புமிக்க மனிதர்கள்\nகு.ப.ரா. கட்டுரைகள் ஊசி வேலையும் உடை தயாரித்தலும்(மூன்றாம் பகுதி) அழைத்தால் வரும் அதிர்ஷ்டம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2016/04/07/ninite/", "date_download": "2019-08-23T13:23:00Z", "digest": "sha1:A4MUWL6GRMKXCRTFE4KQAE75QVMOWWK5", "length": 11210, "nlines": 105, "source_domain": "www.techguna.com", "title": "சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம் - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம்\nசாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம்\nசென்ற வாரம் சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் அங்கு கம்ப்யூட்டர் பழுது நீக்கும் இடத்தில் வேலை செய்கிறார். பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்களின் அலுவலகம், வீடுகளுக்கு அவர் செல்வது வழக்கம். அப்படி செல்லும் நேரங்களில், சில அடிப்படை சாப்ட்வேர்களை வாடிக்கையாளர்கள் இன்ஸ்டால் செய்து தருமாறு அவரிடம் கேட்பார்களாம்.\nஇந்த சாப்ட்வேர்கள் எல்லாம் அவரின் பென்டிரைவில் எப்போதும் இருக்கும் என்றாலும், இணையத்திலயே சாப்ட்வேர்களை இலகுவாக இன்ஸ்டால் செய்ய வழி ஏதேனும் இருக்கிறதா\nஇதோ அவருக்கும் உங்களுக்குமான பதில்.\nபடிங்க: ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்\n நிநிட் (Ninite) என்னும் இணையதளம் இதற்கான தீர்வை தருகிறது. இந்த இணையதளத்தில் இலவசமாக கிடைக்ககூடிய எல்லா மென்பொருட்களும் உள்ளது. வீஎல்சி பிளேயர், க்ரோம், பயர்பாக்ஸ், ஸ்கைப், டீம் வீயூவர் போன்ற மென்பொருட்களில் துவங்கி டோரன்ட், கூகிள் டிரைவ், வின்ரார் வரை இதில் அடக்கம். இவையனைத்தும் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, இதில் உங்களுக்கு வேண்டிய எல்லா மென்பொருட்களையும், டிக் செய்து இன்ஸ்டால் என்று கொடுத்தால் போதும். நீங்கள் தேர்வு செய்த சாப்ட்வேர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும்.\nபடிங்க: அழைப்பவர் யாரென்று தெரியுமா \nஒவ்வொரு மென்பொருளையும் அதற்குண்டான இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றாலும், ஒரே இடத்தில் அதும் ஒரே நேரத்தில் தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் இன்ஸ்டால் செய்வது, இந்த தளத்தின் சிறப்பு.\nநீங்களும் எங்காவது உங்கள் நண்பர்கள் இல்லம், அல்லது கம்ப்யூட்டர் சர்வீஸ் என்று சென்றீர்கள் என்றால் இந்த தளத்தை பயன்படுத்தி தேவையானவர்களுக்கு மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து கொடுக்கலாம்.\nகுறிப்பு: பணம் கொடுத்து வாங்கப்படும் சாப்ட்வேர்களான மைக்ரோசாப்ட் ஆபிஸ், போடோஷாப் போன்ற மென்பொருட்கள் இந்த தளத்தில் கிடைக்காது.\nபடிங்க: சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.\nஎன் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.\nஎன்னுடைய அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகளை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nவெப் டிசைனிங் பயிற்சி - வோர்ட்பிரஸ்\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி \nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட��டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nவெப் டிசைனிங் பயிற்சி - வோர்ட்பிரஸ்\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/tiruchendur-murugan-temple-accident/", "date_download": "2019-08-23T14:35:44Z", "digest": "sha1:GOTTFNIJWG7UYI6KMWNDRDO7WPHQT5KW", "length": 5084, "nlines": 116, "source_domain": "aanmeegam.co.in", "title": "Tiruchendur murugan temple accident Archives - Aanmeegam", "raw_content": "\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.08.2019...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nமஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் |...\nகந்தர் அநுபூதி பாடல் வரிகள் | Kandar Anuboothi...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1644", "date_download": "2019-08-23T14:07:02Z", "digest": "sha1:EJUE3C6ULVXUOL7EZKGLCMS4DH22YKNY", "length": 8149, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅணு ஆயுதங்களை உலகம் முழுவதும் அனுப்பும் வட கொரியா\nபயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிரடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆஸ்ரேலியாவின் think-tank நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில் அதிர்ச்சிமிக்க பல குறிப்புகள் வெியிடப்பட்டுள்ளன. அதில் அண்மை நாட்களாக மிக அவசரமாக வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் பல நாடுககளின் கடல் எல்லைகளுக்கு கடத்துவதாகவும், உரிய நேரத்தில் வடகொரியாவில் இருந்தவாறே அவற்றை இயக்கி பெரும் அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை சார்ந்தே வட கொரியாவுக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் உள்ளதா என மதிப்பிட முடியும். தங்களால் இது முடியும் என நிரூபிக்கத்தான் வட கொரியா சீனா வழியாக மீன் பிடி கப்பல் மற்றும் நீர் மூழ்கி கப்பல் மூலம் அணு ஆயுதங்களை கடத்தி உலக நாடுகளுக்கு எடுத்து செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கப்பலில் மிகப்பெரும் கொள்கலன்களில் அணு ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், கப்பல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதால் அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள் எனவும் அந்த செய்தி விரிகிறது. இந்த நடவடிக்கை தங்களை தாக்க நினைக்கும் அமெரிக்காவை பின்வாங்கச் செய்யும் என என வட கொரியா நினைக்கிறது. உலகம் முழுவதும் 17 மில்லியன் கொள்கலன்கள் கப்பல்களில் உலா வருவதால் அணு ஆயுதங்கள் உள்ள கொள்கலன்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்பதை உணர்ந்தே வட கொரியா இதை செய்வதாக think-tank அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.வட கொரியாவை குறைத்து மதிப்பிட்டால் மிக பெரிய உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் உலகம் சந்திக்ககூடும் எனவும் think-tank எச்சரித்துள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/36265", "date_download": "2019-08-23T14:25:16Z", "digest": "sha1:2FNNXJEYBEBHIXI3MAMHDOH7GTILHCDQ", "length": 7744, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இந்தியாவின் 67-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் கட்டண சலுகை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் 67-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் கட்டண சலுகை\nஇந்தியாவின் 67-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் கட்டண சலுகை\nசென்னை, ஆக. 14- இந்தியாவின் 67வது சுதந்திர தின சிறப்பு விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.\nஇதனை முன்னீட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் இங்கிலாந்து அல்லது அமெரிக்கா செல்வதற்காக பதிவு செய்யும் விமான பயணச்சீட்டுக்களின் விலையில் 15 சதவிகிதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.\nஇந்த கட்டண சலுகை லண்டன் மற்றும் வட அமெரிக்கா செல்லும் முதல் வகுப்பு, வர்த்தக வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்படும். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை செல்லும் பயணிகள் இந்த கட்டண சலுகைகளை அனுபவிக்கலாம்.\nஇந்தியாவில் செயல்பட ஆரம்பித்த சர்வதேச விமானங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் செயல்பட ஆரம்பித்த 84 ஆண்டு இதுவாகும், இத்தருணத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் பெருமை அடைவதாக தெற்கு ஆசியாவின் பிராந்திய வர்த்தக மேலாளரான கிறிஸ்டபர் போர்டிஸ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநட்புறவை புதுப்பிக்க புதிதாக பேச்சுவார்த்தை தொடங்குவோம்: இந்தியாவிற்கு ஷெரீப் அழைப்பு\nNext articleதமிழக அரசின் முடிவினால் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்: கருணாநிதி\nஇந்திய சந்தைகளைக் குறி வைத்து சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் விமான நிறுவனங்கள்\nலாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்தது\nஇங்கிலாந்தின் தேசிய விமான சேவையில் கத்தார் ஏர்வேஸ் முதலீடு\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/f-35-p-7.html?s=3504f7765255de85fcc0fea1d5ea51a8", "date_download": "2019-08-23T13:52:05Z", "digest": "sha1:W2OZHUSHOGZP7STP53A3ET64OSQSEG55", "length": 11404, "nlines": 255, "source_domain": "www.brahminsnet.com", "title": "News & Knowledge to Share [Archive] - Page 7 - Brahminsnet.com - Forum", "raw_content": "\nகற்பக விருட்சம் என்பது என்ன\nஒரு பெண் குழந்தைக்கு யுஜிசி வழங்கும் உதவ\nவரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியு&#\nபெண் என்றாளே சுமைதாங்கி தானோ\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nநல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலே போதும்.\nமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவன&\nவாகனங்கள் ஓட்டும் போது செல்போன்களில் பே&\nவாழைப்பழத் தோலில் உள்ள வியக்க வைக்கும் 10\nகுழந்தைகளை உயரத் தூக்கிப் போட்டு விளையா&\nகணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம்\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான &#\nவீட்டு பெண்களுக்காக சில டிப்ஸ்\nஉலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள்\nகாடுவரை பிள்ளை,கடைசி வரை ஹரி...\nஉலக நாயகனின் விஸ்வ ரூபம் \nபெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித&#\nசென்னையில் திங்கள்கிழமை முதல் மீண்டும் 2\nபதினான்கு உலகங்கள் 2 x 7\nகெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nஅந்த பூனையிடம் தொலைபேசியை கொடு\nபுதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் தொங&#\nசந்தையில காய்கறிகள் எப்படி வாங்க வேண்டு&\nதாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்ய\nநேற்று முதல் திருவையாறு தியாகராஜ ஆராதனை\nபூஜையின்போது மனைவி கணவனின் வலப்பக்கம் அ&\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nகமல்ஹாசன், வைரமுத்து உள்பட 127 பேருக்கு பத்\u0002\nகாந்தி கணக்குன்னா என்னன்னு தெரியுமா\nவெட்கப்பட வைத்த' நிகழ்வு: மக்களவையில் இரு\nநானும் மதுர காரன் தாண்டா\nராஜிவ் வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக&\nஅதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை வெளிī\n9 கட்டமாக லோக்சபா தேர்தல்\nஒருவன் ரக���ியமாக வைத்திருக்க வேண்டியவை எ\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சின் சுரு&\nவாட்டர் பியூரிபயர்கள் ' வேஸ்ட் '\nஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்ம&\nஅனைத்து உயர்திரு ஸ்ரீமான் அவர்களுக்கும&#\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசா\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நī\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/09/blog-post_19.html", "date_download": "2019-08-23T14:13:58Z", "digest": "sha1:COOOMKQO7Q7YFXCVO7QAWW3X76WMDSVB", "length": 17577, "nlines": 192, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அணு மின் உலைகள் ஆபத்தானவையா?- ஞானி பிரத்தியேக பதில்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅணு மின் உலைகள் ஆபத்தானவையா- ஞானி பிரத்தியேக பதில்கள்\nமின்சாரம் கட் ஆகி டிவி பார்க்க முடியாத கோபத்தால், ஆட்சியே மாறியதை அறிவீர்கள்.. மின்சாரம் அந்த அளவுக்கு நம்முடன் இணைந்து போய் இருக்கிறது..\nஅனல் மின் நிலையம், புனல் மின் நிலையம் , காற்றாலைகள் ( கொஞ்சூண்டு சூரிய மின் சக்தி ) என்றெல்லாம் மின்சாரம் உற்பத்தியாகிறது... அதிக பட்ச மின்சாரத்தை, குறைந்த பட்ச எரிபொருளை பயன்படுத்தி தயாரிக்க ஒரே வழி அணு மின் உலைகள்தான் என்கின்றனர் சிலர். அது என்ன குறைந்த பட்ச எரி பொருள்..\nஅனல் மின் நிலையங்கள் என்றால் நிலக்கரி எரி பொருள்.. கிலோக்க்கணக்கில் கரியை எரித்து கிடைக்கும் மின் சாரத்தை அதை விட குறைந்த அளவேயான யுரேனியம், தோரியம் போன்றவற்றில் இருந்து பெறலாம் .. அளவும் குறைவு, சீர்கேடும் குறைவு என்பது இவர்கள் வாதம்...\nநிலக்கரி தோண்ட தோண்ட கிடைத்து கொண்டே இருக்காது, கொஞ்ச நாளில் தீர்ந்து விடும்.. எனவே அணு மின் சாரம் காலத்தின் கட்டாயம்... வளர்ந்த நாடுகளில் அணு மின்சாரம் அவர்கள் மின் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்கிறது , என்றெல்லாம் இவர்கள் சொன்னாலும், சிலர் கடுமையாக எதிர்கிறார்கள்...\nஇது குறித்து பத்திரிக்கையாளர் , விமர்சகர் ஞானியிடம் சில கேள்விகளை முன் வைத்த போது அவர் அளித்த பதில்கள்\nஅணு உலை என்பதே கூடாது என்பது உங்கள் நிலைப்பாடா அல்லது இந்தியாவில் அது கூடாது ( திறமையின்மை, பாதுகாபின்மை போன்றவற்றால்) என்பது உங்கள் நிலைப்பாடா பாதுகாப்பான முறையில் அமைக்கப்படும் அணு உலையை ஏற்கிறீர்களா பாதுகாப்பான முறையில் அமைக்கப்படும் அணு உலையை ஏற்கிறீர்க���ா எப்படியும் நமக்கு மின்சாரம் தேவை .. காடுகளையும், சுற்றுபுற தூய்மையையும் அழிக்காமல் , மின் உற்பத்தி செய்ய ஒரே வழி அணு சக்திதான் என்கிறார்களே..\nபாதுகாப்பான முறையில் அணு உலை என்பதே கிடையாது. அணுக்கழிவுகளை கதிர்வீச்சு நீங்கச் செய்ய இதுவரை தொழில்நுட்பம் இல்லை. அவை பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகள் இருந்து ஆபத்தை ஏற்படுத்துபவை. எல்லா அணு உலைகளையும் நான் எதிர்க்கிறேன். அணுசக்தி தூய வழி என்பது தவறு. அது உண்மையல்ல.\nஅணுகுண்டுக்கான மூலப்பொருள் உருவாக்கும் முயற்சியாகவே அணு உலைகள் உருவாக்கப்பட்டன. அதன் உப பொருளே மின்சாரம். அதை முகமூடியாகக்காட்டி அணு ஆயுதம் தயாரிக்கத்தொடங்கினார்கள். இப்போது முகமூடி தேவை இல்லை. ஆனால் அணு உலை தயாரிப்புத்தொழிலின் லாபியினால் அவை நம் தலை மீது கட்டப்படுகின்றன.\nஅப்படி பார்த்தால், வளர்ந்த நாடுகளில் அதை தடை செய்து இருப்பார்களே.. ஆனால் அங்கும் அணு சக்தி உள்ளதே...\nவளர்ந்த wநாடுகள் ஒவ்வொன்ராக இவற்ரைக் கைவிட்டு வருகின்றன. கடைசியாக இப்போது பிரான்ஸ் மொத்த மின்சக்தியில் 25 சதவிகிதத்தை அணு உலையிலிருந்து பெறும் நாடு. அனைத்தையும் 2050க்குள் மூடுவது என்று முடிவு எடுத்துவிட்டது. நாம் அணுமின்சாரம் பெறுவது வெறும் 2.75 சதவிகிதம்தான். இது 10 சதவிகிதம் ஆவதற்கே 2050 ஆகிவிடும் என்கிறார்கள்.\nகார்பன் வெளியேற்ரம், சுற்று சூழல் சீர்கேடு என்ப்தற்கு கிடைக்கும் ஒருமித ஆதரவு , அணு சக்தி எதிர்ப்புக்கு இல்லையே... கட்சிகள் கூட இதை உறுதியாக எதிர்ப்பதில்லையே.. இதற்கு காரணம், அணு சக்திமேல் இருக்கும் அச்சம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல என எடுத்துக்கொள்ள முடியுமா\nபெரும்பாலான கட்சிகள் அணுகுண்டையே ஆதரிப்பவை. குண்டை ஆதரிக்காத கட்சிகள் அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்ர பிரசாரத்தில் நீண்ட காலமாக ஆழ்ந்துபோய்விட்டார்கள். அணுக் கழிவு, கதிர்வீச்சு பற்றியெல்லாம் போதுமான அறிவு இல்லாமையே பல அரசியல் கட்சிகளின் தெளிவற்ற நிலைக்குக் காரணம். அணு சக்தி பற்றிய அச்சம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது. அதைப் பற்றிய அச்சமின்மைதான் அறிவியல்பூர்வமில்லாதது.\nயாரேனும் போராட்டம் நடத்தினால் ஆதரவு தருவீர்களா\nயாரேனும் மனித சங்கிலி போன்று ஏற்பாடு செய்தால் நிச்சயம் பங்கேற்பேன். இடிந்தகரைக்கு செல்ல விரு��்பினேன். உடல்நலம், வேறு வேலை பளுவினால் செல்ல இயலவில்லை. 1988 89ல் இடைந்தகரையில் இதே போல ஒரு பெரும் திரளான மீனவர்கள் முன்புகூடன்குளம் திட்டம் ஏன் கூடாது என்பது பற்றி பேசியிருக்கிறேன். அப்போது அணு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நான், நாகார்ஜுனன், ரவி ஸ்ரீனிவாஸ் இன்னும் பல நண்பர்கள் சேர்ந்து சிறிய அளவில் செய்துகொண்டிருந்தோம்.\nஅதிகரித்து வரும் மின் தேவைக்கு வேறு எப்படித்தான் சந்திப்பது.. அனல் மின நிலையங்களால் சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படும். தவிர அதன் எரிபொருள் ஆதாரம் தீர்ந்து கொண்டே வருகிறது.. காற்றலை, நீர் மின் நிலையங்கள் போன்றவை எல்லாம் பெரிய அளவில் பயன்படாது... அணு சக்திக்கு மாற்று என்ன\nமுதலில் அணு மின்சக்தி எதற்கும் மாற்று இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இப்போது அணுமின்சக்தி வெறும் 2.75 சதவிகிதம்தான். இப்போதே காற்று, சூரியசக்தி இந்தியாவில் 5 சதவிகிதம் அவை பெரிய அளவில் பயன்படாது என்பது தவறான பிரசாரம். அணு சக்திக்கு செலவிடும் தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட செலவிடாமலே, அவை அதிகம் தருகின்றன. நான் கடத முப்பது ஆண்டுகளாக அணு உலைகள் எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அவை பற்றி தொடர்ந்து படிக்கிறேன். i am fully convinced. alternatives are possible by several methods.\nஉங்களுக்கு கமல் எப்படியோ........ அதைவிட எனக்கு ஞாநி அப்படி.\nவிழிப்புணர்வு கட்டாயம் தேவை. பகிர்வுக்கு நன்றி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்...\n - அந்த காலத்தில் கடிகாரம் இரு...\nஅணு மின் உலைகள் ஆபத்தானவையா- ஞானி பிரத்தியேக பதில...\n - தமிழ் படும் பாடு\nதூக்கு தண்டனை- மூன்று வித கருத்துக்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/how-to-solve-brothers-fighting_13504.html", "date_download": "2019-08-23T14:28:31Z", "digest": "sha1:C6EKM6HXEC5KED4UTXNB5SX3GBV4FZQI", "length": 21568, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Solve Brothers Fighting in Tamil | சகோதரச் சண்டையை நிறுத்துவது எப்படி ?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child\nஅனைத்துத் தரக்குடும்பங்களிலும், நடைபெறும் ஒரு நிகழ்வு, அடுத்தடுத்துப் பிறந்த சகோதரர்களிடையே ஏற்படும் சிறுசிறு சண்டைகள். இந்த சிறு சிறு சண்டைகளுக்கு பஞ்சாயத்து செய்ய முடியாமல் பல பெற்றோர்கள் விழி பிதுங்குகிறார்கள். இப்படிப்பட்ட சிறு சிறு சகோதரச்சண்டைகளுக்கு காரணம் என்ன என்பது பற்றி இங்கு அலசுவோம்.\nமுதல் குழந்தை பிறந்தவுடன் அதன் மீது அதிக அன்பு கொள்ளும் தாய், அதே போன்ற அன்பை இரண்டாவது குழந்தையிடமும், காட்டும் போது முதல் குழந்தைக்குப் பொறாமை ஏற்படுகிறது. தன் அம்மாவின் அன்பு முன்பு போல் இல்லையே, அதை தம்பி பிடுங்கிக் கொண்டானே என்ற எண்ணம் அவனிடம் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.\nபொதுவாக ஒரு தாய் தன் குழந்தைகளை சரிசமமாக கவனிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட தாயை \"ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறார்\" என்று விமர்சனம் செய்கிறோம், ஆனால் நாம் அதை அவ்வாறு, பார்க்கக் கூடாது, தாயின் அன்பு ஆற்று வெள்ளம் போன்றது. மேட்டுப் பகுதியில் குறைந்த அளவும், தாழ்வான பகுதியில் அதிக அளவும் பாய்ந்து மொத்தத்தில் அவர்களது மட்டத்தை சரிசமப்படுத்தக்கூடியது. அதாவது சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையிடம் அதிக அக்கறையும், அது போன்ற சிறப்பு கவனம் தேவைபடாத குழந்தையிடம் சிறிதளவு அக்கறையும் செலுத்துகிறார் தாய்.\nஇயற்கையாகவே இளைய குழந்தை, மூத்தக் குழந்தையை ஒப்பிடும் போது, அதிக கவனம் தேவைப்படுகிற குழந்தையாகவே உள்ளது. எனவே தாய் இளைய குழந்தையிடம் அதிக அக்கறை செலுத்துகிறார். அதனால் மூத்தகுழந்தையிடம் பொறாமை ஏற்படுகிறது.\nஇரு குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சகோதரச் சண்டையின் மூலக்கரணமே இந்த பொறாமையும், அதனால் ஏற்படும் போட்டியுமே ஆகும்.\nதன்னை புறக்கணிக்கிறார்கள் என்றும், தனக்கு ஒரு அங்கீகாரம் இல்லை என்றும் மூத்தப் பிள்ளைக்கு எ��்ணம் தோன்றுகிறது. இதைத் தீர்க்க என்ன செய்யலாம் இதற்கும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறையே நமக்கு கைகொடுக்கும். நம் முன்னோர்கள் குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். மூத்தப் பிள்ளைதான் தந்தைக்குப் பின் ஆட்சி அரியணை ஏற முடியும். இதையே நம் பிள்ளைகளிடமும் பின்பற்றி இந்த சிறுசிறு சகோதரச் சண்டைகளுக்கு தீர்வு காணலாம். அது எப்படி\nஇரு குழந்தைகளுக்கும் இரு பொருட்கள் வாங்கி வந்தால் மூத்தவனிடம் கொடுத்து அவன் விரும்பியதை எடுத்துவிட்டு, பின் அவன் மூலமாக இளையவனுக்குத் தர பழக்கலாம்.\nஇந்தப் பழக்கத்தின் மூலம் மூத்தவனுக்குத்தான் முன்னுரிமை உண்டு என்ற எண்ணம் இளையவனுக்கு வலுப்படும். அதே சமயம் தான்தான் இளையவர்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மூத்தவனுக்கு வலுப்படும்.\nகாலப்போக்கில் இளையவனுக்கு எது பிடிக்குமோ அதை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு மூத்தவன் வந்து விடுவான். அந்த நிலையில் இது போன்ற சிறுசிறு சகோதரச் சண்டைகள் முற்றிலும் நின்று விடும். ஒருவருக்கொருவர் பாசப்பரிமாற்றம் செய்துகொள்வர்.\nநாமும் நம்முடைய அன்பை, கருணையை இளையபிள்ளையிடம் நேரடியாக காட்டாமல், மூத்தப் பிள்ளை மூலமாக வெளிப்படுத்த பழகவேண்டும். படிப்படியாக நாம் காட்டும் சிறப்புக்கவனத்தை மூத்தப்பிள்ளையும், காட்டத்தொடங்கும் சகோதரச் சண்டை மாறி சகோதர ஒற்றுமை வலுப்படும்....\nTags: அண்ணன் தம்பி அண்ணன் தங்கை உடன்பிறப்புகள் Annan Thambi Annan Thangai சகோதரச் சண்டை\nரொம்ப ரொம்ப நல்ல கருத்து மிக்க நன்றி \nதங்களின் அன்கீகரதிர்க்கு நன்றி . இது என்னை மேலும் ஊக்கப்படுத்தும் . 9943422906\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கரு��்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/parakkum-natchathiram_17133.html", "date_download": "2019-08-23T13:14:36Z", "digest": "sha1:TWOUUORLD3WIGQLD7SQTY7J55PZTEHPE", "length": 28738, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "பறக்கும் நட்சத்திரம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஅது ஒரு பயந்தாங்கொள்ளி... சூரியன் மேற்கே மறையத் தொடங்கிவிட்டால் போதும் அதோட மனசுல பயம் வந்து ஒட்டிக்கும். இருட்டுணு சொன்னா பகலிலேயே பயந்து அழுவிடும். எப்போதும் யாருக்கும் தெரியாமல்... யார் கண்ணிலயும் படாமல்... மரத்துக்குப் பின்னாலயோ இலைக்கு அடியிலயோ மறஞ்சிருக்கும்.\nபாட்டியோட... பாட்டியோட... பாட்டியோட... என்று பன்னிரண்டு முறை சொல்லுங்க. அந்தப் பன்னிரண்டாவது பாட்டி வாழ்ந்த ஒரு காலம் இருக்கும் இல்லையா. அந்தக் காலத்தில் இருந்த மின்மினிப் பூச்சிக எதுவும் மின்னாது. சாதாரண பூச்சிகளப் போலத்தான் இருக்கும். அதில் ஒரு பூச்சிதான் இந்த பயந்தாங்கொள்ளி மின்மினிப் பூச்சி. அதன் பெயர் பொன்னி. இந்தப் பொன்னிதான் பிற பூச்சிகளுக்கெல்லாம் விளக்கு வரக் காரணமாக இருந்த பூச்சி. குட்டிக் குட்டிப் பறக்கும் நட்சத்திரங்களப் போல மின்மினிப் பூச்சிகள் மார்றதுக்கு இந்தப் பொன்னிதான் காரணம். அது எப்படி\nபொன்னி.... ரொம்ப சிறிசா இருக்கும். யார்கிட்டயும் சிரிச்சுப் பேசாது. ஒதுங்கியேயிருக்கும். ஈயோ கொசுவோ பறந்து வர்றதைப் பார்த்தாலே போதும் அவங்களுக்கு வழியை விட்டுட்டு இது ஒதுங்கி நிக்கும்.\n\" பார் பார் பொன்னியைப் பார். பயந்தாங்கொள்ளி பொன்னியைப் பார்\" ணு வேற பூச்சிகெல்லாம் இதை கேலிசெய்யும். அதைக் கேட்டுட்டு பொன்னி பேசாம இருக்கும். விளையாடக் கூப்பிட்டாலும் போகாமல் வீட்டிலேயே இருக்கும்.\nஎத்தனை நேரம் தான் வேடிக்கை பாக்கறது பொன்னி மெல்ல மெல்ல பகல் நேரத்திலேயே தூங்கப் பழகிருச்சு. பகல்ல தூங்கறதாலே ராத்திரலெ தூக்கம் வராம தவிச்சது. வெளியே போகவும் முடியாது. ராத்திரியிலெ வெளியே போனா பாவம் அது பயந்தே செத்திடும். அது ராத்திரிலெ கொட்டக் கொட்ட விழிச்சுகிட்டே என்ன செஞ்சுது தெரியுமா பொன்னி மெல்ல மெல்ல பகல் நேரத்திலேயே தூங்கப் பழகிருச்சு. பகல்ல தூங்கறதாலே ராத்திரலெ தூக்கம் வராம தவிச்சது. வெளியே போகவும் முடியாது. ராத்திரியிலெ வெளியே போனா பாவம் அது பயந்தே செத்திடும். அது ராத்திரிலெ கொட்டக் கொட்ட விழிச்சுகிட்டே என்ன செஞ்சுது தெரியுமா வானத்திலெ மின்னற நட்சத்திரங்களைப் பாக்கத் தொடங்கிச்சு.\nநட்சத்திரங்களையே பாத்துக்கிட்டிருந்தால் வேறு எந்தப் பக்கமும் பாக்க வேண்டாமே... மின்ற இந்த நட்சத்திரங்களுக்காத்தான் எத்தனை அழகு. குட்டி குட்டி விளக்குகள் மாதிரி. அதிலொரு விளக்கு எனக்குக் கிடைச்சா எப்படி இருக்கும் ராத்திரிலெ யாருக்கும் பயப்படாமல் பறந்து திரியலாம். ஒவ்வொரு நாளும் பொன்னி இப்படி நினைக்கும். நட்சத்திரங்களையே பாக்கும்.\nபல நாட்கள் நட்சத்திரங்களை பாத்துப் பழகிய பொன்னி மெல்ல மெல்ல ஒரேயொரு ஒரு நட்சத்திரத்தை மட்டும் உத்துப் பாக்கத் தொடங்கிச்சு.\nஅப்படிப் பாத்திட்டிருந்த பொன்னி ஒரு அதிசயத்தைக் கண்டுபுடிச்சுது. பொன்னி கண்ணடிச்சா அந்த நட்சத்திரமும் கண்ணடிக்குது. அட பரவாயில்லையே இந்த விளையாட்டு அப்படீண்ணு நெனச்ச பொன்னி ரெண்டு மூணு தடவை ஒண்ணா கண்ணடிக்கும். அப்ப அந்த நட்சத்திரமும் அதுபோல வேகவேகமாக கண்ணடிக்கும்.\nபொன்னி சிரிச்சா அதுவும் சிரிக்கும். அப்படி நாட்கணக்காப் பாத்துப் பாத்து ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக மாறிட்டாங்க.\n\"பொன்னி.. பொன்னிணு...'' யாரோ கூப்பிடற சத்தம்கேட்டு பொன்னி பயந்து போச்சு. சுற்றும் முற்றும் பார்த்திச்சு.\n மேலே பார்... நான்தான் உன் நட்சத்திர நண்பன் கூப்படறேன்\" அப்படீங்கற சத்தம் கேட்டுச்சு.\nபொன்னி மேலே பாத்திச்சு. \"நீயா... என்னை கூப்பிட்டே\" அப்படீண்ணு கேட்டிச்சு. ''பொன்னியாலே நட்சத்திரம் பேசறத நம்பவே முடியல. தன்னோட சின்ன இமைகளைப் பட படவென அடிச்சுது.\n\" ஆம்.. நான் தான்.. நீ என் வீட்டுக்கு வாராயா \" ணு நட்சத்திரம் கூப்பிட்டுச்சு..\n\"ஐயோ இருட்டுணாலெ நான் பயந்து செத்துருவேன, பகல்லயோ உன்னைப் பாக்கவும் முடியாதே..\" என்ன பண்ணலாம்ணு பொன்னி வருத்தத்தோடு சொல்லிச்சு.\n\"எதுக்கு பயப்படற.. பயப்படாதே .. என்னையே பாத்துகிட்டே பறந்து வா.. வேற எங்கயும் பாக்காதே உனக்காக நான் காத்திட்டிருக்கிறேன்ணு சொல்லிச்சு அந்தக் குட்டி நட்சத்திரம்.\nநட்சத்திர நண்பனோட வீட்டுக்குப் போறதுக்கு பொன்னிக்கும் ஆசைதான்... ஆனால் இருட்டைப் பாத்தா பயமாகவும் இர��க்குதே. என்ன பண்றது. அப்படீண்ணு யோசிச்சது. பல நாள் யோசிச்சது. நட்சத்திர நண்பனைப் பாக்கணுங்கற ஆசைவேற வளந்துகிட்டே இருந்திச்சு.\nஒரு நாள் ராத்திரி பொன்னி மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்திச்சு பாக்கறபக்கமெல்லாம் கும்மிருட்டு... பொன்னியோட உடம்பு நடுங்கிச்சு.. அது தன்னோட கண்களை இறுக மூடிக்கிச்சு. வெளியே குதிச்சு பறக்கத் தொடங்கிச்சு..\nதன்னோட சின்னச் சின்ன சிறகுகளை படபடவென அடிச்சுகிட்டுப் பறக்கத் தொடங்கிச்சு. கண்களைத் திறக்காம பறந்துச்சு நிக்காம பறந்திச்சு.\nபொன்னி சின்னப் பூச்சிதானே அதோட றெக்ககைகளும் சின்னதுதானே அதோட றெக்கைகளுக்கும் எவ்வளவு பலமிருக்கும். பாவம் அதால கொஞ்ச தூரம் கூட பறக்கமுடியல. அதுக்குள்ள பொன்னியோட உடம்பு வலிக்கத் தொடங்கிச்சு.றெக்கைகள் தளந்து போச்சு படபடண்ணு அடிச்சது இப்ப பட... பட...ண்ணு அடிக்கத் தொடங்கிச்சு பொன்னிக்கு ஒரே களைப்பா இருந்திச்சு. அதுக்கு மயக்கம் வந்திச்சு. கண்ண தெறக்க முடியாமப் போச்சு. தலை சுத்தற மாதிரி இருந்திச்சு.\n\"கடவுளே என்னாலெ என் நட்சத்திர நண்பனப் பாக்க முடியாதே\" அப்படீண்ணு. நெனச்சுது. அதுக்கு அழுகை அழுகையா வந்திச்சு. இப்ப அது முழுசா மயங்கிப் போச்சு. அதால றெக்கைககள ஆசைக்கவெ முடியலே அது அப்படியே கீழே கீழே விழத்தொடங்கிச்சு. கொஞ்ச நேரமானதும் பொன்னி கண் முழிச்சது. \"ஐயோ... நான் கீழே விழுந்திட்டிருக்கேனே\" அப்படீண்ணு\nநெனச்சு மறுபடியும் றெக்கைகள பலமாக அடிக்கும். ஆனா கொஞ்ச உயரம் பறந்ததும் களைப்பு வந்துரும். மயக்கமும் வந்துரும். மறுபடியும் கீழ விழத் தொடங்கும்.\nஇப்படி பலதடவ நடந்திச்சு. பொன்னி படற கஷ்டத்த அந்த நட்சத்திர நண்பன் பாத்துக்கிட்டேயிருந்தான்.\nபொன்னியோட நிலைமையை நினைச்சு ஒரு பக்கம் வருத்தம் வந்தது. வீட்டுக்குக் கூப்பிட்டது தப்பாபோச்சோண்ணு நெனச்சது. அதே நேரத்தில் பொன்னியோட விடாமுயற்சியை நினைச்சப்போ சந்தோஷமாவும் இருந்திச்சு.\n\"பாவம் பொன்னி இன்னும் அதைப் பறக்க விடக் கூடாது. என்னோட நெருங்கிய நண்பனாச்சேணு'' என நட்சத்திரம் நினைச்சது. அது மெல்ல கீழே இறங்கி வந்திச்சு பொன்னியை நோக்கி வந்திச்சு.\nமின்னும் வண்ணக் கையால் கீழே போகும் மின்னுவைத் தாங்கிப் பிடிச்சது. அப்படி பிடிச்சப்போ நட்சத்திரத்தோடு ஒரு சின்னப் பகுதி பொன்னியோட ஒடம்பிலெ ஓட்டிகிச்சு. \"பொன்னி... பொன்னி.. கண்ணைத் தெற... நான் தான் உன் நட்சத்திர நண்பன் கூப்பிடுகிறேன்'' அப்படீண்ணு மெல்லிய குரலில் கூப்பிட்டுச்சு.\nபொன்னி மெல்லக் கண்ணைத் திறந்து பாத்திச்சு.. \"அட இது நான் தானா... என் உடம்பெல்லாம் ஒரே வெளிச்சமாக இருக்கிறதே... \"ணு ஆச்சரியப்பட்டது.\nநட்சத்திர நண்பனைத் தேடிச்சு ஆனா அந்த நட்சத்திர நண்பனக் பாக்கமுடியல. அப்புறம் என்ன ஒடம்போட வௌக்கு இருந்தா எதுக்குப் பயப்படணும் இப்பெல்லாம் பொன்னி ராத்திரி யாருக்கும் பயப்படாம சந்தோஷமாப் பறக்கும்.\nபொன்னி பறக்கறதப் பாத்தா ஒரு குட்டி நட்சத்திரம் பறக்கற மாதிரி இருக்கும். இருக்காத பின்னெ... அந்த வெளிச்சம் நட்சத்திரம் தந்ததாச்சே.\nநீங்க எப்பவாச்சும் மின்மினிப் பூச்சிகள பாத்திருக்கிங்களா... வாய்ப்புக் கெடச்சா பாருங்க. அது நட்சத்திரம் மாதிரி மின்னிகிட்டே பறக்கறதப் பாத்துக்கிட்டே இருக்கலாம் போலத் தோணும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/12/20/%E0%AE%93-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-23T13:32:50Z", "digest": "sha1:FWF3W7QZOZW6OITNIP3WQ7QCJX2T73ZA", "length": 13182, "nlines": 189, "source_domain": "hemgan.blog", "title": "ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்! | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\n நான் யாரென்று நான் அறியேன்\nசூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு பட்டவர் ; தன் கவிதைகளில் உணர்ச்சி பூர்வமான பொது பஞ்சாபி குணங்களை சித்தரிக்காதவர் ; ஜீவனுள்ள, பக்தி நிரம்பிய பஞ்சாபி குணங்களை வலியுறுத்தி எழுதியவர். மரபார்ந்த ஆன்ம சிந்தனை வழி வந்த புல்லே ஷாவின் கவிதைகளில் மறைஞான சொற்றொடர்களும் மனக்கிளர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், அவரின் கவிதைகளில் முக்க��ய அங்கம் வகிப்பது – அறிவு சார் வேதாந்த சிந்தனையே.\nசில வருடங்களுக்கு முன்னர் ராபி ஷெர் கில் என்ற பாடகர் புல்ஹே ஷாவின் “புல்லா… கீ ஜாணா மை கோன்…” என்ற பிரசித்தமான பாடலை ஜன ரஞ்சக பாப்-இசையாகத் தந்தார். உலக முழுதும் ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்பாடலை சில நாள் முன்னர் யூ-ட்யூபில் கேட்டு மெய்ம்மறந்து போகையில் இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. பாகிஸ்தானிய இணைய தளமொன்றில் எனக்கு கிடைத்த ஆங்கில மொழி பெயர்ப்பை கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்தினேன் :-\n நான் யாரென்று நான் அறியேன்\nநான் யாரென்று நான் அறியேன்\nநம்பிக்கையுடன் மசூதிக்கு செல்பவனுமல்லன் ;\nசுத்தமானவனுமில்லை ; அசுத்தமானவனுமில்லை ;\nமோசஸுமில்லை ; பாரோ-வும் இல்லை ;\nநான் யாரென்று நான் அறியேன்\nவேதப் புத்தகங்களில் இல்லை நான் ;\nகெட்டவர்களின் கூட்டாளியாக மதுக்கடையிலும் நான் இல்லை ;\nதூங்கவுமில்லை ; விழித்திருக்கவுமில்லை ;\nநான் யாரென்று நான் அறியேன்\nபாவிகளுக்கு நடுவிலுமில்லை ; புனிதர்களுக்கு நடுவிலுமில்லை ;\nமகிழ்ச்சி மிக்கவனில்லை ; கவலை நிறைந்தவனுமில்லை ;\nநீரைச் சார்ந்தவனில்லை ; பூமியைச் சார்ந்தவனுமில்லை ;\nநான் வாயு இல்லை ; தீயுமில்லை ;\nநான் யாரென்று நான் அறியேன்\nஅரேபியாவைச் சேர்ந்தவனில்லை ; லாகூரில் வசிப்பவனுமில்லை ;\nஇந்தியனில்லை ; நாக்பூரில் வசிப்பவனுமில்லை ;\nஇந்துவோ அல்லது பெஷாவர் வாழ் துருக்கி-இஸ்லாமியனோ இல்லை\nநதௌன் நகரில் இருப்பவனும் இல்லை.\nநான் யாரென்று நான் அறியேன்\nசமயங்களின் ரகசியங்களை அறிந்தவனில்லை நான் ;\nஎனக்கென்று ஒரு பெயரையும் இட்டுக் கொண்டதில்லை ;\nமண்டியிட்டு தொழுகை புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை ;\nவழிதவறிச் சென்றவர்களின் கூட்டத்தையும் சேர்ந்தவனில்லை ;\nநான் யாரென்று நான் அறியேன்\nதொடக்கத்தில் நான் இருந்தேன் ; இறுதியிலுமிருப்பேன் ;\nஒன்றைத் தவிர வேறெதையும் அறியாத ஒருவன் நான்\nஎன்னை விட ஞானி இருப்பானா\nபுல்லா, அறிய முனையத் தக்க வேறொருவன் இருக்கிறானா\n← தமிழின் நிலை – மகாகவி பாரதியார் குளம் கோவில் புத்தகம் →\n நான் யாரென்று நான் அறியேன்\nஅர்த்தமறிந்து கேட்க மிகச் சிறப்பு\nஅறிமுகத்துக்கு நன்றி. இன்னும் அறிய ஆவல். ஆனால் வாழ்க்கை போதாதுபோலத் தெரிகிறது.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ��ன், பாப்பா\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section219.html", "date_download": "2019-08-23T14:17:37Z", "digest": "sha1:VJNSI553FOYZIAE2DYKLNWG5MQZYF5SO", "length": 42596, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வர்க்கை தொடர்ந்த கதை! - ஆதிபர்வம் பகுதி 219 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 219\n(அர்ஜுன வனவாச பர்வம் - 05)\nபதிவின் சுருக்கம் : பிராமணனிடம் சாபம் பெற்ற அப்சரஸ்கள்; நாரதர் அப்சரஸ்களுக்கு தெற்கு கடற்கரையில் இருக்கும் புனித நீர்நிலைகளுக்குச் செல்லுமாறு வழிகாட்டியது; அர்ஜுனன் அவர்களை சாபத்திலிருந்து மீட்டது; அர்ஜுனன் மீண்டும் மணிபுரம் சென்று தனது மகன் பப்ருவாஹனன் அரியணையில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காண்பது; அர்ஜுனன் சித்ராங்கதையைக் கண்ட பிறகு கோகர்ணம் செல்வது...\nவைசம்பாயனர் சொன்னார், \"வர்க்கை தொடர்ந்தாள், \"ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இந்தச் சாபத்தின் காரணமாக நாங்கள் அனைவரும் துயர் உற்றோம். நாங்கள் தவத்தை செல்வமாகக் கொண்டு தனது உறுதியில் இருந்து விலகாத அந்த பிராமணரை மனநிறைவு செய்ய நினைத்தோம்.(1) அவனிடம் நாங்கள், \"அழகினாலும் இளமையாலும் ஏற்பட்ட கர்வத்தாலும், காம தேவனின் உந்துதலாலும், முறையற்ற செயலைச் செய்தோம்.(2) ஓ அந்தணரே, நீர் எங்களை மன்னியும். உண்மையில், ஓ அந்தணரே, கடும் நோன்பு நோற்று, தவத்தை செல்வமாகக் கொண்ட உம்மை மயக்க நாங்கள் இங்கு வந்தது, மரணத்தை நோக்கி வந்தது போலாயிற்று.(3) இருப்பினும், அறம்சார்ந்தவர்கள், பெண்கள் கொல்லப்படக்கூடாது என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, அறத்தால் நீர் இன்னும் வளர்வீராக.(4) நீர் எங்களைக் கொல்லலாகாது. ஓ அறத்தை நன்கு அறிந்தவரே, ஒரு பிராமணன் என்பவன் அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஓ பெரும் வளமை கொண்டவரே ஞானமுள்ளோர் வாக்கும் மெய்யாகட்டும்.(5) மேம்பட்டவர்கள் தங்களிடம் பாதுகாப்பை நாடி வருபவரை எப்போதும் காப்பர். நாங்கள் உமது பாதுகாப்பைக் கோருகிற���ம். நீர் எங்களை மன்னிப்பதே தகும்\" என்றோம்.(6)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படிச் சொல்லப்பட்டவனும், அற ஆன்மாக் கொண்டவனும், நற்செயல்களாலும், பிரகாசத்தாலும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நிகரானவனுமான அந்தப் பிராமணன், அவர்களிடம் மனநிறைவு அடைந்தான்.(7)\nஅந்த பிராமணன், \"நூறு மற்றும் நூறாயிரம் என்பன நிலைத்த தன்மையைக் குறிக்கும் குறீயீடுகள் ஆகும். நான் நூறு என்ற வார்த்தையை உச்சரித்தேன். அஃது ஒரு குறிப்பிட்ட எல்லை கொண்ட காலத்தைக் குறிக்குமே அன்றி, முடிவற்ற காலத்தைக் குறிக்காது.(8) எனவே நீங்கள் முதலைகளாகி, (நான் சொன்னவாறு நூறு ஆண்டுகளுக்கு) மனிதர்களைப் பிடித்து உண்ணுங்கள். அந்தக் காலத்தின் முடிவில், மேன்மை மிகுந்த ஒருவன் உங்கள் அனைவரையும் நீரில் இருந்து வெளியே நிலத்தின் தரையில் இழுத்துப் போடுவான்.(9) அப்போது நீங்கள் உங்கள் உண்மையான வடிவை அடைவீர்கள். நான் கேலிக்காகக் கூடப் பொய் பேசியதில்லை.(10) எனவே, நான் சொன்னது நடந்தே தீரும்.(10) நீங்கள் வசித்த அந்தப் புனித நீர்நிலைகள் உலக மக்களால் நதி-தீர்த்தங்கள் (பெண்களின் துன்பத்திற்கும், அத்துன்பத்திலிருந்து விடுதலை அடையும் நிலைக்கும் தொடர்புடைய புனித நீர் நிலை) என்ற பெயரால் புகழ் அடையும். அந்த இடங்கள் அத்தனையும், புனிதமானவையாகவும், பாவம் போக்குவனவாகவும் அறம்சார்ந்த ஞானிகளால் காணப்படும்\" என்றான் {அப்சரஸ்களிடம் பிராமணன்}.(11)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"வர்க்கை அர்ஜுனனிடம், \"பிராமணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் {அப்சரஸ்கள்} அவரை மரியாதையுடன் வணங்கி, வலம் வந்தோம்.(12) அப்போது, \"(நாம் முதலையாக மாறிய பிறகு) நமது உண்மை உருவத்தைத் திரும்பத் தரும் மனிதனை எங்குச் சந்திப்போம்\" என்று எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு கனத்த இதயத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம்.(13) அப்படி நினைத்துக் கொண்டே வந்த போது, ஓ பாரதா {அர்ஜுனா}, நாங்கள் மேன்மையுடன் கூடிய தெய்வீக முனிவர் நாரதரைச் சந்தித்தோம்.(14) அளவில்லா சக்தி கொண்ட அந்த முனிவரைக் கண்டதால், எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. ஓ பார்த்தா {அர்ஜுனா}, நாங்கள் அவரை மரியாதையுடன் வணங்கி வெட்கம் {அவமானத்தால் வெட்கம்} நிறைந்த முகத்துடன் அவர் முன்பு நின்றோம்.(15) அவர் எங்களது துயரின் காரணத்தைக் கேட்டார். நாங்கள் அவரிடம் அனைத்தையும் சொன்னோம்.\nநடந்தது அத்தனையும் கேட்ட அந்த முனிவர்,(16) \"தெற்குக் கடலருகே இருக்கும் தாழ்ந்த நிலங்களில், ஐந்து புனிதமான நீர் நிலைகள் இருக்கின்றன. அது மகிழ்ச்சிகரமான, மேன்மையான, புனிதம் நிறைந்த இடமாகும். தாமதமில்லாமல் அங்கே செல்லுங்கள்.(17) பாண்டுவின் மகனும், தூய ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உங்களை இந்த இக்கட்டான சூழலில் இருந்து சந்தேகமற {நிச்சயம்} விடுவிப்பான்\" என்றார்.(18)\nஓ வீரரே, அந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும் இங்கே வந்தோம். ஓ பாவமற்றவரே, இன்று உண்மையிலேயே நான் உம்மால் விடுவிக்கப்பட்டுவிட்டேன்.(19) ஆனால் எனது நான்கு தோழிகள் இன்னும் அந்த நீர்நிலைகளில் இருக்கின்றனர். ஓ வீரரே, அவர்களையும் விடுவித்து நல்ல காரியத்தைச் செய்வீராக\" என்றாள் {வர்க்கை அர்ஜுனனிடம்}.(20)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட அந்தப் பாண்டவர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அனைவரையும் சாபத்திலிருந்து விடுவித்தான்.(21) நீரிலிருந்து எழுந்த அவர்கள் தங்கள் சொந்த வடிவை அடைந்தார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த அப்சரஸ்கள் பழைய உண்மையான வடிவுடன் காணப்பட்டனர்.(22) (எந்தக் காரணத்திற்காக அந்த இடங்கள் இழி பெயர் பெற்றிருந்தனவோ அவற்றிலிருந்து) அந்தப் புனித நீர்நிலைகளைக் காப்பாற்றி, அந்த அப்சரஸ்களுக்கும், அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல விடைகொடுத்து அனுப்பினான். அர்ஜுனன் சித்ராங்கதையை மறுபடியும் காண ஆவல் கொண்டான்.(23) எனவே, அவன் மணிபுர {மணலூர்} நகரம் நோக்கி முன்னேறினான். அங்கே வந்ததும், தன்னால் சித்ராங்கதையிடம் பெறப்பட்ட மகனான பப்ருவாஹனன் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்[1]. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மீண்டும் சித்ராங்கதையைக் கண்ட அர்ஜுனன், கோகர்ணம் என்ற இடத்தை நோக்கி முன்னேறினான்” என்றார்.[24]\n[1] இதன் பிறகு கும்பகோணம் பதிப்பில், இங்கே தான் பப்ருவாகனனின் பிறப்பு சொல்லப்படுகிறது. மேலும் அதிக தகவல்களும் இருக்கின்றன. அவை பின்வருமாறு: \"பிரபுவான அர்ஜுனன் அந்தத் தீர்த்தங்களை அவ்வாறு (உபத்திரவமில்லாமல்) சுத்தமாகச் செய்து அந்த அப்ஸரஸுகளுக்கும் விடைகொடுத்துச் சித்ராங்கதையைப் பார்ப்பதற்காக மறுபடியும் மணலூருக்குச் சென்றான். ரா���்யத்திற்குரியவனான பப்ருவாகனனென்னும் புத்திரனை அவனிடம் உண்டு பண்ணினான். ராஜாவே, பிறகு, அவன் அந்தப் புத்திரனைப் பார்த்துச் சித்ரவாகனனிடத்திற்போய், \"சித்ராங்கதையின் கன்னியாசுல்கமான பப்ருவாகனனை நீ வாங்கிக் கொள். ராஜாவே, நீ வாங்கிக் கொள்வதால் நான் கடனிலிருந்து விடுபட்டவனாவேன்\" என்று சொன்னான். மறுபடியும், அர்ஜுனன் சித்திராங்கதையைப் பார்த்து, \"நீ இங்கேயே இரு. உனக்கு ஸுகமுண்டாகட்டும். பப்ருவாகனனைப் போஷித்துவா. எனது இருப்பிடமாகிய இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தபிறகு என்னுடன் கலந்திருப்பாய். குந்தி, யுதிஷ்டிரர், பீமன், என்னுடைய இளைய சகோதரர்கள் இவர்களையும் மற்ற என்னுடைய பந்துக்களையும் நீ அங்கே வந்து பார்க்கலாம். சிலாக்கியமானவளே, என் பந்துக்களெல்லாருடனும்சேர்ந்து நீ சந்தோஷமடைவாய். தர்மத்திலிருப்பவரும், ஸத்தியத்தை விடாதவரும் குந்தி புத்திரருமான யுதிஷ்டிர் பூமியை முழுவதும் ஜயித்து ராஜஸூய யாகம் செய்யப் போகிறார். இப்புவியில் ராஜாவென்று பெயர்பெற்ற அரசர்கள் மிகுந்த இரத்தினங்களையெடுத்துக் கொண்டு அதற்கு வருவார்கள். அப்போது உன் பிதாவும் வருவார். அவர் யுதிஷ்டிரரைச் சேவை செய்ய வரும்போது நீயும் சேர்ந்து வருவாய். ,ராஜஸூய யாகத்தில் உன்னைப் பார்ப்பேன். புத்தினைக் காப்பாற்று. துயரப்படாதே. எனது உயிரே பப்ருவாகனனென்னும் பெயரோடு வெளியில் உலாவுகிறது. ஆதலால், வம்சத்தை விருத்தி பண்ணுகிற ஆண் குழந்தையை வளர். ஆதலால், சித்ரவாகனனுடைய தாயபாகத்தைப் பெறுகிறவனும் தர்மப்படி பூருவம்சத்தை விருத்தி பண்ணுகிறவனுமாகிய பாண்டவர்களுடைய அன்புள்ள புத்திரனை எப்போதும் காப்பாற்று. சிலாக்கியமானவளே, என் பிரிவினால் நீ வருத்தப்படாது\" என்று சொன்னான். சித்திராங்கதைக்கு இவ்வாறு சொல்லித் தூரத்திலுள்ள கடற்கரையின் இடத்தைச் சேர்ந்து அங்கே ஸ்நானஞ்செய்து மிகுதியான தனங்களைத் தானஞ்செய்து கேரள தேசம் தாண்டித் தர்சனத்தினாலே முக்தியைக் கொடுப்பதும் பசுபதியினுடைய முதன்மையான க்ஷேத்திரமும், பாபியான மனிதனுக்கும் பாபபயமில்லாத உயர்ந்த மேற்கதியைக் கொடுக்கத்தக்கதுமாகிய கோகர்ணக்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றான்\" என்றிருக்கிறது.\nபிபேக்திப்ராயின் பதிப்பில், \"அந்தத் தீர்த்தங்களைத் தூய்மைப்படுத்தி, முதலைகளின் வடிவில் இருந்து விடுபட்ட அப்சரஸ்களுக்கு விடைகொடுத்தனுப்பிய அந்தத் தலைவன் {அர்ஜுனன்}, சித்திராங்கதையைக் காண மணலூர் நகரத்திற்கு மீண்டும் சென்றான். அவள் மூலமாக மன்னன் பப்ருவாகனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகனைப் பெற்றான். ஓ மன்னா, அவனைக் கண்டபிறகு அந்தப் பாண்டவன் கோகர்ணத்திற்குச் சென்றான்\" என்றிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுன வனவாச பர்வம், அர்ஜுனன், ஆதிபர்வம், சித்திராங்கதை, பப்ருவாஹனன், வர்கா\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேய��� கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நம���சி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/reasons-women-get-gallstones-tamil/", "date_download": "2019-08-23T14:19:53Z", "digest": "sha1:YESK4QHSNF5ITMS6UQC6GZ6QMP7WPMJD", "length": 12691, "nlines": 100, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "பெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே! அது ஏன்? - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nபெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே\nபித்தப்பையில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு பொதுவாகவே பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுவார்கள். பெ���்களுக்கே உரிய பால் உறுப்புகள் வளர்வதற்கும், பெண்களுக்குரிய குணநலன்கள் அமைவதற்கும் ஈஸ்ட்ரோஜன் என்று சொல்லக்கூடிய பெண் ஹார்மோன்கள் உதவி புரிகின்றன. மாதவிடாயை ஒழுங்கு படுத்துதல், கருப்பையின் உள்சுவர் தடிமனாக மாற்றுதல் போன்ற வேலைகளை இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் தான் பெண்களுக்கு அதிகமாக பித்தப்பை கற்கள் வரவழைக்கத் தூண்டுகிறதா\nபருமனான உடல்வாகு, மாதவிடாய் பருவம், மலச்சிக்கல், 40 சொச்சம் வயதுகளில் உள்ள பெண்கள், இவர்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்வதால், பெண்களுக்கு இந்த சிக்கல் அதிகம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுடன், கொலஸ்ட்ராலும் ஒன்று சேர்ந்து கொண்டு, பித்தப்பை கற்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது.\nபித்த நீரோட்டத்தின் மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஏற்படுத்தும் தாக்கம்\nபித்தநீர் குழாய் சிறு குடலில் சேரும் இடத்தில் சுருக்குத் தசை போன்ற ஓர் அமைப்பு இருக்கும். அதனை ஆங்கிலத்தில் sphincter of oddi என்று கூறுவார்கள். பித்தநீரை சிறுகுடலில் சேர்ப்பதற்கு, இந்த சுருக்குதசை விரிவதும், சுருங்குவதுமாக இருக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும் போது, இந்த சுருக்குத் தசை சுருங்கி விடுவது உண்டு. அதாவது பித்தநீரை சிறுகுடலில் அவ்வளவு எளிதாக ஒழுக விடுவது இல்லை.\nபித்த நீரோட்டத்தின் மேல் கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் தாக்கம்\nஅதிகமான நார்ச்சத்து உட்கொள்ளவில்லை என்றால், கொழுப்புச் சத்துகள் திரும்ப உடலால் உறிஞ்சப்படுகின்றது. பித்தநீர் பிரதானமாக கொழுப்பினால் ஆனதே. பித்தநீரின் இந்த தன்மையால், உணவில் உள்ள கொழுப்பை உறிஞ்ச உதவுகிறது. பித்த நீரை திரும்ப உடல் கிரகித்துக்கொள்ளும். உணவில் உள்ள கொழுப்பை அதிகப்படியாக பித்தநீர் உறிஞ்சிக் கொள்ளும் போது சிக்கல் ஏற்படுகிறது. இந்த அதிகப்படியான கொழுப்பும் பித்தநீரும் சேர்ந்த கலவையை, biliary sludge என்று கூறுகிறார்கள்.\nபித்தப்பை கற்கள் உருவாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பங்கு\nஉடலில் biliary sludge உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் போது, அதனோடு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் அதிகப்படியாக சுரந்தால், பித்தப்பை கற்கள் உருவாவதற்கு அதிகப்படியான வாய்ப்பு நிலவுகிறது. இந்த biliary sludge சிறுகுடலில் சேராமல், பித்தப்பைக்குள் திரும்ப வருகிறது. கெட்டியான கூழ் போன்ற தன்மையை உடைய இந்த biliary sludge பித்தப்பை கற்களாக மாறுகின்றன. சில சமயங்களில் இந்த கெட்டியான கூழ் கணையத்தில் இருந்து வரும் குழாயில் பின்னே வழிந்து, கணைய அழற்சியை (pancreatitis) ஏற்படுத்தலாம்.\nகுழந்தைப் பேறு மருத்துவம் ஏற்படுத்தும் தாக்கம்\nகுழந்தைப்பேறு இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவமும் சில சமயங்களில் பித்தப்பை கற்கள் உருவாவதை ஊக்குவிக்கலாம். குழந்தைப்பேறு சிகிச்சைகள் பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகப்படுத்துகின்றன. இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாவது அதிகமாக நிகழலாம்.\nபித்தப்பையில் கற்கள் உருவாவதை பெண்கள் எப்படி தடுக்க முடியும்\nபித்தப்பையில் கற்கள் உருவாவதை பெண்களால் தடுக்க முடியுமா இந்தக் கேள்விக்கு சரியான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று நாம் உட்கொள்ளும் உணவு. இந்த உணவு விஷயத்தில் மட்டுமே பெண்கள் சில கட்டுப்பாடுகளுடன் இருக்க முடியும். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை பெண்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உண்பதால், உணவில் அதிகமாக உள்ள கொழுப்பை திரும்ப உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை உடல் மட்டுப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து பொதுவாகவே உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. இதனால் பித்தப்பை கற்கள். உருவாவதற்கான வாய்ப்பு சற்றே குறைகிறது என்று வேண்டுமானால் கூறலாம். மற்றபடி பித்தப்பை கற்கள் ஏற்பட உறுதுணையாய் இருக்கும் மற்ற எந்த காரணிகளும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.\nமாதவிடாய் நின்றுவிட்டால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை எப்படி எதிர்கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/actor-vijay-sethupathi-with-trisha-acting-96-movie-first-look-poster-released/", "date_download": "2019-08-23T13:14:42Z", "digest": "sha1:PWCHE5IZ43RGVSXTXKWZZ7WZMN2U7WYW", "length": 12613, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "விஜய்சேதுபதியின் '96' திரைப்படத்தின்' பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியானது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங���கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»விஜய்சேதுபதியின் ’96’ திரைப்படத்தின்’ பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது\nவிஜய்சேதுபதியின் ’96’ திரைப்படத்தின்’ பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது\nவிஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக இணைந்து நடித்துவரும் ‘96 ‘ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 96 என்ற படத்தில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதன்முறையாக முன்னணி நடிகை திரிஷா நடித்து வருகிறது..\nஇந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இவர்களுடன், ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலையே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகையில் மது பாட்டிலுடன் விசால்: மது நிறுவனங்களிடம் பணம் பெற்றாரா\n‘கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/bjp-mla-daughter/", "date_download": "2019-08-23T14:08:18Z", "digest": "sha1:KDUJIZYIREVGMSV45QHNIECCFV26XQGS", "length": 9110, "nlines": 171, "source_domain": "patrikai.com", "title": "BJP MLA daughter | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபாஜக எம் எல் ஏ மகள் சாக்‌ஷி க்கு பதிலாக வேறு இருவர் கடத்தலா\nபாஜக எம் எல் ஏ மகள் சாக்‌ஷி கணவருடன் துப்பாக்கி முனையில் கடத்தல்\nபாஜக எம் எல் ஏ மகள் காதல் திருமணம் நாளை நீதிமன்றத்தில் பதிவு\nமகளின் வீடியோ குறித்து பாஜக எம் எல் ஏ ராஜேஷ் மிஸ்ரா கருத்து\nதலித் காதலரை மணந்த மகளை மிரட்டும் பாஜக எம் எல் ஏ : அதிர்ச்சி வீடியோ\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:20:38Z", "digest": "sha1:L5PBTOWYZP7TQSF53FXZZ6567NSO264U", "length": 8306, "nlines": 117, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வாட்ஸ்அப் - Gadgets Tamilan", "raw_content": "\nவாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைக்க முயற்சி\nஉலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களுக்கிடைய தகவல் பரிமாற்றம் செய்வற்கான நோக்கத்தை ஃபேஸ்புக் முயற்சி செய்கின்றது. இந்திய ...\nஉலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்தது வாட்ஸ்அப்\nஇந்தியா உள்பட உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்து செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபுணர்கள், தவரான தகவல்களைபரவுவதை தடுக்க ...\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nபிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் வாட்ஸ்அப்-ஐ மாற்றி கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் ...\nடிரெயின் பிஎன்ஆர் ஸ்டேட்ஸ்-ஐ வாட்ஸ்அப் மூலமே அறியலாம்\nஇந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். 20 கோடி பேருக்கு மேல் தினம் தினம் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி பல ...\nரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ ...\nரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது\nஉலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ்அப் ஆப்பினை , இந்தியாவின் பிரசத்தி பெற்ற ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி மாடலில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/67719-bigg-boss-3-today-episode-s-promo.html", "date_download": "2019-08-23T14:34:32Z", "digest": "sha1:E63GBVZWF6OSWGLHLTNQ6OLMUPHJ5ZGN", "length": 10420, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வசமாக சிக்கிய சாண்டி மாஸ்டர் : பிக் பாஸ் சீசன் 3 | Bigg Boss 3 Today Episode's Promo", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nவசமாக சிக்கிய சாண்டி மாஸ்டர் : பிக் பாஸ் சீசன் 3\nபிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருக்கும் சாண்டி எப்போதும் கலகலப்பாகவும் மற்றவர்களை சிரிக்க வைக்கும் குணம் கொண்டவராக இருந்து வருகிறார். அதோடு பிக் பாஸ் 3ன் எண்டர்டைனரே இவர் தான் என்று கூட சொல்லலாம் .\nஆனால் இவர் சண்டை என வந்துவிட்டால் எந்த தரப்பினருக்காகவும் குரல் கொடுப்பதில்லை. இந்நிலையில் இன்று தொலைப்பேசி வாயிலாக வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும் பெண் ரசிகர் ஒருவர் சாண்டியிடம் நீங்���ள் ஏன் எந்த பிரச்னைக்கும் குரல் கொடுப்பதில்லை என கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசந்திராயன் - 2 மூலமாக இரண்டு பாடங்களை கற்றுக்கொண்டேன்: பிரதமர் மோடி\nஅத்திவரதர் தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் கூட்ட நெரிசல்\nரவுடி பேபி தனுஷின் பிறந்த நாள் இன்று\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\nகவினிடம் அடுத்தாக சிக்கிக் கொள்வாரா லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான ம���றையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:09:20Z", "digest": "sha1:GXNCSHC5IOV6QBPQPWDSOGIFKWU7TKNP", "length": 6273, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்கதூதர் |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட வேண்டும்; திமோதி ரோமர்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள்-அழிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவுகான அமெரிக்கதூதர் திமோதி ரோமர் கருத்து தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் ‌தொடர்ந்து தீவிரவாதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, சொந்தமண்ணில் இருந்து தீவிரவாத முகாம்களை ...[Read More…]\nMay,10,11, —\t—\tஅமெரிக்கதூதர், அழிக்கப்பட, இந்தியாவுகான, திமோதி ரோமர், தீவிரவாதிகள் முகாம்கள், பாகிஸ்தானில்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கல� ...\nபாகிஸ்தானில் இந்தியக்குழு விசாரணையை ந ...\nவெங்காயத்தை தரை வழியாக இந்தியாவுக்கு � ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வ���ைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/specials/nool-aragam/2019/apr/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-3133517.html", "date_download": "2019-08-23T14:18:24Z", "digest": "sha1:VEFJCXSPZ6UVMVCV4BBSHYVMSYYL4N6J", "length": 7556, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "இலக்கியச் சங்கமம் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\n• ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் \"பேராசிரியர் தி.செல்வகேசவராயரின் தமிழ்ப்பணிகள்' - கருத்தரங்கம். தலைமை: பா.கந்தசாமி; பங்கேற்பு: வா.மு.சே.ஆண்டவர்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 16.4.19 மாலை 6.00.\n• தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: அ.வள்ளுவராசன்; பங்கேற்பு: திராவிடமணி, மாசிலாமணி, பூவரசி மறைமலையான், மலரவன், லூயிஸ் எல். ஷே, ப.திருநாவுக்கரசு; பொதுசனசங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 20.4.19 காலை 10.00.\n• அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள்சங்கம், உலகச் சான்றோர் சங்கம் இணைந்து நடத்தும் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா. தலைமை: கோ.பெரியண்ணன் ; பங்கேற்பு: ஆர்.நல்லகண்ணு, எஸ்பி.முத்துராமன், இதயகீதம் இராமானுஜம், மாம்பலம் ஆ.சந்திரசேகர், பெ.கி.பிரபாகரன்; மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை; 20.4.19 மாலை 5.30.\n• கவிஓவியா இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கிய விழா. தலைமை: எ.த.இளங்கோ; பங்கேற்பு: நிமோஷினி, மயிலாடுதுறை இளையபாரதி, வெ.நாதமணி, ஆர்.ராஜேஸ்வரி ஸ்ரீதர்; ஸ்ரீ ஐய்யப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, விக்னேஷ் நினைவரங்கம், 20 ஏ, துளசிங்கம் தெரு, பெரம்பூர், சென்னை-11; 21.4.19 காலை 10.00.\n• புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் \"வள்ளுவம் 2050'. பங்கேற்பு: மன்னர்மன்னன், அவ்வை நிர்மலா, இ.பட்டாபிராமன்; ஜோதி கண் பராமரிப்பு, மருத்துவமனை 2 ஆவது மாடியில், வைசியாள் வீதி, புதுச்சேரி; 21.4.19 மாலை 6.30.\n• விஜயா வாசகர் வட்டம் நடத்தும் உலகப் புத்தகத் திருநாள் விருது வழங்கும் விழா. தலைமை: கே.ராஜாமணி; பங்கேற்பு: நாஞ்சில் நாடன், பா.செயப்பிரகாசம், ராமராஜன், கீரனூர் ஜாகிர்ராஜா, கரசூர் கந்தசாமி, உஷாராணி, அம்சப்ரியா, கே.என்.செந்தில், வே.செல்வமணி, ஆர்.ராஜ் ஆனந்த்; பூ.சா.கோ.பொறியியற் கல்லூரி \"டி' அரங்கம், பீளமேடு, கோவை; 21.4.19 காலை 10.00.\n• கவியரசு க��்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் பாரதிதாசன் நினைவுதினக் கூட்டம். தலைமை: சீ.கிருஷ்ணமூர்த்தி; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், வீ.காளீஸ்வரன், சு.பாலகிருஷ்ணன்; நற்பணி மன்ற அலுவலகம், 114/2, டி.பி.கே.ரோடு, மதுரை-1; 22.4.19 காலை 8.50.\n• அண்ணாநகர் தமிழ்ச்சங்கம், இலக்கியச்சோலை இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா. தலைமை: த.இராமலிங்கம்; பங்கேற்பு: நீதியரசர் க.ஞானப்பிரகாசம், துரை.சுந்தரராஜுலு, அமுதா பாலகிருஷ்ணன், த.கு.திவாகரன்; கந்தசாமி நாயுடு கல்லூரி அரங்கம், 3 ஆவது அவென்யூ, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102; 21.4.19 காலை 10.00.\n• திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றம் நடத்தும் சித்திரைச் சொற்பொழிவு. தலைமை: தெ.ஞானசுந்தரம்; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன்;அருள்மிகு திருவல்லீஸ்ரர் திருக்கோவில் வளாகம், பாடி, சென்னை-50; 21.4.19 மாலை 6.30.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175421", "date_download": "2019-08-23T13:04:27Z", "digest": "sha1:4J6LUC7JIJZE6MZGHOLRCA4PNMNOEWTW", "length": 8675, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்- வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 12, 2019\nஅணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்- வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்\nஅணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளவில்லை.\nஇது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தியது.\nஅமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.\nஇந்நிலையில், வடகொரியாவின் இந்த செயல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை கைவிட வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.\nஇதுதொடர்பாக பிரான்ஸ் நாடு கொண்டு வந்த இந்த வரைவு அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 70 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. வடகொரியாவை ஆதரிக்கும் சீனாவும் ரஷியாவும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே\nகஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய…\nகாஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார்…\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள்,…\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை…\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியா��ுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T13:41:36Z", "digest": "sha1:VPNPDBZ54QRTUEHNILIYS4QXOQLH5KYY", "length": 14489, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடைக்கோடு இடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீளமான வரிகளைத் தாளின் ஓரத்திலோ திரையின் ஓரத்திலோ மடித்து எழுதும்போது உடைபடும் சொல்லைக் குறிப்பதற்கோ அல்லது இரு சொற்களை இணைத்துக் காட்டுவதற்கோ கையாளப்படும் முறையை இடைக்கோடு இடல் அல்லது பிணைக்கோடு இடல் (Hyphenation) எனலாம். பல மொழிகளில் '-' வடிவிலான பிணைப்புக்கோட்டுக் குறியை இதற்கெனப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.\n1 தமிழில் இடைக்கோடு இடல்\n1.1 உரை எழுதப் பயன்படும் கணிச் செயலிகளில்\nஐந்தாம் வகுப்பு மாணவி தனது குறிப்பேட்டில் இடைக்கோடு இடல் முறையைப் பேணியுள்ள உரை\nதமிழில் ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுக்களிலும் எழுதி வந்த நெடிய மரபு இருப்பதாலும், யாப்பிலக்கண நெறிமுறைகளைப் பற்றி வந்த மரபுப்பாக்கள் மிகுதியாக உள்ளதாலும் இடைக்கோடு இட்டு மடித்து எழுதுவதற்கான தெளிவான மரபு வளர்ந்துள்ளது. இம்மரபின் விளைவாகவும் தமிழ் எழுத்திலக்கணத்தின் சீரொருமையின் (consistence) பயனாகவும் இடைக்கோடிடும் நெறிமுறைகளை முறைப்படியாகக் கற்பிக்காத சூழலிலும் ஓர் ஒழுங்கு பேணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வலப்புறம் உள்ள படத்தில் \"வெண்கொற்றக் குடையோ\" என்று வரும் சொற்றொடரின் இடையே வரி மடியும்போது, போதுமான இடம் இல்லாவிட்டாலும் அசையின் நடுவே மடித்து றகர ஒற்றில் அடுத்த வரி தொடங்கக் கூடாது என்று மாணவி தவிர்த்திருப்பதைக் காணலாம்.\nப.டேவிட் பிரபாகர் என்ற மொழியியல் ஆசிரியர் தமிழில் சொற்களைப் பிரித்து எழுதும், இடைக்கோடு இடும் மரபை ஆய்ந்துள்ளார். அவர் அந்நெறிமுறைகளைக் கொண்டு கணினியில் உரை இயற்ற உதவும் செயலிகளில் தாமாக உரையை மடித்து விலக்கக்குறியை இடுவதற்கு இயலும் என்றும் காட்டியுள்ளார். அவரது ஆய்வின்படி தமிழில் வரியை மடித்து எழுதும்போது போது பின்வரும் நெறிகள் கடைப்பிட்டிக்கப்படுகின்றன.[1]\nஉடைபடும் சொல்லின் ஓர் எழுத்து மட்டும் வரியின் இறுதியில் தனித்து நிற்காது.\nமடிந்து தொடரும் ஒரு சொல்லின் ஓர் எழுத்து மட்டும் பிணைப்புக்குறியைத் தொடர்ந்து வரியின் முதலில் வரலாகாது.\nஒற்றெழுத்துகள் வரியின் தொடக்கத்தில் வாரா.\nஇவை பின்வரும் யாப்பிலக்கண நெறிகளின் விளைவாக ஏற்பட்ட மரபு என்றும் தெரிகிறது.\nமரபுப்பாக்களில் ஓரசைச்சீர்களும் ஓரெழுத்து அசைகளும் மிக அரிதாகவும் தெளிவாக வரையறுத்த இடங்களிலும் மட்டுமே சீர்களில் வருகின்றன.\nஒற்றுகள் சொல்லின் தொடக்கத்தில் வருவதில்லை, அவை அசைகளில் ஒலிப்புக்கணக்கின் கீழும் வருவதில்லை.\nஉரை எழுதப் பயன்படும் கணிச் செயலிகளில்[தொகு]\nஉரைகளை எழுதி, வடிவமைத்து, தாளில் அச்சிடவும் கோப்புகளாகச் சேமிக்கவும் உதவும் கணிப்பொறிச் செயலிகளில் மடித்து எழுதும் நெறிகளை முறையாகப் பதிவு செய்தல் இன்றியமையாதது.[2][3] இந்நெறிகளின் துணைகொண்டே அவை உரைகளை இடம்விட்டு தகுந்த இடத்தில் மடிக்கவும், பிணைப்புக்குறி இடவும் செய்கின்றன.[4] தமிழுக்கு 2010-ம் ஆண்டுவாக்கில் பயன்படுத்தப்படும் நெறிமுறைகள் தமிழ் மரபுடன் முழுமையாகப் பொருந்தி வரவில்லை. தமிழ் இடைக்கோடிடுதலுக்கான மென்பொருள் நீட்சிகள் பின்வருவன.\nhttp://thottingal.in/blog/2009/10/03/inkscape-hyphenation-extension/ (இப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள திரைப் படிவத்தில் தமிழ் மரபைப் பின்பற்றாத முறையைக் காணலாம். இது பின்னால் சரி செய்யப்பட்டுள்ளது.[5])\nஆங்கிலத்தில் இடைக்கோடு இடுதல் பின்வரும் விதங்களில் பயன்படுகிறது.\nஒரு வரிக்குள் அடங்கும் அளவுக்கான உரையை மட்டும் வைத்து மீதத்தை அடுத்த வரியில் மடித்து எழுதும்போது உடைபடும் சொல்லைக் காட்டும் பொருட்டு\nமுன்னொட்டுக்களையும் பின்னொட்டுக்களையும் பிரித்துக் காட்டும் வண்ணம்\nகூட்டுச் சொற்களையும் கூட்டுச் சொற்றொடர்களையும் காட்ட\nபல சொற்கள் கொண்ட வரிசையை ஒரு சொல்லுடன் இணைப்பதற்காக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T13:30:18Z", "digest": "sha1:LXC72VZPP57ZXHDTDSZDZLGSTAXW6R7K", "length": 10341, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எம���.சையது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்னாத முகம்மது சையீத் (10 மே 1941 - 10 டிசம்பர் 2005) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். 1967 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து முறை மக்களவை உறுப்பினராக இலட்சத்தீவு மக்களுக்காக பணியாற்றினார்.\nபத்னாத முகம்மது சையீத் ஆண்ட்ரட், லட்சத்தீவில் பிறந்தார். இவர் மங்களூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மும்பையில் உள்ள சித்தார்த்தா கல்லூரியில் சட்டம் பயின்றார்.\nசையது 1967 ஆம் ஆண்டு இவர் தம் 26 ஆம் வயதில் முதன்முதலாக லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1979 ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை மாநில, ஸ்டீல், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பணியாற்றினார். மேலும் இவர் மத்திய உள்துறை மந்திரி (1993-1995) தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் (1995-1996) மக்களவை துணை சபாநாயகர் மற்றும் காங்கிரஸ் (1998-2004) குழுவின் உறுப்பினராக இருந்தார்.\nசையது 1967 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து முறை மக்களவை உறுப்பினராக இலட்சத்தீவு மக்களுக்காக பணியாற்றினார். 2004 ஆம் பொதுத் தேர்தலில் 71 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தள (ஐக்கிய) கட்சியின் டாக்டர் பி. பூநினிகோயாவால் தோற்கடிக்கப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் அவரது தொடர்ச்சியான வெற்றி நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் ராஜ்ய சபாவிற்கான டெல்லியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2005 டிசம்பர் 18 அன்று சியோலில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.\nஅவரது மகன் முகமது ஹம்துல்லா சயீத் (26), புனேவில் உள்ள இந்திய சொசைட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். இவர் 2009 மே 15,ல் நடந்த பொதுத்தேர்தலில் இலட்சத் தீவின் 15 வது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2017, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-23T14:41:44Z", "digest": "sha1:7VD6YVH7RJIO4A7GAFOTXXYV4DEC7CAF", "length": 6616, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டீவன் ஜாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 3.50 3.50\nஅதியுயர் புள்ளி 7 6\nபந்துவீச்சு சராசரி 24.50 28.66\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 4/69 2/41\nசனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஸ்டீவன் ஜாக் (Steven Jack, பிறப்பு: ஆகஸ்ட் 4 1970), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994 -1995 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1994 -1995 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110902", "date_download": "2019-08-23T13:37:20Z", "digest": "sha1:ISWHLFOPQMCCQVEKJPYMVMIOLOUJWIE6", "length": 16598, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவை தொன்மமும் கவிதையும்", "raw_content": "\n« இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதங்கள்\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப் »\nநேற்று தற்செயலாக கொற்றவையை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். முதல் பகுதியான நீர் மட்டும் வாசித்து முடித்தேன்.\nகொற்றவையை நண்பர்களிடம் வாசிக்கச் சொல்லும் போது இப்பகுதியை மட்டும் சற்று கவனத்துடன் பொறுமையாக வாசிக்கச் சொல்வேன். நீங்கள் ஒரு உரையில் உங்களது நாவல்களில் தொடக்கத்தை கடினமானதாக அமைப்பதாகச் சொல்லி இருப்பீர்கள். விஷ்ணுபுரம் கொற்றவை ரப்பர் இந்த மூன்று நாவல்களிலும் நான் அதை உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சவாலை அளிப்பதாலேயே ஒரு தேர்ந்த வாசகனை இப்படைப்புகள் சீண்டி அவனை உள்ளிழுக்கும் என்று முன்பு எண்ணியிருந்தேன். ஆனால��� இப்போது வாசிக்கும் போது வேறொன்று தோன்றுகிறது. இப்படைப்புகள் சற்றுஅதிகமாகவே வாசகனின் கற்பனையைக் கோருகின்றன. அதுவரை அவனுக்குள் இருந்த வரலாற்றுணர்வுடனும் மனப்படிமங்களுடனும் மோதுகின்றன.\nகொற்றவையின் முதல் பகுதி தமிழ் நிலம் உருவாகி வந்திருப்பது குறித்த வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக கிடைக்கத் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தினைப் பற்றிய ஒரு “ஊக வரலாற்றை” முன்வைக்கிறது. மொழி திருந்தாத மக்கள் வாழும் கடல் சூழ்ந்த பெருநிலம் தொல்தமிழ்நாடு. வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதற்கு முந்தைய காலம் குறித்து இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்புகளைக் கொண்டு நீர் பகுதியில் தொல்தமிழர் வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nஇப்பகுதியை வாசிக்க சற்று சிரமம் தருவதாக மாற்றுவது ஒவ்வொரு வரியிலும் செலுத்தப்பட்டிருக்கும் செறிவும் அடர்த்தியுமே. குமரி முனையில் கடல் உள் நுழைந்து இரண்டு நகரங்கள் அழிந்த சித்திரம் மக்கள் நினைவின் வழியாக மிகுந்த உயிர்ப்புடனும் எழுகிறது.\nபஃறுளி ஆற்றுக்கும் குமரிக்கோட்டுக்குமான நிலத்தில் வாழ்ந்தவர்கள் அடைந்த அலைச்சல்களை மிகத் தெளிவாக உள்வாங்க முடிகிறது. ஆனால் குமரியின் நில நீட்சி சில நூறு கிலோமீட்டர்கள் மட்டுமே கடலுக்குள் இருந்திருக்கலாம் என்பதையும் பழம்பாடல் தெளிவாகவே சொல்கிறது. ஆனால் அங்கு நிகழ்ந்த வாழ்க்கைச் சித்திரம் மிக வலுவான அடித்தளத்தை கொற்றவைக்கு அளிக்கிறது.\nகொற்றவை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஏறத்தாழ ஓராண்டாகிறது நான் இந்நாவலை வாசிக்கத் தொடங்கி. இதன் தொடக்க அத்தியாயங்களை என்னால் கடக்க முடியவில்லை. ஆனால் இப்போது மிகப்பெரிய மோகம் கொண்டிருப்பது அந்தப்பகுதிமேல் தான் . எட்டுபத்து தடவைக்குமேல் அதை வாசித்துவிட்டேன். அதைவிட்டுக் கடக்கவே முடியவில்லை\nகொற்றவையை வாசிக்க நான் கண்டுகொண்ட வழி ஒன்றுண்டு. அதை ஒரு கதையாகவோ வரலாறாகவோ வாசிக்க்க்கூடாது. பல பகுதிகள் புதுக்கவிதைகளாகவே உள்ளன. கோவலனின் காமத்தையும் இசையையும் சொல்லும் பகுதிகளும் சரி, நீரர மகளிர் வரும் பகுதிகளும் சரி. கதையாக வாசித்தால் மேலும் என்ன என்று பார்க்க ஆரம்பிப்போம். அது ஒரு பொறுமையிழப்பை அளிக்கிறது. கவிதையாகவே வாசித்தால் அந்தப்பிரச்சினை இல்லை\nஇந்நாவலின் கட்டமைப்பின் முழுமை திகைக்க வைக்கிறது\nகன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nகொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nகொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nகொற்றவை – ஒரு கடிதம்\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்\nமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்\nமு.தளையசிங்கம் - ஒரு நினைவுக்குறிப்பு\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் கு��ல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/rain/", "date_download": "2019-08-23T13:22:43Z", "digest": "sha1:KT4UGB7ODISYLZQPTWXYY27HSMFVHTXM", "length": 13809, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "rain Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇன்று முதல் 3 நாட்களுக்கு மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்\nகடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் ...\nவட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- சென்னை வானிலை மையம்\nவட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய ...\n மழை வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு\nபருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக ...\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.சில வாரங்களாகவே ...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்-வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ...\nதமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்\nதமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் ...\nசென்னையில் கன மழை பெய்து வருகிறது\nசென்னையில் கனமழை இன்று மாலை லேசாக பெய்ய ஆரம்பித்த மழை கனமழையாக பெய்து வருகிறது .கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கக்கூடும் என்று ...\nமேட்டூர் அணை இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும்-ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிக்கை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தற்போது ...\nகனமழை : வெள்ளத்தில் அடித்து சென்ற கல்லூரி விடுதியின் சுற்று சுவர் \nகோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு ...\nஅபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் – அமைச்சர் உதயகுமார்\nதென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையி��் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_4169.html", "date_download": "2019-08-23T13:15:58Z", "digest": "sha1:W4K6XXOMQNLQWBAHKYR67CNKLUKT3IIV", "length": 5499, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "ஆளும்கட்சிக்கு ஆதரவளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் ஹக்கீம் இணக்கம்? - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஆளும்கட்சிக்கு ஆதரவளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் ஹக்கீம் இணக்கம்\nகிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அதிபரின் வசிப்பிடமான அலரி மாளிகையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் இதுபற்றி எந்த அதிகாரபூர்வ முடிவையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆளும்கட்சிக்கு ஆதரவளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் ஹக்கீம் இணக்கம்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/4220-2014-10-15-07-20-49", "date_download": "2019-08-23T13:52:44Z", "digest": "sha1:ABZSFXWP6BHOARD2G5SQU3NFBGUFDSI5", "length": 30881, "nlines": 348, "source_domain": "www.topelearn.com", "title": "உலகின் வேகம் கூடிய இணைய உலாவி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலகின் வேகம் கூடிய இணைய உலாவி\nஇணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.\nதற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.\nஎனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nஇணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nஉலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்த\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர் பும்ரா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும் வேகப்ப\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nவேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி அறிமுகமாகின்றது\nமைக்ரோசொப்ட் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் வர\nஉலகின் அதிவேக சூப்பர் கணினிகள்\nகணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் க\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\n21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவ\nஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின்\nஉலகின் மிகநீண்ட கடல்வழிப் பாலம் திறந்துவைப்பு\nஉலகின் மிக நீண்ட கடல்வழி பாலம், சீனாவின் சுஹய் பகு\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்\nYahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக\nஇஸ்லாம் உலகின் மாபெரும் மதங்களில் ஒன்று; ட்ரம்ப்\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­மை\nஉலகின் முக்கிய தீவுகள��� காணாமல் போகும்...\nபெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்\nஉலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன\nஉலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அ\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nடுவிட்டரின் 140 எழுத்துக்குள் இணைய இணைப்புகள், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளட\nபல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இ\n‘Iam waiting’ : கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய நாய்\nபிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட்\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nஉலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nஉலகின் மெல்லிய மடிக்கணினி அறிமுகம்\nHP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nஉலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுத\nஉலகின் வலிமை மிக்க பாட்டிக்கு வயது 80\nஅமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து\nஉலகின் பிரபலங்கள் மரணிக்கும் தருவாயில் கூறிய கடைசி வார்த்தைகள்\nமனிதர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதேனும் முக்கிய செய்த\nவளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை\nமடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுத\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மெர்கல்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மெர்கல்\nகணினியின் வேகம் ஏன் குறைகிறது\nகணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும\nஉலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்\nநியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்த\nஉலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் திறப்பு\nசுவிட்சர்லாந்து: உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்ப\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்ரோபோ ஸ்மார்ட்போன் சந\nஇணையமில்லா நேரத்திலும் உபயோகிக்கக் கூடிய மிகச் சிறந்த செயலிகள்:\nஇன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிற\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு\nஉலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு: வி\nஅமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேய\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்தில்\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் இட\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுக\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய வசதி\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்\nஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரு\nஉலகின் முதலாவது நீர்கீழ் ரயில் சேவை துருக்கியில் ஆரம்பம்.\nதுருக்கி நாட்டின் பிரதான நுழைவாயில் பகுதியாக விளங்\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\nதனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் உலகின் வயதான பெண்\nஜப்பான் நாட்டின் ஒசாகா என்ற நகரை சேர்ந்த மிசாவோ ஒக\nஉலகின் மிகப்பெரிய சோலார் டெலஸ்கோப்\nசோலார் தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் மிகப்பெரி\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள்\nஇணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான கையுறை\nDextra Robotics நிறுவனம் Dexmo எனப்படும் நவீன தொழி\nஉலகின் மிக‌ உயரமான நாய் இறந்தது\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உலகின் உயரமான\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்\nStoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூட\nஉலகின் முதலாவது Wireless Scanner Mouse உருவாக்கம்\nஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to In\nAndroid Wear சாதனத்தில் இணைய உலாவி\nஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று அணியக்கூடியதும், தன்\nசெயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதலாவது குழந்தை\nபிரித்தானியாவில், பிறந்து 13 நாட்கள் மாத்திரமேயான‌\nசட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்\nஉலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற\nசெவ்வாயில் தன்னிச்சையாக செயற்பட கூடிய விண்கலம்\nசெவ்வாய்க் கிரகத்தில் தனது 369 ஆவது செவ்வாய் தினத்\n30 நிமிடத்திற்கு முன்னர் மாத்திரம் அறியக் கூடிய பயங்கர சூரியப் புயல் பூமியைத் தா\nசூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கல\nSamsung அறிமுகப்படு​த்துகின்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Galaxy Camera\nஇலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக\nவெகு விரைவில் சந்தைக்கு வருகிறது Bluetooth-வுடன் கூடிய Tooth Brush\nBluetooth உதவியுடன் செயல்படும் Tooth Brush-ஷை அமெர\nProjector​ உடன் கூடிய Tablets மிக விரைவில் அறிமுகமாகிறது..\nமக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tablet\nஉலகின் மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிட\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nஎமது இணைய வேகத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்\nஎமது இணைய தொடர்பின் வேகத்தினை அதிரிப்பதற்கு என இன்\nஉலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது\nபதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால்\nஒவ்வொரு 60 வினாடிகளுக்கு��் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்\nமுதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண\nஉங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்வதற்கு ஒர் தளம்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள்\nAnimation உடன் கூடிய Greetins Card களை உருவாக்குவதற்கு\nவாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து\nஉங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் Movie Poster உருவாக்குவதற்கு\nநம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஓ\nஇவை தான் உலகிலேயே வேகமான மீன்கள். இந்த மீன்கள் கடல\nPassword உடன் கூடிய Rar, Zip File களை திறப்பதற்கு\nபெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும\nபழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை 29 seconds ago\nகணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்\nWindows 7 தொடர்பாக பயன்படுத்தும் முக்கிய வழிகள்.. 52 seconds ago\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nவிபத்திலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமுகம். 2 minutes ago\nகணினியிலிருந்து எழும்பும் பீப் ஒலிகள் எமக்கு சொல்லும் செய்தி என்ன\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/28/11953/", "date_download": "2019-08-23T13:25:32Z", "digest": "sha1:ZVR7JFDIAD5BRZXNWZUE5LDFCUPAWZ2A", "length": 23969, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 28.10.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் மேஷம்: இன்று தொழில்\nவியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இரு���்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமிதுனம் இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகடகம் இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nசிம்மம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nகன்னி இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதுலாம் இன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ���நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nவிருச்சிகம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nதனுசு இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமகரம் இன்று பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2,\nகும்பம் இன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமீனம் இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nPrevious articleராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nTET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதமிழகம் முழுவதும் இன்று (15.11.2018) அரசாணை எரிப்பு போராட்டம் :- அரசு ஊழியர் சங்கம்...\nசென்னை: அரசு ஊழியர் சங்கம்சார்பில் இன்று தமிழகம்முழுவதும் அரசாணைஎரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்துசங்கத்தினர் பொதுச்செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ளஅறிக்கையில்கூறியிருப்பதாவது:- அரசாங்க வேலை என்பதுஇன்னும் சில வருடங்களில்இல்லை என்னும் நிலைஉருவாக்கப்பட்டு வருகிறது.காலி இடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.புதிய பணியிடங்கள்தோற்றுவிக்கப்பட வில்லை.தேவைப்படும் இடங்களில்தற்காலிகபணியாளர்களை நியமித்துகொள்ளுதல், ஒப்பந்தமுறையில்பணியாளர்களைஅமர்த்துதல் போன்றநடவடிக்கையில் அரசுஇறங்கியுள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ளதன்னியக்க கருவூலப்பட்டியல் ஏற்பளிக்கும் முறைவலைதள சம்பள பட்டியல்மற்றும் மின்னணு வழிஓய்வூதியம், நிதிமேலாண்மை மற்றும்மனிதவள மேலாண்மைஆகியவற்றுடன்இணைக்கப்பட்டுசெயல்படுத்தப்படஉள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவூலகணக்கு துறையை அரசுதுறையில் இருந்து கழற்றிவிடும் ஏற்பாடு துவங்கிவிட்டதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆதிசே‌ஷய்யா கமிட்டிஅமைக்கப்படுவதற்குமுன்பே ஆட்குறைப்புநடவடிக்கைகளும், தனியார்வசம் துறைகளைஒப்படைக்க ஏற்பாடுகளும்தொடங்கப்பட்டுவிட்டன. கருவூல கணக்கு துறைடிஜிட்டல் மயமாக்கப்பட்டுவருவதன்மூலம் அரசுஊழியர்களின் பணிப்பதிவேடுகள் பொதுஆவணங்களாகமாற்றப்பட்டு வருகின்றன.இதனால் ஒவ்வொரு அரசுஊழியர்களின் தனிப்பட்டஅடிப்படை உரிமைகேள்விக்குள்ளாக்கப்பட்டுஉள்ளது. தனியார்நிறுவனம் ஒன்றுக்குஒப்பந்த முறையில்கொடுக்க திட்டமிட்டுள்ளது. தமிழக முதல்வர் இந்தவி‌ஷயத்தில் உடனடியாகதலையிட்டு மாணவர்கள்,இளைஞர்கள் நலனும்வேலைவாய்ப்பு வசதிகளும்பாதிக்காத வகையில்வேலை வாய்ப்பு பெறுவதைஉறுதி செய்ய வேண்டும்.இளைஞர்கள், வாலிபர்கள்,அரசு துறைகள், அரசுபள்ளிகளின்எதிர்காலத்தைகேள்விக்குறியாக்கும்அரசாணை எண்.56-ஐதிரும்ப பெற வேண்டும் எனபல்வேறு கட்டபோராட்���ங்களை நடத்தியும்எந்த நடவடிகைகளும்எடுக்கப்பட வில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்தநலனுக்கும் உலைவைக்கும் அரசாணை 56-ஐதீயிட்டு கொளுத்தும்போராட்டம் நாளை (15-ந்தேதி) மாலையில்தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களிலும்நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175422", "date_download": "2019-08-23T13:10:14Z", "digest": "sha1:UQ2SMSKUVBD7CCCUTRTERHSNNTNRKKQQ", "length": 7442, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "உடல்நலம் பாதித்த சிறுமிக்காக விமானம் ஏற்பாடு செய்த பிரியங்கா! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமே 12, 2019\nஉடல்நலம் பாதித்த சிறுமிக்காக விமானம் ஏற்பாடு செய்த பிரியங்கா\nஉத்தர பிரதேச மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, உயிருக்குப் போராடிய சிறுமியை மேல் சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா, உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.\nநேற்று முன்தினம் பிரசாரம் செய்தபோது, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியைச் சேர்ந்த சிறுமி அன்ஷு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள கம்லா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுவது குறித்து கேள்விப்பட்டார். சதை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமிக்கு அவசர மேல்சிகிச்சை தேவை என்பதையும் அறிந்தார். இதனால் சிறுமிக்கு உதவ முன்வந்த பிரியங்கா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விமானத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nபிரசாரம் செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஆகியோர் வந்திருந்த விமானத்தில், அந்த சிறுமி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியின் பெற்றோரும் உடன் சென்றனர். மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அதே விமானத்தில் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், சிகிச்சைக்காக சிறுமி அழைத்துச் செல்லப்பட்டதால், ராஜீவ் சுக்லா ரெயில் மூலம் டெல்லி சென்றார்.\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை…\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்:…\nParle பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: “��ட்டோமொபைல்…\nப. சிதம்பரம் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்;…\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய…\nகாஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை…\nடிரம்ப் – நரேந்திர மோதி தொலைபேசி…\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது…\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில்…\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு…\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய…\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/721-7th-aug-2019-valai-pechu-video/", "date_download": "2019-08-23T14:21:26Z", "digest": "sha1:BYK4NEOVE6TZERBFZBPBAQEGD7AZ5AVV", "length": 2770, "nlines": 106, "source_domain": "tamilscreen.com", "title": "Tamilscreen", "raw_content": "\nமுத்தையா முரளீதரன் பயோபிக் - விலகினார் விஜய்சேதுபதி\nTags: 721 | 7th Aug 2019 | Valai Pechu Videoமுத்தையா முரளீதரன் பயோபிக் - விலகினார் விஜய்சேதுபதி\nநேர்கொண்ட பார்வை - விமர்சனம்\nBIGG BOSS கமல் செய்வது நியாயமா\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-nov-01-2016/", "date_download": "2019-08-23T14:56:18Z", "digest": "sha1:ZSVQ6SVAM55OP5DMCXDEIP5JNIQZS5EX", "length": 17845, "nlines": 384, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil - Nov 01, 2016 - TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்\nசூர்யா கிரன் – X\nசூர்யா கிரன் – X என்ற இந்தியா மற்றும் நேபால் நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியை நேபாலில் உள்ள ஸல்ஜிஹந்தியின் (Saljhandi) இராணுவ போர் பள்ளியில் ஆரம்பிக்கபட்டுள்ளது.\nஇந்த உடற்பயிற்சி மலைப்பாங்கான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் தடுப்பினை வலியுறுத்தியும் படைப்பிரிவின் நிலையான கூட்டு பயிற்சியாகவும் நடத்த உதவுகிறது.\nபேரிடர் மேலாண்மை முகாம்கள் கொண்ட அம்சங்களும் இந்த உடற்பயிற்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.\nகூட்டு நிலை உடற்பயிற்சி இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு அதிகரிக்கவும் இப்பயிற்சி உதவுகிறது.\nஇந்த உடற்பயிற்சி இரு தேசங்களுக்கு இடையிலான பாரம்பரிய நட்பினை மற்றொரு படியாக அதிக உயரத்துக்கு எடுத்து செல்ல உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல், உலக சைவ தினம் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது மேலும் விலங்கு உரிமைகள் பற்றி விழிப்புணர்வு எழுப்பவும் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வாழ்க்கை முறை ஒரு சைவ உணவு பழக்கம் என்றும் வாதிடுகிறது.\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு\nதொழில் புரிவதற்கு சுலபமான மாநிலங்கள் : ஆந்திர பிரதேசம் & தெலுங்கானா\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழுள்ள தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையுடன் (DIPP) உலக வங்கி குழுவும் இணைந்து, மாநில வணிக மறுச��ரமைப்பு 2015-16 நடைமுறைப்படுத்தல் பற்றி மதிப்பீடு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஆந்திரா மற்றும் தெலுங்கானா கூட்டாக 2016-ன் அகில இந்திய மாநில / மத்திய ஆட்சிப் வாரியான எளிதாக வணிகம் புரிதலில் வணிக தரவரிசையில் கடந்த ஆண்டு உச்சத்திலிருந்த குஜராத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளது.\nசத்தீஸ்கர் (நான்காவது), மத்தியப் பிரதேசம் (ஐந்தாவது), ஜார்க்கண்ட் (ஏழாவது) மற்றும் ராஜஸ்தான் (எட்டாவது) போன்ற குறைந்த வருமானம் பெறும் மாநிலங்களும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமற்ற மாநிலங்களை விட, ஒடிசா 11 வது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதனை தொடர்ந்து பஞ்சாப், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, தில்லி போன்றவை உள்ளன.\nதமிழ்நாடு அந்த பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்\nபினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம், 2016\nஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில், கறுப்பு பணதினை தடுத்து நிறுத்த பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம் 2016, வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 ல் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.\n1988-ன், பினாமி பரிவர்த்தனைகள் சட்டம் ஒரு திருத்தம் மூலம், இந்த புதிய சட்டம், அது போன்ற பரிமாற்றங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும் ஏழு ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் வழங்கவும் வழிவகை செய்கிறது.\nஇதற்கு முன்னர் இருந்த சட்டம், மூன்று வருடங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கியுள்ளது.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/09/zen-nigalkalathil.html", "date_download": "2019-08-23T14:26:43Z", "digest": "sha1:SBQFHCXUJTWEFW6ZLFRMVK3HI5KHW46C", "length": 31001, "nlines": 720, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஜென் கதையும் - ஜென் தத்துவமும்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள் என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.\nஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தேனோ, அதையேதான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். என்று அவர் கூறினார்\n”ஓ. ஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்வீர்கள��\n”காலையில் எழுந்ததும் கோடாறியை எடுத்துத் தீட்டுவேன். காட்டுக்குச் செல்வேன். தேவையான மரத்தை வெட்டிப் பிளப்பேன். சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பேன். சமையலுக்குத் தேவையானதை வாங்கி வருவேன்”.\n”சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா\n”மனம் ஒன்றாமல் எந்த வேலையைத்தான் செய்ய முடியும்:) மனம் ஒன்றிய நிலையில் தான் முன்பும் எனது வேலைகளைச் செய்தேன். இப்போதும் எனது வேலைகளைச் செய்கிறேன்.”\n”அப்படியானால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஅந்த ஜென்குரு விளக்கமாக கூறலானார்.\n”முன்பு இப்படி நான் செய்வதை உலக வாழ்க்கையாகவும், இதுதவிர வேறு ஏதோ ஓர் அனுபவநிலையை ஆன்மீக வாழ்வாகவும் எண்ணி வந்தேன். ஆனால் இப்போது அப்படி ஒரு பிரிவு கிடையாது. யதார்த்த உலகம் மட்டுமே உள்ளது. ஆன்மீக உலகம் எனத் தனியாக எந்த உலகமும் கிடையாது.”\n”ஆன்மீகத்தோடு தொடர்பில்லாத ஒரு சாதாரண மனிதனும் இப்படித்தானே இருக்கிறான். அவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாதா\n”ஆன்மீக உலகம் என்பது ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ள உலகம் அல்ல.. ஆன்மீக உலகம் என்பது மனோரீதியான உலகத்தையே குறிக்கிறது. ஆன்மீகவாதிகளுக்கு மனோ உலகம் உண்டு.\nசராசரி மனிதனுக்கும் மனோ உலகம் உண்டு. ஆன்மீகவாதி ஆன்மீக அனுபவங்களோடு பற்று உடையவனாக இருப்பான்..சராசரி மனிதன் இன்பதுன்ப அனுபவங்களோடு பற்று உள்ளவனாக இருப்பான்,.\nஎனக்கு ஆன்மீக உலகமும் கிடையாது. மன உலகமும் கிடையாது. அதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே உண்டு.\nஇது ஜென் தத்துவத்தை விளக்கும் கதை :) எப்படி இன்னும் விபரமாக அடுத்த இடுகையில் அலசுவோம்.\nLabels: nigalkalathil siva, zen, ஆன்மீகம், உள்சூழ்நிலை, நிகழ்காலத்தில், மனம், ஜென்\nஅதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nவரிக்கு வரி நிதானமாக பலமுறை படியுங்கள்...உணர்த்தும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஆயுதபூஜை -- நன்றித் திருநாள்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் ���ண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14232750/If-heavy-rain-canceled-Mettupalayam--Ooty-Mountain.vpf", "date_download": "2019-08-23T14:23:35Z", "digest": "sha1:FYLJV3BQBGOEFKUZZU3KC44CDMHVM65D", "length": 13975, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "If heavy rain canceled Mettupalayam - Ooty Mountain Railway Started again || பலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாலில் கமாண்டோ படை வீரர்கள் சோதனை\nபலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது + \"||\" + If heavy rain canceled Mettupalayam - Ooty Mountain Railway Started again\nபலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது\nபலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் ப��க்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மலைரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து உள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.\nகடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அடியோடு குறைந்தது. இதற்கிடையில் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு ஏற்படும் அபாய நிலை காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டும், சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளது. மேலும் மண்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் ஓரளவுக்கு உள்ளது.\nஇதன் காரணமாக பலத்த மழையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-\nநீலகிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் மலைரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பாதுகாப்பு கருதியே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மல��ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டால், கடும் அவதிக்குள்ளாக நேரிடும். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. தற்போது மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. மழை பெய்து உள்ளதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கும். மேலும் சாரல் மழை அவ்வப்போது பொழிகிறது. இது மலைரெயிலில் பயணிப்பவர்களின் மனதை வெகுவாக கவருகிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-23T13:07:44Z", "digest": "sha1:APMWJAZ47TA2KFA2TDNFXY5LVX4BAVYZ", "length": 25287, "nlines": 423, "source_domain": "www.naamtamilar.org", "title": "சமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\nகலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்ட��ன்ற தொகுதி\nமாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,\nவீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு\nசீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி சட்டமன்ற தொகுதி\nகாவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி-பண்ருட்டி தொகுதி\nசமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\non: July 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: சமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nமுற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, பாரத ஸ்டேட் வங்கியின் பணிகளுக்கானத் தேர்வில் வெட்டு மதிப்பெண்கள் (CUT- OFF MARKS) முற்படுத்தப்பட்டவர்களுக்கு 28.5 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 61.25 ஆகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு (SC) 61.25 ஆகவும், பழங்குடி மக்களுக்கு (ST) 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியினை அளிக்கிறது.\nஎத்தகைய அநீதி இட ஒதுக்கீட்டில் நிகழ்ந்துவிடக்கூடாதென 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டினை வன்மையாக எதிர்த்துப் போராடினோமோ அத்தகைய அநீதி இன்றைக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. பன்னெடுங்காலமாக கல்வி, வேலைவாய்ப்பு என யாவும் மறுக்கப்பட்டு, தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்டு, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தாங்களாக மேலெழுந்து வருவதற்கு அவர்களைத் தூக்கிவிடத்தான் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி கொண்டு வரப்பட்டதே ஒழிய, வறுமை, ஏழ்மை நிலையில் இருக்கிற மக்களை பொருளியல் மேம்பாடு அடையச் செய்வதற்காக அல்ல என்கிற அடிப்படைப்புரிதல் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். சமூக விடுதலைக்காகக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டினை வறுமை ஒழிப்புத்திட்டமாக, பொருளியல் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாக நிலைநிறுத்த முற்படுவது மிகப்பெரும் மோசடித்தனம். எதற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ அதற்கான நோக்கத்தையே முழுமையாகச் சிதைத்து அழித்து இட ஒதுக்கீட்டினைக் காலிசெய்ய முற்படும் கொடுஞ்செயல். சமூக விடுதலையை விரும்பி, சனநாயகத்தின் பற்றுறுதி கொண்டு நிற்கிற எவராலும் இதனை ஏற்க முடியாது.\nஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டினைப் பெற்று கல்வியின் மூலமாகவும், வேலைவாய்ப்பின் மூலமாகவும் முன்னேறத் துடிக்கிறபோது அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே இழுத்துச் செல்லும் சமூக அநீதியே 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீடும், அதன் விளைவாக வந்திருக்கிற பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வு முடிவுகளும். ஆகவே, நிகழ்ந்து கொண்டிருக்கிற பேராபத்தினை உணர்ந்து தமிழக அரசு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசைத் திரும்பப் பெற வைக்க அரசியல் அழுத்தமும், நிர்பந்தமும் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nவேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – கொட்டும் மழையில் சீமான் பரப்புரை\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்-கவுண்டம்பாளையம்\nகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\nகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\nகலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nமாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,\nவீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செ…\nசீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=830&catid=46&task=info", "date_download": "2019-08-23T14:37:39Z", "digest": "sha1:CNQIKV6R2UBSUE3GEI4IFLUEJJRC6S3Q", "length": 11142, "nlines": 115, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை மஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\n“நாங்கள் பயிர் செய்வோம் - நாட்டைக் கட்டியெழுப்புவோம்” வேலைத்திட்டத்தின் கீழ்\nமேற்படி 2 வகையான பயிர்களுக்கான விதைக் கிழங்கினைப் பெற்றுக் கொள்வதற்காக உதவிகள் வழங்கப்படும்.\nபயிர் செய்ய வேண்டிய வெளிக்களத்தின் அளவூ\nகொத்தணிப் பண்ணைத் தொகுதிகளுக்காக 3 கிலோகிறாம் விதைக்கிழங்கு அல்லது அதைவிட அதிகமான அளவினைப் பயிர் செய்தவிடத்து பயிர்ச் செய்கையாளருக்கு விதைக் கிழங்கிற்கான உதவியினை ½ ஹெக்டெயார்வரை பெற்றுக்கொள்ளலாம்.\nகொத்தணிப் பண்ணைத் தொகுதிகளின் கீழ் வராத காணிகளுக்காக குறைந்த பட்சம் ⅛ ஏக்கர் காணியில் பயிர் செய்ய வேண்டும்.\n• 1 கிலோகிறாம் இஞ்சி விதைக் கிழங்குக்காக ரூபா 60ஃ- உம்.\n• 1 கிலோகிறாம் மஞ்சல் விதைக் கிழங்கிற்காக ரூபா 30ஃ- உம்.\n• இஞ்சி தொடர்பில் 625 கிலோகிறாம் விதைக் கிழங்கு மற்றும் மஞ்சல் தொடர்பில் 750 கிலோகிறாம் விதைக் கிழங்கு எனும் உச்சவரம்பிற்கு கட்டுப்பட்டதாக முதலீட்டு உதவி செலுத்தப்படும்.\n• ஒரு தடவை மாத்திரம் விதைக் கிழங்கினையூம் உதவிகளையூம் பெற்றுக்கொள்ள முடியூம்.\nசேவைகளுக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்:\n• அந்த மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர்\n• தலைமையக விரிவாக்க உத்தியோகத்தர்\n• சம்பந்தப்பட்ட கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசத்தின் விரிவாக்க உத்தியோகத்தர்\nஅனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும்.\nஅறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-05 09:20:29\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/12/blog-post_18.html", "date_download": "2019-08-23T13:15:06Z", "digest": "sha1:LGKHLTN6LDT3EMLNS5OTVCFG54DU2P7H", "length": 21006, "nlines": 93, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசேரிகள் குறித்த கட்டுக் கதைகள் ம.செந்தமிழன்\nதமிழர் அரசாண்ட காலம் வரையில், சேரி என்பது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பு அல்ல. அதேபோல், சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல.\nசேரிகள் குறித்த கட்டுக் கதைகள்ம.செந்தமிழன்தமிழர் அரசாண்ட காலம் வரையில், சேரி என்பது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பு அல்ல. அதேபோல், சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல.\n‘பெருவுடையார் கோயிலின் வடமேற்கு வெளிச்சுவரை அடுத்த பகுதிதான் தளிச்சேரி அமைந்த இடம்.’\n(தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் – 42)\nஇது நகரின் நடுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சேரி என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைத்தான் குறிக்கும் என்பதும் ஒரு கட்டுக்கதையே. சேரி எனும் சொல், ’புறத்தே’ உள்ள குடியிருப்பு அல்லது ஊர் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. சேர்ந்து வாழும் பகுதியின் பெயர் சேரி அவ்வளவே.\nதளிச்சேரி –பெருவுடையார் கோயிலின் புறத்தே இருந்ததால், இப்பெயர் வந்திருக்கலாம். இராசராசச் சோழர் காலத்தில், கோயிலைச் சுற்றி அக்கிரகாரங்கள் மட்டுமே இருந்தன என்ற கட்டுக்கதையையும் இங்கே நினைவு கூறத்தக்கது.\nசிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும் ஊரில், பார்ப்பனரும், பாணரும் உள்ளனர்.(புறஞ்சேரி இறுத்த காதை)\n-அதாவது மார்பில் நூல் அணிந்தவர் வாழும் ஊர் என்று குறிக்கிறது.\nபறைச்சேரி, என்றால் பறையர் வாழும் ஊர் என்பதுதான் பொருள். மாறாக, பறையர்கள் தாழ்த்தப்பட்டனர் என்றோ, அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கட்டனர் என்றோ பொருள் அல்ல. இதேபோல், பார்ப்பனச் சேரிகளும் தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஏராளமாக உண்டு.\nஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும்.இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.\n(உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை/முனைவர்.குடவாயில் பாலசுப்ரமணியன்)\nநாகை அருகே, பார்ப்பனச் சேரி என்ற ஊர் இன்றும் உள்ளது.\nகுறிப்பிட்ட சேரிகளில் குறிப்பிட்ட பிரிவினர் தனித்துதான் வாழ்ந்தனர் என்பதும் இல்லை. சேரி என்றால், அதில் பார்ப்பனரும் வாழ்வர், பாணரும் வாழ்வர் என்பதை நிறுவவே சிலப்பதிகார மேற்கோள் காட்டப்பட்டது.\nஇன்றோ, தமிழகத்தில் சேரிகள் என்பவை தாழ்த்தப்ப���்ட மக்கள் வாழும் இடத்தை மட்டுமே குறிக்கின்றன. இந்த நிலை, உருவானது, விஜயநகர, நாயக்க, மராட்டிய அரசர்கள் காலத்தில்தான்.\nஇதைக் கொண்டு, தமிழ் இலக்கியங்களில் சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் எல்லாமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள் எனவும், அவ்விடங்கள் ஊரை விட்டு வெளியே இருந்தன எனவும் சேரிகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தீண்டத்தகாதவராக இருந்தனர் என்றும் கற்பனைக் கோட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன. உண்மையில், இந்த நிலைமைகள் எல்லாம் இன்றுதான் உள்ளன. தமிழர் அரசாண்ட காலம்வரை சேரி என்பது இருப்பிடத்திற்கான குறிச்சொற்களில் ஒன்று. அவ்வளவே.\nஇதுபோன்ற பொய்களைப் பரப்பியதில், திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த நூற்றாண்டில் பெருவெற்றி பெற்றனர் என்பது தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் உண்மை. தலித்தியம் பேசும் சிலரும் இந்தக் கட்டுக் கதைகளை நம்பி, தமிழர் வரலாற்றையே சாதிய வரலாறாக அணுகத் துவங்கிவிட்டனர்.\n’நகரப் பெருந்தெருக்களில் உயர்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். சாதியால் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கே இடமில்லை’ என்பதும் பரவலாக வீசப்படும் குற்றசாட்டு.\nதஞ்சையின் பெரும் தெருக்களில் ஒன்றான சூரசிகாமணிப் பெருந்தெருவில் வாழ்ந்தோரது பட்டியல் இது;\n• ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்போர்)\n• நாவிதர்கள் (முடி திருத்துவோர்)\n• கணித நூலோர் (சோதிடர்)\n(தஞ்சாவூர் –முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் -51)\nநிலக் காணிக்கொடை வழங்கும் சோழர் கால வழக்கம், பிராமணருக்கு மட்டுமே உரியதாக இருக்கவில்லை. கோயில் தொடர்பான பணிகள் செய்த பல்வேறு தொழில் குலத்தவருக்கும் நிலக் காணி வழங்கப்பட்டது.\nபெருவுடையார் கோயில் நிர்வாகத்திற்காக, அக்கோயிலில் பணி செய்தவர்களின் பட்டியலைப் பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. அப்பணியாளர் அனைவருக்கும் எவ்வளவு நிலக் காணி வழங்கப்பட்டது என்ற பதிவும் அவற்றில் அடங்கும்.\nஅக்கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.\nநட்டுவம் செய்யும் ஆசார்யார்கள் – 12\nஆரியம் பாடுவோர் – 3\nகொட்டி மத்தளம் இசைப்போர் – 2\nமுத்திரைச் சங்கு ஊதுவோர் -3\nவிளக்குப் பணியாளர் – 7\nநீர் தெளிப்பவர் – 4\nதுணி வெளுப்பவர் – 2\nதுணி தைப்பவர் – 2\n-உள்ளிட்ட மொத்தம் 258 பேர் கல்வெட்டில் குறிக்���ப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் அவரவரது பணிக்கேற்ப, ஒன்றரை முதல் 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டது.\n((இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன்/ சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை 2010/ பக் – 429)\nஇராசராசச் சோழர் காலத்தில், பிராமணருக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன என பொத்தாம் பொதுவாக, எந்த முறையான சான்றுகளும் இல்லாமல், பரப்புரை செய்வோர், மேற்கண்ட கல்வெட்டுகளைக் கண்டுகொள்வதே இல்லை.\nஉணவு உற்பத்தியை, உற்பத்திப் பிரிவினருக்கும் – உற்பத்தி சாராத பிரிவினருக்கும் இடையே பகிர்ந்தளிக்கும் முறையின் நிலவுடைமை வடிவமே நிலக்காணி / நிலக் காணியில் பங்கு வழங்கும் முறை ஆகும். இந்தப் பகிர்ந்தளிப்பின்போது உருவாகும் உபரி மதிப்பை, அரசர், அதிகாரிகள், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு பிரிவினரும் தமக்குள் பிரித்துகொண்டனர்.\nகோயில்களில் பிராமணர் மட்டும்தான் கோலோச்சினர். அல்லது, கோயில்களில் பூசை செய்தோர் அனைவருமே பிராமணர்கள்தான் என்ற பரப்புரையின் உண்மைப் பக்கங்களைக் காண்போம்.\n’தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தலைமை சிவாச்சாரியாரக இருந்தவர் பவனபிடாரன் என்பவராவர்.’(மேலது நூல் / பக் – 440)\nஇவர் ஆரியருமல்லர்; பிராமணரும் அல்லர். தமிழாய்ந்த தமிழரே தேவாரம் பாடுவோர் பிடாரர் எனப்பட்டனர். பவனபிடாரர், தேவாரம் பாடுபவர்; இவரே கோயிலின் தலைமைக் குரு. பிராமணர்கள் இவருக்கு அடுத்த நிலையில்தான் வைக்கப்பட்டனர். பிராமணர்கள், அரசனிடமிருந்து காணிப் பங்கு எதிர்பார்த்து வாழ்ந்த நிலையில்,\n‘பவன பிடாரன் பெருவுடையார் கோயிலுக்கு பொன் போர்த்திய செப்புக் குடத்தை அறக்கொடையாக வழங்கினார்’ (மேலது நூல்/ பக் – 440)\nபிராமணரைக் கொலை செய்வது பாவம் என்பது ஆரிய பிராமணியத்தின் கோட்பாடுகளில் ஒன்று. பிரமஹத்தி தோக்ஷம் என்று இதற்குப் பெயர்.\n‘மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்ட இராஜராஜன் அந்நாட்டு பிராமணர்களைக் கொன்றான் என்பதைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் காட்டுகின்றன’(உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள் பார்வை –குடவாயில் பாலசுப்ரமணியன்)\nஇவை ஒருபுறமிருக்க, கோயில்களில் பூசை செய்யும் பிரிவினர் குறித்த சில விளக்கங்களைக் காண்போம். தமிழர் வரலாற்றில் பார்ப்பார்கள் என்னும் பிரிவினரில் தமிழரும் உண்டு; அந்தப் பார்ப்பாரில் பெரும்பகுத���யினர் வள்ளுவர், பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரிவினர் ஆவர்.\nஆரியப் பிராமணர் தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தமக்கானதாகவும் மாற்றிக் கொண்டனர். மார்பில் குறுக்காக நூல் அணியும் வழக்கம் தமிழர்களின் அறிவுசார் குலத்தவரிடன் தொன்மையான வழக்கமாகும். சூத்திரர், எனும் சமக்கிருதச் சொல்லுக்கான பொருளே, ‘நூல் அணிந்தவர்’ என்பதுதான்.\nஇதற்கான சான்று கீழே தரப்பட்டுள்ளது.\nஆகவே, பூணூல் அணிந்தோரெல்லாம், ஆரிய பிராமணர் அல்லர். பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தான உடமையும் அல்ல\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%201", "date_download": "2019-08-23T14:34:48Z", "digest": "sha1:2LQ5C2VYKYQYD7I7JHYBS4EPIQPJ7RHF", "length": 29209, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜனமேஜயன் 1 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 152\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 22)\nபதிவின் சுருக்கம் : இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்...\nசௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், இந்திரோதர், சாந்தி பர்வம், பீஷ்மர், ஜனமேஜயன் 1\n - சாந்திபர்வம் பகுதி – 151\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 21)\nபதிவின் சுருக்கம் : தான் செய்த பாவங்களுக்காக வருந்துவதாகவும், தன்னைக் கண்டிப்பது தகுந்ததே என்றும் இந்திரோதரிடம் ஜனமேஜயன் சொல்வது; பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதிமொழியேற்றுக் கொண்டால் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன இந்திரோதர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு சொல்லப்பட்ட ஜனமேஜயன், அந்தத் தவசியிடம் {இந்திரோதரிடம்}, \"கண்டிக்கத் தகுந்தவனையே நீர் கண்டிக்கிறீர். பழிக்கத்தக்கவனையே நீர் பழிக்கிறீர்.(1) என்னையும், என் செயல்களையும் நீர் கடிந்துரைக்கிறீர். என்னிடம் கருணை கொள்ளுமாறு நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் செயல்கள் அனைத்தும் பாவம் நிறைந்தவையே. எனினும், நெருப்புக்கு மத்தியில் இருப்பவனைப் போல நான் வருந்துகிறேன்.(2) என் செயல்களை நினைத்து என் மனம் மிகவும் உற்சாகமிழக்கிறது. உண்மையில் நான் யமனைக் குறித்து அதிகம் அஞ்சுகிறேன்.(3) என் இதயத்தில் இருந்து அந்தக் கணையைப் பிடுங்காமல் என்னால் எவ்வாறு உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும் ஓ சௌனகரே {சுனகரின் மகனே [இந்திரோதரே]}, உமது கோபத்தை அடக்கி, இப்போது எனக்குப் போதிப்பீராக.(4) முந்தைய காலத்தில் பிராமணர்களிடம் நான் பெரும் மதிப்பைக் காட்டினேன். அவர்களிடம் அதே மதிப்பையே மீண்டும் காட்டுவேன் என நான் உளமாற அறிவிக்கிறேன். என் குலம் அழிய வேண்டாம். நான் பிறந்த குலம் புழுதியில் மூழ்க வேண்டாம்.(5)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், இந்திரோதர், சாந்தி பர்வம், ஜனமேஜயன் 1\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சு���ர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மத�� மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்க��் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T14:06:04Z", "digest": "sha1:LZ5774PCN2F7XD6YM66PDMBANS2BVVCM", "length": 8998, "nlines": 171, "source_domain": "patrikai.com", "title": "டீசல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n7 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை\nமீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை\nவீடு தேடி வரும் டீசல்: இந்தியன் ஆயில் ‘டோர் டெலிவரி’\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல் லிட்டருக்கு 74 பைசா, டீசல் ரூ1.30 எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பு\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=242&pgno=4", "date_download": "2019-08-23T14:52:53Z", "digest": "sha1:25BWPMZI232WEXDLSAJH7POL4CH3GBLK", "length": 12593, "nlines": 177, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\nபொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் விழா\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை\nதசரா விழாவுக்காக 6 யானைகள் புறப்பாடு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா\nராமேஸ்வரம் கோயிலில் காணிக்கை சேகரிப்பு\nபாண்டுரங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா\nமுதல் பக்கம் » பிரபலங்கள்\nஉலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. ஆண்டாண்டுதோறும் அழுது ... மேலும்\nஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் சிறு கிராமத்தில் பிறந்தவர் போதனா. சிறு வயதிலேயே கவிதை ... மேலும்\nதவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள். கடவுள் ... மேலும்\nசிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் ... மேலும்\nபத்து பேர் கூடியிருக்கிற சபையில் அவர்கள் கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்தைச் செல்வதென்றால் அதற்கு ஒரு ... மேலும்\nதிரவுபதி பாண்டவர்களின் பத்தினி என்று புராணம் கூறினாலும் உண்மையில் அவள், உலகத்தைக் காத்து ரட்சித்து ... மேலும்\nயமுனையின் நடுவில் ஓடத்தில் பயணம் செய்த பராசரர், ஓடமோட்டிய மச்சகந்தியை பல இச்சக வார்த்தைகள் கூறி ... மேலும்\nதெய்வத்தினுடைய அருளோ உதவியோ இல்லாவிட்டால், எந்தக் காரியமும் நடைபெறாது. இதை ஒரு சிலர்தான் ... மேலும்\nசூரியன் தம்பி அருணன்ஆகஸ்ட் 14,2013\nதேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி, பாற்கடலைக் கடைந்தனர். முதலில் விஷம் தோன்றியது. ... மேலும்\nமஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் ... மேலும்\nதுருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி இந்த சிகண்டி அழகிய கந்தர்வன் வடிவில் அடுத்து நேராகச் ... மேலும்\nதனது அஸ்திரம் கொண்டு அர்ஜுனனோடு யுத்தம் செய்யத் தயாரான அங்காரபர்ணனை அர்ஜுனன் தன் ... மேலும்\nஎமதர்மராஜனின் மகள் சுனிதா, அவள் கணவன் அங்கா, இவர்களின் புதல்வன்தான் வேனா, எமதர்மராஜனின் பேரனான இவன் ... மேலும்\nஅவன் தான் கடோத்கஜன். கடோத்கஜன் பிறக்கும்போதே பெரும்வலிமையோடும் பிறந்தான். கடம் போன்ற தலையில் ஏராளமான ... மேலும்\nராமாயண காவியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜனக மகாராஜாவும் ஒருவர். இவர் மிதிலையை ஆண்டு வந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/26543-", "date_download": "2019-08-23T13:14:38Z", "digest": "sha1:VV5OQEY6NGTQ62Q4Q7NRPDKCLIF5ITLP", "length": 3714, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம் | People have come forward to report: Election Commission", "raw_content": "\nபுகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம்\nபுகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம்\nசென்னை: \"தேர்தல் முறைகேடு குறித்து புகார்கள் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், காவல் நிலையங்களில் இதுவரை 20,726 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7627:%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=89:%E2%80%98%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86%E2%80%99%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=913", "date_download": "2019-08-23T14:18:34Z", "digest": "sha1:2EP5UMQG3FOC2PMKN4DKNUT5TCWJOKTO", "length": 17755, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "மறைவழியில் இறைவனிடம் கையேந்துவோம்", "raw_content": "\nHome இஸ்லாம் ‘துஆ’க்கள் மறைவழியில் இறைவனிடம் கையேந்துவோம்\nஇறை மறுப்பான (காஃபி)ரான இம்மக்கள்\nமீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக\nஇந்தப் பிரார்த்தனையை பனூ இஸ்ரவேலர்களில் தாலூத்துடைய மக்கள் ஜாலூத்தை எதிர்கொண்டு போர் புரிகையில் கேட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் வீழ்கின்றனர். அவர்களை நேர்வழிப் படுத்திச் செல்ல பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான். நேர்வழி செல்பவர்களுக்கும் வழிகேட்டிலிருப்பவர்களுக்குமிடையில் பெரும் போர்கள் நிகழ்கின்றன.\nவழிகேட்டிலிருப்’பவர்கள் நேர்வழி செல்லும் நல்லடியார்களை வென்று அவர்களது வீடு சொத்துக்களை அபகரித்துக் கொண்டு பராரியாக விரட்டி விடுகின்றனர். தீயவர்களுக்கு எதிராக போர் புரியவும், அல்லாஹ்வின் நீதியை நிலைநாட்டவும் அவர்களில் வந்த ஒரு நபி அவர்களுக்கு அழைப்பு விடுகிறார். அந்நபியை ஏற்றுக் கொண்டவர்களும் மற்றவர்களும் பற்பல வினாக்களை எழுப்புகின்றனர். அல்லாஹ்வும் பற்பல விதமாக அவர்களைப் பரீட்சித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்; ஈடேற்றம் தருகின்றான். அவர்கள் எழுப்பிய வினாக்களையும், அல்லாஹ் தேர்ந்தெடுத்த விதத்தையும் பார்ப்போம்.\n1. போருக்கென அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தப் போது ஒரு சிலரைத் தவிர மற்றெல்லாரும் புறமுதுகுக் காட்டி திரும்பி விடுகின்றனர். அல்லாஹ்வுக்காக புனிதப் போர் செய்ய அவர்கள் தயாராகவில்லை.\n2. நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள். எனக் கேட்கின்றனர். அவர்களது நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியுள்ளான்” என்கிறார்.\n3. தாலூத் அவர்களை அவர்கள் ஏற்க மறுத்து காரணம் கூறுகின்றனர்: அதாவது எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத��த முடியும்” அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும் அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே” அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும் அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே என பெருமை கொண்டு பேசுகின்றனர். அதற்கு அவர்களது நபி: தாலூத் அவர்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் காட்டி அவர்களது அகங்காரத்தை உடைக்கிறார். அதாவது; தாலூத் அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அம்மக்களை விட அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்டவர்; அவரது அதிகாரத்திற்கு அடையாளமாக தாபூத் (என்ற பேழை) வரும்; அதில் அம்மக்களுக்குரிய ஆறுதல் இருக்கும்;\nமேலும் மூஸாவின் சந்ததியினரும், ஹாருனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். என பற்பல சிறப்புகளைக் கூறி அவரை அல்லாஹ் தேர்ந்தெடுத்த விதத்தை விளக்குகிறார். இவ்விளக்கங்களைப் பெற்றப்பின் அம்மக்கள் தாலூத்தை தங்களது அரசனாக ஏற்கின்றனர்.\n4. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்டப் போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை(வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னை சார்ந்தவரல்ல. தவிர சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதிலிருந்து (அதிகமாக) நீர் அருந்த வில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர் என்று கூறினார்.\nஅவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும் அவருடன் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) ஜாலுத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்ய எங்களுக்கு பலமில்லை என்று கூறி விட்டனர்.\nஇவ்விதம் பற்பல பரீட்சைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையடியார்கள் மிகவும் குறைந்தவர்களே எண்ணிக்கையில் குறைவாயிருப்பினும் அவர்களது ஈமான் பலமிக்கதாக, உறுதியானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது அளப்பரிய நம்பிக்கைக் கொண்டிருந்தனர். வெற்றிக் கிடைத்தால் அல்லாஹ்வின் நீதி நிலைநாட்டப்படுகிறது. அப்போரில் தாங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டால் தங்களுக்கு மறுமையில் புனித போரில் மரணித்த ஷுஹதாக்களில் சேருவோம். இரண்டிலும் தங்களுக்கு ஈடேற்றமே என்ற நம்பிக்கையில் இருந்தனர். அந்நம்பிக்கையில் தங்களது பாதங்களை உறுதிப்படுத்தி வைக்கும்படியும், சோதனைகளில் தங்களுக்கு பொறுமையை தந்தருள்படியும் இறை மறுப்பாளர்களை தாங்கள் வெற்றிக் கொள்ள உதவும்படியும் மேலேக் கண்டது ஆவை (பிரார்த்தனையை)ப் பிரார்த்தித்து ஜாலுத்துடனும் போர் புரிகின்றனர். வெற்றியும் காண்கின்றனர்.\nஅல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவனது நீதிக்கு, உண்மைக்குப் போராடும் போக்கும் ஒரு இறை அடியானிடம் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைந்தவர்களாக இருப்பினும் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை தருவான் என்பது உறுதி. இதனை அல்லாஹ்\n“எத்தனையோ சிறுக்கூட்டத்தினர், பெருங்கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதிக் கொண்டு வென்றிருக்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 2:249)\n-எனப் புகழ்ந்துரைக்கின்றான். இங்கு இறை நம்பிக்கை மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பது புலனாகிறது,\nஅல்லாஹ்வின் மேற்படி கூற்று தாலூத், ஜாலூத் விஷயத்தில் மட்டுமல்ல. நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது விஷயத்திலும் நிகழ்ந்தது இங்கு நினைவுக் கூறத்தக்கது.\nஇஸ்லாத்தின் முதல் புனிதப் போரான “பத்ரு” போரை நினைவு கூறுங்கள். 313 ஏழ்மையான நபித் தோழர்கள். நல்ல தளவாடங்கள், போர் கருவிகளில்லை. நல்ல பயிற்சியில்லை. ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத இறை நம்பிக்கை (ஈமான்) இருந்தது. தாங்கள் போராடுவது தன்னலத்திற்க்கல்ல. அல்லாஹுவின் நீதியை நிலை நாட்ட என்ற உண்மையான உணர்வு இருந்தது. சுமார் 13 ஆண்டுகள் பற்பல சோதனைகளை சகித்திருந்தனர். இவர்கள் சிறுக் கூட்டமே ஆனால் இவர்களை எதிர்த்த குறைஷிகள் 1000க்கு மேற்ப்பட்டவர்கள்; போர் பயிற்சி பெற்ற வீரர்கள். சிறந்த போர் கருவிகள், குதிரை, ஒட்டகம், தளவாடங்களைக் கொண்டிருந்தனர். பெரும் கூட்டம், இவர்கள் மேற்படி சிறு கூட்டத்தாரால் தோற்க்கடிக்கப்பட்டதும், போர் கைதிகளானதும் சரித்திரம் கூறும் உண்மையாகும்.\nஎனவே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழும் நாமும் சிறு கூட்டமாக இருக்கிறோமே பெரும்புள்ளிகள் நம்மிடமில்லையே என்ற கவலை வேண்டாம். நாம் அல்லாஹ்விடம் “நமக்கு பொருமையைத் தந்தருள்படியும் ஈமானில் தனது பாதங்கள் உறுதியாக இருக்கும்படியும் நம்மை எதிர்க்கும் இறை மறுப்பாளர்களை வெற்றிக்கொள்ள உதவும்படியும் இறைஞ்சுவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_27.html", "date_download": "2019-08-23T14:17:42Z", "digest": "sha1:AE2W7KWQFBXLEIQRGX6CTKWZXTGA42G6", "length": 19628, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ~ நிசப்தம்", "raw_content": "\nமத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி\nநேற்று மதியம் ஒரு நடை சென்று கொண்டிருந்த போது 3C of Life என்று பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை ஒரு பெண் அணிந்திருந்தாள். மகாத்மா காந்தி சாலை என்றுதான் பெயர். ஆனால் அநியாயத்துக்கு கவனத்தைச் சிதறடிக்கிறார்கள். தலையைக் குனிந்து கொண்டு போகவா முடியும் உற்றுப் பார்த்து கண்டுபிடித்துவிட்டேன். ‘இந்த சொட்டை அங்கிளுக்கு லொள்ளையும் லோலாயத்தையும் பாரு’ என்று நினைத்திருப்பாள். நினைத்துவிட்டுப் போகட்டும். எனக்குத் தெரிந்ததெல்லாம் Currency, Calendar, Chart of Account தான். எத்தனை நாட்களுக்குத்தான் இதையே கட்டிக் கொண்டு மாரடிப்பது உற்றுப் பார்த்து கண்டுபிடித்துவிட்டேன். ‘இந்த சொட்டை அங்கிளுக்கு லொள்ளையும் லோலாயத்தையும் பாரு’ என்று நினைத்திருப்பாள். நினைத்துவிட்டுப் போகட்டும். எனக்குத் தெரிந்ததெல்லாம் Currency, Calendar, Chart of Account தான். எத்தனை நாட்களுக்குத்தான் இதையே கட்டிக் கொண்டு மாரடிப்பது புதிதாகக் கண்டுபிடித்தாகிவிட்டது. இந்த இடத்தில் மாரடிப்பது என்கிற சொல்லை வலிந்து திணிக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.\nதங்கவேலுவிடம் ஃபோனில் பேசியபடியே நடந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது. கண்ணுக்கும் வாய்க்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது போலிருக்கிறது. இல்லையென்றால் கண் செய்யும் வேலைக்காக பேச்சுக் குழறுமா குழறிவிட்டது. தங்கவேலு அன்னூரில் வசிக்கிறார். பொறியியல் முடித்துவிட்டு அவரும் தினேஷ் பாபுவும் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்ன நிறுவனம் என்று சொல்லவில்லை பாருங்கள்- இணையதள வடிவமைப்பு உள்ளிட்ட மென்பொருள் சார்ந்த வேலைகள். நான்கைந்து வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாகன பராமரிப்பு நிறுவனங்கள்(Service center) மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு தேவையான மென்பொருட்களையும் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். இவர்கள் செய்வது கூட பெ���ிய காரியமில்லை. வீட்டில் இருப்பவர்கள் நம்பி அனுமதித்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.\nஇவர்களைச் சந்திக்கக் காரணமிருக்கிறது. நிசப்தம் தளத்தின் வடிவமைப்பை மாற்றிவிடலாம் என்று எண்ணி பெங்களூரில் ஒரு நிறுவனத்தை அணுகினேன். ஒரு பெரிய வீடு. அந்த வீட்டை வாடகைக்குப் பிடித்து கணினி நிறுவனமாக மாற்றியிருந்தார்கள். இருபத்தைந்து பேராவது வேலை செய்வார்கள். ஒரு மேலாளரை அழைத்துப் என்னிடம் பேசச் சொன்னார்கள். அவருக்கு ஒவ்வொன்றையும் ஆங்கிலத்தில் விளக்கி முடிப்பதற்குள் கண்ணாமுழி திருகிவிட்டது. ஆங்கிலத்தில் பேச முடியாது என்று இல்லை- புனைவு என்கிற வார்த்தைதான் வேண்டும் என்று சொல்வதற்கு அதைச் சொல்லி அர்த்தத்தையும் விளக்க வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் மென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் அரை மணி நேரம் கூடி விளக்கி முடித்த பிறகு சில ஆயிரங்கள் வரைக்கும் கொடுக்க வேண்டும் என்றார். பணம் கூட பிரச்சினையில்லை. கிளம்பும் போது ‘நீங்க தமிழ்நாட்டில் எந்த ஊர்’ என்றார். தமிழில்தான். இதை முதலிலேயே கேட்டிருந்தால் எவ்வளவு எளிமையாக இருந்திருக்கும்’ என்றார். தமிழில்தான். இதை முதலிலேயே கேட்டிருந்தால் எவ்வளவு எளிமையாக இருந்திருக்கும் ஏதாவது ஆங்கில இணைய தளத்தைக் காட்டி நான் விளக்கியிருந்தால் கூட பரவாயில்லை என்று விட்டிருக்கலாம். தமிழ் தளத்தைத்தான் விளக்குகிறேன். இப்படி நம்மைத் தமிழன் என்றே தெரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயங்கரமாக கடுப்பாகிவிடும்.\nபெங்களூரில் ஒரு முறை படத்திற்குச் சென்றிருந்தோம். கோச்சடையான். பக்கத்து இருக்கைக்காரர்கள் படு வேகமாக ஓடி வந்தார்கள். தமிழில் பேசிக் கொண்டிருந்தவர்கள் என்னிடம் ‘excuse me..when the movie started' என்று கேட்டார்கள். தமிழிலேயே கேட்டிருக்கலாம். ஆனால் ஆங்கிலம்தான். ‘வெளியே டீக்கடையில் விசாரிச்சுப் பாருங்க’ என்றேன். ஒரு முறைச்சலைக் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். படம் முடிகிற வரைக்கும் கால்களைத் தூக்கி நாற்காலி மீது வைத்தபடியே படம் பார்த்துவிட்டு எழுந்து வந்தேன். இந்த மாதிரி ஆட்களை நம்ப முடியாது. வெறுக்கென மிதித்துவிட்டு ‘ஸாரி’ என்று முடித்துவிடுவார்கள்.\nஇதே காரணத்திற்காக அந்த மென்பொருள் நிறுவனம் வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். அப்பொழுதுதான் தங்கவேலு, தினேஷ்பாபுவைப் பற்றித் தெரியும். Aspiremindz என்று நடத்துகிறார்கள். அதற்கு வேண்டியே ஒரு நாள் அன்னூர் கிளம்பிச் சென்றிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர்கள் ஒரு நாளில் காரியத்தை முடித்துவிட்டார்கள். இன்னும் சில வேலைகள் பாக்கியிருக்கின்றன என்றாலும் இப்போதைக்கு இது போதும். ‘எவ்வளவுங்க’ என்ற போது ‘கொடுக்கிறதைக் கொடுங்க’ என்றார்கள். பிழைக்கத் தெரியாத பையன்கள் என்று நினைத்துக் கொண்டேன். ‘நீங்களே சொல்லுங்க’ ‘அட நீங்க சொல்லுங்க’ ‘ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா’ என்ற போது ‘கொடுக்கிறதைக் கொடுங்க’ என்றார்கள். பிழைக்கத் தெரியாத பையன்கள் என்று நினைத்துக் கொண்டேன். ‘நீங்களே சொல்லுங்க’ ‘அட நீங்க சொல்லுங்க’ ‘ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா’ என்கிற ரீதியில் ஆளாளுக்கு இழுத்து கடைசியில் சொற்பப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்.\nஇருவருமே கிராமப்புறத்தில் படித்தவர்கள், அன்னூர் மாதிரியான ஊரில் அமர்ந்து கொண்டு இது போன்ற காரியங்களைச் செய்வதையெல்லாம் ஏதாவதொருவிதத்தில் ஊக்குவித்தாக வேண்டும். மருந்துக்கடையிலிருந்து மளிகைக்கடை வரைக்கும் இவர்களால் நுழைந்துவிட முடியும். வரவு செலவுக்கணக்கு, சாமான்களின் கையிருப்பு என எல்லாவற்றுக்கும் மென்பொருள் தயாரித்து விற்க முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். வருமானமும் ஓரளவுக்கு இருக்கிறது என்கிறார்கள். கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதில்லை. ஆனால் திருப்தியடையும் அளவுக்கான வருமானம்.\nபொறியியல் முடித்த முக்கால்வாசிப் பேர்கள் ‘வேலை கிடைக்கவில்லை அப்படியே கிடைத்தாலும் கிடைத்த வேலையில் சம்பளம் போதவில்லை’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டு அடுத்தவர்களைச் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் வீட்டில் மாதம் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெருநகரங்களில் ஏதாவது வேலை கிடைத்துவிடாதா என்று கவாத்து அடிக்கிறார்கள். இப்படியானவர்களுக்கு மத்தியில் தங்கவேலு, தினேஷ்பாபு போன்றவர்கள் ஒருவகையில் ரோல்மாடல்களாக இருக்கிறார்கள். பெருநகரங்களில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் மென்பொருட்களை சில ஆயிரங்களில் விற்றுக் கொண்டு உள்ளூரிலேயே மாமன் மச்சானோடு ��ிரியும் இவர்களைப் பார்க்க சற்று பொறாமையாகவும் இருந்தது.\nஇதே போன்ற வேலையை ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் செய்ய முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். அப்படியே செய்வதாக இருந்தாலும் வீட்டில் விடமாட்டார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்துவிட்டு இந்த ஊரில்தான் இருக்க வேண்டுமா என்று பெற்றவர்களும் மற்றவர்களும் கேள்வி கேட்பார்கள். அழுத்தத்திலேயே ஓட வைத்து விடுவார்கள். வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லோருமே இத்தகைய அழுத்தங்களை ஒருவகையில் பொறுத்துக் கொண்டவர்கள்தான். அடுத்தவர்கள் எவ்வளவுதான் நசுக்கினாலும் தங்கள் முடிவை இறுகப் பற்றிக் கொண்டு தம் கட்டியவர்கள்தான். அப்படி தப்பித்தவர்கள்தான் தாங்கள் விரும்பியதை அடைகிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கை வழக்கமான சுழலில் சிக்கி பத்தோடு பதினொன்றாகிவிடுகிறது. தங்கவேலுவும் தினேஷ்பாபுவும் தம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்கள் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று மனம் விரும்புகிறது. அதுதான் அவர்களுக்கும் நல்லது அவர்களைப் பின்பற்றப் போகும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் நல்லது.\nமுதல் பத்தியை வேறு மாதிரி ஆரம்பித்துவிட்டு முடிவை வேறு மாதிரி முடித்தாலும் திட்டுவார்கள். இப்படி இளைஞர்களை ஊக்குவிக்கும்படி எழுதிவிட்டு அந்த 3C என்ன என்று எழுதினாலும் திட்டுவார்கள். உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. இப்பொழுது நான் என்ன செய்யட்டும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/how-liver-stone-happens-tamil/", "date_download": "2019-08-23T14:15:49Z", "digest": "sha1:IMQL4TRTWTFWZC2CYHIJ7IPCLNVQXE5O", "length": 11085, "nlines": 101, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "கல்லீரலிலும் கற்கள் ஏற்படுமா? - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\t August 11, 2018 Gallstone, Gastro கல்லீரலில் கற்கள் எப்படி உருவாகின்றன, கல்லீரல் கற்களுக்கான சிகிச்சை, கல்லீரல் கற்களும், கல்லீரல் கற்கள் ஏன் ஆபத்தானவை, பித்தப்பை கற்களும்\nஆம் பித்தப்பை போன்றே கல்லீரலிலும் கற்கள் உருவாகலாம். பித்தநீர் கல்லீரலில் தான் சுரக்கிறது. அந்த பித்தநீர் கெட்டியானால் கற்கள் போன்று ஆகிவிடும். பித்தநீரின் இந்த நிலை மாற்றம் கல்லீரலிலேயே நடக்கும் பட்சத்தில் கல்லீரலில் கற்கள் உருவாகும். அப்படி உருவாகும் கற்களை பற்றியும், அதற்கு உண்டான சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரையில் அலசுவோம்.\nகல்லீரல் கற்களும், பித்தப்பை கற்களும் ஒன்றா\nமருத்துவ உலகை பொறுத்தவரை இரண்டு கற்களும் ஏறக்குறைய ஒன்றே தான். இரண்டிலும் அதே போல இரண்டு வகைகளான கொழுப்பு கற்களோ (cholesterol stone), நிறமி கற்களோ (pigment stone), அல்லது இரண்டும் சேர்ந்த கலவையோ தான் காணப்படுகிறது. ஒரே வேறுபாடு என்னவென்றால், முன்னது கல்லீரலிலேயே காணப்படுவது, பின்னது பித்தப்பையில் காணப்படுவது ஆகும்.\nகல்லீரலில் கற்கள் எப்படி உருவாகின்றன\nமுன்பு சொன்னது போல, பித்தப்பையில் எப்படி கற்கள் உருவாகின்றனவோ, அதே போல தான் கல்லீரலிலும் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கட்டியாகும் பட்சத்திலேயே இந்த கற்கள் உருவாகின்றன. கல்லீரலில் காணப்படும் குழாய்களில் இந்த கற்கள் ஏற்பட்டு அடைப்பை உருவாக்குகின்றன. ஆனால் கல்லீரலில் பித்தநீரானது அடர்த்தி குறைந்து சுரந்த நிலையிலேயே இருக்கும். ஆகையால் தான் கல்லீரலில் கற்கள் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வு.\nஆயினும் சில பேருக்கு அப்படி நிகழத்தான் செய்கிறது. கல்லீரலில் பித்தநீர் கற்கள் உருவாகி அவை பித்தப்பைக்குள் இறங்குகின்றன என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். உண்மை என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வியப்பான உண்மை என்னவென்றால், கிழக்காசிய நாடுகளான, சீனா, தைவான், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழ்வோருக்கு தான் இந்த கல்லீரலில் கற்கள் அதிகப்படியாக நிகழ்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.\nபித்தப்பை கற்களை காட்டிலும் கல்லீரல் கற்கள் ஏன் ஆபத்தானவை\nகல்லீரலில் உருவாகும் கற்கள் அதில் காணப்படும் சிக்கலான நாளங்களில் மாட்டிக்கொண்டு அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அடைப்பு பித்தநீரை கல்லீரலிலேயே தேக்குகிறது. இந்த அடைப���பு ஒரு வித அழுத்தத்தை கல்லீரலுக்குள் உருவாக்குகிறது.\nஒரேயொரு கல் கூட கல்லீரலில் மாட்டிக்கொள்ளுமானால், கல்லீரலை வீக்கநிலைக்கு (inflamation) கொண்டுபோய்விடும்.\nஇது மேலும் மோசமாகி, கல்லீரலில் சீழ்கட்டியை (abscess) உருவாக்கலாம். இந்த நிலை மேலும் மோசமடையும் பட்சத்தில், கல்லீரலானது செயலிழக்கும் நிலைக்கும் போகலாம்.\nஇந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்றுவது தான். MRI ஸ்கேன் ரிப்போர்ட் வைத்து கற்கள் எங்கே இருக்கின்றன என்று கவனித்து அறுவை சிகிச்சை நிபுணர் அவைகளை கல்லீரலில் இருந்து அகற்றுவார். ஒரு வேலை கல்லீரலின் ஒரு பகுதியையே நிறைய கற்கள் பாதித்து இருந்தால், அந்த பகுதியை அறுவை சிகிச்சை நிபுணர் வெட்டி அகற்றிவிடுவார். நம் மனித உடலில் கல்லீரல் மட்டுமே திரும்ப வளரக்கூடிய ஒரு உறுப்பு என்ற வகையில் ஒரு பாதிப்பும் இதனால் ஏற்படாது.\nசென்னையின் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் மாறன் அவர்கள் கல்லீரலில் கற்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். கல்லீரல் மிகவும் மென்மையான ஒரு உறுப்பு என்பதால், அதில் கற்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அவைகளை அகற்ற மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும் என்று கூறுகிறார்.\nமாதவிடாய் நின்றுவிட்டால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை எப்படி எதிர்கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lamentations-4/", "date_download": "2019-08-23T14:22:32Z", "digest": "sha1:TEC5RQAFCAHZIUS3IEQVGPA2NIAUJENH", "length": 10589, "nlines": 105, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Lamentations 4 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.\n தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.\n3 திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.\n4 குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.\n5 ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்��ிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள்.\n6 கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.\n7 அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப் பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.\n8 இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.\n9 பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.\n10 இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.\n11 கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.\n12 சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.\n13 அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.\n14 குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக் கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.\n15 விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.\n16 கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.\n17 இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.\n18 நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.\n19 எங்களைப் பின் தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின் தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.\n20 கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.\n21 ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க் கிடப்பாய்.\n22 சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62752", "date_download": "2019-08-23T13:10:16Z", "digest": "sha1:U2JHEJXBNH5XPL2YGSWQ2LXURJ5WSR7F", "length": 17775, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்ணைக்கண்ணன்", "raw_content": "\n« நீலமும் இந்திய மெய்யியலும்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீலத்தை வாசித்த அளவுக்கு நான் வெண்முரசின் எந்த நாவலையும் ஈடுபட்டுப்போய் வாசித்தது கிடையாது. வெண்முரசுதான் நான் மிகவும் கூர்ந்து வாசித்த நாவல். என் வாசிப்பு சிவசங்கரியிலே ஆரம்பித்து அம்பை வரைக்கும் வந்திருக்கிறது. எனக்கு ஜானகிராமன் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. உங்கள் நாவல்களிலே காடு, இரவு மட்டும்தான் வாசித்திருந்தேன். விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்தேன். ஓடவில்லை. வெண்முரசு ஆரம்பத்திலே கொஞ்சம் இழுத்தது. அதன்பின்னர் நடை பழக்கமாகிவிட்டது. பிரச்சினை இல்லை. இப்போது தொடர்ந்து வாசிக்கிறேன்\nமுதற்கனலில் அம்பை, மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும், வண்ணக்கடலில் ஏகலைவனின் அம்மா ஆகிய கதாபாத்திரங்களை மிகவும் விரும்பினேன். வெண்முரசை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருந்தேன். எங்கோ ஒரு உலகிலே இதெல்லாம் உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் தோன்றும். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்கள் நிறையபேர் உண்டு. ரேமண்ட் கார்வர் பிடிக்கும். ஜும்பா லாகிரி பிடிக்கும். இப்போது கொஞ்சநாளாக முரகாமி. நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். பழைய எழுத்தாளர்களிலே டிக்கன்ஸ் ரொம்பப் பிடிக்கும்.ஆனால் தமிழிலே படிக்கும்போது வரும் இந்த நெருக்கம் அதிலே எல்லாம் இல்லை. வெண்முரசு நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரொட்டீன் வாழ்க்கையில் பெரிய அர்த்தத்தை அளித்துவிட்டது.\nஆனால் நீலம் அப்படி இல்லை. இதன்நடை ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. வரிவரியாகத்தான் வெண்முரசையே வாசிக்கவேண்டும். இந்த நாவலை ஒவ்வொருவரியையும் பலதடவை வாசிக்கவேண்டும். வாசிக்க வாசிக்க விரிந்துகொண்டே போயிற்று. என் ஆபீஸில் இரு தோழிகள் வாசித்தார்கள். ஓடவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னும்கொஞ்சம் கற்பனையும் உழைப்பும் தேவை என்று சொல்லிவிட்டேன். நீலம் எனக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் – லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்வார்களே அது. அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை\nநான் நினைப்பதைச் சொல்ல பயப்படுக்கொண்டுதான் இதுவரைக்கும் ஒன்றிரண்டு வரியாக கடிதம்போட்டுக்கொண்டிருந்தேன். அதை நீங்கள்கூட தப்பாக நினைக்கலாம். ஆனால் வெண்முரசு விவாதங்களிலே வரும் கடிதங்களை வாசித்தபோது நானும் அந்த லெவலுக்கு வாசித்திருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை ரொம்ப வந்தது. அதனால்தான் இதை எழுதுகிறேன்.\nநீலம் ஆரம்பத்திலே கண்ணனைக் கைக்குழந்தையாகவே காட்டியது. கவிழ்ந்து குப்புத்துக்கொள்வது, வாயில் எச்சில் விழுவது, தத்தக்காபித்தக்க நடப்பது. பல வரிகளை வாசித்து வாசித்து தீரவில்லை. பொதுக்குக் கை என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். வெண்ணைதிருடிச்சாப்பிடும் காட்சி மாதிரி ஒரு அற்புதமான காட்சியை இனி நீங்களே எழுதிவிடமுடியாது. ஆழ்வார்களெல்லாம் எழுதிய இடம்தான். ஆனால் இது புதிசு. அதிலும் பலராமன் சொல்லும் அரிய ஆலோசனைகள் இருக்கிறதே. அற்புதம். சான்ஸே இல்லை\nஅதன்பிறகு ராதையின் பிரேமை வந்து கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்தபோதெல்லாம் நானும் மனம் மாறி கூடவே வந்துவிட்டேன். ஆனால் கதைமுடிந்ததும் அதையெல்��ாம் அப்படியே அழித்துவிட்டு திரும்பிப்போய் கிருஷ்ணனைக் கைக்குழந்தையாகவும் வெண்ணைக்கண்னனாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு குருவாயூர் மிகவும் பிடித்தமான ஊர். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதலில் போனேன். குருவாயூரில் கண்ணனைக் கண்ட அனுபவம் மறக்கவே இல்லை. அந்தக்கண்ணன் வளர்ந்து 80 வயசாக வருவதெல்லாம் மனசுக்கு ஒட்டவே இல்லை.\nதிரும்பத்திரும்பப் போய் அந்த குட்டிக்கிருஷ்ணனுடைய லீலைகளைத்தான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அதிலே உள்ள மோகம் குறையவே இல்லை. அவனுக்கு ராதை பறவைகளையும் வானத்தையும் காட்டிக்கொடுப்பது. அதைவிட அவன் முதல்முதலாக அவளைப் பெயர் சொல்லி கூப்பிடுவது. அதைத்தான் பெயரறிதல் என்று எழுதியிருந்தீர்கள். அதை வாசிக்கும்போதுதான் கடைசிக்காட்சியில் புல்லாங்குழல் ராதை என்று கூப்பிடுவதன் தாத்பர்யம் புரிந்தது\n ஒரு கனவு. கலையாமல் கையிலேயே வைத்திருக்கலாம் இந்தக் கனவை\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nநமது கலை நமது இலக்கியம்\nTags: நீலம், வாசகர் கடிதம், வெண்ணைக்கண்ணன், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புராஜ் - கடிதங்கள் - 2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73\nநாஞ்சில் பாஸ்டனில் 1- அர்விந்த்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூ��் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/16042729/1251187/RBI-slaps-Rs-7-crore-fine-on-SBI-for-noncompliance.vpf", "date_download": "2019-08-23T14:02:41Z", "digest": "sha1:WMMBMEJL4ZR6JGQ7ZCSLTMCPZ2Z7SKOH", "length": 15340, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் - ரிசர்வ் வங்கி நடவடிக்கை || RBI slaps Rs 7 crore fine on SBI for non-compliance of directions", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் - ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.\nரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.\nரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nபாரத ஸ்டேட் வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல் மற்றும் இயக்குதலில் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன் களுக்கான மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடி அபாய மேலாண்மை, மோசடி புகார்கள் போன்றவைகளில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தது.\nஇதன்படி நோட்டீஸ் அனு��்பப்பட்டு, வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.\nஸ்டேட் வங்கி | அபராதம் | ரிசர்வ் வங்கி\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவரிவிதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் நிதிமந்திரி - வீட்டு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைகிறது\nஅமேசான் காட்டுத்தீ: விமானங்கள் பறக்க தடைவிதித்தது பொலிவியா\nஇலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் - பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் பலி\nப.சிதம்பரத்தை ஆதரிக்கும் ஸ்டாலின் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்ய அன்பழகன் வலியுறுத்தல்\nரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் குறைப்பு\nரிசர்வ் வங்கி துணை கவர்னராக என்.எஸ்.விஸ்வநாதன் மீண்டும் நியமனம்\nஅனைத்து நாணயங்களும் செல்லும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரிசர்வ் வங்கி இணையதளத்தில் வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதி\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nசென்னைக்கு ���ருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/15031149/1251029/Next-Dalai-Lama-must-be-chosen-within-China.vpf", "date_download": "2019-08-23T14:06:54Z", "digest": "sha1:NWZ6NRUHRIGQ2DQOFB4XNKPFWKNPYNCX", "length": 15668, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் - சீனா அறிவிப்பு || Next Dalai Lama must be chosen within China", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் - சீனா அறிவிப்பு\nஅடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.\nதிபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா\nஅடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.\nதிபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். 1959-ம் ஆண்டு இந்தியா வந்த இவர் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ளார். இவருக்கு தற்போது வயது 84. கடந்த சில காலமாகவே அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.\nஇந்த நிலையில் அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக கூறுகிறது.\nஇதையொட்டி திபெத் துணை மந்திரி அந்தஸ்து வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங் கூறும்போது, “தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது” என கூறினார்.\nஇதே போன்று சீனா, திபெத் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் ஜா லுவோ கூறுகையில், “அடுத்த தலாய் லாமா யார் என்பது சீனாவுக்கு முக்கியமான ப��ரச்சினை. இதில் எந்த நட்பு நாடோ, சீனாவின் நண்பர்களோ தலையிட கூடாது” என குறிப்பிட்டார்.\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஅமேசான் காட்டுத்தீ: விமானங்கள் பறக்க தடைவிதித்தது பொலிவியா\nஇலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது\nஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் - பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் பலி\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு\nசீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினார்களா - ராணுவ தளபதி பேட்டி\nதலாய்லாமா பிறந்தநாள் விவகாரம் - காஷ்மீருக்குள் 5 கி.மீ. வரை ஊடுருவிய சீன ராணுவம்\nஇந்தியாவின் மதச்சார்பின்மைக்கு தலாய்லாமா பாராட்டு\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/68372-india-won-the-toss-and-chose-the-bowling.html", "date_download": "2019-08-23T14:42:52Z", "digest": "sha1:FX7VVJDKGDH67BWXVGRL2RR5GQPMDHVW", "length": 10842, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பவுலிங், அணியில் யார்? யார்? | india won the toss and chose the bowling", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nமுதல் ஒருநாள் போட்டி: இந்தியா பவுலிங், அணியில் யார்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.\nகயானாவில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. மழைக்காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், 43 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டு, போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் ஓவர் புவனேஸ்வர் குமார் வீச, எதிரில் கெயில் ஆட, அந்த ஓவர் மெய்டன் ஆனது. முன்னதாக\nஇந்தியா: ரோகித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது.\nவெஸ்ட் இண்டீஸ்: லீவிஸ், கெயில், ஹோப், பூரான், ஹெட்மேயர், சேஸ், ஹோல்டர் (கேப்டன்), பிரத்வெயிட், ஆலென், காட்ரெல், ரோச்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் ஒரு நாள்போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n‘இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமையில் தவித்தேன்’\nடெஸ்டில் இருந்து ஸ்டெயின் ஓய்வு: ரசிகர்கள் ‘ஷாக்’\nஊக்க மருந்து பயன்பாடு... இந்திய கிரிக்கெட் வீரருக்கு வந்தது வினை\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு ��யது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடிக்கடி ஆயுதங்களின் நினைப்பு வருகிறது: ராஜ்நாத் சிங்\nதிருப்பதி கோவில் டிக்கெட்டில் கிறிஸ்தவ கோவில் தகவலா\nபாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/kerala-psc-constable-recruitment-exam-scandal", "date_download": "2019-08-23T13:15:41Z", "digest": "sha1:2Z54JO5EWA7JG7PU33NH3ZOW65R4I2YO", "length": 9611, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`எஸ்.எம்.எஸ்-ஸில் விடைகள்!' - கேரளாவை அதிரவைத்த காவலர் தேர்வு முறைகேடு | Kerala PSC Constable Recruitment Exam scandal", "raw_content": "\n' - கேரளாவை அதிரவைத்த காவலர் தேர்வு முறைகேடு\nபோலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில், விடைகளை எஸ்.எம்.எஸ் மூலம் பெற்று முதலிடம் பிடித்த எஸ்.எஃப்.ஐ மாணவர்களின் முறைகேட்டை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nகேரள அரசு பணியாளர் தேர்வாணயம்\nமுறைகேட்டில் ஈடுபட்ட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.\nதிருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி எஸ்.எஃப்.ஐ. மாணவர் சங்க நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆற்றுகால் பகுதி எஸ் எஃப்.ஐ நிர்வாகி அகில் சந்திரன் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்கலைக்கழக எஸ்.எஃப்.ஐ. தலைவர் சிவரஞ்சித், எஸ்.எஃப்.ஐ செயலாளர் நஸீர், பிரணவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிவரஞ்சித்தின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் பல்கலைக்கழகத் தேர்வுக்கான விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநரின் சீலும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்தியதில் சிவரஞ்சித், கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் 96 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. அதுபோல எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகளில் ஒருவரான பிரணவ் 78 மதிப்பெண் பெற்றிருந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக விடைத்தாளில் மோசடி நடந்ததா என விசாரணை நடத்துவதற்காக ஏற்கெனவே தேர்வு நடத்தப்பட்ட விடைத்தாள்களை போலீஸ் கேட்டிருந்தது.\nஆனால், விடைதாள்கள் காணாமல் போய்விட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கேரள அரசுப் பணியாளர் தேர்வின்போது சிவரஞ்சித் மற்றும் பிரணவ் ஆகியோர் மொபைல்போன் பயன்படுத்தியதாகவும். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் விடைகள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் எம்.கே.ஸ்க்கீர் கூறுகையில், ``காவலர் தேர்வில் சிவரஞ்சித் மற்றும் பிரணவ் ஆகியோர் இரண்டு மணி முதல் மூன்றேகால் மணிவரை போனில் விடைகளைப் பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவரஞ்சித்துக்கு இரண்டு எண்களில் இருந்தும், பிரணவுக்கு மூன்று எண்களில் இருந்தும் எஸ்.எம���.எஸ் வந்துள்ளது.\nகேரள அரசு பணியாளர் தேர்வாணயம்\nகடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நடந்த இந்தக் காவலர் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் மொபைல் எண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மிகப்பெரிய அளவில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வர்களுக்கு வெளியில் இருந்து சிலர் உதவியுள்ளதால் காவல்துறை விசாரணை கோரியுள்ளோம்\" என்றார்.\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/former-chief-minister-karunanidhis-first-death-anniversary", "date_download": "2019-08-23T13:34:29Z", "digest": "sha1:H7OTMRKMD2ZRW4JYYECWMLZE4XBQDM4I", "length": 6453, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி நினைவு தினம்: ஸ்டாலின், வைகோ, அழகிரி, மம்தா மற்றும் தி.மு.க தொண்டர்கள் அஞ்சலி - First remembrance event of Former CM karunanidhi in chennai", "raw_content": "\nகருணாநிதி நினைவு தினம்: ஸ்டாலின், வைகோ, அழகிரி, மம்தா மற்றும் தி.மு.க தொண்டர்கள் அஞ்சலி\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி... புகைப்படத் தொகுப்பு\nதிமுக வினர் அமைதி பேரணி\nதிமுக வினர் அமைதி பேரணி\nதிமுக வினர் அமைதி பேரணி\nதிமுக வினர் அமைதி பேரணி\nஅஞ்சலி செலுத்திய திமுக வினர்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி\nஅஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்\nஅஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்\nஅஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்\nஅஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்பு முதலாம் ஆண்டு நினைவு தூணை திறந்து வைத்தார்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தூண்\nதிமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்பு மரம் நட்டார்\nஅஞ்சலி செலுத்திய தி.க தலைவர் கி.வீரமணி\nஅஞ்சலி செலுத்திய மு.க அழகிரி\nஅஞ்சலி செலுத்திய மு.க அழகிரி\nகுடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க அழகிரி\nஅஞ்சலி செலுத்திய மு.க அழகிரி\nஅஞ்சலி செலுத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ\nஅஞ்சலி செலுத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nஅஞ்சலி செலுத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nஅஞ்சலி செலுத்திய மேற்கு வங்க முதல்வர் மம���தா பானர்ஜி\nஅஞ்சலி செலுத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:43:24Z", "digest": "sha1:II7W7HQELZYXCJ6A3IGR2J34RCHZA2X6", "length": 7844, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "கேரள திரையரங்கம் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nவிஜய் ரசிகர்களை பார்த்து வியந்து போன கேரள திரையரங்கு உரிமையாளர்\nஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட உள்ளது.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மேலும் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டாராக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/director-bala/", "date_download": "2019-08-23T14:05:04Z", "digest": "sha1:OBYVG5S4JMB5KSJQFU54UJ76QJXONC2A", "length": 9853, "nlines": 172, "source_domain": "dinasuvadu.com", "title": "director bala Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nவிரைவில் இணையவுள்ள இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணி\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்கிரமை வைத்து வர்மா படத்தை இயக்கி இருந்தார். ...\nசியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் “வர்மா” படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்…\nதெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் தற்போது தமிழில் 'வர்மா' என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ...\nபாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி\nபாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ���ுமார், ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதியினை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி, வரும் பிப்ரவரி ...\nபாலா இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் குற்றபரம்பரையா\nபாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1780&catid=47&task=info", "date_download": "2019-08-23T14:45:35Z", "digest": "sha1:RSBGOW3TF4J4YDFCY522HJM6RYISHSHJ", "length": 14114, "nlines": 119, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி உற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஉற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nஉற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nஉற்பத்திசெய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை தீவனத்தின் (கோழி, மாடு, செல்லப்பிராணிகள், இறால்கள் அல்லது ஏனைய விலங்குகள்) விற்பனை நோக்கமானது தரத்திற்கமைவாக இருக்க வேண்டும்\n(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)\n2.14.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்: பதிவாளர் (கால்நடை தீவனம்), கால்நடை ஒழுங்குபடுத்தல் அலகு, கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம்.\n2.14.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது\n2.14.2.3. சமர்ப்பிக்கும் நேரம் : வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை\nஆவணத்தின் செம்மையினை சிரேஸ்ட அலுவலர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அலுவலக நேரங்களின் பொழுது சமர்ப்பிக்கப்பட முடியும்.\n2.14.2.4. சேவைக் கட்டணம்: ரூபா .1000.00 (ஒவ்வொரு அனுமதிக்கப்பட்ட வகைக்குமாக)\n2.14.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்பட்ட கால்நடை தீவனங்களின் மேலதிக உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவார்கள். அதற்காக 1-7 நாட்கள் எடுக்கும். புதிய உற்பத்தியாளர்களின் ஆரம்ப கட்டத்தின் பொழுது கால்நடை தீவனத்திற்கான ஆலோசனைக் குழுவினரிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் இடம் மற்றும் செயன்முறையின் திருப்பதியின் பின்னரான அனுமதி பெறப்படவிருப்பதனால் சேவைக்காக 1 - 2 மாதங்கள் தேவைப்படலாம்.\n2.14.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்: வியாபார உரிமம் மற்றும் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உடன்படுகின்ற அவசியமான அறிக்கைகள்.\n2.14.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்\nபதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்\nகால்நடை மருத்துவர் டாக்டர் (அம்மணி) டி.ஏ.சி. திஸ்குமார கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342\nகால்நடை மருத்துவர் /கல்நடை தீவன தரப் பாதுகாப்பு டாக்டர் (அம்மணி) வி.ஆர்.என். முனசிங்க கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342\n2.14.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் – சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு தொடர்பான கடமைகள் நிறைவேற்றப்படுகின்றமையினால் மாற்று வழிமுறைக்கான சந்தர்ப்பங்கள் தோன்றுவதில்லை.\n2.14.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்: முன் இணைக்கப்படுகிறது\n2.14.8. பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப\nதீவனத்தின் ஒவ்வொரு வகையினைப் பொறுத்து வேறுபடும்.\nதொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-05-04 14:02:33\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகை��ிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184386", "date_download": "2019-08-23T13:44:23Z", "digest": "sha1:N2ZSHEDIK2KFDXPKCVFWW7WVF44OGKZ5", "length": 7594, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு\nஅமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு\nசென்னை: “கமலி”, சென்னைக்கு வெளியில் உள்ள கடலோர நகரமான மகாபலிபுரத்தில் படம்பிடிக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். கமலியின் தாய் சுகந்தி தன் மகளை வளர்க்க எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடியுள்ளார��� என்பதைக் கடந்து, கமலி தலைச் சிறந்த ஸ்கேட் போர்டராக ஆகி விடுவார் என்ற நம்பிக்கை அவரிடத்தில் இருந்ததாக சுகந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆவணப்படத்தின் இயக்குனர் சாஷா ரெயின்போ நியூசிலாந்தில் பிறந்து இப்போது இலண்டனில் வசித்து வருகிறார். முதன்முதலாக இந்தியா வந்திருந்த போது வைல்ட் பீஸ்ட்ஸில் “ஆல்பா பேமிலி” என்ற பாடல் காணொளிக்கு கமலி மற்றும் பிற ஸ்கேட்டிங் பெண்களை படமெடுத்துள்ளார்.\nசுகந்தியின் உறுதியான கருத்தியல் மற்றும் பார்வை ரெயின்போவை வெகுவாக கவர்ந்ததன் அடிப்படையில், இந்த ஆவணப்படத்தை தயாரிக்கவும் உலகிற்கு சுகந்தியின் கதையை சொல்லவும் செய்துள்ளார்.\n“என் பெற்றோரும் உள்ளூர் சமூகமும் கமலியை இம்மாதிரியான விளையாட்டில் ஈடுபடச் செய்வதை ஒப்புக் கொள்ளவில்லை. கமலியின் கைகால்களை உடைக்கவே நான் இந்த வேலையைச் செய்வதாக சொன்னார்கள். நான் தொடாத தூரங்களை என் மகள், கமலி தொட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என சுகந்தி கூறினார்.\nஇந்த ஆவணப்படம் 2020 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. கீழே கொடுக்கபட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:\nPrevious article42 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது\nதமிழகத்தில் 6 எல்இடி தீவிரவாதிகள் ஊடுருவல், உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nவேலூர்: தொடர்ந்து திமுக 11,000-க்கும் மேலான வாக்குகளில் முன்னிலை\nவேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\n”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-07-17-07-09-10/", "date_download": "2019-08-23T13:31:10Z", "digest": "sha1:RGHPMCPY6DFS2RMQC5QZYMNNZDCW3XNV", "length": 12319, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானின் மதவாத பயங்கரம் என்பது ஒரு மனித உரிமை மீறல் |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு ��ோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nபாகிஸ்தானின் மதவாத பயங்கரம் என்பது ஒரு மனித உரிமை மீறல்\nபாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் மீது கடந்த 65 வருடமாக நடைபெற்றுவரும் மத மாற்றக் கொடூரம் நெஞ்சைப்பிழிவதாக இருந்து வருகிறது. சிலகோடியில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை இன்று பலலட்சம் என்ற அளவில் வந்து விட்டது. இந்த கொடூரததின் தாக்கத்தை மக்கள் முன் கொண்டு வந்த பத்திரிகைகளுக்கு மனித\nசமுதாயம் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளது. உண்மையை உலகறியச்செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ய பத்திரிகைகளை இந்து முன்னணி பாராட்டுகிறது.\nஇஸ்லாத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச்செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக்கொன்று குவிப்பவன் கையில் குரானைத்தான் தூக்கிப்பிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல் வாதிகளோ, முஸ்லீம் மதகுருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கேதிராக ஃபத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம்_அல்லாதவர்கள் தவறுதலாக செய்து விட்டால் மதவெறியை தூண்டி கலவரத்தை உருவாக்கி_வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டைவேடம்.\nகட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை என குரானிலிருந்து மேற்கோள்காட்டும் முஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்கள் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஆசை வார்த்தைகாட்டி, அச்சுறுத்தி ஒருலட்சம் பேரை மதமாற்றம் செய்ய முயன்ற போது கண்டிக்கவில்லை. அதற்குத்தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள் தான் இன்றைய முஸ்லீம் அரசியல் வாதிகள். அந்த சூதாட்டத்தை இந்து முன்னணி தேசிய, ஆன்மீக பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்துநிறுத்தியது. முஸ்லீம்களின் ஆசைக்கு_பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவிகிறார்கள். இதனை உலகிற்கு உணர்த்திட பலநூல்களும் வெளி வந்துள்ளன. இவர்கள் இன்று வடிப்பது முதலைக்கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்.\nமுஸ்லீம் மதத்தில் கட்டாய மத மாற்றத்தை ஏற்க்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்யவேண்டும். முஸ்லீம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதபேச்சை இந்து முன்னணி கடுமையாக கண��டிக்கிறது.\nமத மாற்றத்தை தடுக்கதவறியது மட்டுமல்ல, அதற்குத்துணை போவதும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான்.\nபாகிஸ்தானில் நடை பெறும் மதவாத பயங்கரம் என்பது மனித_உரிமை மீறல். இதனை பாரத அரசு கடுமையாக எதிர்க்கவேண்டும். இந்துக்கள் மீது நடத்தப்படுகின்ற வன் முறையையும், இந்து பெண்கள் கடத்தபடுவதையும், இந்துக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாவதையும் தடுக்க உலக நாடுகளின் ஆதரவைப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nநன்றி ; இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன்\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு…\nகாங்கிரஸ் முஸ்லீம் பெண்களிடம் மன்னிப்புகேட்க வேண்டும்\nநான் \"இந்து\" என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்\nஇந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே…\nகொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில்…\nமத மாற்றத்திற்கு, மத மாற்றத்தை\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nஅத்தி வரதர் கவர்னரின் முயற்சிக்கு பார� ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2017/11/27/", "date_download": "2019-08-23T13:42:52Z", "digest": "sha1:4QOPIOOYAOWAG4XLRSHYMN4UNXGXRV63", "length": 5507, "nlines": 214, "source_domain": "www.ajayanbala.com", "title": "November 27, 2017 – அஜயன்பாலா", "raw_content": "\nதி இந்து வில் வெளியான பத்மாவதியின் கதைக்கு எதிர் வினை\nஇ��்று தி இந்து கருத்துப்பேழை பகுதியில் நடுப்பக்க கட்டுரையாக பத்மாவதி படத்தின் கதை என்ற தலைப்பில் திவ்யா செரியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.. கதை என தலைப்பிட்டுவிட்டு அக்கதையின் மிக முக்கியமான அம்சங்களை விட்டுவிட்டு படம் குறித்த சர்ச்சைக்குள் சென்றுவிட்டார். இந்த கதையில் பலரும் பத்மாவதி நாயகியாக போற்றப்பட மிக முக்கிய காரணமாக அவரது…\nUncategorized, இந்திய சினிமா, கட்டுரைகள்\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nமறைந்த கவிஞர், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மனாபா குடும்பத்துக்கு நிதியுதவி செய்வீர்…\nடூலெட்டைத் தொடர்ந்து ஞானச்செருக்கு –\tஅஜயன் பாலா\nஉலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164658.html", "date_download": "2019-08-23T14:10:22Z", "digest": "sha1:7GQKU2E7WTUSAZG5HTHOQ6466AXEALSZ", "length": 11916, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஜார்ஜ் புஷ்..!! – Athirady News ;", "raw_content": "\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஜார்ஜ் புஷ்..\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஜார்ஜ் புஷ்..\nஅமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு புஷ் மைனே மாநிலத்தில் வசித்து வருகிறார். 93 வயதான ஜார்ஜ் புஷ்சுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மிகவும் சோர்வடைந்தார். இதையடுத்து கடந்த மாத இறுதியில் தெற்கு மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nமருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உறவினர்கள் உடன் இருந்து அவரை கவனித்து வந்தனர். ஜார்ஜ் புஷ் குணமடைய வேண்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.\nசுமார் ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் குணமடையவேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்திருப்பதாக அவரது க���டும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nஇதேபோல் கடந்த ஏப்ரல் மாதமும் ஜார்ஜ் புஷ்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து இரண்டு வார காலம் டெக்சாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – தக்க வைக்குமா ஜெர்மனி..\nமிசோரம் மாநிலத்தில் வெள்ளத்தால் நிலச்சரிவு – 10 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் – தாக்குதலுக்கு பின்…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் –…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் –…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்த���ன் இலங்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174833.html", "date_download": "2019-08-23T13:06:46Z", "digest": "sha1:FWGATZHVS7MGMQGUZEWKFELM4ZSXXXLB", "length": 12193, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்..\nவடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்..\nவடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் இன்று கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nவடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டவர்கள் என தெரிவித்த மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பன்னிரண்டுபேர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொலிஸ் உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் இடம்பெற்றது.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nநிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடையாது – வெளியுறவுத்துறை தகவல்..\nசிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் – தாக்குதலுக்கு பின்…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் –…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் –…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/the-budget-of-i-is-less-than-rs-100-cr-says-shankar/", "date_download": "2019-08-23T13:05:32Z", "digest": "sha1:YQK6ATN7CEDZPRBLEH25MPSMG5ZTFYZE", "length": 12938, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "விக்ரம் சொன்னது உண்மையல்ல… ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்! – ஷங்கர் | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்���்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome Entertainment Celebrities விக்ரம் சொன்னது உண்மையல்ல… ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்\nவிக்ரம் சொன்னது உண்மையல்ல… ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்\nவிக்ரம் சொன்னது உண்மையல்ல… ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்\nஐ படத்தின் பட்ஜெட் விக்ரம் சொன்னது போல ரூ 150 கோடியெல்லாம் இல்லை… ரூ 100 கோடிக்கும் குறைவுதான், என்று இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.\nசமீபத்தில் ஐ பட நாயகன் விக்ரம் அளித்த பேட்டியொன்றில், ஐ படத்தின் பட்ஜெட் ரூ 150 கோடி என்றும், இந்தியாவிலேயே பிரமாண்ட படம் இது என்றும் கூறியிருந்தார்.\nஇந்தப் படத்துக்கு ரூ 150 கோடி பட்ஜெட் என்றால், அதற்கான வியாபாரம் இருக்குமா… விக்ரம் சொல்வது உண்மைதானா… அவருக்கு இந்த அளவு ஓபனிங் உள்ளதா என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பின.\nஇந்த நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.\nதனது ப்ளாக்கில் ஐ படம் குறித்து எழுதியுள்ள ஷங்கர், “ஐ படம் ரூ 100 கோடியை விட குறைவான பட்ஜெட்டில்தான் உருவாகிறது.\nஇந்தப் படத்தை சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் சென்னையில் எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 3-ல் இரு பகுதி எடுத்துவிட்டோம். நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.\nஅவதார், லார்ட் ஆப் தி ரிங்ஸ் படங்களில் பணியாற்றிய வீடா ஓர்க்ஷாப் நிறஙுவனத்தின் ரிச்சர்ட் டெய்லர், பீட்டர் ஜாக்சன் ஐ படத்தில் பணியாற்றுகின்றனர்.\nகொடைக்கானலில் சீனா மாதிரி செட் போட்டு படமெடுப்பதாக வந்த செய்திகள் உண்மையல்ல. ஒரிஜினலாக சீனாவிலேயே படமாக்கியுள்ளோம். நாங்கள் விரும்பிய அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த சீனா அனுமதித்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postசௌந்தர்யா தலைமையில் சீனா போகிறது கோச்சடையான் குழு\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_180800/20190723171943.html", "date_download": "2019-08-23T13:25:06Z", "digest": "sha1:YC5KR2PCJSEO2SY7A3D65J3KLDKFSCQY", "length": 13014, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "நறையன்குளத்தில் புதிய குளம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்", "raw_content": "நறையன்குளத்தில் புதிய குளம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநறையன்குளத்தில் புதிய குளம் அமைக்கும் பணி���ளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்\nசாத்தான்குளம் அருகே நறையன்குளத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி நறையன்;குளத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களுடன் சென்று தொடங்கி வைத்தார். மேலும் அரசூர் ஊராட்சியில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அசின் ஜல்சக்தி அபியான் திட்டம் பொதுமக்களின் பங்களிப்புடன் ஊருக்கு நூறு கை திட்டத்துடன் இணைந்து சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மழைநீரை சேமிப்பதன் அவசியம் உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்பகுதியில் மழைநீரை அதிக அளவில் சேமிப்பதால் அருகில் கடற்கரை உள்ளதால் உப்புநீர் உள்ளே வராமல் தடுக்க முடியும். ஊருக்கு நூறு கை திட்டத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் பங்களிப்புடன் குளங்கள் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஜல்சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் குளங்களை தூர்வாறுதல், அதிக அளவு மழை பெறும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மழைநீரை சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், கிராம பகுதிகளில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நறையன்;குளத்தில் இத்திட்டத்தில் புதிதாக குளம் அமைக்கப்படுகிறது. குளம் அமைத்திட வரதராஜன், சற்குணம் ஆகியோர் 1.76 ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் பங்களிப்புடன் டிராக்டர், ஜே.சி.பி இயந்திரங்கள் வரழைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குளம் 3¼ ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.\nகுளத்திற்கு அமைக்கப்படும் புதிய கறைகளில் அதிக அளவிலான மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. பல்வேறு குளங்கள் புனரமைத்தாலும் இங்கு புதிய குளத்தினை உருவாக்குவது���் சிறப்பானதாகும். புதிய குளம் அமைக்கும் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் சிறப்பாக முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து அரசூர் ஊராட்சி பகுதியில் மரக்கன்று நடும் பணிகளை மரக்கன்று நடவு செய்து மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். அங்கு அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்து அவர்களும் மரக்கன்றுகளை நடவு செய்தார்கள். தொடர்ந்து அரசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இடைச்சிவிளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குமரன்வளைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.\nமேலும் ரத்னபுரி பகுதியில் பயன்படுத்தப்படாத ஆழ்குழாய் கிணற்றில் மழைநீர் சேமிக்கும் அமைப்பினையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், செல்வி, பணி மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், விஜயராகவன், விவசாய சங்க தலைவர்கள் பால்துரை, லூர்துமணி, இளங்கோவன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு : மத்தியஅமைச்சர் மன்சுக் மண்டாவியா\nதூத்துக்குடியில் பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.\nடிராக்டர் பறிமுதல்: காவல் துறையைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nதூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நன்றி\nதூத்துக்குட��� அருகே டெய்லர் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை\nகோவில்களில் கொள்ளையடித்தவர் கைது: நகை, பணம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamalathuvam.blogspot.com/2014/07/", "date_download": "2019-08-23T14:48:08Z", "digest": "sha1:FY2BXNSXOIYQJHJX6NF2AYIVZWPRSY22", "length": 45088, "nlines": 573, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: July 2014", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஉன் ஒரு திரு முகத்தின்\nஇரு விழிகள், என்னைக் கொஞ்சம்\nஇரு முகத்தின், இரு விழிகளின்,\nமுழு திக்கிலும், பரவி விரிந்திடவே,\nமெளனமாக உன் இதழ் சிந்தும்,\nமெளனப் புன்முறுவல், என் வாய் பேசாத,\nமெளனத்தை கலைத்து உன்னிடமிருந்து, மறு\nபறவையாய் நான் பிறந்திருந்தால், என்\nபறக்கும் திறனினால், பந்தென கிளம்பி,\nஉளம் களிக்க உனைத் தொட்டு, என்\nசிறகுகளால், உனை தினம் வருடி,\nசிறகடித்து, வானில் வட்டமிடும் பிற\nபறவைகளோடு, ஒரு பறவையாய், உன்னை\nமணம் வீசும் அச்சிறு பொழுதில், உன்\nமார் மீதும், தோள் மீதும், மணம் மிகும்,\nமலர் மாலைகளாக நான் மாறி,\nவாடாத மல்லியாய் என்றும், நான்\nவேகமாய் அவ்விடம் விட்டு நகராது,\nஏகமாய் உனை விரும்பும் விருப்பத்துடனே,\nஎத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,\nதாவி உன் பூ முகம் அணைந்திடவே,\nதங்கு தடையில்லா, நீர் தாரையாவேன்.\nதளிர் வதனம் கண்டு மனமுவந்து,\nஇமை மூடா வரம் கேட்டுப் பெற்றிடவும்,\nமண்ணோடு நான் நின்றிருந்தால், என்\nகாற்றுடன் காற்றாக நான் கலந்து, உன்\nகாதோடு தினம் உறவாடி, என்னை\n, என்றே துதி பாடி, நின்\nகழலடியை மறவாதிருக்க பண் பாடி, என்\nமால் மருகனை விட்டகலாது, ஒருநாளில்,\nகண் மூடி, மனம்கசிந்து நான் பெற்றிடவே,\nபிறந்து விட்ட ஒரு காரணத்தால்,\nபிறவியின் பயன் தொட்டு, உன்னைத்\n தற்சமயம் நின் கருணை, அக்\nகாட்சி கிடைத்திட, என் கவலை அகன்றிட,\n எனை நோக்கி இனியேனும், மனம்\nகந்தனே, உன் சிந்தைதனில், நீ\nமரணம் என்னை தொடும் வரை, உன்னை\nமறவாத வரம் தந்தருள வேண்டுகின்றேன்.\nமறவாது அவ்வரத்தை, தந்திடுவாய் என,\nLabels: அழகன், கடவுள், கவிதைகள், தமிழ் கடவுள், புனைவு, மு௫கன், வேலவன்\n(லேட்)டஸ்ட் ஆன பத்துக்கு பத்து...\nவெளியூர் பயணங்களில் என் எழுத்துப் பயணம் தடை பட்டிருந்த இரு வாரங்களில், என்னையும் பத்தோடு ஒன்றாக, பதிந்திருந்ததை (பெயர் பட்டியலில்) சகோதரரர் கில்லர்ஜியின் பதிவை பார்த்தறிந்தும் சற்று சந்தோசம் கலந்த திகைப்புக்குள்ளானேன்.\nசந்தோசம்…. என்னையும் மதித்து நட்பு வட்டத்தில் சேர்த்திருப்பது.\nதிகைப்பு…. இந்த கேள்விகெல்லாம், தகுந்தாற் போல் பதில் அளிக்க என்னால் இயலுமா\nபதில் எழுத அழைத்த அவரது அழைப்பை தட்ட இயலாமலும், காலம் கடந்த ( மறந்த ) ஒரு கதையை எப்படி மீண்டும் தொடர்வது என்று குழப்பமாகவும், இருந்தாலும், ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு பதிலை உருவாக்கி, ( நன்றாகத்தான் சமாளிக்கிறாய் வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய் வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய் உன்னை…… என்று மனசாட்சி பல்லை கடிக்க.. உன்னை…… என்று மனசாட்சி பல்லை கடிக்க..) சரி என்ற எண்ணத்தில், எழுதி வெளியிட்டு விட்டேன்.\nவலையுலகில் அறியாத பல நல்லதோர் விலாசங்களையும், இந்த தொடர் பதிவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் பரிபூரணமான, நன்றிகளையும், வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொதுவாக என் தளத்திற்கு வந்து கருத்து ௬றியவர்கள் மிகவும் குறைவு நானும் நிறைய தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் ௬றிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா நானும் நிறைய தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் ௬றிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா என்ற நப்பாசையும் என்னை எழுத தூண்டியது\nவிமர்சிக்கும் உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஉங்களுடைய 100 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்\nமுதலில் 100 ஆவது வயதை தொட விருப்பமில்லை இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்கப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்��ப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட இத்தனை ஆசையா உனக்கு ஒரு பேச்சுக்கு எழுத சொன்னதற்கே, இப்படி நீட்டி முழக்கிறேயே உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான் உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான் )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன் )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன் யாருமேயில்லை (அதன் பின்தான் புத்தியில் உதித்தது காதருகே பேசி சென்றது என் விதியென்று காதருகே பேசி சென்றது என் விதியென்று.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க பின்னே எங்கேயிருந்து கொண்டாட்டம்\nஎன்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்\nஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களிடமிருந்துதான், ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். நானும்அப்படித்தான் ஆனால், கணணியின் மூலம் இணையத்தின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த பின் இதில் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். சந்தர்பங்கள் சுலபமாக என்னுடன் இணைந்து வர அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nசிரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம். “சிரிப்பும் புளிப்பும் சிறிதுள” என்று என் பாட்டி அடிக்கடி ௬றுவார்கள். “என்ன அர்த்தம்” என்று நான் கேட்க “புளிப்பு ஒரு வயதுக்கு மேல் நம் உடம்புக்கும், பற்களுக்கும், ஒத்து வராது. அதுபோல் வாய் விட்டு சிரித்தலும், ஒருவயது வரைதான். அதன்பின் அனாவசியமாக எதற்கெடுத்தாலும் சிரிக்காது, அடக்கி, ��ுன்னகைக்க மனம் பக்குவபட்டு விடும்.” என்று ௬றுவார்கள். பாட்டி சொன்னது அந்த காலத்தில், எனினும், அது என்னை பொறுத்த மட்டில் உண்மைகளாக போய் விட்டன. ஆனாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அனைவரிடம் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கடைசி என்பதேது\n24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன\nமுன்பெல்லாம், மாதம் ஒரு முறை அந்த நிலையை சந்தித்திருக்கிறேன். இப்போது தங்கியிருக்கும் இடத்தில் அந்த நிலை கடவுள் புண்ணியத்தில் இல்லை அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது சே என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே\nஉங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன\n“திருமணத்தன்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தீர்களோ அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோசம் தினமும் உங்களை வந்தடையும் அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோசம் தினமும் உங்களை வந்தடையும்” என்று மனதாறச் சொல்லி அவர்களை வாழ்த்துவேன்.\nஉலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவீர்கள்\nஒவ்வொரு வீட்டிலிருந்து ஆரம்ப��த்து, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என்று அனைத்துவிடங்களிலும், மனிதரை, மனிதர் நேசிக்கும் மனிதாபிமானம், உறவுகளை நேசித்தல், ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, அன்பு பரிமாற்றம், மரியாதையுடன் பழகுதல், போன்ற பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால், உலகத்துக்கென்று எந்த பிரச்சனை வரப் போகிறதுஇயற்கையின் பிரச்சனைகள் என்றால், மனிதரின் இந்த இயற்கையான குணங்கள் அதை ஒரளவு சரி செய்யும் என நினைக்கிறேன்.\nநீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\nகுடும்பத்தில் உள்ள அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, அதில் எது சிறப்பாக இருக்கிறதோ அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும். அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும். நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல\nஉங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால், என்ன செய்வீர்கள்\nதவறான தகவலை காலம் ஒரு நாள் திருத்தி காட்டும் என்ற நம்பிக்கையில், பொறுமையுடன் இருப்பேன். வேறு வழி தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்க்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்க்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா\nஉங்கள் நண்பரின் மனைவி இறந்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்\n\"உண்மையாக நேசித்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியரை விதி தன் ௬றிய வாள் கொண்டு இரு ௬றாக பிரித்து சந்தோசபட்டுக் கொள்கிறது. ஏனென்றால் அதன் பொழுது போக்கே அதுதான். “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள் “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் ௬றுவேன்.\nகுழந்தைகளற்ற நண்பறென்றால் வேறு விதமாக ஆறுதல் அளிக்க வேண்டியதுதான். “ஆறுதல்” என்பது மனப்புண்ணின் எரிச்சல் அகற்றும் சிறு காற்றுதான். மற்றபடி உருண்டோடும் காலங்கள்தாம், முடிந்தால் அவரை தேற்ற முயற்சிக்கும்.\nஉங்கள் வீட்டில் தனியாக இருந்தால், என்ன செய்வீர்கள்\nவீட்டின் வேலைகளே பெரும்பாலும் சரியாகவிருக்கும். அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது ஒட்டுவது, தைப்பது என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது ஒட்டுவது, தைப்பது என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே” என்று அனைவரிடமும் திட்டுகள் வேறு வாங்கி, தனிமையை சமாளித்திருக்கிறேன்.) செய்வது, என்று தனிமையை விரட்டிய காலம் போய் ��ன்று எதையாவது எழுதிக் கொண்டும், நடுவில் டி.வி யுமாக, தனிமையை போக்குகிறேன்.\nஇதற்குள் இந்த தொடர் பதிவில் வலைத்தளத்தின் உறவுகள் அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...\nLabels: Tamil posts, கேள்வி பதில், தொடர் பதிவு, பத்துக்கு பத்து, பொது\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\n(லேட்)டஸ்ட் ஆன பத்துக்கு பத்து...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nநாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2)\nகதையினுள் உட்கதை \"கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி...\nஇப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது. அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ...\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஅருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nவெள்ளி வீடியோ : மலர் அள்ளிமுடிப்பான்... கன்னம் கிள்ளி எடுப்பான்\nபிக்பாஸ் : மனம் கவர்ந்த 'குருவுக்கு நன்றி'\nஇன்று “என்பக்கம்” தின் திறப்பு விழா:)\nலாடன் கோயில் - ஆனைமலை\nகீதா ரெங்கன் / துளசிதரன்\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (8)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2019 ம் ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள். நினைவு சுமைகள் (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். எங்கள் வீட்டு பிள்ளையார் கதை. (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tag/horticultural-officer/", "date_download": "2019-08-23T14:52:40Z", "digest": "sha1:RHZY7NOKJUGIV6F6DQ44KMOOJIB4EKZE", "length": 9297, "nlines": 311, "source_domain": "tnpsc.academy", "title": "horticultural officer Archives | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/11/blog-post_04.html", "date_download": "2019-08-23T14:23:22Z", "digest": "sha1:44EYF7O4FY4WBZ6BKZTXBZ2NIYMAHZNE", "length": 45513, "nlines": 717, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: வருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள் - (ஹாக்கிங்ஸ்)", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள் - (ஹாக்கிங்ஸ்)\nபூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார். நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:\nவேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓ���் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது. பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது. ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள்.\nஇதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது.\nவேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது \"வாவ்' என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த \"வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம்.\nஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் ���தை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்\nஇது 1970 களிலேயே ஆல்வின் டாஃப்ளர் என்பவர் எழுதி மிகப் பரபரப்பாக அந்த நாட்களில் விற்பனையான The Future Shock என்ற நூலில், பூமிக்கு அன்னிய கிரகங்களில் இருந்து வந்தவர்கள் தான் பூமியில் பழங்குடி மக்களுக்கு நாகரீகத்தை, முன்னேறிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற ரேஞ்சுக்கு எழுதி யிருக்கிறார்.\nஒரேவரியில் சொல்வதானால், இந்தக் கேள்விக்குப் பதிலாக எதுவுமே சாத்தியம் தான் என்பது தான் விடையாக இருக்கும்.\nஅப்புறம், திரு துரோணா, உண்மையில் அறிவே தான் தெய்வமா என்ற உங்கள் கேள்விக்கு....\nஎதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் என்ற பாரதியின் வார்த்தைகள் தான் சரியான பதிலாக இருக்கும்\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நெஞ்சத்து இருள் நீங்கி அன்பொளி பிறக்கட்டும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12\nலிவிங் டு கெதர்..... (18+)\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..11\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10\nவருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள் - (ஹாக்கிங்ஸ்)...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(���யணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/gt-road/double-tiger-garments/", "date_download": "2019-08-23T14:20:58Z", "digest": "sha1:LZZEHCHNRCAUMKDZLYMEPTRDS3RPWVVR", "length": 5732, "nlines": 132, "source_domain": "www.asklaila.com", "title": "double tiger garments உள்ள gt road,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமன்னிக்கவும். நாம் எந்த சரியான பொருத்தங்கள் கண்டறியப்படவில்லை. ஆனால் நாம் கடினமாக தேடியது, மற்றும் இவை கண்டுபிடிக்கப்பட்டன\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nலாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 35, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/2019-2020-2020.html", "date_download": "2019-08-23T13:20:13Z", "digest": "sha1:55PDSTPYDPFB3ACWLAJ4J2BFCLY7UNXB", "length": 12147, "nlines": 275, "source_domain": "www.padasalai.net", "title": "2019-2020 ஆம் கல்வியாண்டு, மார்ச்2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள நடத்தப்பெறும் செய்முறை பயிற்சி வகுப்பு பதிவிற்கான விண்ணப்பம். ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\n2019-2020 ஆம் கல்வியாண்டு, மார்ச்2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள நடத்தப்பெறும் செய்முறை பயிற்சி வகுப்பு பதிவிற்கான விண்ணப்பம்.\n- அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006 2019-2020 ஆம் கல்வி ஆண்டு, மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு 2019-2020 ஆம் கல்வி ஆண்டு, மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில்சேர பெயர்களை பதிவு செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.\nஅனைத்து தனித் தேர்வர்களும் 06.06.2019 (வியாழக்கிழமை) முதல் 29.06.2019 (சனிக்கிழமை) -க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.\nபயிற்சி வகுப்புகளுக்கு 80ரூ வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.\nசெய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge .tn.gov.in என்ற இணையதளத்தில் 06.06.2019 முதல் 29.06.2019 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 29.06.2019 க்குள் நேரில் ஒப்பட���த்தல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=10", "date_download": "2019-08-23T13:45:46Z", "digest": "sha1:R3N4OH5B43J6FTCCQNJJZYD2CFZD7CPR", "length": 9418, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெங்கு | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nடெங்கு அபாயம் தொடர்பில் 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nநாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு பெருகக்கூடிய 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக...\nடெங்குவை கட்டுபடுத்த 444.5 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு\nடெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 444.5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர்...\nமாத்தளைப் பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோர் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகின்றது.\nடெங்கு நோய் பரவும் அபாயம்\nநாட்டில் கடந்த சில காலங்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக பல மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் நிலவி வருகின்ற...\nஇரு பிள்ளைகளின் தாயாரான சுகாதார உத்தியோகத்தர் டெங்கினால் மரணம்\nசமூக சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பில் துப்புரவு செய்யப்படாத வடிகான்களால் நுளம்பு பெருகும் நிலை ; மக்கள் விசனம்\nகொழும்பின் வடபகுதியில் பல இடங்களிலும் வடிகான்கள் துப்புரவு செய்யப்படாமையால் நுளம்புகள் பெருகும் அபாயமுள்ளதாக பொதுமக்கள்...\nடெங்கு பரவும் இடங்களின் உரிமையாளர்கள் 139 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமூன்று நாள் கொண்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளான நேற்று (30) நாட்டில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 18,000 இடங்கள் அ...\nஅவதானம் : நாட்டில் டெங்கு அதிகமாக பரவும் 10 மாவட்டங்கள்\nநாட்டில் அதிகமாக டெங்கு நோய் பரவிவரும் 10 மாவட்டங்களை சுகாதார பிரிவு இன்று (30) அறிவித்துள்ளது.\nநாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கட்டுப்படுத்தும் பணியில் முப்படையினர்\nநாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.\nமத்திய மாகாணத்தில் கடந்த 5 மாதங்களுக்குள் 1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பிரிவ...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125366/", "date_download": "2019-08-23T14:24:34Z", "digest": "sha1:S4WNNMW4KNUSDSHJHBA62EBBZNUMDBAV", "length": 10280, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெர்மனி -போலாந்து – செக் குடியரசு நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனி -போலாந்து – செக் குடியரசு நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பம்\nஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு நேற்று புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளைத் தவிர பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.\nவட ஆபிரிக்காவில் வீசிய வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்ற போதிலும் தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளினபடி தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஜெர்மனி #போலாந்து #செக் குடியரசு #வெப்பம் #பிரான்ஸ், #சுவிட்ஸர்லாந்து\nTagsசுவிட்ஸர்லாந்து செக் குடியரசு ஜெர்மனி பிரான்ஸ் போலாந்து வெப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\n2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை\nஉயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178843", "date_download": "2019-08-23T13:47:46Z", "digest": "sha1:QGMK5RG5G6GBDXSQP3WCBRC7V7Z53EWD", "length": 7739, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு\nஅன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு\nபுதுடில்லி – இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு நேற்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும் நிகழ்த்தினார்.\nஇதற்கிடையில் நேற்று அன்வார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினார். இருதரப்பு வணிகம், கலாச்சாரம், ஜனநாயகம், ஆகிய அம்சங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களைத் தாங்கள் இருவரும் விவாதித்ததாக அன்வார் பின்னர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.\nஇந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜையும் அன்வார் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து மேம்படுவது தொடர்பில் சுஷ்மாவுடனான தனது சந்திப்பு அமைந்ததாக அன்வார் தெரிவித்துள்ளார்.\nஅன்வாருடன் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாராவும் ஆகியோரும் அடங்குவர்.\nஅன்வார் தனது குழுவினருடன் சுஷ்மாவைச் சந்தித்தபோது…\nஅன்வார் தொடர்ந்து இன்று முதல் பெங்களூருக்கு வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, கர்நாடக மாநில முதல்வர் எச்.டி.குமரசாமியுடன் சந்திப்பொன்றையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nNext article“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\nமகாதீருடனான சந்திப்பை அன்வார் மறுக்கிறாரா\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் த��ன்றினார்\nகாலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1998/11/01/3602/", "date_download": "2019-08-23T14:02:59Z", "digest": "sha1:IXDJY7NZJBZQ7OGJYCFKQZRLRX6KLY72", "length": 10344, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " ஆலோசனைப் பகுதி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஆலோசனைப் பகுதி\nகேள்வி: எனக்கு வயது 40. ஒரு கம்பெனயில் உதவியாளராக வேலை செய்கிறேன். பெரும்பாலும் நான் பழகுபவர்கள், என்னைப் புண்புடும்படியாகப் பேசுகிறார்கள். அதைப்பொறுக்காதபோது, கோபத்தில் ஏதேனும் பேசிவிடுகிறேன். இதனால் மற்றவர்களுடன் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. எனக்கு மற்றவர்களைப் போன்ற உயர்வான தகுதிகள் இல்ல்லாத்தால்தான் என்னை பிறர் மதிப்பதில்லை என்று எண்ணுகிறேன். பிறரை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. இதற்கு என்ன செய்யலாம்\nபதில்: மனதில் தாழ்வு எண்ணம் இருந்தால், மற்றவர்கள் இயல்பாகச் செயல்பட்டாலும், அவர்களுடைய செய்கைகள் நம்மை தாழ்த்துவதாகத் தோன்றும். மேலும் மற்றவர்கள் தங்களுடைய சொந்த பிரச்சனைகளாலும், வேலை சிரமத்தாலும் நம்முடைய எதிர்பார்ப்புகளை சய்ய இயலாமல் போகலாம். அதைக்கூட திட்டமிட்டு நம்மை தாழ்த்துவதற்குச் செய்வதாக எண்ணத் தோன்றும்.\nஒருவேளை, மற்றவர் நம்மை தாழ்த்த திட்டமிட்டால் கூட, அதன் ரியாக்ஷனை வெளிக் காட்டாவிடில், அவருக்கு ஏமாற்றமாகிவிடும். அவர் அந்த செயலை மீண்டும் செய்ய மாட்டார்.\nமேலும் ஒருவர் உங்களை தாழ்த்துவதாக நினைத்தால், சுமூகமாக எந்த உணர்ச்சி வயப்படுதலும் இல்லாமல், ‘உங்கள் செயல், என்னை புண்புடுத்துகிறது’ என்ற றுப்பை வெளியடலாம். அதை வார்த்தைகளால் சொல்லும் மனநிலை மற்றும் சூழ்நிலை இல்லாதபோது, சிறு காகிதத்தில் எழுதிக் கொடுக்கலாம்.\nஇதற்குப் பின்னரும் ஒருவர்தொடர்ந்து உங்களைப் புண்படுத்தினால், அவரைச் சந்திக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம். அல்லது தவிர்க்கலாம்.\nதாழ்வு மனப்பான்மை உண்டாக்கும் காரணங்களை ஆராய்ந்தால், ‘பிறருடன் நம்மை ஒப்பிடுதல் தான்’ முதல் காரணம் என்பது தெரியும்.\nநம்முடைய பெற்றோர்களை மற்ற பெற்றோர்களுடன் ஒப்பிட்டு ‘அவர்களைப் போலில்லையே’ என நினைக்கிறோம்.\nநம்முடைய தொழிலை மற்ற தொழில்களுடன் ஒப்பிட்டு ‘அது போன்று அமையவில்லையே’ என நினைக்கிறோம்.\nதொழில் உயர்வாக இருந்தாலும் ‘அவரைப் போல சம்பாதிக்கவில்லையே என ஏங்குகிறோம் . அல்லது ‘அவரைவிட நமக்குத் தான் வீண் செலவு வந்து கொண்டே இருக்கிறது’ என ஒப்பிடுகிறோம்.\nஅல்லது, ‘அவரைப் போன்ற உறவுகள் அல்லது தொடர்புகள் நமக்கில்லையே’ என நினைக்கலாம்.\nஇது போன்ற ஒப்பிடுதலைத் தொடர்ந்தால் அதற்கு எல்லையே இராது.\nஆகவே தாழ்வு எண்ணங்களை மாற்ற முதலில், உங்களைப் பிறருடன் எதற்காகவும் ஒப்பிடாதீர்கள். இந்த உலகத்தில் நீங்கள் யாருடனும் ஒப்பிட முடியாதவர். மற்றவர்களிடம் இல்லாத பல அம்சங்கள் உங்களிடம் உள்ளன. பல்வேறு காரணங்களாலும் சூழ்நிலைகளாலும் அவை வெளிப்படாமல் இருக்கின்றன.\nஇரண்டாவது, உங்களுடைய கடந்தகால வாழ்க்கையை இன்றைய நிலையுடன் ஒப்பிடுங்கள். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதைக்களைய முயலுங்கள். அதுவே சிறந்த முன்னேற்றமாகும். மற்றவர்களைப் பார்த்து சில வழிமுறைகளை செய்யலாம். சிலவற்றைசெய்யாமல் விடலாம். அதற்குமட்டுமே மற்றவ்வர்களின் நிலையை அறிய வேண்டும். தவிர மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. அப்போதுதான் மனித உறவுகள் மேம்படும். தாழ்வு மனப்பான்மை உண்டாகாது.\nமூன்றாவது, ‘நீங்கள் யாருகும் தாழ்ந்தவர் அல்ல’ என்ற உறுதியான எண்ணத்தை மனதில் நிலை நிறுத்துங்கள். உங்களிடமில்லாத சிலதகுதிகள் பிறரிடம் இருந்தாலும், நீங்கள்யாருக்கும் தாழ்ந்தவரல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.\nநான்காது, உங்களுடைய உடன்பாடு இல்லாமல், உங்களை யாரும் தாழ்த்த முடியாது. மற்றவர்கள் உங்களை தாழ்த்தினாலும் நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள். அப்போது தான் பிறர் செயல்களை உங்களைப் பாதிக்காது. முடிந்த அளவு உங்கள் தகுதியை மேம்படுத்து முயலுங்கள்.\nஇந்த மனநிலயில் செயல்பட்டால் தாழ்வு மனம்பான்மை நீங்கும். மனக்குறைகள் குறைந��து விடும். கோபப்படுதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீங்கி உயர்வான உறவுகள் தொடரும்.\nகோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்\n10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி\nகவலை \"No\" தன்னம்பிக்கை \"Yes\"\nஇளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/03/9711/", "date_download": "2019-08-23T13:59:30Z", "digest": "sha1:VEB7S7PZE6CEHUUP3J5GIW5S6A3SACNL", "length": 10981, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "TNPS - MATRIC /PRIVATE APPLICATION FOR PERM ISSION TO OPEN A NEW SCHOOL / UPGRADE AN EXISTIN G SCHOOl !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறையில் கால அட்டவணை\nNext article8 TH இரண்டாம் பருவம் அலகு 1 – உடல் இயக்கங்கள் – POWER POINT\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO வின் செயல்முறைகள்.\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director Proceedings.\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேராத ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட உரிய அறிவுரைகள் சார்ந்த CEO செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nTET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும் பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175426", "date_download": "2019-08-23T13:41:16Z", "digest": "sha1:5VO6I5IP4C7YUDLDVDIAKZDJGNWOXBER", "length": 6904, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "புர்கினா ஃபாசோ தேவாலயத்தில் தாக்குதல் – 6 பேர் பலி – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 13, 2019\nபுர்கினா ஃபாசோ தேவாலயத்தில் தாக்குதல் – 6 பேர் பலி\nஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியாரும் அடக்கம். தாக்குதல் நடந்தபோது வழிபாடு நடந்துகொண்டிருந்தது.\nஉள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.\n20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் இருந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர்.\nபிற கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டு, ஒரு மருத்துவ மையமும் சூறையாடப்பட்டதாக அந்த நகரின் மேயர் ஊஸ்மன் ஜோங்கோ தெரிவித்துள்ளார்.\n2016 முதல் ஜிஹாதிய வன்முறை அதிகம் நடந்துவரும் புர்கினோ ஃபாசோவில், கடந்த ஐந்து வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.\nசமீபத்திய ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் இஸ்லாமியவாதக் குழுக்களே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.\nஅல்-கய்தா, இஸ்லாமிய அரசு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உள்ளூரின் அன்சருள் இஸ்லாம் அமைப்பின் ஆயுதப் போராளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றனர். -BBC_Tamil\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே\nகஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய…\nகாஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார்…\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள்,…\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை…\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2017/10/", "date_download": "2019-08-23T14:24:31Z", "digest": "sha1:7I5JQ7W4J5SVUL3DGJQ2AMIB4IEBKASX", "length": 28405, "nlines": 686, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: October 2017", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nநீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது\nஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.\nஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும் எண்ணங்கள்.\nஇந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.\nஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.\nஉன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது\nஎதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்த���த்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, மனம்\nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/reel-release-date-announced/", "date_download": "2019-08-23T13:28:27Z", "digest": "sha1:ZH65STILL735BBDB2THPSJZAILVIMP75", "length": 6334, "nlines": 92, "source_domain": "www.filmistreet.com", "title": "பிப்ரவரியில் ரிலீசாகும் ரீல்", "raw_content": "\nஇந்நிகழ்வில் பேசிய இயக்குனர் முனுசாமி கூறும்போது, “இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.\nகுறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் படம். இந்த படத்தில் உதயராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல யோசனைகளுக்குப் பிறகு அவர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவந்திகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nநடிகர் உதயராஜ் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனை பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம். அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார்கள். இந்த இருவரும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை. இத்திரைப்படம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகர்கிறது. சினிமா துறையில் என் பயணம் துவங்கியது, மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான். அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது ‘ரீல்’ படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.\nதிரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஏற்கனவே முடிந்து, படத்தை பிப்ரவரி மாத இறுதியில் வெளியீடு செய்ய பணிகள் முழு மூச்சில் நடந்து வருகின்றன என்ற தகவலையும் வெளியிட்டார் இயக்குனர் முனுசாமி.\nசீட்டின் நுனிக்கே வர வைக்கும் போதை ஏறி புத்தி மாறி\nஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்\nகாதல் திரைப்படங்களின் நிலையான வரிசையில் ரீல்\nகதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/12/blog-post_9.html", "date_download": "2019-08-23T13:43:59Z", "digest": "sha1:MS7VBQ7PHM3YDRWPDDHABO3TISBOLKDC", "length": 12244, "nlines": 105, "source_domain": "www.manavarulagam.net", "title": "க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான விஷேட அறிவுறுத்தல்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான விஷேட அறிவுறுத்தல்..\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான விஷேட அறிவுறுத்தல்..\nஎதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது\nநடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017 .12.12 முதல் 2017.12.21 வரையில் நடைபெறவுள்ளது. பரீட்சை கலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது. காலை 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்டை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்கவேண்டும்.\nஇவ்வாறு பரீட்சைக்கு சமூகமளிக்கும் போது பரீட்சை அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு அவசியம் கொண்டுவரவேண்டும். பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி பரீட்சை அட்டையில் தாம் விண்ணப்பித்துள்ள பாடத்திற்கான மத்திய மற்றும் உறுதிசெய்யப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பில் சரியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின் உடனடியாக பரீட்சைத்திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும்.\nஇதேபோன்று பரீட்சையின் போது பரீட்சார்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம் , கையடக்கதொலைபேசி , இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைத்திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளிலும் தோற்றுவது தடைப்படும். அத்துடன் இம்முறை பரீட்சை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும்.\nபரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்திற்கும், பொலிஸ்திணைக்களத்திற்கும் அறிவிப்பதற்கு அனைத்து ஆலோசனைகளும் பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத எந்தவொரு நபரும் பிரவேசிக்க கூடாது. குறித்த பாடசாலை வளவுக்குள் நிர்மாணப்பணிகள் வகுப்புக்களை நடத்துதல் விளையாட்டு வைபவம் கூட்டங்களை நடத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக செயற்படுவதற்கு பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள பாடசா���ை அதிபர்கள் இவற்றை கவனத்தில் கொள்ளயோவண்டும்.\nபரீட்சை மண்டபத்தில் யாரேனும் ஏதேனும் மோசடி அல்லது முறைகேடுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பரீட்சைத்திணைக்களத்திற்கும் பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவிக்கமுடியும்.\nஇந்த பரீட்சை தொடர்பாக முறைப்பாடுகளுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதற்கான தொலைபேசி இலக்கங்கள்\nபரீட்சை திணைக்களத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் 1911\nபரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கம் 0112784208 , 0112784537 , 0113188350 , 0113140314\nபொலிஸ் தலைமையகம் 0112421111 , பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119.\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான விஷேட அறிவுறுத்தல்..\nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் எதற்கு சுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம...\nஇவ்வார Sunday Observer (2018.04.15) பத்திரிகையில் வெளியான அரச வேலைவாய்ப்புகள்.\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்.. உலகம் முழுவதும் வாழும் மக்களால் தமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்ப...\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01).\nவேகத்தை குறைக்கும் பூமி... விட்டு விலகும் சந்திரன்..\nபொதுவாக நாம் வாழும் இப் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஆனால் தமது ஆராய்ச்சியின் படி, இற்றைக்கு சுமார் 140 ஆண்ட...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/65837-bigg-bos3s-mohan-vaidya-became-famous-overnight.html", "date_download": "2019-08-23T14:43:03Z", "digest": "sha1:RFC43YAQNS5FHYP7KU2C5PMV2BQEYUJ3", "length": 11258, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஒரே நாளில் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் ஈர்த்து விட்டார் பிக் பாஸ்3 மோகன் வைத்யா | Bigg Bos3s Mohan Vaidya became famous overnight", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்ல��, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nஒரே நாளில் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் ஈர்த்து விட்டார் பிக் பாஸ்3 மோகன் வைத்யா\nபிக் பாஸ் சீசன் 3 துவங்கி, காதல், அழுகை, சண்டை என ஏக போகமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய ( 26 ஜூன்) எபிசோடில் ஒளிவு மறைவு இல்லாமல் தங்களை பற்றிய செய்திகளை சக பங்கேற்பாளர்களிடம் சொல்ல வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.\nஇந்த டாஸ்கில் பங்கேற்க முதலில் களம் இறங்கிய மோகன் வைத்யா, தனது மனைவியின் இழப்பு மற்றும் தனது ஒரே வாரிசின் நிலை குறித்த சோகமான செய்தியை கண்ணிருடன் கூறி அனைவரையும் அழ வைத்து விட்டார். இந்த சீசன் துவங்கியதிலிருந்தே மிகவும் கலகப்பாக இருக்கும் மோகன் வைத்யாவுக்குள் இவ்வளவு சோகமா என எண்ணி பலரையும் மனமுருக வைத்து விட்டார் வைத்யா.\nஇவரின் சோகமான கதை பிக்பாஸ் பங்கேற்பாளர்களை மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தவர்களையும் உருக வைத்து விட்டது. முதல் சீசனில் ஓவியாவின் பரிதாப நிலையை கண்டு உருவாகிய ஓவியா ஆர்மியை போல தற்போது மோகன் வைத்யாவுக்கும் ஒரு ஆர்மி உருவாகி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\nவீட்டின் பூஜையறையில் தீ விபத்து: 3 பேர் பலி\nகின்னஸ் சாதனை படைத்த ஒரே பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்.\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n��ாசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகவினிடம் அடுத்தாக சிக்கிக் கொள்வாரா லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nகவினை புகழ்ந்து தள்ளும் தந்தையும் மகளும்: பிக் பாஸில் இன்று\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-08-23T13:48:00Z", "digest": "sha1:LTD5KLSXDADIBA4CYJOJZJ6UMUOPH2IQ", "length": 6896, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தப்பியோட்டம் | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஉயி��் பிழைக்க தப்பியோடிய காளை; இரண்டு மணிநேரப் போராட்டத்தின் பின் பொலிஸாரிடம் சிக்கியது\nநியூயோர்க்கின் இறைச்சித் தொழிற்சாலை ஒன்றில் இருந்து தப்பியோடிய காளை மாடு ஒன்று, பொலிஸாரின் இரண்டு மணிநேரத் துரத்தலுக்குப...\nபிலிப்பீன்ஸில் சிறை தகர்ப்பு; 150 கைதிகள் தப்பியோட்டம்\nதென் பிலிப்பீன்ஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றினுள் ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் சிலர், அங்கிருந்த காவலர் ஒருவரைக் கொன்று 150க...\nபல்லேகலை சிறைச்சாலை கைதியொருவர் தப்பியோட்டம்\nகண்டி - பல்லேகலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் இன்று தப்பிச்சென்றுள்ளார்.\nநரி தப்பியோட்டம் ; பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் : மட்டக்களப்பில் பதற்றம் (காணொளி இணைப்பு)\nமட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திராய்மடு சுவிஸ் கிராம மக்கள் நேற்று இரவு 8 மணியிலிருந்து பெரும் எதிர்ப்பு நட...\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/shakib-al-hasan-who-took-first-place-in-yesterdays-competition/", "date_download": "2019-08-23T13:27:24Z", "digest": "sha1:VTSDOG33RN5723KG2RE3L6YZGL456476", "length": 11316, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "நேற்றைய போட்டி மூலம் முதல் இடத்தை தட்டி பறித்த ஷாகிப்-அல்-ஹசன்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக��கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nநேற்றைய போட்டி மூலம் முதல் இடத்தை தட்டி பறித்த ஷாகிப்-அல்-ஹசன்\nநேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது.\nமுதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது.\nஇப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹசன் 5 விக்கெட்டை பறித்து சாதனை படைத்து உள்ளார்.ஷாகிப்-அல்-ஹசன் ஆப்கானிஸ்தான் எதிரான நேற்றைய போட்டியில் 10 ஓவர் வீசி 29 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டையும் பறித்தார்.\nமேலும் அவர் வீசி பத்து ஓவரில் ஒரு ஓவர் மெய்டன் செய்தார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணி பந்து வீச்சாளர்களில் முதன் முறையாக ஐந்து விக்கெட்டை பறித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.\n5-29 ஷாகிப்-அல்-ஹசன் ஆப்கானிஸ்தான் (2019)\n4-21 ஷபியுல் இஸ்லாம் அயர்லாந்து (2011)\n4-38 மஷ்ரஃப் மோர்டாசா இந்தியா (2007)\n4-53 ரூபல் ஹொசைன் இங்கிலாந்து (2015)\n பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு – ரஹானே..\nஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திர��லியா அணி…\n ஏமாற்றிய புஜாரா, கோலி ..\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் \"#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/achyutam-keshavam-yesudas/", "date_download": "2019-08-23T14:33:56Z", "digest": "sha1:OQJ57MB2HYVMAT2F4ASNAHAYQBCVFQUW", "length": 6794, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்யுதம் கேசவம் ராம நாராயணம்; யேசுதாஸ் குரலில் |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்; யேசுதாஸ் குரலில்\nநாராயணன் கிருஷ்ணன் பாடல் , நாராயணன்னின் பாடல் , கிருஷ்ணனின் இனியகீதம்\nமன்மோகன் இருக்கைக்கு சென்று கைகுலுக்கி பேசிய பிரதமர் மோடி\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக…\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்\nஇனியகீதம், கிருஷ்ணனின், கிருஷ்ணன், நாராயணன், நாராயணன்னின், பாடல்\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nஅத்தி வரதர் கவர்னரின் முயற்சிக்கு பார� ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/karunanithi-plan-to-terminate-the-relationship-with-congress.html", "date_download": "2019-08-23T13:21:30Z", "digest": "sha1:WAECX7NAIRJJ7Y3DKGFWPADUFQYGYMSM", "length": 10822, "nlines": 41, "source_domain": "www.newsalai.com", "title": "காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள திட்டம் தீட்டுகிறாரா கருணாநிதி? - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள திட்டம் தீட்டுகிறாரா கருணாநிதி\nBy ராஜ் தியாகி 11:21:00 hotnews, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகாங்கிரசுடன் கூட்டணி: இதுவரை கெட்டதே போதும் என்கிறாரோ\nநிலக்கரி ஊழல் விவகாரத்திலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்தும் வாயே திறக்காத கருணாநிதி, தற்போது ஒரு வில்லங்க கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வருவாயைத் திரட்டுகிறோம் என்ற பெயரால் ம‌த்‌திய அரசு இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கின்ற செய‌ல் எ‌ன்று கூ‌றியு‌ள்ள ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி, ரேஷன் சர்க்கரை விலையை உயர்த்துவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் எ‌ன கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.\nஅவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ரேஷன் சர்க்கரை விலையை மத்திய அரசு உயர்த்தப் போவதாக ஒரு செய்தி வருகிறது.\nஅது உண்மையாக இருக்கக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம். ரேஷன் கடைகளில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு வழங்கப்படும் ஒரு கிலோ சர்க்கரையின் தற்போதைய விலை ரூ.13.50. இந்தச் சர்க்கரைக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை முற்றிலும் ரத்து செய்வது என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அதைப் பற்றிய முடிவினை அடுத்து வரும் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால், ரேஷன் சர்க்கரையின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.25.17 என்று உயரக்கூடும் என்று சொல்கிறார்கள். இந்த முடிவு எடுக்கப்பட்டால் ரேஷன் சர்க்கரை விலை மாத்திரமல்ல; வெளிச்சந்தையிலே விற்கப்படுகின்ற சர்க்கரையின் விலையும் தற்போது ஒரு கிலோ 40 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுவது, 55 ரூபாயைத் தாண்டி விற்கப்படக் கூடும்.\nடீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு என்றெல்லாம் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடர்ந்து மத்திய அரசு இப்படியொரு முடிவினை எடுக்க நினைத்திருந்தாலும், அதனைத் தவிர்க்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.\nஅதுபோலவே, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியையும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும். வருவாயைத் திரட்டுகிறோம் என்ற பெயரால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கின்ற செயலாகவே இருக்கும் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.\nஅ‌ண்மை‌யி‌‌ல் டீச‌ல் ‌விலை உய‌ர்வு, ‌சி‌ல்லரை வ‌ணிக‌த்‌தி‌ல் அ‌ந்‌‌நிய முதல‌ீடு, சமைய‌ல் எ‌ரிவாயு‌க்கு க‌ட்டு‌ப்பாடு வை‌த்‌த ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌‌ள் நட‌‌த்‌திய முழு அடை‌ப்பு‌க்கு ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஆதரவு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.\nஇதேபோ‌‌ல், இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சவை ம‌த்‌திய அர‌சி‌ன் முடிவை கடுமையாக எ‌தி‌ர்‌த்தா‌ர் கருணா‌நி‌தி. த‌ற்போது ரேஷ‌னி‌ல் ச‌ர்‌க்கரை ‌விலையை உய‌ர்‌த்த ம‌த்‌திய அரசு முடிவு செ‌ய்‌திரு‌ப்பதையு‌ம் எ‌தி‌ர்‌த்து வரு‌கிறா‌ர்.\nஅவரின் தற்போதைய குழப்ப நடவடிக்கைகளால், காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அடித்தளம் போடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nLabels: hotnews, தமிழகம், முக்கிய செய்திகள்\nகாங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள திட்டம் தீட்டுகிறாரா கருணாநிதி\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12858", "date_download": "2019-08-23T14:26:27Z", "digest": "sha1:MKKLSUYKIS373PHINCW2RLEBHLN6AVD2", "length": 11261, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Mullai Periyaar Anai Pirantha Kathai - முல்லை பெரியாறு அணை பிறந்த கதை » Buy tamil book Mullai Periyaar Anai Pirantha Kathai online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜி. விஜயபத்மா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒண்ணரை பக்க நாளேடு சொந்த வீடு\nமேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். பல்வேறு தடைகளுக்குப் பின், ராணுவப் பணிப் பொறியாளராக இந்தியாவுக்கு வந்த கர்னல் பென்னிகுயிக் முல்லை பெரியாறு திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்தார். பிரிட்டிஷ் ராணுவக் கட்டுமானத் துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப் பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்துக்குப் பண ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னிகுயிக் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துகள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்துவருகிறது. இந்த அணைக்குப் பின்னே பெரும் தியாகம் சுடராக ஒளிவிடுவது உங்களுக்குத் தெரியுமா பென்னிகுயிக் நம் மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன பென்னிகுயிக் நம் மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன அணை கட்டப்படுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் என்ன அணை கட்டப்படுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் என்ன நூலாசிரியர் ஜி.விஜயபத்மா இவற்றைத் தெளிவாகத் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார். பல சர்ச்சைகளுக்கிடையே தமிழ் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா நூலாசிரியர் ஜி.விஜயபத்மா இவற்றைத் தெளிவாகத் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார். பல சர்ச்சைகளுக்கிடையே தமிழ் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா முல்லை பெரியாறு வரலாற்றைப் படியுங்கள். தியாகத்தை உணருங்கள்.\nஇந்த நூல் முல்லை பெரியாறு அணை பிறந்த கதை, ஜி. விஜயபத்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜி. விஜயபத்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசீனப் பெண்கள் சொல்லப்படாத கதை\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum\nகாவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal\nவழிகாட்டும் வரலாற்று நாயகர்கள் - Vazhikaattum Varalaattru Naayagargal\nநகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் - Nagaichchuvai Ilakkiya Munnodigal\nசிந்துக்குத் தந்தை - Sindhukku Thanthai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமிஸ்டர் போன்ஸ் - Mister Phones\nகிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal\nகிச்சன் கிளினிக் - Kitchen Clinic\nநினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar\nசுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal\nடிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips\nகுறளும் கீதையும் - Kuralum Geethayum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/pongalo-pongal-japan-tview822.html", "date_download": "2019-08-23T13:51:12Z", "digest": "sha1:Z5CFAUBMPIBRVN6PJVLMP6YIAVZF265K", "length": 3902, "nlines": 84, "source_domain": "www.valaitamil.com", "title": "பொங்கலோ பொங்கல் - ஜப்பான், Japan Pongal Thiruvizha - Virunthu | பொங்கலோ பொங்கல் - ஜப்பான்", "raw_content": "\nபொங்கலோ பொங்கல் - ஜப்பான்\n14 Jan 2019 காலை 11.30லிருந்து மாலை7.30 வரை\n2019ஆம் ஆண்டின் பொங்கல் திருநாள் (28ஆவது ஆண்டு கொண்டாட்டம்) ஜப்பானின் பொது விடுமுறை நாளான வருகின்ற ஜனவரி பதினான்காம் தேதி(14/1/2019) அன்று நடக்கவிருப்பதால், தமிழுறவுகள் தம் பண்பாட்டின் அடையாளமான உழவைப் போற்றும் விழாவான பொங்கல் திருநாளில் கலந்து மகிழ்ந்து விழாவைச் சிறப்பிக்கும்படி அன்புடன் விழைகிறோம்.\nநேரம்: காலை 11.30லிருந்து மாலை7.30 வரை.\nஇடம்: கசாய் மக்களரங்கம் (葛西区民会館 Kasai Civic Hall)\n-கசாய் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடைத்தொலைவில் அமைந்துள்ளது.\nகுறிப்பு: உங்கள் நுழைவுச்சீட்டுக்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். மதியம் சிறப்பு விருந்தும், மாலையில் தேநீரும், நொறுவைகளும் விழாமுடிந்து திரும்புகையில் எடுத்துச்செல்ல இரவுணவும் வழங்கப்படும்.\nமகிழ்ச்சிப் பொங்கல் வைக்கலாம் வாருங்கள் உறவுகளே...\nகல்வெட்டு பயிற்சிப் பட்டறை - சென்னை, இந்தியா\n\"உலகப்பொது இசை\"��றை மாநாடு -2020 - கோவை,தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/04/blog-post_73.html", "date_download": "2019-08-23T14:34:01Z", "digest": "sha1:XHF7HJHSNH42DR44FN3AAJ7R3JGRILFF", "length": 8058, "nlines": 171, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : வைர ஊசி", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 14 ஏப்ரல், 2019\nசிங்க முக மனித வடிவில்\nஅந்த சிங்கத்தலை மனித மார்பிலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nசினிமாவுக்குள் இதயம் செருகிய மகேந்திரன்\nசங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ஒரு.....கமல்\nரஜனியின் \"ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்\"\nஅழிவுக்கு மற்றொரு பெயர் ஆன்மீகமா\n\"இன்று போய் நாளை வா\"\n\"கபர்தார் \" ரஜனியின் அடுத்த படம்.\nஅங்கே ஓர் இடம் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/trump-health/4236186.html", "date_download": "2019-08-23T13:09:24Z", "digest": "sha1:YUJAL5HB2ASANQHQ7C63P7YMJGVWQK6N", "length": 4527, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அதிபர் டிரம்ப்பின் உடல்நலம் சீராக உள்ளது: மருத்துவர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅதிபர் டிரம்ப்பின் உடல்நலம் சீராக உள்ளது: மருத்துவர்கள்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மருத்துவர் குழு நேற்று கூறியது.\nநான்கு மணி நேரத்திற்கு நீடித்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு 72 வயது அதிபர் டிரம்ப்பின் உடல்நிலைச் சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.\nஅதிபர் உட்கொண்டு வரும் ஆரோக்கியமான உணவுகள் அவரின் ஆரோக்கியத்திற்குக் காரணம்.\nஅவருடைய எடை, ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம் முதலியவைப் பற்றிய சோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.\nசிவப்பு மாமிசத்தை உட்கொள்வதற்குப் பதிலாக அதிகமாக மீன் வகைகளை அதிபர் டிரம்ப், உட்கொண்டு வருகிறார்.\nஎனினும், மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உணவை உண்பதையும் அவர்கள் ஆலோசனையின்\nபடி உடற்பயிற்சி முறைகளையும் தாம் தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்பதை அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.\nஆனால், வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை அவரது உடல்நலம் சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.\nசிங்கப்பூருக்குள் பணம் கொண்டுவருவது - விதிமுறைகள்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\nகாவல்துறை அதிகாரிகளைத் தாக்கி எச்சில் உமிழ்ந்த ஆடவருக்குச் சிறை\nகடல்நீர் மட்டத்திலிருந்து 4 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ள கட்டடங்கள் - என்ன நன்மை\nசிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை இலவசமாக செந்தோசாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-ashima-narwal-stills-gallery/", "date_download": "2019-08-23T14:28:30Z", "digest": "sha1:UR7QV7M7KJKVZ7ZZXD5D5FAYRFMVU2SM", "length": 3428, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை ஆஷிமா நர்வால் – stills gallery – Tamilscreen", "raw_content": "\nநடிகை ஆஷிமா நர்வால் – stills gallery\nமுழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கும் அஞ்சலி\n‘பிக்பாஸ்-3’யுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கிய கமல்\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநடிகை ரெஜினா கசாண்ட்ரா – Stills Gallery\nநடிகை காவ்யா தாபர் – Stills Gallery\nநடிகை சஞ்சனா கல்ராணி – Stills Gallery\nநடிகை மகிமா நம்பியார் – Stills Gallery\n‘பிக்பாஸ்-3’யுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கிய கமல்\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26339&ncat=4", "date_download": "2019-08-23T14:26:51Z", "digest": "sha1:SIBLTKJVGLDSWEJN2UMATS7DEDKB6RUU", "length": 16940, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "“தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபா���் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nDriver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும்.\nRegistr-y: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிராட்பேண்ட் பயனாளர்கள் டில்லி முதல் இடம்\nவிண்டோஸ் 10க்குப் பின் விண்டோஸ் 8 / 7 பெற\nகம்ப்யூட்டருக்கு புதியவரா - பிரவுசரில் சந்திக்கும் பிழைச் செய்திகள்\nவிண்டோஸ் 10 சிஸ்டம் பெயரில் மோசடி\nவர்த்தக நிறுவனங்களும் விண்டோஸ் 10க்கு மாறும்\nவிண்டோஸ் 10 இன்னும் சில சந்தேகங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்��ேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16044726/Bus-collision-on-a-motorcycle-2-students-killed.vpf", "date_download": "2019-08-23T14:14:59Z", "digest": "sha1:GPSNJ6XFW4WO72D2347EC6QZLVFFJZOQ", "length": 12409, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bus collision on a motorcycle, 2 students killed || மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 2 மாணவர்கள் பலி - பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாலில் கமாண்டோ படை வீரர்கள் சோதனை\nமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 2 மாணவர்கள் பலி - பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது பரிதாபம் + \"||\" + Bus collision on a motorcycle, 2 students killed\nமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 2 மாணவர்கள் பலி - பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது பரிதாபம்\nமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காந்திநகர் புதுக்காலனியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருடைய மகன் சக்தி சிவகண்ணன்(வயது 17). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் சந்தோஷ்குமார்(17). இவர்கள் இருவரும் காடாம்புலியூரில் உள்ள மத்திய அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.\nஇவர்கள் 2 பேரும் நேற்று காலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சக்தி சிவகண்ணன் ஓட்டினார்.\nசென்னை-கும்பகோணம் சாலையில் காடாம்புலியூர் தாமரைக்குளம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி வந்த அரசு பஸ், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇதில் சக்தி சிவகண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ்குமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்தததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரேவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பலியான சக்திசிவகண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109997/", "date_download": "2019-08-23T13:24:57Z", "digest": "sha1:RRQOSSAERG4UUHUHKB4EXG47UBLN6KCY", "length": 8943, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓஸ்ரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 ஜெர்மனியர்கள் உயிரிழப்பு… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஓஸ்ரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 ஜெர்மனியர்கள் உயிரிழப்பு…\nஓஸ்ரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஓஸ்ரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் உள்ள லெக் என்கிற பனிப்பிரதேசமான மலைக் கிராமத்தில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு அதிகளவானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தN பாது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nவெனிசுலாவில் சபாநாயகர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம்…\nஆப்கானிஸ்தானின், அசதுல்லா காலிட் மீது தடை விதிக்குமாறு, HRW கோரிக்கை..\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.freehoroscopesonline.in/houses.php", "date_download": "2019-08-23T13:12:06Z", "digest": "sha1:VKEVLAP5QXQLPVCEFLBM4AXBQDALYWZS", "length": 22965, "nlines": 50, "source_domain": "tamil.freehoroscopesonline.in", "title": "Tamil Jadhagam| Rasi | Nakshatram", "raw_content": "\nஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்ச���் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.\nஉடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.\nதனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படு��்.\nஎதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.\nஉயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.\n4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.\n4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.\n4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.\n4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.\n4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.\nமாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், ���ூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.\nகுருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.\nபுதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.\nஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.\nதிருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.\nஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.\nஇந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.\nதானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.\nபணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.\nமூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.\nஅந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சி���ைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_17.html", "date_download": "2019-08-23T13:27:17Z", "digest": "sha1:I5GHLQRT3BXG6HPIKTFKVC4OZFQZ6NB4", "length": 15789, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "நீங்களும் உங்கள் சடங்குகளும் ~ நிசப்தம்", "raw_content": "\nமேட்டூர் அணையில் வெறும் 27.5 அடிக்குத்தான் தண்ணீர் இருக்கிறதாம். அது எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பெரும்பாலான அணைக்கட்டுகளில் இரண்டு மூன்று பக்கெட் அளவுக்குத்தான் தேறும் என்கிறார்கள்.\nஆனால் ரமணனை எப்பொழுது டிவியில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறார். பல வருடங்களுக்கு முன்பாக ஊர்ப்பக்கங்களில் ‘மழை தொட்டச்சி’ என்ற ஒரு பூச்சி அவ்வப்போது தென்படும். XL சைஸ் வெட்டுக்கிளி. தொங்கிப் போன கிழவனைப் போல- I mean, தலை தொங்கிப்போன கிழவன் - தலையை அசைத்துக் கொண்டே நடக்கும். அதனருகில் சென்று ‘தொட்டச்சி தொட்டச்சி மாமன் ஊரில் மழை பெய்யுமா’ என்றால் தலையை அசைக்கும். நாம் என்ன கேட்டாலும் அப்படித்தான் தலையை அசைக்கும்.எதுவுமே கேட்காவிட்டாலும் கூட அப்படித்தான் அசைக்கும் என்பதால்‘மாமன் ஊரில் மழை பெய்தாலும் பெய்யும்’ என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தொட்டச்சிக்கு பதிலாக ரமணன் வந்துவிட்டார். தொட்டச்சி தலை அசைப்பதற்கு பதிலாக ரமணன் வாயை அசைக்கிறார்.\n மழை இல்லை. வானம் பொய்த்துவிட்டது.\nமழையே இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னமும் ஊர் ஊருக்கு மாரியம்மன் பண்டிகை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் எங்கள் ஊரில் ஐந்தாறு மாரியம்மன்ஸ். புதூருக்கு ஒன்று, பழையூருக்கு ஒன்று, வன்னியர்களுக்கு ஒன்று, போயர்களுக்கு ஒன்று என்று சித்திரை வந்தால் மாரியம்மன்ஸ் சந்தோஷம் ஆகிவிடுகிறார்கள். இத்தனை மழை அம்மன் இருந்தும் மழை வரும் பாட்டைத்தான் காணவில்லை. வெயிட் இன்று நாஸ்திகம் பேசி புரட்சி செய்கிறேன் என யோசிக்க வேண்டியதில்லை. அது ஒரு Flow இல் வந்துவிட்டது. அவ்வளவுதான்.\nமழைப்பாட்டை எதற்கு ஆரம்பித்தேன் என்றால் அபிலாஷின் ஒரு குறிப்பை படித்தனால். ஆர்.அபிலாஷை தெரியும்தானே இப்பொழுது உயிர்மையில் அவர்தான் தொடர்ந்து கவர்ஸ்டோரியை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ரொம்ப நல்ல மனுஷன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் என்னை புகழ்ந்து எழுதியிருக்கிறார். என்னையெல்லாம் புகழ்ந்து எழுதினால் நல்ல மனுஷன் என்று சொல்லாமல் என்ன சொல்வது இப்பொழுது உயிர்மையில் அவர்தான் தொடர்ந்து கவர்ஸ்டோரியை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ரொம்ப நல்ல மனுஷன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் என்னை புகழ்ந்து எழுதியிருக்கிறார். என்னையெல்லாம் புகழ்ந்து எழுதினால் நல்ல மனுஷன் என்று சொல்லாமல் என்ன சொல்வது அவர் எழுதியதில் இரண்டாவது பத்தியில் கடைசி வரியை படித்துவிட்டு “அய்யய்ய அவரு உங்களை கலாய்க்கிறாருங்க” என்றார் உள்துறை அமைச்ச்சர். ஆனால் எங்கள் நட்பில் பங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் உள்நாட்டு சதி என்பதாக புரிந்து கொண்டு அதையும் பாராட்டாகவே எடுத்துக் கொண்டேன்.\nஅபிலாஷ் உண்மையிலேயே நல்ல நண்பர். இப்பொழுதெல்லாம் அவரை டென்ஷன் ஆக்குவதற்கு மிகச் சிறந்த உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறேன். ‘ராஜூமுருகனோட வட்டியும் முதலும் இருக்கு பாருங்க....’என்று ஆரம்பித்தால் போதும். அதன் பிறகு அவர் பேசத் துவங்கிவிடுகிறார். ராஜூமுருகன் எழுத்தின் மீது அவருக்கு அவ்வளவு பாசம். ஃபேஸ்புக்கிலோ அல்லது ஏதோ ஒரு கட்டுரையிலோ ராஜூமுருகன் சபரிமலைக்கு போவதாகவும், எழுத்தாளர்கள் சடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அபிலாஷ் எழுதியிருந்தார்.\nநான் சபரிமலைக்கு போயிருக்கிறேன் என்பதால் ‘சுள்’ என்றது. என்னளவில் சடங்குகள் என்பவை வெறும் செயல்கள் மட்டும் இல்லை. அவை அனுபவங்கள்.\nஎங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகையில் ஒவ்வொரு வருடமும் அக்னிக்கும்பம் எடுத்துவிடுகிறேன். பெயருக்குத்தான் பூச்சட்டி என்பார்கள். ஆனால் ஒரு மண் சட்டியில் கால்வாசி அளவுக்கு தவிட்டை நரப்பி அதன் மீது குச்சிகளைப் வைத்து நெருப்பை மூட்டி விடுவார்கள். அதை தூக்கிக் கொண்டு ஊரை வலம் வர வேண்டும். எங்கள் ஊரில் மாரியம்மன் பண்டிகை சித்திரை மாதம், அக்னிநட்சத்திரத்தில்தான் வரும் என்பதால் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக நடுக்கமாக இருக்கும்.\nஅதுவும் இப்பொழுதெல்லாம் ஊரின் பெரும்பாலான வீதிகளை தார்ச் சாலை ஆக்கிவிட்டார்கள். கும்பத்தின் வெப்பம் கைக்கு சவால் என்றால் தார்ச்சாலை யின் வெப்பம் பாதத்துக்கு சவால். சாலையில் தண்ணீர் ஊற்றாமல் விட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ‘சாமிகள் வருகுது’ என்று தண்ணீரை ஊற்றிவிடுவார்கள். புகையைச் சேர்த்துக் கொண்டு சூடு கிளம்பும் பாருங்கள். யப்பா\nஒரு வினாடி கூட நிற்கவே முடியாது. பறையடிக்கு ஏற்ப ஆடிக் கொண்டே வந்தாக வேண்டும். அவ்வப்போது நெருப்பு அணைந்து புகை கண்களைக் கருக்கும். இதில் நடுநடுவே நிறுத்தி நெய், வெண்ணெய் என்று சகட்டு மேனிக்கு கும்பத்திற்குள் ஊற்றிவிடுவார்கள். அது மேலே இருக்கும் சூட்டையெல்லாம் இழுத்துக்கொண்டு தவிடு வழியாக ஊடுருவி உள்ளங்கையில் கபடி ஆடும்.\nஇந்த ஊர்வலம் மொத்தமாக முடிய மூன்று மணி நேரம் ஆகும். மொத்த நேரமும் கிட்டத்தட்ட தியானம் போலத்தான். அத்தனை சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு கோயிலை அடைந்து விட வேண்டும் என பற்களைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் இது ஒரு enjoyment கூட.\nசித்திரை வெயிலில் மூன்று மணி நேரத்திற்கு கால் சூட்டையும் பொறுத்து, கும்பத்தையும் கீழே விட்டுவிடாமல் கோயிலை அடையும் போது மிகப்பெரிய நம்பிக்கை உருவாவதாக உணர்கிறேன். அந்த நம்பிக்கை அடுத்த வருடம் முழுவதற்குமான ஆன்ம பலத்தை தருகிறது என நம்புகிறேன்.\nஇது போன்ற நம்பிகைக்களாலும், திருப்தியினாலும் சடங்குகளின் மிகப்பெரிய விசிறியாக இருக்கிறேன். இது ஒரு சாம்பிள்தான். எந்த மதமாகவும், சாதியாகவும் இருந்தாலும் சடங்குகள் வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். பெரும்பாலான சடங்குகளில் நாம் கற்றுக் கொள்வதற்கும், தொடர்வதற்கும் ஏதாவது இருக்கும். அதை கண்டுபிடித்தால் போதும்- அனுபவிப்பதற்கும் அதில் ஏதோ ஒன்று இருக்கும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1995", "date_download": "2019-08-23T14:23:38Z", "digest": "sha1:65R4MIIEMKMD3VCBMFONMFB4YU6EPJXY", "length": 3200, "nlines": 41, "source_domain": "www.viruba.com", "title": "26 ம் ஆண்டு இலக்கியச் சிந்தனை - சிறந்த சிறுகதைகள் : 1995", "raw_content": "\n1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்\nஇலக்கியச் சிந்தனை வரிசை : 26\nதலைப்பு : ரத்தத்தின் வண்ணத்தில்\nஆசிரியர் : இரா நடராஜன்\nபதிப்பு : 1996 ஏப்ரல் ( 1 )\nஆண்டுத் தெரிவு : ரங்கராஜன், ரா.கி\n8 இதழ்களில் இருந்து 12 ஆசிரியர்களின் சிறுகதைகள்\nமாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்\nJanuary இருப்பு சூத்ரதாரி புதிய பார்வை\nFebruary பண்பும் பயனும் அது பிரபஞ்சன் இந்தியா டுடே\nMarch வேறு நதியில் அந்த ஓடம் ஶ்ரீவத்சன் அமுதசுரபி\nApril அன்பைத் தேடி... சிம்ப்ரூக் சின்னது கல்கி\nMay சஃபர் சாரு நிவேதிதா இந்தியா டுடே\nJune தண்ணிக்கரை செல்வம், சி இந்தியா டுடே\nJuly ரத்தத்தின் வண்ணத்தில் இரா நடராஜன் இந்தியா டுடே\nAugust தேன் சிட்டு பொன்னீலன் குமுதம்\nSeptember ஹோமம் ராம், எஸ்.எம்.ஏ கணையாழி\nOctober த்ரில் த்ரில் உஷா சுப்பிரமணியன் ஆனந்த விகடன்\nNovember எதிர்ச்சொல் கந்தசாமி, சா கணையாழி\nDecember மந்த்ரஸ்தாயி ராமாமிர்தம், லா.ச சுபமங்களா\nஅமுதசுரபி ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) இந்தியா டுடே ( 4 )\nகணையாழி ( 2 ) கல்கி ( 1 ) குமுதம் ( 1 )\nசுபமங்களா ( 1 ) புதிய பார்வை ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175428", "date_download": "2019-08-23T13:57:51Z", "digest": "sha1:IGEDRBJ2XVMLNLPS3FNFTDYTHA5YODSW", "length": 7224, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பாகிஸ்தானிலுள்ள நட்சத்திர விடுதியில் தாக்குதல் – குறைந்தது ஒருவர் உயிரிழப்பு – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 13, 2019\nபாகிஸ்தானிலுள்ள நட்சத்திர விடுதியில் தாக்குதல் – குறைந்தது ஒருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மூன்று துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு மிக்க திட்டத்தின் மைய பகுதியாக திகழும் க்வாடர் துறைமுக நகரத்திலுள்ள சாவேர் பேர்ல்-கான்டினென்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியுள்ளது.\nரமலான் மாதம் அனுசரிக்கப்பட்டது வருவதால் விடுதியில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லையென்றும், குறைந்தளவிலான விடுதி பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nசீனர்கள் மற்றும் மற்ற முதலீட்டாளர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக பிரிவினைவாத அமைப்பான ‘பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி’ தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, இந்த அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறிக்கொள்ளும் ட்விட்டர் கணக்கு ஒன்றின் சமீபத்திய பதிவில், ‘சீனா மற்றும் பாகிஸ்தான் மீது மேலதிக தாக்குதலை எதிர்பாருங்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபலூசிஸ்தான் மாகாணத்தில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு பலனேதுமில்லை என்று அங்குள்ள ஆயுதத்தாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். -BBC_Tamil\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே\nகஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய…\nகாஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார்…\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள்,…\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை…\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/enkathai22/", "date_download": "2019-08-23T14:19:50Z", "digest": "sha1:UCBRA4I4WNOAHC32AF3LOLQMR3MU4HR5", "length": 14777, "nlines": 169, "source_domain": "tamilscreen.com", "title": "அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான். – Tamilscreen", "raw_content": "\nஅவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.\nஅவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.\nஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…\nநான் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுதான் முதல் வெளிநாட்டு பயணம்.\nஎன்னை விட அம்மாவுக்குத்தான் வெளிநாடு போக வேண்டும் என்று கொள்ளை ஆசை.\nபடங்களில் என்னை புக் பண்ண வரும் புரட்யூஸர்களிடம் எல்லாம், “ஸாங் எல்லாம் எங்கே எடுக்கப் போறீங்க” என்று கேஷுவலாகக் கேட்பாள்.\n‘வெளிநாட்டில் என்று சொல்ல மாட்டார்களா…\nஊட்டி, கொடைக்கானல் என்று பதில் வரும்போது கொஞ்சம் ஏமாந்து போவாள்.\nஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசுவாள்.\nஅந்தளவுக்கு அம்மாவுக்கு வெளிநாட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை.\n“வர்ற புரட்யூஸர் எல்லாம் பிச்சைக்காரப்பயலா இருக்கானுங்க. ஒரு பயலும் ஃபாரின்ல ஷூட்டிங் வைக்க மாட்டேன்கிறாங்களே…” – அலுத்துக் கொள்வாள் அவ்வப்போது…\nஅப்படிப்பட்டவள் லண்டனில் ஸ்டார் நைட் என்றதும் துள்ளிக் குதிக்காத குறைதான்.\nபட வாய்ப்பு வரும்போது பண விஷயத்தில் கறாராக இருக்கும் அம்மா, ஸ்டார் நைட் வாய்ப்பு வந்ததும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உற்சாகமாக ஒப்புக் கொண்டாள்.\nலண்டனுக்குப் போகப் போகிறோம் என்ற அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.\nஇப்படிப்பட்டவள் லண்டன் வந்ததும் எப்படி நடந்து கொண்டிருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்\nஷாப்பிங் என்ற பெயரில் கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி மலை போல் குவித்து விட்டாள்.\nபோதாக்குறைக்கு ஹோட்டல் ரூமில் இருந்த பொருட்களைக் கூட திருடி பெட்டிக்குள் பதுக்கிக் கொண்டாள்.\nகூட வந்த சக நட்சத்திரங்களே முகம் சுழித்தது எனக்குத்தான் தெரியும்.\nஅவள் வாங்கிய பொருட்களைக் கொண்டு இங்கே பர்மா பஜாரில் ஒரு கடையே வைக்கலாம்.\nஸ்டார் நைட் ஏற்பாடு செய்த ஸ்பான்ஸர், அம்மா வாங்கிக் குவித்த பொருட்களைப் பார்த்து மிரண்டு போனார்கள்.\nஅதில் ஒருவன் பொறுக்க முடியாமல் வாய் திறந்து கேட்டே விட்டான்.\n“இவ்வளவு லக்கேஜை எப்படி கொண்டு போகப் போறீங்க மேடம் மெட்ராஸ் ஏர்ப்போர்ட்ல டூட்டியை போட்டுத் தீட்டிடப் போறாங்க மெட்ராஸ் ஏர்ப்போர்ட்ல டூட்டியை போட்டுத் தீட்டிடப் போறாங்க\nஅம்மாவிடமிருந்து அலட்சிய சிரிப்புடன் பதில் வந்தது.\n“அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. அங்கே என் ஃபேமிலி ப்ரண்ட் கஸ்டம்ஸ் ஆஃபீசரா இருக்கார். பத்து பைசா கூட டூட்டி கட்டாம அவர் பாத்துக்குவார்.\nஎனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம். இன்னொரு பக்கம் குழப்பம். நமக்குத் தெரிந்து அம்மா சொல்வது போல் ஃபேமிலி ப்ரண்ட் யாரும் கஸ்டம்ஸ் ஆஃபீசராக இல்லையே\n“கஸ்டம்ஸ்ல நம்ம ஃபேமிலி ப்ரண்டு இருக்கறதா சொன்னீயே யாரும்மா அது\nஹோட்டல் ரூமில் நானும் அம்மாவும் மட்டும் இருந்த சந்தர்ப்பத்தில் கேட்டேன்.\nஅவள் முகம் சற்றே மாறியது.\nஉடனே பதில் வரவில்லை அவளிடமிருந்து.\nஎன்னவோ திட்டம் வைத்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்கு விளங்கியது.\nஎன்ன திட்டம் என்று அப்போது புரியவில்லை.\nஎன்னைப் பணயம் வைக்கும் திட்டத்தில்தான் லண்டனையே வாரிப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கியதும்தான் எனக்குப் புரிந்தது.\nஎன் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியாதா\nஎங்களுடன் வந்த மற்றவர்கள் பொறாமைப்படுமளவுக்கு ஏர்ப்போர்ட்டில் எங்களுக்கு அப்படி ஒரு மரியாதை.\nகருப்பாய் குள்ளமாக இருந்த ஒரு கஸ்டம்ஸ் ஆஃபீசர் எங்களை நோக்கி வந்தான்.\n“வாங்க… வாங்க… எங்கே நீங்க வராமப் போயிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்.”\n“ஸார் இங்கே பெரிய ஆஃபீசர்… பேரு பிரபாகரன்…”\nஅம்மா எனக்கு அவனை சும்மா ஒப்புக்கு அறிமுகப்படுத்த, அந்த ஆள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தான்.\nஅந்த சிரிப்பில் லிட்டர் கணக்கில் ஜொள் வழிந்தது.\nகரும்பன்னி போல் இருக்கிறான். அவனுக்கு தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு.\nஅவனே ஆட்களை அழைத்து எங்களின் பேக்கேஜை டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வர வைத்தான்.\nகஸ்டம்ஸில் சின்ன கேள்வி கூட இல்லை. எல்லா ஃபார்மாலிட்டியையும் அந்த ஆளே செய்து முடித்து பத்திரமாக வெளியே அழைத்து வந்தான்.\nவாசலில் கார் தயாராய் காத்திருந்தது.\n“ரொம்ப தேங்க்ஸ் பிரபாகரன் ஸார்.”\nகார் புறப்பட்ட சற்று நேரத்தில் அம்மா சொன்னாள்…\n“ஈவ்னிங் ரெடியா இரு. பிரபாகர் ஸா��் வீட்டுக்கு வருவார்… அவர் கூட வெளியே போயிட்டு வா.”\nவெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்து விட்டு வா என்பதுதான்.\nஅம்மா பேச்சைத் தட்ட முடியாமல் அன்றிரவு அவனுடன் போனேன்…\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nதேவி பட புரமோஷனில் பிரபுதேவா புராணம்... விஷாலை வெறுப்பேற்றிய தமன்னா....\n‘தொடரி‘ படம் பற்றி மக்கள் கருத்து...\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nதமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\n‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது\n‘தொடரி‘ படம் பற்றி மக்கள் கருத்து...\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2012/08/", "date_download": "2019-08-23T14:21:04Z", "digest": "sha1:262DPBGGJJNV67REFHCEGA26RPTOTJIA", "length": 55720, "nlines": 733, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: August 2012", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஎன்ன நடக்குது இங்கே - 4\nஆன்மீகம் என்பதை முழுமையாக புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், ஏற்கனவே நாம் இந்த வலைதளத்தில் ஆன்மீகம் குறித்து கொஞ்சம் பேசி இருப்போம் அதன் தொடர்ச்சியாகவே இந்த இடுகைகளும் பயணிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாகப்புரியும்.\nஇங்கு ஞானமார்க்கத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டு வருகிறது. பக்தி மார்க்கத்தை என்ன செய்வது என்றால் இன்றைய சமூச சூழ்நிலைக்கு ஏற்ப போற போக்கில புரிந்து எடுத்துக்கொள்ள முடிந்தால் கொஞ்சமா எடுத்துக்குங்க. இல்லைன்னா அதை பைபாஸ் பண்ணி போயிருங்க.., போராட்டம் வேண்டாம், அதிக ஆராய்ச்சி வேண்டாம் என்பதே.,\nபக்தியோ, ஞானமார்க்கமோ மனதைத் தகுதிப்படுத்தாம���் வெற்றி சாத்தியமில்லை. அதற்கு மனதை தயார் படுத்தும் விதமாக மனம் எதுனுடனெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என உணர வேண்டும். இதற்கு விழிப்புடன் இருந்து தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை குறை கூறாமல், ஏன் வந்ததுன்னா.... அப்படின்னு தீர்ப்பு ஏதும் சொல்லாமலும், வந்த எண்ணத்தை கருமம் வந்துட்டுதேன்னு திட்டாமலும் ஒவ்வொரு எண்ணத்தையும் தொடர்ந்து சாட்சியாய் இருந்து கவனித்துவர வேண்டும். எழுதுவது எளிது. ஆனால் சிலநிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய இயலாது என்பதுதான் உண்மை., மனம் தளராமல் முடிந்தவரை கவனித்து கவனித்து பழகவேண்டும்.\nஅப்போது கண்ணாடியின் மீது படர்ந்து பனித்திவலைகளைத் துடைத்துப்பார்ப்பது போல தன் மனதின் ஆழத்தில் மறைந்து இருக்கும் குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை போன்றவைகளைக் கண்டு கொள்ள முடியும். இவற்றிற்கும் பக்திக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்\nஉடனடி விளைவாக இவைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் மனதின் ஆற்றலை இழந்துகொண்டேதான் வருவோம். உபரியாக உடலும் பாதிக்கப்படும். மனம் இவற்றின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிப் போராடிக்கொண்டு இருக்கும். இதைச் சரிசெய்ய, இயல்புக்கு வர உற்றுக்கவனித்தல் உதவும். மனதின் உள்வாங்கும் திறன், பாராபட்சமின்றி அணுகும் திறன எல்லாமே சமநிலைக்கு வரும்.\nமனதின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துமுன் அதன் ஓட்டைகளை அடைத்து அதை செப்பனிடவேண்டியது அவசியம். தற்போதய ஆன்மீகரீதியான, யோகா சார்ந்த வழிமுறைகள் பெரும்பாலும் இதை அதிகம் வலியுறுத்துவதில்லை. பக்திவழியோ, ஞான வழியோ அவர்கள் தரும் குறிப்புகளுடன் நடக்கும்போது மனம் சக்தி பெற்று அமைதி அடைவதும், அதன் பின் இயல்பு வாழ்க்கையில் வழக்கம் போல சோர்வுற்று இருப்பதும் இதனால்தான்..\nநம்முடைய அபிப்ராயங்கள், நம்பிக்கைகள் முடிவுகள் அனுபவங்கள் பிம்பங்கள் ஆகியவைகளை கொண்டுதான் நாம் அனைத்தையும் பார்த்து வருகிறோம். இவைகள் உண்மைநிலையை அவ்வாறே காட்டாமல் திரித்து ஒரு பொய்யான தோற்றத்தை உண்மை என தவறாககாட்டி வருகின்றன. உண்மைநிலையை நம்மால் கண்டுகொள்ள முடியாதபோதுதான் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுகின்றன். கூடவே குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்ற��.\nஉண்மைநிலையை மறைப்பதில் மனதின் தன்மைகள் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என உணருங்கள். ஆக ஒவ்வொன்றாக சரி செய்ய முயன்றால் கோபத்தை எப்படி தவிர்ப்பது கவலையை எப்படி ஒழிப்பது, என்று தனித்தனியாக முயற்சித்தால் தற்காலிக வெற்றி மட்டுமே கிட்டும். நிரந்தரமான வெற்றி வேண்டுமானால் மனதை தன் அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக்கினால் கிடைக்கும்.\nஎழுதுவது போரடிக்கிறதா நண்பர்களே., நாலு ஜென்கதைகளைச் சொல்லி சம்பந்தமில்லாம இரண்டு நல்ல விசயங்களையும் சொன்னால் கட்டுரை சுவரசியமாகப் போகும். இவைகள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் என் தளத்தில் பகிரப்படும் விசயங்கள் சொற்பமாக சில இடங்களில் காணப்படலாம். ஆகவே புரியாதமாதிரி தோன்றினால் மீண்டும் மீண்டும் படியுங்கள்.,\nLabels: ஆன்மபலம், ஆன்மீகம், உடன்பாட்டு எண்ணங்கள், மனம், மனவளம்\nஎன்ன நடக்குது இங்கே - 3\nஆன்மீகம் பற்றி அதில் உள்ளவர்களே போதுமான தெளிவில் இல்லை. தாம் தெளிவில்லாமல் இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாத அப்பாவிகள் அநேகர். இவர்களைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு எனக்கு அந்த சக்தி இருக்கிறது. இது இருக்கிறது என அவர்களிடம் காசு பார்க்கும் கூட்டமும் இதே ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஆன்மீகத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த சூழ்நிலைதான் கம்மெனு போறாவங்களையும் திரும்பி நின்னு காறித்துப்பச் செய்துவிடுகிறது. (விதிவிலக்குகள் இருக்கும்)\nஇந்தநிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஆன்மீகப் பாதையில் பயனிப்பதன் பலனை அனைவரும் பெறமுடியும். ஆன்மீகம் என்பது வெறும் அற்புதங்கள் செய்வது மட்டுமோ, குறை தீர்ப்பது மட்டுமோ அல்ல. இதெல்லாம் பக்க விளவுகள்தான். உண்மையில் ஆன்மீகம் என்பது எவ்வகையிலாவது உடலைப் பேணி நம் மனதிற்கு தெம்பூட்டுவதுதான். உடல்,உயிர்,மனம் இவற்றிற்கான ஒத்திசைவை, இணக்கத்தை அதிகப்படுத்துவதுதான்.\nஇதற்கு முதல்படி தன்னை உணர்வது மட்டும்தான். இதை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால்தான் சமுக முன்னேற்றம் என்பது கிடைக்கும். அப்படி தன்னை உணர்வது பற்றி எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கலாம். எனக்கும் தெரியும் என்பது முக்கியமல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்தோம் என்பதே முக்கியம்.\nநாம் இந்த தொடரில் நம்மை (த��்னை) உணர்வதில்,அதன் வழிமுறைகளில் சிலவற்றைப் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இவை எல்லாம் தனித்தனியானது அல்ல. ஒவ்வொன்றுமே முக்கியமானதுதான். .\nமுதலில் நம் மனதில் உள்ள அடையாளங்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். நான் இன்ன சாதி.எனது கட்சி இது. எனது மதம் இது என் தலைவன் இவர் என் கடவுள் இது, கடவுளே இல்லை, என் வாழ்க்கை முறை இப்படித்தான். என எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்போம். இதுதான் ஊர்உலகத்துக்கே தெரியுமே என்கிறீர்களா இங்கே உங்கள் மனம் இவற்றோடு எந்த அளவு பிணைக்கபட்டிருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும் எனபதுதான் முக்கியம்.\nஉதாரணமாக நம் சாதியைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் மிக இறுக்கமாக இதனுடன் என மனம் அடையாளப்படுத்தப்படுகிறது. மாறாக ஏன் சொல்றாங்க, அப்படி சொல்லும்படி நாம் என்ன தவறு செய்தோம். அடுத்த முறை சொல்லாத அளவிற்கு நம்மால் நடக்கமுடியுமா என மனம் சிந்தித்துக்கொண்டு எதிராளியின் மீது பாயாமல் இருந்தல் மனம் கொஞ்சூண்டுதான் இதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் :)\nமனம் எந்த ஒன்றோடும் எந்த அளவு பிணைக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வதே, அடையாளம் கண்டு கொள்வதே மனதை அறிவதன் முதல்படி.இதை யோசித்துப்பார்க்க ரொம்ப எளிதாகத் தோன்றும். எனக்கு எல்லாச் சாதியும் ஒண்ணுதான். இப்படி நினைக்கச் சுகமாத்தான் இருக்கும். ஆனால் தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான் உங்களுக்கு மட்டும் தெரியும். நீங்கள் எந்த அளவு இதில் தீவிரமாக இருக்கின்றீர்கள் என. இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அஸ்திவாரமே இதுதான் :)\nவெளியுலகிற்கு தெரியும் வகையில் உள்ள அடையாளங்கள் எவை நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா\nகுடும்பம் ஆகட்டும், தொழில் செய்யுமிடம் ஆகட்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும், அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும் நீங்கள் அதில் குறிப்பிடத்தக்கவராக., சாதனையாளராக, எதிர்ப்பில்லாதவராக, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா என்று ஒதுங்காதவராக மாற வேண்டும்.இது ஒன்றே பத்தோடு பதினொன்றாக நாம் வாழவில்லை, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்ற நிறைவைக் கொடுக்கும். இதை வேண்டாம் என்று சொல்பவர் யார்\nஇதற்கு முதலில் மனதை தகுதிப்படுத்தவேண்டும். அப்படி தகுதிப்படுத்த மனதைப் பற்றிய புரிதல் நடைமுறையில் அது இயங்கும் தன்மைகளை அறிந்து அதற்கேற்றவாறு இயங்கவேண்டும்.மனதின் ஏற்கும்தன்மையை முழுமையாகப் பயன்படுத்த அதை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு\nநம்மிடம் உள்ள நமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் குணங்களை அடையாளம் காண வேண்டும். இந்த குணங்கள் நம்மிடம் எப்படி தீவிரமடைகின்றது என்பதை கண்டுபிடிக்கத்தான் எதனோடு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று ஆராய்கிறோம்.\nமேலோட்டமாக மனதில் உள்ள பொறாமை, ஆசை, கவலை, கோபம்...போன்ற குணங்களை அறிய முடிந்தாலும். எனக்கு இவைகள் இல்லை எனச் சிலர் சொல்லக்கூடும். இந்த குணங்கள் குறைந்த அளவில் நம் மனதில் அடி ஆழத்தில் மறைந்து கிடந்தால் அவற்றை அறிவது கடினம்.... இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிவோம் :) ஆனால் அடையாளம் கண்டுகொண்டால்தான் இவற்றை கையாள்வது எளிதாகும்.\nLabels: ஆன்மபலம், ஆன்மீகம், உடன்பாட்டு எண்ணங்கள், மனம், மனவளம்\nஎன்ன நடக்குது இங்கே - 2\nஒருநாள் காலையில் ஜீ தொலைக்காட்சியில் ஆன்மீக பேச்சாளர் ஒருவர் முருகனைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். எந்நேரமும் கடவுள் சிந்தனை வேண்டும். தனியா உட்கார்ந்து முருகனை நினைக்கமுடியலையா, பரவாயில்லை ரசத்துக்கு புளி கரைக்கும்போது முருகான்னு நினைங்க.. புளி ரசம் பக்தி ரசமா மாறிடும் அப்படின்னார் :)\nஇப்படித்தான் நமது ஆன்மீகம், பக்தி ரசமாக போய்க்கொண்டு இருக்கிறது, ஆன்மீகம் குறித்து தெளிவு நம்மிடம் இன்னும் தேவை. தேவை.:) நமது வாழ்க்கை நாம் நினைத்தவண்ணம் இல்லாது, எந்தவிதமாகவேனும் நகரும்போது அதை பக்குவமாக எதிர்கொள்ளும் விதத்தை கற்றுக்கொடுப்பது எல்லாம் ஆன்மீகம்தான் :)\nLabels: ஆன்மபலம், ஆன்மீகம், உடன்பாட்டு எண்ணங்கள், மனம், மன��ளம்\nஒருவரோடு ஒருவர் பேசுவதில் தன் மனதில் உள்ளதை அப்படியே எதிரே இருப்பவருக்கு முழுமையாக தான் உணர்ந்தவாறு சொற்களால் உணர்த்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.\nபொருள் சார்ந்த விசயம் எனில் இப்படி செய். இன்ன லாபம் கிடைக்கும். சாட்சிக்கு அவரைப் பார் என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆன்மீகத்தில் அப்படி இல்லை.ஆன்மீகம் என்பது மனம் சார்ந்த விசயம்.\nமுதலில் ஆன்மீகம் என்றாலே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது நமது தமிழ்சமூகம். ஆன்மீகம் என்பதே மந்திரங்களும் பூசைகளும் நம்பிக்கைகளும் அதிசயங்களும் என்றாகிவிட்டது. விசேச நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே நமது குறைகள் நீங்கிவிடும் கேட்டது கிடைக்கும் என்பதன் விபரமும் ஆன்மீகத்துள் அடக்கம்.ஆன்மீகத்தின் மிகச்சிறிய பகுதிதான் இவைகள் என விளங்கிக் கொள்ள விரும்புவதும் இல்லை.\nஇங்கே கூர்ந்து கவனித்தால் நமக்குப் புரியவருவது எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி நமது மனதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது எந்தவிதமாகவோ அமைதி ஏற்பட்டது என்பதுதான்:) இதே போல எனக்கு இந்த அமைப்பின் / யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது அந்த அமைப்பின் யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது, இந்த மதத்தின் வழிபாட்டு முறைகளினால் நன்மை என்பதின் மனோநிலையும் ஏறத்தாழ ஒன்றுதான்.\nமனம் அமைதியாக, உற்சாகமாக, நேர்மறையாக இருக்கிறது என்பதுதான் கூட்டிக்கழித்தால் கிடைக்கிற முடிவு.\nபக்தி மார்க்கத்தில் கிடைக்கும் அமைதி, சில நாட்கள் அல்லது குறைந்த நாட்கள் என்றால் ஞானமார்க்கத்தில், தியான வழிமுறைகளில் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் அமைதி கிடைக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் அதை நீடித்துக்கொண்டதாக யோகப்பாதையில் பயணிப்போர் சொன்னாலும், அவர்களைப் பார்க்கின்ற நம்மைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு பெரும்பாலும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.\nஏதோ போறார். பரவாயில்லை என்று சொல்லுமளவில்தான் பலரும் இருக்கின்றனர்.இந்த நிலை ஏன். பக்தி சார்ந்த ஆன்மீகப்பாதையோ, யோகப்பாதையோ, இவரைப்போல் பண்பட்ட மனிதன் இல்லை என்று சொல்லுமளவிலோ, அவருடைய வார்த்தைக்கு மாற்றோ எதிர்ப்போ இல்லாத தன்மை எவரிடத்திலாவது இருக்கிறதா என்று பார்த்தால், விரல்விட்டு எண்ண���மளவிற்குக்கூட இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த பண்பு எவரிடத்தில் இருப்பினும் அவர் வந்தவழி, அவர் கடைப்பிடித்த வழி மிகநிச்சயமாய் சரியானது.\nஎன்னைப்பொருத்தவரை இவை மட்டுமல்ல எல்லா விசயங்களும் மனதினுள் அடக்கம். விதை ஒன்று வீட்டில் கழனிப்பானையில் கிடக்கும்வரை அதற்கு காலமும் கிடையாது. செயல்பாடும் கிடையாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி., ஆனால் அதே விதையை எடுத்து மண்ணில் போட்டு, தண்ணீர் பாய்ச்சினால், ஒளியின் உதவியோடு முளைவிட்டு செயல்பாட்டுக்கு வரும். அதன் பின்னர் அதன் வளர்ச்சி குறித்து நிறைய பேசிக்கொண்டு இருக்கலாம். இதற்கு முன்னர்வரை எதுவும் பேச முடியாது.\nஅதே போலத்தான் இயற்கையில் இருக்கின்ற இந்த பிரபஞ்சத்தில் நாம் வந்து பிறந்திருக்கிறோம். நம்மைப் பொருத்தவரை நாம் உயிரோடு இருக்கும்வரை இதைப்பற்றி பேசலாம். நாம் இறக்கும்போது நம்மோடு பிரபஞ்சமும் மறைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் இருக்கிறது.:)\nஇதில் நாம் அறிந்தவை/ அறிந்ததாக மனம் நம்புபவை சொற்பமே., அந்த அறிந்தவைகளும் ஒவ்வொருவரின் மனதிற்கேற்ப ஒவ்வொருவிதமாகவே புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது :) இதுவே கருத்துவேறுபாடுகளுக்கும், சச்சரவுகளுக்கும் அடிநாதமாக அமைந்துவிடுகிறது. இவற்றை தவிர்க்க, களைய என்ன வழி நாம் எந்த விதமாக மாற்றம் பெற வேண்டும்\nLabels: ஆன்மபலம், ஆன்மீகம், உடன்பாட்டு எண்ணங்கள், மனம், மனவளம்\nஎன்ன நடக்குது இங்கே - 4\nஎன்ன நடக்குது இங்கே - 3\nஎன்ன நடக்குது இங்கே - 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குற��ப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-23T14:04:06Z", "digest": "sha1:NFCKT3WRNBYN5AEPVAMMBU2CIWKFCK7N", "length": 16929, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஜெகன்மோகன் ரெட்டி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்தது ஆந்திர அரசு\nதமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறந்தது ஆந்திர அரசு.\nசென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருக்கிறது - அமைச்சர் வேலுமணி தகவல்\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணா நதி நீரை பெற அமைச்சர்கள் ஆந்திரா பயணம் - ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திப்பு\nசென்னை குடிநீருக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.\nஎனக்கு பதவி வழங்கிய ஜெகன்மோகனுக்கு நன்றி- நடிகை ரோஜா பேட்டி\nஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு நடிகை ரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.\nசொந்த செலவில் ஜெருசலேம் செல்லும் ஆந்திர முதல்வர்\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது சொந்த செலவில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகருக்கு அடுத்த மாதம் செல்கிறார்.\nஆந்திர சட்டசபையில் அமளி - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ‘சஸ்பெண்டு’\nஆந்திர சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து துணை சபாநாயகர் அறிவித்துள்ளார்.\nதனியார் நிறுவனங்களில் ஆந்திர மாநிலத்தவர்களுக்கே இனி முன்னுரிமை -ஜெகன் மோகன்ரெட்டி அதிரடி\nஆந்திர மாநிலத்தில் இளைஞர்களுக்கென புதிய சட்டம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.\nமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டின் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு -ஆந்திர அரசு\nஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டு பாதுகாப்பு ஏற்பாட்டிற்கென அம்மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது.\nஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை - ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திராவில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் அரசு வேலை வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் சேலஞ்ச் விட்ட சந்திரபாபு நாயுடு..கர்ஜித்த ஜெகன் மோகன் ரெட்டி -பளீர் பதிலடி\nஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விட்ட சேலஞ்சை ஏற்று ஜெகன் மோகன் ரெட்டி பளீர் பதிலடி கொடுத்துள்ளார்.\nஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அதிகாரி... முறையாக பழிவாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான முறைகேடு வழக்குகளில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.\nராஜசேகர ரெட்டியுடன் பலியான ஐஏஎஸ் அதிகாரி மகளுக்கு அரசு வேலை- ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியம் மகளுக்கு அரசு வேலை வழங்கி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.\nஒய்எஸ்ஆர் வழியில் ஜெகன்மோகன் ரெட்டி - ஜூலை 1 முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்\nஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஜூலை 1-ம் தேதி முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை தனது அலுவலக வளாகத்தில் நடத்த உள்ளார்.\nஆந்திர விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை இன்று நிறைவேற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திராவில் விவசாயிகளுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.\nஆந்திராவில் முன்னாள் முதல்வர் கட்டிய பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பு\nஆந்திர மாநிலத்தில் முன��னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுகிறது.\nசந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை குறைத்தது ஆந்திர அரசு\nஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாவலர்கள் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nகிருஷ்ணா நதி கரையில் சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிக்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.\nமக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமை\nமக்களவை துணை சபாநாயகர் பதவியை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவரை நியமித்துள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை -அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திராவில் இனி காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nசென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2013/06/", "date_download": "2019-08-23T13:49:55Z", "digest": "sha1:W73LUAIHGF5OEA6Y57GNGIC3Z4YWLG4K", "length": 35072, "nlines": 152, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: June 2013", "raw_content": "\nஅப்பாவியுடன் ரெண்டு நிஜ அப்பாவிகள்\nஅந்த நிஜ அப்பாவிகள் வேற யாருமில்லீங்க, நானும் கோவிந்த் அண்ணாவும் தான்.. அதான் அப்பாவியின் ரங்ஸ் ஐய்யோ பாவங்க அவர் சரி விஷய்த்துக்கு வரேன்.. நேத்திக்கு கோவைக்கு அலுவல் விஷயமா போயிருந்தேனா.. அப்போ இவளை கார்த்தாலேயே கூப்பிட்டு, சாயந்திரம் மீட்டலாம்ன்னு சொல்லி இருந்தேன். இவளும் ரொம்ப துணிகரமா ஓக்கேன்னு சொன்னான்னு சந்தோஷப்பட்டா.. அது இவ்ளோ பெரிய சதியா இருக்கும்ன்னு நான் நினைக்கலை\n3 மணிக்கு கூப்பிட்டு, நீ நேரா என் ஹோட்டல் ரூமுக்கு வந்திடுன்னு சொன்னேன்.. ”நான் இப்போ புடவை எடுக்க வந்திருக்கேன். எனக்கொண்ணு எங்க அத்தைக்கு ஒண்ணுன்னு ” சொன்னா. சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு நானும் 4 மணி வரை பொறும்ம்ம்ம்ம்மையா காத்துண்டு இருந்தேனா.. இவளை ஆளையும் காணோம் ஃபோனையும் காணோம். சென்னை சில்க்ஸ் 2 நிமிஷ நடைதானேன்னு நானே கிளம்பி(மூஞ்சி கூட அலம்பாமல்) போனா.. அம்மணி கிரவுண்ட் ஃப்ளோர்ல தான் இருக்கா. என்னைக்காண பிள்ளையார் சிலை கிட்டே ஓடோடி வந்து, என் பக்கத்துல இருந்த ஹேங்கரில் தொங்கிய புடவை என்ன விலைன்னு பார்த்தா ”அப்புறம் அநன்ஸ், எப்படி இருக்கே, என்ன வேலை, இந்த புடவை ஓக்கேவா, கார்த்தாலே எத்தனை மணிக்கு வந்தே, இந்த பார்டர் சரியில்லை இல்லே ”அப்புறம் அநன்ஸ், எப்படி இருக்கே, என்ன வேலை, இந்த புடவை ஓக்கேவா, கார்த்தாலே எத்தனை மணிக்கு வந்தே, இந்த பார்டர் சரியில்லை இல்லே மத்தியானம் எங்கே சாப்பிட்டே, இது கலர் அடிக்கிதோ மத்தியானம் எங்கே சாப்பிட்டே, இது கலர் அடிக்கிதோ, க்ளையண்ட் ஆபீஸ் எங்கே, க்ளையண்ட் ஆபீஸ் எங்கே, இதெல்லாம் என்னால காலேஜுக்கு கட்டிண்டு போக முடியுமோ, இதெல்லாம் என்னால காலேஜுக்கு கட்டிண்டு போக முடியுமோ”போன்ற அதி முக்கிய() விஷயங்களை பத்தி கேட்டா.நானும் குழம்பிய படியே ரெண்டு மூணு கேள்விகளுக்கு தெரிஞ்ச மட்டுல பதிலைச் சொ���்னேன்.\nமிக குழப்பமான முக பாவத்துடன் ஆக்சுவலி (pava) பாவத்துடன் அவள் ரங்ஸ் நின்றிருந்தார். கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப் இதை கட்டிண்டு என்ன பாடு படுறாரோன்னு நினைக்கும்படி இருக்கார்.\nஅடுத்ததா நாம சந்திக்க இருக்கும் அதி முக்கியமான கேரக்டர் நம்ம சேல்ஸ்மேன் சிங்காரவேலு(பெயரில் என்னப்பா இருக்கு ஏதோ ஒரு பையன், விடுங்களேன்) அந்த சிங்காரவேலுவின் முகத்தில அதி பயங்கர குழப்ப ரேகைகள் ஓடின. அது ஏன்னு அப்புறம் சொல்றேன். அப்பாவி ரெண்டு ரெண்டு ஹேங்கராக அந்த சி.வேலுவிடம் குடுத்துண்டே வந்தா. அவனும் எல்லாத்தையும் ஒரு இடத்தில் அக்காமடேட் பண்ணிட்டு வந்தான். அவனில்லாத சமயத்தில் கோவிந்தண்ணாவின் பத்து விரல்களில் 300 ஹேங்கர்களை திணித்தாள். ஹேய், இது நல்லா இருக்குல்லே ஏதோ ஒரு பையன், விடுங்களேன்) அந்த சிங்காரவேலுவின் முகத்தில அதி பயங்கர குழப்ப ரேகைகள் ஓடின. அது ஏன்னு அப்புறம் சொல்றேன். அப்பாவி ரெண்டு ரெண்டு ஹேங்கராக அந்த சி.வேலுவிடம் குடுத்துண்டே வந்தா. அவனும் எல்லாத்தையும் ஒரு இடத்தில் அக்காமடேட் பண்ணிட்டு வந்தான். அவனில்லாத சமயத்தில் கோவிந்தண்ணாவின் பத்து விரல்களில் 300 ஹேங்கர்களை திணித்தாள். ஹேய், இது நல்லா இருக்குல்லேன்னு நான் சொன்னா, உடனே அதை எடுத்து அண்ணாவின் காதில் தொங்கவிட்டா, பின்னே கையெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாச்சேன்னு நான் சொன்னா, உடனே அதை எடுத்து அண்ணாவின் காதில் தொங்கவிட்டா, பின்னே கையெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாச்சே போறபோக்கில் சட்டை பட்டன் ஹோலில் கூட மாட்டிடுவா போல இருக்கேன்னு அண்ணா டென்ஷன் ஆகி சிங்காரவேலா... சிங்கார வேலான்னு கத்திண்டே சேல்ஸ்மேனை நோக்கி ஓடினார்.\nஇந்தக்கலர் ஏற்கனவே என் கிட்டே இருக்கு, இந்த பார்டர் நல்லா இல்லே, வொயிட் ஃபால் கடையில கிடைக்காது, இந்த மெட்டீரியலை பீக்கோ பண்ண முடியாது, பிளவுஸ் ராமராஜன் மாதிரி இருக்கு, இதே தான் போனவாரம் () வந்து வாங்கினேன், டல்லா இருக்கு, வெளிச்சத்துல நல்லாயில்லை, வேண்டாம், நல்லாயில்லை, சரியில்லை, துணி உழைக்காது, இழை சரியில்லை, பிஞ்சிருக்கு, இதுல ஒரு லைட் ஷேட் வெச்சிருக்கேன் இப்படி ஷார்ட்லிஸ்ட் பண்ணி வெச்சிருந்த 2478 புடவைகளிலிருந்து எல்ல்ல்ல்லாவற்றையும் நீக்கினாள். மீதமிருந்தது ஒரு 4 புடவை தான். அந்த நாலையும் 2 மணிநேரம் திருப்பித் திருப்பி பார்த்தாள். நானும் கோவிந்தண்ணாவும் தேமேன்னு நின்னுண்டு இருந்தோம். அனன்ஸ் நீ என்ன சொல்றே.. ஏங்க, நீங்க) வந்து வாங்கினேன், டல்லா இருக்கு, வெளிச்சத்துல நல்லாயில்லை, வேண்டாம், நல்லாயில்லை, சரியில்லை, துணி உழைக்காது, இழை சரியில்லை, பிஞ்சிருக்கு, இதுல ஒரு லைட் ஷேட் வெச்சிருக்கேன் இப்படி ஷார்ட்லிஸ்ட் பண்ணி வெச்சிருந்த 2478 புடவைகளிலிருந்து எல்ல்ல்ல்லாவற்றையும் நீக்கினாள். மீதமிருந்தது ஒரு 4 புடவை தான். அந்த நாலையும் 2 மணிநேரம் திருப்பித் திருப்பி பார்த்தாள். நானும் கோவிந்தண்ணாவும் தேமேன்னு நின்னுண்டு இருந்தோம். அனன்ஸ் நீ என்ன சொல்றே.. ஏங்க, நீங்கன்னு ரொம்ப பவ்வியமா ஒரு 550 வாட்டி கேட்டான்னு ரொம்ப பவ்வியமா ஒரு 550 வாட்டி கேட்டா எனக்கு வந்த எரிச்சலுக்கு ஓனர்கிட்டே போய் உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு. எனக்கே இப்படி தோணுதே, கோவிந்த் அண்ணாவுக்கு என்னெல்லாம் தோணி இருக்கும் எனக்கு வந்த எரிச்சலுக்கு ஓனர்கிட்டே போய் உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு. எனக்கே இப்படி தோணுதே, கோவிந்த் அண்ணாவுக்கு என்னெல்லாம் தோணி இருக்கும் அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக்காண்டு குலுங்கி அழுதிண்டு இருந்தான். யாரு பெத்த புள்ளையோ என்னமோ\nஒரு வழியா ஓக்கே பண்ணி அந்த 4 புடவைக்கு பில்லை போட்டு பணம் கட்டிட்டு வந்தப்போ தான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இப்போ சல்வார் பாக்க போகலாம். ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் தான்னு என் தலையில கல்லைத்தூக்கி போட்டா நானும் அண்ணாவும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்காம, ஓ.. போலாமே.. அதுக்கென்னான்னு எச்சில் முழுங்கிட்டு மேல லிஃப்ட்ல போனோம். பின்னே 4 புடவைக்கு 4 மணி நேரம் நின்னிருக்கோமே.. கால் வலி.\nஅங்கே போய் இது வாண்டாம், அது வாண்டாம், பூ சரியில்லை(அதான் எங்க காதுல பூ வெச்சாச்சே), துப்பட்டா மோசம் (நான் துப்பட்டா) , இதே கலர்ல போன வாரம்() , இதே கலர்ல போன வாரம்() (மறுபடியுமா)வந்து எடுத்தேன், இப்படியெல்லம பெனாத்திண்டே சுமார் ஒரு மணி நேரம் நடந்தா. நான் பெர்ஸனலா ரெண்டு செலக்ட் பண்ணி ஷார்ட்லிஸ்டிங்க்கு அனுப்பினேன், I kept my fingers crossed. இல்லையோ பின்னே.. இவ இந்த வாட்டி ஷார்ட்லிஸ்ட் பண்ணிது ஒன்லி 5 தான். நான் போன வாரம் எது எடுத்தேன் தெரியுமான்னு அவ கொண்டு வந்து காட்டின ட்ரெஸ் செம்ம்ம்ம சூப்பர். நான் சொன்னேன், ”ATM, இதை போட்டுண்டு ... அப்படியே “ன்னு நான் சொல்லிண்டு இருக்கும்போது அவள், கோவிந்த் அண்ணா, சேல்ஸ்கேள், அங்கே சுடிதார் பார்த்துண்டு இருந்த இளசுகள் எல்லாரும் என்னை கவனிக்க, நான் கண்ட்ன்யூ செய்தேன்” பத்திரமாகவும் மெதுவாகவும் அந்த கரகத்தை தலையில எடுத்து வெச்சுக்கணும்”ன்னு முடிக்கவும் எல்லாரும் ‘கொல்ல்ல்ல்ல்’. மன்ன்ன்ன்ஞ்சள்ன்னா அப்படி ஒரு ம்ன்ன்ன்ன்ஞ்சள்.. பேசாம புரட்டாசி மாசம் போட்டுண்டா செம்ம்மையா உண்டி குலுக்கி பெரியாளா வரலாம்\nஎப்படியோ நானும் அண்ணாவும், குத்துயிரும் கொலையுயிருமாக தப்பிச்சோம் பொழைச்சோம்ன்னு வெளியில வந்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சுது இவ வாரா வாரம் சென்னை சில்க்ஸுக்கு வந்துடுவாளாம்.. அதான் அந்த சிங்காஅரவேலுவுக்கு வயித்துல அமிலம் சுரந்திருக்கு.. மூஞ்சியே விளக்கெண்ணய் குடிச்சாப்புல அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இவங்க கார் பார்க்கிங்ல உள்ளே போனாலே அந்த பார்க்கிங் செக்யூரிட்டி உடனே சென்னை சில்க்ஸுக்கு வொயர்லெஸ் தகவல் குடுத்துடறானாம்.. அவங்க இம்மீடியட்டா ஷட்டரை போட்டுடறாங்களாம். உள்ளே இருக்கற கஸ்டமர்ஸை எல்லாம் பின்புற வேர்ஹவுஸ் எக்ஸிட் வழியாத்தான் விடுறாங்களாம். ஐய்யய்யோ கடை லீவான்னு இவ பி.எஸ்.ஆருக்கு போனா, அங்கேயும் கடை அடைப்பு தானாம். பின்னே, என்னதான் காம்பிடேட்டர்ஸானாலும் கடைக்காரர்களுக்குள் இந்த அளவுக்கு நட்பு இருக்க முடியுமான்னு நான் வியந்தேன். செ.சி முதலாளி உடனே PSRக்கு SMS அனுப்பிடுவாராமே. ஐய்யய்யோ கடை லீவான்னு இவ பி.எஸ்.ஆருக்கு போனா, அங்கேயும் கடை அடைப்பு தானாம். பின்னே, என்னதான் காம்பிடேட்டர்ஸானாலும் கடைக்காரர்களுக்குள் இந்த அளவுக்கு நட்பு இருக்க முடியுமான்னு நான் வியந்தேன். செ.சி முதலாளி உடனே PSRக்கு SMS அனுப்பிடுவாராமே அந்த சிங்காரவேலு அனேகமா ரிஸைன் பண்றதுக்கே இவ தான் காரணமாம்.\nகோவையில இருக்கற ஸ்ரீதேவி சில்க்ஸ், கணபதி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஷோபா போன்ற கடைகள் ஏன் விளம்பரம் செய்யறதில்லைன்னு இப்போ உங்களுக்கு நன்னா புரிஞ்சிருக்குமே\nஇந்த ரகளையில எனக்கு வேற அம்மணி ஒரு புடவை வாங்கி பரிசளிச்சா நான் இவ கூட ஷாப்பிங் போன பாவத்துக்கு இவள் எனக்கு 15000 ரூபாய்க்கு பட்டுப் புடவையும் கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும். ஆனாலும் அந்த ஒரு புடவைக்கே நான் கண்ணீர் மல்கி பாட்டெல்லாம் பாடினேன். ”கருணை தெய்வமே.... அப்பாவியே.... காண வேண்டும் உன்... கொட்ட்ட்டாவியே”.... அப்படீன்னு.. பின்னே என்னங்க நான் இவ கூட ஷாப்பிங் போன பாவத்துக்கு இவள் எனக்கு 15000 ரூபாய்க்கு பட்டுப் புடவையும் கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும். ஆனாலும் அந்த ஒரு புடவைக்கே நான் கண்ணீர் மல்கி பாட்டெல்லாம் பாடினேன். ”கருணை தெய்வமே.... அப்பாவியே.... காண வேண்டும் உன்... கொட்ட்ட்டாவியே”.... அப்படீன்னு.. பின்னே என்னங்க ஷாப்பிங் போனா ஒருத்தி டயர்டே ஆகமாட்டாளோ\nதிருச்சி சாரதா சில்க்ஸ்ல என் ரங்ஸ் சேல்ஸ்மேனிடம் கேட்ட கேள்வி மறக்கமுடியவில்ல்லை... மறக்க முடியவில்லை ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா\nவெளியில் வந்து ஆளுக்கு 1.5 முழம் பூ வாங்கிண்டோம். பூ வெச்சுக்க ஹேர்பின் இல்லை.. சேஃப்டி பின்ல வெச்சுவிடுறேன் வான்னு சொன்னா. எனக்கு பயமான பயம், சேஃப்டி பின்னால பின் மண்டையில குத்திக் குத்தி சீழ்தலை சாத்தனார் மாதிரி ஆக்கியுட போறான்னு.. ச்சே.. அவ ரொம்ப நல்லவ.. அந்த பின்னை அவிழ்க்கவேமுடியாம வெச்சுவிட்டா.. சென்னைவரக்கும் அந்த வாடல் பூவோட ஆட்டோக்காராளெல்லாம் தெரிச்சு ஓடுறாப்புல் அவ எனக்கு வெச்சு விட்டிருந்தா நீ என்னென்ன செய்தாலும் புதுமை.... அப்பாவி..\nஅப்புறம் லாட்ஸில் ஷூ வாங்கப் போனோமா, அங்கே மெட்டி மாத்தணும், 35 டீ கப்ஸ் வாங்கணும், ஆணி வாங்கணும், ஸ்க்ரூ வாங்கணும், புக் வாங்கணும்ன்னு தெனாலி மாதிரி கண்டினுவஸா சொல்லிண்டு இருந்தா. எதுக்குடீ 35 கப்ஸ்ன்னு கேட்டா, நான் இது வரைக்கும் வீட்டுப்பாத்திரங்கள் ஏதாவது வாங்கி இருக்கேனான்னு கேக்கறா அதானே, அதுக்கும் சேர்த்து தான் புடவை வாங்கிடுறியேன்னு நான் சொல்ல, ”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கணும்”ன்னு அண்ணா வெச்சாரே ஒரு ஆப்பு\nஅப்புறம் அன்னபூர்னாவுல என் கிச்சடியெல்லாம் எடுத்து சாப்பிட்டுட்டு, தன்னோட பஜ்ஜியை ஒண்ணு கூட எனக்கு குடுக்காம காலி பண்ணிட்டு, சூடான ஃபில்டர் காப்பியை கங்காஜலமாக்கி குடிச்சுட்டு இன்னும் கொஞ்ச நேரம் அளவளாவிட்டு வருத்தத்துடன் பிரிஞ்சோம்..\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 10:06 PM 20 பீலிங்ஸ்\nஎனக்கும் ரங்ஸுக்கும் ரசனைய��ல பொருத்தம்ன்னா அப்படி ஒரு பொருத்தம், இதைப்பத்தி ரெண்டு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும் பதிவுல சொல்லி இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் சிலவற்றை இந்தப் பதிவில் பகிரலாமேன்னு நினைக்கிறேன்.\n1. பெண்கள் தினமும் மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும் : தினமும் காலை ஆஃபீஸ் கிளம்பறதுக்கு முன்னாடி மஞ்சள் தேய்ச்சுண்டியான்னு கேப்பார். துபாய்ல இருந்த வரைக்கும் டப்பா டப்பாவா கோபுரம் பூசு மஞ்சள் தூள் தேய்ச்சு குளிச்சு குளிச்சு எல்லா சுடிதார்லேயும் நிரந்தர மஞ்சள் கரை ஆயாச்சு. துண்டு, தலைகாணி எல்லாத்துலேயும் திட்டு திட்டா மஞ்சள் கறை இதெல்லாம் நான் யாருகிட்டே சொல்ல\n2. குங்குமம் தான் இட்டுக்கணும்: ஸ்டிக்கர் எல்லாம் இட்டுக்கப்பிடாது. சுமங்கலிகள் குங்குமம் தான் இட்டுக்கணும். வகிட்ல குங்குமம் இட்டுண்டாலே கொஞ்ச நேரத்துல போயே போயிடும். இந்த அழகுல நெத்தியிலேயுமா இந்த தொல்லை தாங்க முடியாம நான் பெரீய ஸ்டிக்கர் இட்டுண்டு, அது மேல குங்கமத்தை வெச்சுண்டு சில நாள் இவரை ஏமாத்தி பார்த்தேன். இதுனால தலைகாணி எல்லாம் கரையாச்சேயொழிய இவருக்கு திருப்தி ஏற்படலை\n : சதா சர்வகாலமும் புடவை தான் உடுத்திக்கணும். மடிசார் உடுத்தியுண்டா அதி ப்ரஸன்ன வதனம். சுடிதார் - சுமாரான எக்ஸ்பிரஷன். மத்தபடி நைட்டி பைஜாமா எல்லாம்.. ப்டாதுன்னா ப்டாது தான். இவருடைய எக்ஸ் கேர்ள்பிரண்ட் தேவயானி வேணா பொம்மிஸ் நைட்டீஸ் போட்டுக்கலாம் ஆனா கட்டின பொண்டாட்டி நான், விக்காஸ், ராசாத்தி பத்தி எல்லாம் கனவுல கூட நினைக்கக் கூடாது வாட் எ கொடுமை சரவணா வாட் எ கொடுமை சரவணா வாட் எ கொடுமை ஐ ஸே\n4. நான்ஸ்டிக் கேடு: நான்ஸ்டிக்கெல்லாம் உடம்புக்கு மஹா கேடாக்கும். ஒன்ளி வெண்கலம், இரும்புச் சட்டி / ஹிண்டேலியப் பாத்திரம் தான் நல்லதுன்னு சொல்லுவார். அதுல டெஃப்லான் இருக்காம் அதுனால கேன்ஸர் வருமாம்.. அடைமாவை இரும்புக் கல்லுல போட்டு நாலு கரண்டி எண்ணெயில் பொறித்தெடுத்து சாப்பிட்டா மாட்டும் கொளஸ்ட்ராலே (மலையாள ஆக்ஸண்டில் கொலஸ்ட்ரால் கொளஸ்ட்ரால் ஆயிடுமாக்கும்) வராதோ\n5. இண்டக்‌ஷன் கேடு: இண்டக்‌ஷன் ஸ்டவ்வெல்லாம் ரொம்ப கேடாக்கும். எங்க பாட்டியெல்லாம் பாலக்காட்ல விறகடுப்புல தான் சமைப்பா. என்ன ருஜியாக்கும் தெரியுமோ க்கும், மெட்றாஸுல விறகு கிடைக்குமா க்கும், மெட்றாஸுல வ���றகு கிடைக்குமா மோரோவர், அதுல வரும் புகையால என் கண்ணு எரிஞ்சாக்கூட உங்களுக்கு பரம த்ருப்தி தான், ஆல் டீட்டெயில்ஸ் ஐ நோ, ஆனா வாடகை வீட்டு சமயலறை என்னத்துக்காறது மோரோவர், அதுல வரும் புகையால என் கண்ணு எரிஞ்சாக்கூட உங்களுக்கு பரம த்ருப்தி தான், ஆல் டீட்டெயில்ஸ் ஐ நோ, ஆனா வாடகை வீட்டு சமயலறை என்னத்துக்காறது வீட்டுக்கார மாமி சர்ப்ரைஸ் ஆடிட்டுக்கு வந்தா நம்ம ஆட்டம் க்ளோஸ் வீட்டுக்கார மாமி சர்ப்ரைஸ் ஆடிட்டுக்கு வந்தா நம்ம ஆட்டம் க்ளோஸ்ஸ்டாக் பண்ணி வெச்சுண்டு இருக்கற விறகெல்லாம் நீங்க தோள்ல சுமந்துண்டு நடுத்தெருவுல தான் நிக்கணும்.\n6. கேன் வெள்ளம் கேடு: கேன் தண்ணி உடம்புக்கு கெடுதல். பானைத் தண்ணி தான் நல்லது. எனக்கு பானைத்தண்ணியும் வேண்டாம் கேன் தண்ணியும் வேண்டாம். குழாய்த்தண்ணியே போதும்.\n7. Melamine கேடு: துபாய்க்கு போனப்போ எல்லார் வீட்டுலேயும் மெலமைன் ப்ளேட்டுக்கள் தான் இருக்கும்.. சாதம் சாப்பிடவே.. நான் சரி டிஃபனுக்கு செளகரியமா இருக்கேன்னு ஒரு டஜன் மெலமைன் ப்ளேட்டுக்களை வாங்கினேன். இவர் ஏதோ சினிமாவை பார்த்துட்டு மெலமைன் கேடு, வேணா தங்கத்தட்டுல சாப்பிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டார்.. ஆமா பெரிய நவாப் ஃபேமிலி தங்கத்தட்டு வேணுமாம். அங்கே இருந்த வரை சாதத்தை போட்டு கைல வெச்சுண்டு சாப்பிடற பழக்கம் இருந்தது. அப்போ ஸ்டீல் தட்டுல சுடச்சுட ரசஞ்சாதம் சாப்பிட்டா, சங்கராபரணம் சங்கர சாஸ்திரி பொண்ணு சாரதா மாதிரி கை சுட்டு பொசுங்கிடும்\n8. வாஷிங் மெஷின் கேடு: கைல தோச்சாத்தான் பனியனெல்லாம் பளிச்சுன்னு இருக்கு இல்லையான்னு அடிக்கடி சொல்லி காமிப்பார். இத்துனூண்டு பாத்ரூம்ல நான் நுழைஞ்சு துவைச்சு, அலசி, நீலம் போட்டு, கஞ்சி போட்டு உஸ்ஸ்.. மெஷின்ல அழுக்கு போகாததென்னமோ உண்மை தான். இருந்தாலும் ஒரு செளகரியத்துக்கு தானே எங்கப்பா எல்லாம் அவர் துணியை அவரே துவைச்சுக்கறார்.. நமக்கு சொல்ல முடியறதோ\n9. Mop ப்டாது: கையால வீட்டை துடைச்சாத்தான் வ்ருத்தியா இருக்கும். மாப்புல முடி எல்லாம் போகவே போகாதுன்னு பின்னாடியே அஷ்டோத்திரம் வாசிச்சுண்டே வருவார். ஃபானை போடுங்கோன்னு பேச்சை மாத்தினாலும் , “ பாத்தியா, சொன்னேன் இல்லையா அங்கே துடை, இங்கே துடைன்னு கண்டினுவஸா வெறுப்பேத்திண்டே அர்ச்சனையும் பண்ணுவார்.\n10.”வாட்டர் பாட்டில்ஸ் ��ல்லாம் ரொம்ப நாள் வெச்சுக்கப்டாது. அதெல்லாம் ஃபுட் க்ரேட் இல்லை. 6 மாசத்துக்குள்ளே வங்கின எல்லாத்தையும் களையணும், ஏர் டைட் கண்டெயினர்ஸ்() உள்ளே வைக்கறது எல்லாமே டாக்ஸின்ஸா ஆயிடும் அதையும் களைஞ்சுடு” மாதிரியான பேச்சை கேட்டு கேட்டு எனக்கு போதும் போதும்ன்னு ஆயாச்சு.\nஇனி போற போக்கை பார்த்தா, தீப்பெட்டி, லைட்டர் எல்லாம் கேடு.. இனிமே நீ சிக்கி முக்கி கல் தான் யூஸ் பண்ணணும்ன்னு சொன்னாலும் சொல்லிடுவார்.. இப்போ சொல்லுங்க.. இவரை கற்காலமனிதன்னு நான் சொன்னது தப்பா\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 2:22 AM 21 பீலிங்ஸ்\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nஅப்பாவியுடன் ரெண்டு நிஜ அப்பாவிகள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nவெள்ளி வீடியோ : மலர் அள்ளிமுடிப்பான்... கன்னம் கிள்ளி எடுப்பான்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/suseenthiran/", "date_download": "2019-08-23T13:38:30Z", "digest": "sha1:PT2WUUN5H3VFZNP4I7HDONVRYA6T3XLH", "length": 8142, "nlines": 146, "source_domain": "kollywoodvoice.com", "title": "Suseenthiran – Kollywood Voice", "raw_content": "\nபாரதிராஜா – சசிகுமார் நடிப்பில் ‘கென்னடி கிளப்’ – ட்ரெய்லர்\nவெண்ணிலா கபடி குழு – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nவெண்ணிலா கபடி குழு – ட்ரெய்லர்\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\nவிசாரணையில் நகரும் சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’\nசமீபத்தில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் 'ஏஞ்சலினா' படம் ரிலீசுக்கு தயாராகி…\nகென்னடி கிளப் – டீசர்\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்துக்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்\nஇயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. அனைத்து பணிகளும் முடிவடைந்து, ரிலீஸை…\nஅஜித்தை அரசியலுக்கு கூப்பிட்ட டைரக்டர் – ‘வேண்டாம் சாமி’ என்று கும்பிடு ரசிகர்கள்\nநாடாளுமன்ற தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் அஜித்தைப் பற்றி வெளியிட��ட ஒரு கடிதம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று முன்…\n‘கென்னடி கிளப்’ கபடி வீராங்கனைகளுக்கு விருந்து வைத்த பாரதிராஜா\nநல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல…\n‘குழந்தைகளை விளையாட விடுங்கள்’ – இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்\nஒவ்வொரு படத்திலும் சமூகப் பிரச்சனைகளை தனக்கே உரிய பாணியில் கமர்ஷியல் கலந்து சொல்வதில் கை தேர்ந்தவர் இயக்குனர் சுசீந்திரன். நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைத் தொடர்ந்து அவருடைய…\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’பில் இணைந்த சசிகுமார் – பாரதிராஜா\nஇயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்குள் இருந்த மிகச்சிறந்த நடிகனை 'பாண்டிநாடு' படத்தின் மூலம் உலகறியச் செய்தவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது 'ஜீனியஸ்' , 'ஏஞ்சலினா', சாம்பியன் போன்ற…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள 'சாம்பியன்' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக…\nஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா மீண்டும் வாய்ப்பு இருக்கா\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nராஷி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஜாம்பி ஆடியோ ரிலீஸ் கேலரி\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nயோகிபாபு நடிப்பில் ‘ஜாம்பி’ ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘சங்கத் தமிழன்’ –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/10/04/19644/", "date_download": "2019-08-23T13:46:45Z", "digest": "sha1:WJMTM2MIZSY7GPXBBM7RZI3RG5H6IDPE", "length": 9761, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": " தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை\nதன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை\nதன்னம்பிக்கை என்பது ஆற்றல் வாய்ந்த நமது சிறப்பு இயல���பாகும். அது நம்மை ஊக்குவிக்கும். நமது உள்ளுரத்தை (Stamina) மேம்படுத்தும். தன்னம்பிக்கை என்பது நம் மீதும், நம்முடைய திறமையின் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கை தான்.\nநம்முடைய வாழ்வில் ஒவ்வொரு முறையும் தோல்வி எனும் பாறையால் இடறி வீழ்கிறபோது, நம்மை எழுந்து நிற்கச் செய்வது நம்முடைய தன்னம்பிக்கை தான்.\nஒரு வெற்றிக்கும், பல சாதனைகளுக்கும் “தன்னம்பிக்கை” தான் வெற்றியை உறுதிபடுத்துகிறது.\nநாம், நம்மிடம் தன்னம்பிக்கை வளர்த்திடல் வேண்டும். நமக்குச் சொந்தமான சிறந்த அம்சங்களில் காணப்படுகிற அவைகளில் வைத்திருக்கும் நம்பிக்கையே நம்முடைய தன்னம்பிக்கை ஆகும். அந்தத் தன்னம்பிக்கையே நம்முடைய வாழ்க்கையை வடிவமைக்கிறது. நம்முடைய முதலடியை நம்பிக்கையோடு எடுத்து வைத்துவிட்டாலே போதும். அவை உலகத்திலுள்ள நெடுஞ்சாலைகளைக் கடந்து, நடந்து முடிந்தாகிவிடும்.\nதன்னம்பிக்கையின் ஆணிவேர் எங்குள்ளது தெரியுமா எங்கும் அதனைத் தேட வேண்டியதில்லை. அது நம்முடைய நல்லெண்ணம் அல்லது நல்ல அபிப்பிராயத்திலே உள்ளது.\nநம்மீது நாம் வைக்கும் சுயமரியாதைக்குள்ளே தான் (Self- Esteem) நம்முடைய நம்பிக்கை ஒளிந்துகொண்டு இருக்கிறது.\nதன்னம்பிக்கையை வளர்க்கும் குணம் நேர்மறைச் சிந்தனை (positive Thinking) தான்.\nநம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அது “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்” என்று. இதை நம் நாட்டிலே மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலேயும் “Misfortunes Never Come Single” இப்படிச் சொல்வதுண்டு.\nநமக்கு வருகின்ற துன்பங்கள் எல்லாம் அடுக்கடுக்காய் வருகின்றன. மேற்கூறிய பழமொழிகள் எல்லாமே ஒரு எச்சரிக்கை மணிகளாகவே இருக்கின்றன.\nஇது ஒருவித ஈர்ப்பு விதி தான். இதைத் தான் ஆங்கிலத்தில் “Laws of Attraction” என்று சொல்வார்கள். மேல் நாட்டு மனோவியலாளர்களும் இதை சமீபத்திய ஆய்வில் உறுதிபடுத்தியுள்ளனர்.\nபுராண நூலிலும் கூட “நீ எதை எண்ணுகிறாயோ… அதுவே நிகழும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் கையாளப்படுகின்ற மந்திர சுலோகங்களில் கூட, எதிர்மறைவாக்கியங்கள் இடம் பெற்றிருக்காது. புத்தி, தைரியம், வீரம், ஜெயம் என்று நேர்மறையான வார்த்தைகளே இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.\nநம்முடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமானால், நல்லதொரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு சில உதாரணங்���ளை காண்போம்.\nஜோனி என்றபெண், அவருடைய இடுப்பிற்குக் கீழே முழுவதும் உணர்வற்றுப் போன பின்பும், மிகச்சிறந்த ஓவியராகப் பெயர் பெற்றார்.\nபெரிய ஓவியராக வேண்டும் என்ற அவருடைய ஓயாத எண்ணமே அவரது தன்னம்பிக்கைக்கு உரமானது.\nகைகளை இழந்தவர்கள் பலருக்கு எழுத வேண்டும், வரைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவதால் தனது கால்களின் மூலம் எழுதவும், வரையவுமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.\nடிஸ்ரேலி எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த இலக்கியவாதி தன் மனைவியிடம், நீ வருங்கால இங்கிலாந்தின் பிரதம மந்திரியின் மனைவி என்பதை மறந்துவிட்டு புலம்புகிறாய்… என்றிருக்கிறார். பின்னாளில் அவர் சொன்னதுபோலவே, அந்நாட்டின் பிரதமரானார். இது அவரது குறிக்கோள் அவருக்குத் தந்த தன்னம்பிக்கை.\nஎனவே நாமும் வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்ந்தால், தன்னம்பிக்கையுடன் சாதனைகள் பல புரிந்து வெற்றிக்கனியை ருசிக்கலாம்… குறிக்கோளுடன் கூடிய தன்னம்பிக்கையே தடம் பதித்து, வடம் பிடித்து நம்மை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை\nதன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை\nபத்து நிமிடம் பத்து வருடம்\nவீட்டில் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்\nவெற்றி உங்கள் கையில் – 10\nபேச்சுப் பட்டறை பேச்சுக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-to-release-in-thai-language-on-jan-5th/", "date_download": "2019-08-23T13:36:25Z", "digest": "sha1:7KQDYSIZFW7XS6M3ZIQM6DVSPGOBUY7M", "length": 13075, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "மீண்டும் கபாலி அலை… தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது! | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome Featured மீண்டும் கபாலி அலை… தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது\nமீண்டும் கபாலி அலை… தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான கபாலி, தாய்லாந்து மொழியில் 100-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் கபாலி. ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வசூலை உலகெங்கும் குவித்து பெரும் வெற்றியைப் பெற்றது இந்தப் படம். மதுரையில் ஒரு அரங்கில் மட்டும் வெள்ளிவிழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது கபாலி.\nஇந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியானது. மூன்று மொழிகளிலுமே இது வெற்றிப் படம்தான்.\nஒரு வாரம் கழித்து மலாய் மொழியில் டப் செய்யப்பட்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 600-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது கபாலி. இன்று வரை மலேசியாவில் அதிக வசூல் குவித்த ஒரே ஆசிய திரைப்படம் கபாலிதான்.\nகபாலியை தாய், ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் டப் செய்து வெளியிடப் போவதாக முன்பு கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.\nஇப்போது முதல் கட்டமாக கபாலியின் தாய்லாந்து மொழிப் பதிப்பை வரும் ஜனவரி 5-ம் தேதி வெளியிடவிருக்கிறார்.\nதாய்லாந்தில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கபாலி வெளியாகவிருக்கிறது. தாய் மொழியில் டப் செய்யப்பட்டு இத்தனை அரங்குகளில் வெளியாகும் ஒரே இந்தியப் படம் கபாலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகபாலி தாய்லாந்து வெளியீட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் உறுதி செய்துள்ளார்.\nTAGkabali rajinikanth thai கபாலி தாய் ரஜினிகாந்த்\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா... டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது Next Post'யாருக்கும் அஞ்சாதவர்'... சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nOne thought on “மீண்டும் கபாலி அலை… தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எ��ை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://build.4-u.info/ta/instrumenty-dlya-remonta-kvartiry-v-ar/", "date_download": "2019-08-23T14:49:00Z", "digest": "sha1:3J6TY6SJ6S7RIMEK6NWK3FPWMX26WMJ2", "length": 16029, "nlines": 102, "source_domain": "build.4-u.info", "title": "வாடகை பழுது குடியிருப்புகள் கருவிகள்", "raw_content": "\nவாடகை பழுது குடியிருப்புகள் கருவிகள்\nமுகப்பு » வெளிப்புற வேலை \" கருவிகள் வாடகைக்கு குடியிருப்புகள் பழுது\n08/01/2018 ஃபோர்மேன் தெரு வேலை இல்லை கருத்துக்கள்\nவாடகை (தற்காலிகமாக) கேட்கலாம் கருவி டியூமெந்\n\"நாங்கள் கிடைக்க ஒரு கருவி செய்துள்ளீர்கள்\nபிரித்தல் மற்றும் வைர வெட்டும் சமீபத்திய தொழில்நுட்பம் பயன்படுத்தி தீவிர கான்கிரீட் கட்ட��ைப்புகள் நீக்குவதற்கான.\nவாடகை (தற்காலிகமாக) கேட்கலாம் கருவி டியூமெந்\n\"நாங்கள் கிடைக்க ஒரு கருவி செய்துள்ளீர்கள்\n\"வாடகை மையம்\" நீங்கள் டியூமெந் ல் உள்ள கருவிகள் வாடகை, இதன் மூலம் பல்வேறு கட்டிடம் மற்றும் முடித்த படைப்புகளுக்கான.\nநிறுவனத்தின் \"உருளும் மையம்\" முக்கிய திசைகளில்:\nபெட்ரோல் இயங்கும் கருவிகள் வேலைக்கு\nஅபார்ட்மெண்ட்களில் ரிப்பேர் வீடு கட்டுவிக்கவோ, அது சாத்தியமற்றது சக்தி கருவிகளைப் பயன்படுத்துதல் இல்லாமல் கற்பனை ஆகும். உங்களுடன் வாடகை சக்தி லிப்ட் இந்த பாதுகாப்பு.\nஏன் வேலை பிறகு தேவையில்லை என்று ஒரு விலையுயர்ந்த கருவி வாங்க ஒரு நல்ல கருவி போதுமான பணம் இல்லை என்ன செய்வது, மற்றும் திடீரென்று உடைக்க, மற்றும் வேலை பிறகு, போன்றவை உபகரணங்கள் என்ன செய்ய: இது வாடகை உள்ள கருவி மற்றும் எந்த தலைவலி கேள்விகள் மனதை துன்புறுத்த எடுக்க மிகவும் புத்திசாலிகள் இல்லை\n\"வாடகை மையம்\" சிறப்பு நீங்கள் கருவிகள் தேவையான அளவுருக்கள் தேர்வு உதவும்.\n\"சென்ட் பரவியது\" - இந்த நடவடிக்கைகள் அனைத்து வகையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஒரு இலாபகரமான வாடகைக்கானது.\n\"நாட்கள் இங்கே மட்டும் 26 மணி \nபிரித்தல் மற்றும் வைர வெட்டும் சமீபத்திய தொழில்நுட்பம் பயன்படுத்தி தீவிர கான்கிரீட் கட்டமைப்புகள் நீக்குவதற்கான.\n700 ரூபிள். / பெர் நாள்\nபவர்: 5.0 கிலோவாட். இடமாற்ற: 98.5 செமீ 3. எடை: 12.7 கிலோ\nசிராய்ப்பு வெட்டும் Stihl பிராண்ட் சாதனங்கள் தங்கள் உயர் நம்பகத்தன்மை, ஆயுள் மற்றும் sverhprodolzhitelnym பராமரிப்பு பணி சேவைக்கும் இடையில் கணிசமான அளவு நீளமாக இடைவெளியில் ஈர்க்க. அனைத்து இந்த உற்பத்திச் செலவுகள் குறைக்கிறது. கூடுதலாக, அவர்கள் சிறந்த வெட்டும் செயல்திறன், தொழிலாளி ஆறுதல் அதிகரிக்கிறது சிறிய விவரம் மேலாண்மை கருத்துக்குக் நன்றாக சிந்திக்காமை, மற்றும் பராமரிப்பு கிட்டத்தட்ட பழமொழி எளிதாக வேண்டும். மேலும், எடுத்துக்காட்டாக, பிரத்யேகமான துணைக்கருவிகள் Stihl மூலம் - வழிகாட்டி வண்டி, குழாய் உறுப்பு தண்ணீர் அல்லது வெட்டும் ஆழம் எல்லைப்படுத்தி வினியோகிக்க இணைக்கும் - சிறந்த எந்த பணிகளை செய்ய சக்திவாய்ந்த சிராய்ப்பு வெட்டும் Stihl குறி சாதனம் தயார் செய்யலாம்.\n: இது சுவாரஸ்யமான இருக்கும் குழு வீட்டில் டிசைன் REPAIR படுக்கையறை அபார்ட்மெண்ட்\nஅலகு இதயப் பகுதியில் இரண்டு ஸ்ட்ரோக் இயந்திரத்தின் புதிய தத்துவமாகும். மடல் வால்வுகள் மூலம் சிலிண்டர் புதிய விமான ஆக்கிரமித்து - சூரிய.\nசிறப்பு வளர்ச்சி நிறுவனம் Stihl - விமான சுத்தம் \"புயல்\" அமைப்பு.\nElasto தொடக்கம் பிளஸ் - கைப்பிடி ElastoStart, டிகம்ப்ரசன் வால்வு, முன் எரிபொருள் அதிகரிப்பதாக பம்ப் தொடங்கி.\nசிறப்பு mnogorucheyny இயக்கி பெல்ட்.\nபற்றவைப்பு தொகுதி IPI 2000.\nநிலையான நீர் இணைப்பு பொருத்தமானது உபகரணம்.\nஈட்டி எரிபொருள் தொட்டி தொப்பி.\nசுழலுறையைப் இன் பாலிமர் வலது பாதி.\nசிலிண்டர் தொகுதி, செமீ 3\nபவர், கிலோவாட் (9000 மணிக்கு வருவாய் / நிமிடம்)\nஇயக்கி கிலோ இல்லாமல் எடை\nகுறிப்பிட்ட சக்தி கிலோ / கிலோவாட்\nதண்டு, என்எம் மீது முறுக்கு\nஇயக்கி என்எம் மீது முறுக்கு\nஉங்கள் இன்பம் வேலை மற்றும் கட்டுமானப் பணி எளிதாக்க சிறப்பு உபகரணங்கள், கொள்முதல் மற்றும் அனைவருக்கும் கொடுக்க முடியும் பராமரிப்பு உதவியுடன் சாத்தியமானதே. இந்த வழக்கில், அது நிதி போது தங்களை சமரசம், இந்த விருப்பத்தை விரைவாகவும் திறமையாகவும் வேலை செய்ய எந்த ஒரு கருவி வாடகை, அதனால் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு புதிய வாங்க மற்றும் எதிர்காலத்தில் அது பராமரிக்க விட, pkokat-instrymenta.kz உயர்தர உபகரணங்கள் மற்றும் நுகர்பொருட்கள் ஒரு பரவலான வழங்குகிறது குறிப்பாக என்பதால் வாடகைக்கு சரியான கருவி மிகவும் மலிவானது செய்யவும்.\nபோன்ற உருட்டுதல் ஆஃப் நாட்கள் ஓய்வெடுத்துக் இல்லாமல் செய்யப்படுகிறது, உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் தேவையான கட்டமைப்பு முடியும் உபகரணங்கள் எடுத்து.\nநீங்கள் மட்டுமே மிகவும் இலாபகரமான மற்றும் ஒரு கூடுதல் கட்டணம் பொறுப்பு இல்லாத பயன்படுத்த போது பழுது மற்றும் கருவிகள் சேமிப்பு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் வேண்டாம்.\nஉயர்தர சிறந்த உற்பத்தியாளர்கள் இருந்து வாடகைக்கு மாடலுக்கு.\nவடிவமைப்பு மற்றும் உபகரணங்களைப் குத்தகை குறைவான நேரம் எடுக்கும் மற்றும் ஆவணங்கள் ஒரு குறைந்தபட்ச தேவைப்படுகிறது.\nபணம் அல்லது cashless பண செலுத்துதல் சாத்தியம்.\nவாடிக்கையாளர் சேவை ஒரு உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.\nவழக்கமான வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகள் உள்ளது.\nஅது சுவாரஸ்யமான இருக்கும்: கட்டமைப்பில் RESIDENTIAL வீடு\nஅள்மாடி ல் வாடகை கருவி போன்ற சேவைகளை கொள்முதல் சுய பழுது இருந்து வீடு வரை மற்றும் விருப்பமின்மை முடிகின்றன பராமரிப்பு மற்றும் பழுது, கூடுதல் நிதி செலவிடவிருந்த பொறுப்பு உட்பட, சூழ்நிலைகளில் பல்வேறு வெளியீடாக இருக்கும்.\n<< சிறந்த திட்ட 100 கேவி எம் மர வரை வீடுகள் குழு வீட்டில் டிசைன் REPAIR படுக்கையறை அபார்ட்மெண்ட் >>\nஒரு கருத்துரை பதில் ரத்து\nமர வீடுகள் கட்டுமான வடிவ மர\nமாநிலத்தின் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு பணம் GET\nடிம்பர் வீடுகள் 8x10 புகைப்பட திட்டங்கள்\nகே.வி. எம் மர 100 சிறந்த திட்டங்கள் வீடுகள்\nவாடகை பழுது குடியிருப்புகள் கருவிகள்\nகுழு வீட்டில் டிசைன் REPAIR படுக்கையறை அபார்ட்மெண்ட்\nஅமைப்பு மற்றும் கட்டுமான Prefab வீடுகள்\nஅபார்ட்மெண்ட் புகைப்பட மராமத்துப் குறுகிய கூடத்தின்\nகட்டமைப்பில் உள்ளது RESIDENTIAL வீட்டுக்காவலின்\nஎந்த கீழே பணம் கொண்டு ஒரு வீடு கட்ட ஒரு அடமான பெற எப்படி\nஎந்த கீழே பணம் கொண்டு ஒரு வீடு கட்ட ஒரு அடமான பெற எப்படி\nகட்டமைப்பில் உள்ளது RESIDENTIAL வீட்டுக்காவலின்\nஅபார்ட்மெண்ட் புகைப்பட மராமத்துப் குறுகிய கூடத்தின்\nஅமைப்பு மற்றும் கட்டுமான Prefab வீடுகள்\nகுழு வீட்டில் டிசைன் REPAIR படுக்கையறை அபார்ட்மெண்ட்\n2017 - 2019 (இ) - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/coconut-vinegar-benefits-uses-and-step-by-step-guide-to-make-it-at-home-easy-2014270", "date_download": "2019-08-23T13:21:54Z", "digest": "sha1:XWDSWPFMC7NJP2QEWSTVKCLJJRUYU645", "length": 11437, "nlines": 77, "source_domain": "food.ndtv.com", "title": "Coconut Vinegar: Benefits, Uses And Step-By-Step Guide To Make It At Home | தேங்காய் வினிகரின் பலன்கள்! - வீட்டிலேயே செய்ய ஈஸி வழிமுறைகள்! - NDTV Food Tamil", "raw_content": "\n - வீட்டிலேயே செய்ய ஈஸி வழிமுறைகள்\n - வீட்டிலேயே செய்ய ஈஸி வழிமுறைகள்\nதேங்காய் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது.\nதேங்காய் பால் அல்லது தண்ணீரில் வினிகர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.\nகோவன் சமையல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனை வீட்டிலேயே எளிமையாக தயார் செய்யலாம்.\nதேங்காயின் பலன்கள் என்னவென்று நாம் அனைவருமே அறிவோம். தேங்காயில் இருந்து பெறப்படும் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் நிறைந்து இருப்பதால் தெற்காசியா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேங்காயைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இப்பொழுது தேங்காயிலிருந்து கிடைக்கும் வினிகர் பற்றி நாம் அறிவோமா\nகோவன் சமையலுக்கு தேங்காயிலிருந்து எடுக்கப்படும் வினிகர் பயன்படுகிறது. இதனால் நல்ல ஃப்ளேவர் கிடைப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர். இதிலிருந்து கோகோநட் ஃபென்னித் தயாரிக்கவும் இந்த வினிகர் பயன்படுகிறது. மற்ற வினிகரைப் போல இல்லாமல் சுவையில் சிறு மாற்றம் இருக்கும். ஆனால், உடலுக்கு ஹெல்தியானது. வினிகரைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதானே\n1. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகிறது\nதேங்காய் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது. குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது அதனுடன் தேங்காய் வினிகர் சேர்த்தால் நல்ல பலனைத் தரும்.\n2. உடல் எடை குறைப்பு\nஉங்கள் டயட்டில் தேங்காய் வினிகரைச் சேர்த்தால் எதிர்பார்த்த பலன் விரைவில் கிடைக்கலாம். அடிக்கடி பசிக்கும் உணர்வைத் தடுத்து உடல் எடை குறைக்க உதவும்.\nதேங்காய் வினிகரில் நொதித்தல் தன்மை அதிகம் இருப்பதால் உணவை சீக்கிரம் செரிமானம் செய்து, நல்ல உணர்வைத் தருகிறது, இதற்கு இன்னொரு காரணம் அசிட்டிக் அமிலமும் கூட.\nதேங்காய் வினிகரில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.\nதேங்காய் வினிகரை எப்படி செய்வது\nவினிகரை நொதித்த தேங்காய் தண்ணியில் இருந்து அல்லது தேங்காய் பாலில் இருந்து எடுக்கலாம். ஈஸியாக எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்....\n1. தேங்காய் தண்ணீரை ஒரு பேனில் எடுத்துக் கொள்ளவும்.\n2. அந்த தண்ணீரை சூடுபடுத்தி அதில் சர்க்கரையைக் கலக்க வேண்டும். பிறகு சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும்.\n3. பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, ஆறவைக்கவும். முழுவதும் குளிர்ந்த பின் ஒரு கண்ணாடி கன்டெய்னரில் போட்டு மூடி வெளிச்சம் படாத இடத்தில் ஒரு வாரம் வரை வைக்கவும்.\n4. முதலில் இது ஆல்கஹாலாக மாறும். சிறதளவு வினிகரை (கடையில் வாங்கியது) இதனுடன் சேர்க்கவும். ஊற்றிய வினிகரிலிருந்து செல்கள் பாக்டீரியாக்கள் அசிடிக் அமிலத்துடன் வினைபுரியும்.\n5. வினிகர் சேர்த்த இந்தக் கலவையை 4-12 வாரம் வரை வைக்கவும். இந்த காலகட்டத்தில் கலவை வினிகராக மாறியிருக்கும்.\nஇந்த தேங்காய் வினிகரை நாம் பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். வினிகரால் அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பின் பயன்படுத்தவும். அதிக அளவு ஆசிட் இருப்பதால், குறைவாகப் பயன்படுத்தவும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபுரதச்சத்து நிறைந்த க்ளூட்டன் ப்ரீ கோக்கனட் மாவு\nகோடை காலத்தில் தேங்காய் பாலை ஏன் குடிக்க வேண்டும்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி\nரெஸ்டாரன்டில் செய்யும் பிரஞ்சு ஃப்ரைஸை வீட்டில் தயாரிப்பதற்கான எளிதான முறைகள் இதோ\nமைக்ரோவேவ் அவனில் முட்டையை வைக்கலாமா\nசாண்ட்விச்சை ஆரோக்கியமானதாக்க சில வழிகள்\nபுரத தேவையை பூர்த்தி செய்யும் ஆளிவிதை மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி\nமழைக்கால சரும பராமரிப்பிற்கு ஏற்ற உணவுகள்\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழ ஸ்மூத்தி\nகோதுமை ரவை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nசளி தொல்லையை போக்கும் மூலிகை கஷாயம்\nப்ரெட் பக்கோடாவை ஆரோக்கியமாக தயாரிப்பது எப்படி\nஉடல் எடை குறைக்க பெர்ரி சாப்பிடலாம்\nஉடல் எடை குறைக்கும் சிட்ரஸ் ஃப்ரூட் சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2233369", "date_download": "2019-08-23T14:22:47Z", "digest": "sha1:2QDCTW3BIQLC7OIIVY73KEHQQZOJLO7J", "length": 15574, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "பசவ தர்மா பீடத்தின் தலைவர் மாதே மகாதேவி முக்தி அடைந்தார்| Dinamalar", "raw_content": "\nதிருப்பதி பஸ்டிக்கெட்டில் சர்ச்சை விளம்பரம்\n15 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது\nகோவை வணிக வளாகத்தில் சோதனை\nராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன்\nபொருளாதார மாற்றங்கள்: அறிவித்தார் நிர்மலா 21\nசுழற்றி அடித்த சுனில் கவுர் 10\nசிதம்பரத்திடம் சி.பி.ஐ.கேட்ட கேள்விகள் 19\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 57\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 4\nபசவ தர்மா பீடத்தின் தலைவர் மாதே மகாதேவி முக்தி அடைந்தார்\nபெங்களூரு: கர்நாடகாவில் பசவ தர்மா பீடத்தின் தலைவரும், லிங்காயத் சமூகத்தின் குருவுமான மாதே மகாதேவி முக்தி அடைந்தார். பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி முக்தி அடைந்தார்.\nபொள்ளாச்சி சம்பவம்: சிபிசிஐடி அறிவிப்பு(2)\nஉரிய ஆவணத்துடன் பணம் எடுத்து செல்ல தடையில்லை (14)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடக லிங்காயத்துகள் பிரம்மனின் மூளையில் உதித்த ஸ்ரீசித்ர குப்தரின் பிராம்மண ஷத்ரிய காயாஸ்தா வழியினர். வந்தவர்கள்.\nரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொள்ளாச்சி சம்பவம்: சிபிசிஐடி அறிவிப்பு\nஉரிய ஆவணத்துடன் பணம் எடுத்து செல்ல தடையில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=196576", "date_download": "2019-08-23T14:29:42Z", "digest": "sha1:QA7TNLUMMOGDMBH4QMK2I6O43WRMVZZF", "length": 10324, "nlines": 109, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி – துமிந்த – குறியீடு", "raw_content": "\nசஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி – துமிந்த\nசஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி – துமிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை இடம்பெறும் விசாரணைகளுடன் தொடர்பற்றதாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் மைத்திரியானாலும், மஹிந்தவானாலும் வேறு யார் போட்டியிட்டாலும் அவர்களுக்காக செயற்படுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள். இது சாதாரணமான விடயம். இதனடிப்படையில் தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புல்லா மஹிந்தவுக்கும், சஹ்ர���ன் மைத்திரிக்கும் ஆதரவளித்துள்ளனர்.\nஇவ்வாறு இவர்கள் இருவரும் வெவ்வேறு தரப்பினருக்கு ஆதரவளித்தமையால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட முறுகல் அவர்களுடைய தனிப்பட்ட விடயமாகும். தெரிவுக்குழுவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதை புரிந்து கொள்ளாததைப் போன்று ஹிஸ்புல்லாஹ் தொடர்பில்லாத ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.\nஇது மாத்திரமல்ல அண்மையில் ‘ இலங்கையில் நாம் சிறுபாண்மையினர் என்றாலும் சர்வதேசத்தில் பெரும்பான்மையினர் ‘ என்று கூறியிருந்தார். அண்மைக்காலமாக ஹிஸ்புல்லா இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றார். இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசிறிலங்கா வான் கழுகுகளால் காவு கொள்ளபட்ட சிட்டுக்கள் \nபுத்தர் மூடிய கண்களில் தமிழர்கள் வடித்த கண்ணீர்கள்\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்\nஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 08.09.2019\nஈகைச்சுடர்லெப்.கேணல். தீலீபன் அவர்களின் 32ஆவது நினைவு வணக்க நிகழ்வு.\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன், நினைவெழுச்சி நாள் 28.09.2019\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 06.10.2019\nதமிழர் விளையாட்டு விழா 2019-யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இத்தாலி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – டென்மார்க்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – சுவிஸ்லாந்து\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்���னி- 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nசுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி\nமுட்டிமுட்டி பால்குடிக்கும் கன்டுக்குட்டி போல நாங்க தொத்திக்கிட்டு ஆடுவோமே மாமனோட தோள..\nதனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்..\nகாற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2015/10/blog-post_194.html", "date_download": "2019-08-23T13:58:02Z", "digest": "sha1:NSSDL7DESIPCXO3JT37MPLJUVTJOXWKY", "length": 11308, "nlines": 73, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : எதிர்க்கட்சி தலைவர் பதவி நாங்கள் கொடுத்த பிச்சை-- வீ.ஆனந்தசங்கரி", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி நாங்கள் கொடுத்த பிச்சை-- வீ.ஆனந்தசங்கரி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரதமர் கொடுத்த பிச்சையாகும். அது உரிமையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் யார் நம்பிக்கை இழந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவ மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது கிடைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி உரிமையாக கிடைக்கவில்லை. இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த பிச்சை. இப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கினால் இடையூறுகள் வரும் என்பதால் சம்பந்தனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வருந்தியே பெற்றார். இதனால் இவருக்கு கட்டுப்போடப்பட்டுள்ளது. இப்பதவியால் அவர் உயர்த்தப்படவில்லை.\nஎதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் ஒரு சிலவாய்ப்புக்கள் இருக்கலாம். குறிப்பாக வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைக்கலாம். வெளிநாடுகள் சென்று கதைக்கமுடியும். ஆனால் தார்மீக பொறுப்புகிடையாது. இதேவேளை, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்தமை அவருக்குக் கிடைத்த உரிமை. அதாவது தேர்தல் நடைபெற்ற பின்பு முறையாகக் கிடைத்த உரிமையாகும்.\nஅவர் எத���ர்க்கட்சித் தலைவராக இருந்தமையால் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் சுதந்திரதின விழாவின்போது பிரதம விருந்தினராக அழைத்து பங்குபற்றி தமிழ் மக்களின் பிரச்சினையை வெளிக்காட்டினார். இன்று சம்பந்தனால் அவ்வாறு செயற்படமுடியுமா இன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யார் யார் என்றுகூறமுடியாத சூழல் காணப்படுகிறது. தற்போது வித்தியாசமான சூழல். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறான ஒரு சூழல் காணப்பட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் பிரச்சினையை கதைக்கவேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் யார் நம்பிக்கை இழந்துள்ளார்களோ அவர்கள் எம்முடன் இணைந்து கொள்ள லாம். தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றி வருகிறது. இதனை இனியும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது தொடர்பில் என்னுடன் பலரும் பேசி வருகிறார்கள் என்றார்.\n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nஅமைச்சர் ஹக்கீமுக்கு ஜனாதிபதி சாட்டை அடி\nஅமைச்சர் ஹக்கீமுக்கு எந்த அமைச்சுக் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாத ஆளுமைத் தனம் இல்லாதவர் என்பது நாடு அறிந்த உண்மை . கொழும்பு நகர் ம...\nசர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்\nபு லிகளை டி.வி. சேனல்களில் பார்த்திருப்பார்கள். சிலர் மிருகக் காட்சி சாலைகளிலும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் காடுகளிலோ, புல்வெளிகளிலோ நே...\nRe: வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு\nசசிகலா புஷ்பாவின் கணவர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அத ிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் ம...\nஐ.நா தீர்மானத்தினை எதிர்த்து இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்\nஅண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/68656-bigg-boss-3-today-episode-s-promo.html", "date_download": "2019-08-23T14:35:27Z", "digest": "sha1:YZ2HUXYWI2W3V6USFBSXKNZSCA2FBNEF", "length": 10031, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தங்களது நிலைப்பாட்டை நிரூபிக்கத் துடிக்கும் ஆண் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று! | Bigg Boss 3 Today Episode's Promo!", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nதங்களது நிலைப்பாட்டை நிரூபிக்கத் துடிக்கும் ஆண் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபிக் பாஸ் சீசன் 3ல் பெண்களை அடிமை படுத்துவதாக மதுமிதா, வனிதா உள்ளிட்டோர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதில் முக்கியமாக மாட்டிக்கொண்டவர் கவின் தான். இவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி மதுமிதா கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில் தங்கள் மீது ரசிகர்கள் வைத்துள்ள நல்ல எண்ணம் மாறிவிடுமோ என அச்சும் ஆண் போட்டியாளர்கள் தங்களது நிலைப்பாட்டை நிரூபிக்க விவாதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாக்., சுதந்திரதினம்: இனிப்பு பரிமாற்றம் இல்லை\nமூகாம்பிகை கோவில் யானை இறந்தது\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இரு��்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\nகவினிடம் அடுத்தாக சிக்கிக் கொள்வாரா லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008081.html", "date_download": "2019-08-23T13:15:39Z", "digest": "sha1:P46RTAZJIJFQ3TGW4UYVZJLS762DSPFN", "length": 5430, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பறவைக் கோணம்", "raw_content": "Home :: திரைப்படம் :: பறவைக் கோணம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n (கன்னடம்) அலைகள் உடல் நலம் காக்கும் அக்குபங்ச்சர் - அக்க��பங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும்\nவாங்க ஜெய்க்கலாம் Study On Tibet அன்புள்ள சண்டைக்கோழியே...\nநல்லவற்றையே நாடுங்கள் உலகப் பேரேடு ஞான மாலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/continuing-tragedy-in-bihar-100-children-die-from-brain-fever-in-bihar/", "date_download": "2019-08-23T13:06:47Z", "digest": "sha1:YGT72CM7PVDNABZRIEMXFNESQTSGP3HP", "length": 10994, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "பீகாரில் தொடரும் சோகம் ! பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் உயிரிழப்பு | Dinasuvadu Tamil", "raw_content": "\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\n பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் உயிரிழப்பு\nபீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும்.\nபீகார் மாநிலம் முசாஃபர்பூரில் மட்டும் ஆபத்தான மற்றும் இக்கட்டான நிலையில் பல குழந்தைகள் இரண்டு அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த மூன்று தினங்களாக 43க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.ஆனால் இதன் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.மேலும் 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகை ஆகும்.\nஇக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nநடிகை சமந்தா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்\nஇன்று நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் \nபிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2006_07_24_archive.html", "date_download": "2019-08-23T14:13:29Z", "digest": "sha1:HCFWOSTFT3A5JP7FNEIFGCYFT6DTI7OI", "length": 62200, "nlines": 1239, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 24.07.06", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nஇது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம். பாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க.. வன்னி எப்படி இருக்கிறது போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்... நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்... என்று பார்க்க வேண்டும், உதவ வேண்டும் என்ற ஆசையில் தொடங்கப் பட்ட பயணம் இது. அங்கு போன பின்தான் பயணத்தின் அவசியம் தெரிந்தது. 12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான அங்கு கழிந்த பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. அந்த ம���ிப்பொழுதுகளில் ஒரு துளி இது..\nயேர்மனிய அவசரம் போல் விரையாமல் இங்கு பொழுதுகள் ஏ9 பாதை போல நீண்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருக்கும் வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனப் பிராந்தியச் செயலகத்தின் செயற்கை உறுப்புத் தயாரிக்கும் பட்டறையில் தகரங்களை \"ணொங்..\" \"ணொங்..\" கென்று செவிப்பறை அதிர அறையும் சத்தம் ஓய்ந்து அரை மணி நேரமாகியிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் மட்டும் விட்டுப் போக மனமின்றி இன்னும் கொளுத்திக் கொண்டேயிருந்தது.\nமுற்றத்தில் நான் அமர்ந்திருந்தேன். தனிமை என்று சொல்ல முடியாது. அடிக்கடி வெண்புறாவின் உறவுகளில் யாராவது வந்து \"அன்ரி\" என்றும் \"அக்கா\" என்றும் அன்போடு அழைத்து பாசத்தோடு பேசிச் சென்றார்கள்.\nசற்று முன்தான் சுந்தரம் வந்தான். \"அன்ரி...\" என்று அவன் கூப்பிடும் போதே என் நெஞ்சுக்குள் பிசையும். வேதனை சுமந்த அவன் கண்களின் நோக்கலில் பாசம் பீரிடும்.\n சுந்தரம் சொல்லுங்கோ. தேத்தண்ணி குடிச்சிட்டிங்களோ\n\"ஓம் அன்ரி.. எனக்குக் கவலையா இருக்கன்ரி.\"\n\"என்ரை அம்மா அப்பா எல்லாரையும் பார்த்து ஏழு வருசமாச்சு அன்ரி.. அதுதான். அவையளை ஒருக்கால் பாத்தனெண்டால் ஆறுதலாயிருக்கும் போலை இருக்கு.\"\n\"கவலைப் படாதைங்கோ சுந்தரம். வழி கிடைக்கும்..\"\n\"மற்றாக்களை எல்லாம் அம்மாமார் வந்து பாத்திட்டுப் போயிட்டினம்...\"\nஅவனது வேதனையை என்னால் உணர முடிந்தது. பட்டறை வேலைகளை முடித்து விட்டு கரடிப் போக்குச் சந்தி வாய்க்காலில் குளித்து விட்டு வந்திருந்தான். எப்போதும் போல துப்பரவாக உடை அணிந்திருந்தான். ஏழு வருசத்துக்கு முதலே தொடையோடு ஒரு காலை இழந்து விட்டான். தகரத்தில் செய்த செயற்கைக் காலை அவன் அணிந்திருந்தாலும் இழுத்து இழுத்து அவன் நடப்பதைப் பார்க்கும் போது தொடையோடு கால் இல்லை என்பதை உடனேயே உணர்ந்து கொள்ளலாம்.\n\"உங்கடை கால் போனாப் போலை நீங்கள் இன்னும் அம்மாவைச் சந்திக்கேல்லையோ....\n\"இல்லை அன்ரி. இப்ப நாட்டிலை பிரச்சனை இல்லை எண்டாலும் அம்மாவையள் அம்பாறையிலை இருக்கிறதாலை போய் வாறதிலை கொஞ்சம் சிக்கல்\"\n\"கால் போனதாலை இன்னும் கவலையா இருக்கிறீங்களோ..\n\"இல்லை அன்ரி. எனக்கு இப்ப ஒரு கால் இல்லை எண்ட நினைவே வாறேல்லை. எனக்கது பழகிப் போட்டுது. \"\n\"கால் போன உடனை உங்கடை உணர்வுகள் எப்பிடி இருந்திச்சு சுந்தரம்\n\"போன உடனை எனக்கு சாகலாம் போலை இருந்திச்சு. இப்ப எனக்கு அப்பிடியான ஒரு உணர்வும் இல்லை. அம்மாவை அண்ணாவையை எல்லாம் ஒருக்கால் பார்க்கோணும்...\nவேதனை அவன் முகத்தில் அப்பியிருந்தது. அவனது கண்கள் எனது கண்களுக்குள் நேசமாக ஊடுருவி எனது தாய்மையைச் சீண்டின. ஏனோ என் மனச் சுவர்கள் வேர்த்து கண்கள் பனித்தன.\nஇப்படித்தான் இவனுக்குள் உள்ளது போலத்தான் இந்த வெண்புறா செயற்கைக் கால் திட்ட பிராந்தியச் செயலகத்தில் கடமையாற்றும் 32 உறவுகளுக்குள்ளும் ஒவ்வொரு சோகக் கதை. சிலநாட்களாக மட்டும் அவர்களோடு பழகிக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து தமது துயர்களையும், சந்தோசங்களையும், தோல்விகளையும், சாதனைகளையும் ஒரு மகவு தனது தாயிடம் சொல்வது போல சொல்வார்கள். அவர்களுடனான அந்தப் பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை.\nஎனக்குத் தனிமை தெரிவதில்லை. அவர்கள் விட்டுப் போகும் சமயங்களில் நான் வெண்புறாவின் முன்றலில் வாயிலோடு ஒரு ஓரமாக உயர்ந்து பருத்து அழகாக நிமிர்ந்திருக்கும் ஆண்பனையிடமோ அல்லது எனக்காக ஒதுக்கப் பட்ட அறையின் தகரக் கூரையின் மேல் கிளைகளைப் பரப்பி வைத்திருக்கும் பக்கத்துச் சிறிய கோயிலில் விழுதுகள் பதித்து நிற்கும் அரசமரத்திடமோ அல்லது பட்டறையின் முன் அசைந்தாடிக் கொண்டிருக்கும் சஞ்சீவி மரத்திடமோ அல்லது பட்டறையின் பின்னால் எட்டியும் ஒட்டியும் நின்று ஓராயிரம் கதை சொல்லும் புளிய மரத்திடமோ லயித்துப் போய் விடுவேன்.\nஇன்று எனது புளியமரத்தின் மீதான லயிப்பு, அதை புளியமரம் மீதான லயிப்பு என்று சொல்வதை விட, அந்தப் புளியமரத்தின் அசைவில் கிளறப்பட்ட எனது பாடசாலைப் பருவத்து வாழ்க்கை மீதான லயிப்பில் நான் எங்கோ சென்றிருந்தேன்.\nநான் அரிவரியிலிருந்து \"கபொத\" உயர்தரம் வரை பயின்ற வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியிலும் பின்பக்க விளையாட்டு மைதானத்தில் கிளை பரப்பியபடி இப்படித்தான் ஒரு பெரிய புளியமரம். அதன் அடி வெள்ள வாய்க்கால் கடந்து அடுத்த காணிக்குள். முள்ளுக்கம்பியைப் பிரித்து வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி அந்தப் புளிய மரத்தின் குருத்து இலையில் தொடங்கி பூ, பிஞ்சு, காய்கள் என்று சுவைத்ததும் \"முனி..., பிள்ளைபிடிகாரன்... என்ற கூக்குரல்களினால் குடல் தெறிக்க ஓடியதும் ஒரு பருவம். வீட்டிலிருந்து களவாக உப்பும் தூளும் கொண்டு வந்து அதே புளியங்காய்களைச் சுவைத்தது இன்னொரு பருவம். எல்லாவற்றையும் விடப் பசுமையாக மனதில் பதிந்திருப்பது அதன் கீழ் இருந்து அரிவரியிலிருந்து என்னோடு கூடவே வந்த நால்வருடன் சேர்ந்து நாம் ஐவருமாகக் கதையளந்ததுதான்.\nஅந்த ஐவரில் அவளும் ஒருத்தி. நாங்கள் ஐவரும் எப்போதும் நட்பாகவே இருந்தாலும் அவள் எனக்கு எப்போதும் பிரத்தியேகமாகவே தெரிந்தாள். உயரத்தில் நாமிருவரும் கிட்டத்தட்ட ஒரேயளவு என்பதால் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைக்காக வரிசைப் படுத்தப் படும் போது நாம் பக்கத்துப் பக்கத்திலேயே வருவோம். இருப்போம்.\nஅவளுடனான அந்தப் பிரத்தியேகமான உண்மையான நட்பு, அது எப்போ எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு அப்பா இல்லை என்பது சாவைப் பற்றிய அதிக பிரக்ஞை இல்லாத வயதிலேயே எனக்குத் தெரிந்தது. சக்கடத்தாரின் மகள் என்று எல்லோரும் சொல்வார்கள். சக்கடத்தார் ஐந்து பெண்களைப் பெற்று விட்டு திடீரென்று ஒருநாள் அவள் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு இறந்து விட்டார். இவள் கடைக்குட்டி.\nஎப்படியும் அவள் வீட்டில் கஸ்டம் இருந்திருக்கும். ஆனால் கஸ்டத்தின் ரேகையை அவள் ஒருபோதும் யாருக்கும் காட்டியதில்லை. கடைக்குட்டி என்ற செல்லம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அதை அவள் துர்ப்பிரயோகம் செய்ததில்லை. அவள் அக்காமார் அவளை அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் மட்டுமல்ல மிக நேர்த்தியாகவும் வளர்த்தார்கள் என்பது அவளைப் பார்த்தாலே தெரியும். காலையிலிருந்து மாலைவரை அவளோடு அருகமர்ந்துதானே எனது பாடசாலை வாழ்க்கையை அனுபவித்தேன். ஒருநாள் அவள் ஒரு பொய் சொல்லியோ அல்லது வகுப்பில் யாரையாவது ஏமாற்றியோ நான் பார்த்ததில்லை. அதையெல்லாம் அப்போது நான் நினைத்ததில்லை. இப்போ நினைத்துப் பார்க்கிறேன். அவளின் நற்குணம் தெரிகிறது. அவளின் திறமையைப் பார்த்து நேர்த்தியைப் பார்த்து பொறாமைப் பட்டவர்கள் உண்டு. அவள் யாரையாவது பார்த்துப் பொறாமைப் பட்டாளா.. அப்படியெதுவும் என் நினைவில் இல்லை.\n நான் டொக்டரா வருவன். அப்படித்தான் எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் \"கபொத\" உயர்தரத்தில் நான் பிரயோககணிதமும், தூயகணிதமும் படிக்கையில் அவள் எழுந்து உயிரியல் வகுப்புக்கும், தாவரவியல் வகுப்பு��்கும் போய் வருவாள்.\nஅவளுக்குள் இருந்த இன்னொருத்தியை சிவகுமாரனின் மரணத்தின் போதுதான் பார்த்தேன். சிவகுமாரனின் மரணம் எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தது. ஆனால் அது அவளுள் ஏற்படுத்திய பாதிப்பு எனக்கு சற்று வித்தியாசமானதாக நியமாக அவளை வாட்டுவதாகத் தெரிந்தது. அவளுக்குள் எப்போதும் இருந்த உறுதி சற்று அதீதமாகத் தெரிந்தது. ஆனால் அவள் டொக்டராக வருவாள் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை. அதே கனவோடுதான் அவள் தொடர்ந்தும் படித்தாள். பாடசாலை வாழ்க்கை முடியப் போகும் காலங்களில் அதே புளியமரத்தின் கீழ் இருந்தும், இன்னும் தள்ளி வந்து விளையாட்டு மைதானத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அப்பா கடை வேலியோடுள்ள கல்லில் இருந்தும் வாய் சிவக்க அப்பா கடைச் சோளப் பொரியைச் சுவைத்த படி நிறையப் பேசினோம். பிரியப் போகும் சோகத்தை மறக்க பசுமை நிறைந்த நினைவுகளே... பாடினோம்.\nபாடசாலை முடிந்து பிரிந்த போதும் அவள் டொக்டர்தான் என்ற கனவும் நினைவும் எனக்குள்ளும் இருந்தது. 1983 இல் அவள் உண்ணாவிரதம் இருக்கிறாள் என்ற செய்தி என் காதில் வந்த போதும் நான் என் கனவைக் கலைக்கவில்லை. அவளைச் சீரியஸான நிலையில் தூக்கிச் சென்று விட்டார்கள் என்றறிந்த போது தலை விறைப்பது போலிருந்தது.\nபின்னர் ஒவ்வொன்றாகக் காற்றில் வந்த செய்திகள் எனக்குள் நம்ப முடியாததொரு பிரமையைத்தான் ஏற்படுத்தின. மதிவதனியின் திருமணத்தின் பின் அவளது இருப்பு பற்றிய தகவல்கள் வருவது குறைந்து போயின. ஆனால் அவளுடனான அவள் பற்றியதான நினைவுகள் என்னோடு வாழ்ந்தன. அவளது அம்மா வீதியில் என்னைக் கண்டு என் கைபற்றிக் கதறிய போது நானும் அழுதேன்.\nநான் ஜேர்மனிக்கு வந்த பின் அவள் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தாளாம். பின்னர் 1987, 1988 களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசக் காலங்களில் மாறு வேடத்தில் ஒரு புலனாய்வாளியாக என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளாம். அம்மாதான் எல்லாம் எழுதினா. அவ்வப்போது அம்மா மூலம் அவளும் கடிதங்கள் எழுதி அனுப்பினாள். அம்மாவும் புலம் பெயர்ந்த பின் அவளுடனான கடிதத் தொடர்புகள் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் தொடர்புகள் அற்றுப் போயின. நினைவின் தொடுகைகள் மட்டும் என்னோடு எப்போதும் கூடவே இருந்தன.\nஇப்போ அவள் செஞ்சோலையின் பொறுப்பாளராம��. என்னை ஒரு பொருட்டாக நினைப்பாளா மனசு சந்தேகப் பட்டது. நேற்றிரவு வெண்புறாவின் உறவுகளில் ஒன்றான தினேஸ் புதுக்குடியிருப்புக்குப் போவதாகச் சொன்னான். ஒரு துண்டுக்கடிதம் \"நான் இங்கு நிற்கிறேன்.\" என்பதைத் தெரியப் படுத்தி மூன்று வரிகளில் எழுதி, \"இதை ஜனனியிடம் குடுத்து விடுங்கோ\" என்று சொல்லிக் கொடுத்து விட்டேன்.\nஇன்று மத்தியானம்தான் அதை ஜனனியிடம் கொடுப்பதாகச் சொன்னான். கொடுத்திருப்பானா.. கொடுத்தாலும்... அவளுக்கு எத்தனை சோலியிருக்கும். அதையெல்லாம் விட்டு விட்டு, சுயநலக்கரியாக ஜேர்மனிக்கு ஓடிவிட்டு, இப்போ நாட்டில் பிரச்சனை இல்லை என்றதும் வந்திருக்கும் என்னைப் பார்க்க வருவாளா.. அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா.. அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா.. நேரமில்லை என்று சொல்லி விடுவாளா.. நேரமில்லை என்று சொல்லி விடுவாளா.. மனசுக்குள் எத்தனையோ சஞ்சலமான சந்தேகமான கேள்விகள் எழுந்தன.\n இளநி ஒண்டு வெட்டித் தரட்டே.. \" வெயில் விட்டுப் போன இந்த அந்திக் கருக்கலில் இப்போது என் தனிமையில் தன் தனிமையைப் போக்க வந்தவன் ஹரிகரன். எனக்கு இளநீர் மேல் அத்தனை மோகம் என்பது அவனுக்குத் தெரியும்.\n\"ஓம் ஹரிகரன். இளநி ஒண்டு குடிக்கலாம்தான்.\"\nஇவனுக்குச் சுந்தரம் போல் தொடையோடு கால் போகவில்லை. முழங்காலுக்குக் கீழேதான் இல்லை. தகரக் கால் போட்டிருந்தான். நேற்றுத்தான் Fiber Glass இல் கால் செய்வதற்காக அவனின் கால் அளவு எடுக்கப் பட்டது.\nமெல்லிய நொண்டலுடன் நடந்தான். நானும் கூடவே சென்றேன். முற்றத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக கறுத்தக் கொழும்பான் மாமரத்துக்குக் கீழ் இருந்த மூலையில் வைத்து இளநீரை வெட்டித் தந்தான். அவனது களங்கமில்லாத அன்பைப் போலவே இளநீரும் இனித்தது.\nநான் அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே \"அன்ரி ஜனனி அக்காவுக்கு லெற்றர் அனுப்பினனிங்களோ\n\"ஓம் ஹரிகரன் தினேசிட்டைக் குடுத்துவிட்டனான். ஆனால் ஜனனி வருவா எண்டு எனக்கு நம்பிக்கையில்லை.\"\n\"இல்லை அன்ரி. ஜனனி அக்கா நல்லவ. கட்டாயம் வருவா. \"\nஅவன் எனக்கு இரண்டாவது இளநீரையும் வெட்டித் தந்தான்.\nநேரம் 7 மணியைத் தொட்டிருந்தது. 4.30 க்கே கால் தயாரிக்கும் வேலையை முடித்த வெண்புறா உறவுகள் மற்றைய வெளி வேலைகளை எல்லாம் முடி���்து விட்டு ஒவ்வொருவராக வந்து முற்றத்தில் கூடத் தொடங்கினார்கள். சிரிப்பு கதை ரேடியோ என முற்றம் கலகலத்தது.\nஎனக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது. எழுந்து என் அறைக்குச் சென்றேன். திடீரென்று ஒலித்த மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தொடர்ந்து \"அன்ரி...\" சத்தமான கூப்பிடல்கள். \"அன்ரி.....\" சத்தமான கூப்பிடல்கள். \"அன்ரி.....\nநம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவளேதான். குளுகுளுவென்று செல்லம் கொஞ்சும் முகத்துடன் எனக்குத் தெரிந்த ஜனனி இப்போ கறுத்து மெலிந்து... ஆனால் கண்களுக்குள் அதே பழைய கனிவுடன் மோட்டார் சைக்கிளை பிராந்தியச் செயலகத்தின் முற்றத்தில் நிறுத்தி விட்டு இறங்கினாள். என் கை கோர்த்து நடந்தாள். கிராவல் மண் அவள் உடைகளில் அப்பியிருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்த அதே உறுதி பேச்சில் துள்ளி வந்தது.\nஎனக்குத்தான் சற்று நேரம் பேச்சு வர மறுத்தது. அது சற்று நேரம்தான். பின்னர் பேசினோம் நேரம் போவதே தெரியாமல். சரஸ்வதி பூசையின் போது சரம் கட்டப் பூ காணாது என்று சொல்லி ரீச்சரிடம் அனுமதி பெற்று பூப்பறிக்கப் போகும் சாக்கில் அவள் என் வீட்டுக்கு வந்தது பற்றி, அவள் கொண்டுவரும் கத்தரிக்காய் பொரியலும் பிட்டும் எனக்கு மதிய உணவாக, எனது தோசையும் சம்பலும் அவளுக்கு மதிய உணவானது பற்றி, புளியமரத்தின் கீழ் இருந்து கதையளந்தது பற்றி... அவள் போராட்ட வாழ்க்கை பற்றி...., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி..... அவள் போராட்ட வாழ்க்கை பற்றி...., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி..... என்று கதைகள் பல் வேறு திசைகளில் நீண்டு விரிந்தன. வெண்புறா உறங்கிய பின்னும் நாம் பேசிக் கொண்டிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம்.\nகடமைக்கு வந்தது போல் அந்த ஒரு நாளுடன் அவள் ஒதுங்கிக் கொள்ளாமல் தொடர்ந்தும் என்னைத் தேடி வந்தாள். தனது 109.. இலக்க மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு திரிந்தாள். குழந்தைகள் போலப் பேசினோம். சிரித்தோம். அவளும் என்னைப் போலவே என்னைத் தன் நினைவுகளால் தொட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். செஞ்சோலைப் பிள்ளைகளுடன் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறாள்.\nஎந்த ஒரு போராட்டமும் அவள் நினைவுகளைப் பறிக்கவில்லை. அவளை அவள் இயல்பிலிருந்து மாற்ற வில்லை. அவள் அவளாகவே இருந்தாள். அதே நட்புடன் பேசினாள்.\n அப்பிடி நேரம் போறதே தெரியாமல் ஜனனி அக்காவோடை மணித்தியாலக் கணக்கிலை என்னதான் கதைக்கிறனிங்கள்\" வெண்புறா உறவுகள் என்னைச் செல்லமாகச் சீண்டினார்கள்.\nஅவளுடனான அந்தப் பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை. நட்பின் ஆழத்தைச் சொல்பவை. ஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை. இன்னும் பசுமையாய் எனக்குள் பதிந்திருப்பவை.\nஅவள் டொக்டராக வராவிட்டால் என்ன.. நான் மூன்று குழந்தைகளுக்குத்தான் அம்மா. அவள் செஞ்சோலையின் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அம்மா. அவளைப் பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள் உயர்ந்து...\nLabels: 2002 , தமிழீழம் , தாயகப் பயணம் , நிகழ்வு , நினைவுகள்\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-08-23T14:37:00Z", "digest": "sha1:CDVGDA5PBEHCECSNWCHGU6M5PXJSL3HA", "length": 8219, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅமெரிக்க அதிநவீன ரோந்துக்கப்பல் பயிற்சிக்காக சென்னையில் முகாம்\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -ந...\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை -பிரதமர் மோடி\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியது\nதீவிரவாதிகள் எச்சரிக்கை - பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்..\nதமிழகம் முழுவதும் போலீசார் உஷார், வாகன சோதனை தீவிரம்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, தென்னங் கன்றுகள் வழங்கும் பணி டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா பு...\nகஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய வழக்கு ரத்து\nகஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதேவேளையில் காவல் வாகனம் தாக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட...\nகஜா புயலால் விவசாய நிலங்களில் விழுந்த மின் கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும்\nகஜா புயலின்போது சரிந்து விவசாய நிலங்களில் கிடக்கும் மின் கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க. ...\nவிவசாய நிலங்களில் கிடக்கும் மின் கம்பங்கள் அகற்றப்படும் -அமைச்சர் தங்கமணி\nகஜா புயலின்போது சரிந்து விவசாய நிலங்களில் கிடக்கும் மின் கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க. ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி வீடு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகளாக 16 ஆயிரத்து 695 வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள...\nகஜா பு��லால் பாதிக்கபட்டவர்களுக்கு ரூ.2395 கோடி நிதி ஒதிக்கீடு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ள 2 ஆயிரத்து 395 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்க...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ரூ.684.74 கோடி நிவாரணம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 684 கோடியே 74 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். வேளாண்மைத் துற...\nஅமெரிக்க அதிநவீன ரோந்துக்கப்பல் பயிற்சிக்காக சென்னையில் முகாம்\nகாவல் நிலையங்களில் வழுக்கி விழும் கிரிமினல்கள்…\nபாலில் வாசிங்பவுடர் கலக்கும் அவலம்..\nகரூர் வைசியா வங்கியில் களவாணி மேலாளர்கள் கைது.. 3 கிலோ 710 கிராம்...\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-23T13:50:56Z", "digest": "sha1:5Z5VEOT5B7C6UKCTC4DPNJVM6B7PTTXV", "length": 12544, "nlines": 73, "source_domain": "trollcine.com", "title": "நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம் - Troll Cine", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா.\nதல 60 படத்தின் கதை வெளியானது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்\nஅசுரன் படத்தின் இரண்டாவது மாஸ் லுக் போஸ்டரை வெளியிட தனுஷ்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஜூலி வெளியிட்ட புகைப்படம். ஆனால் இதையும் வச்சு செய்யும் இணையவாசிகள்\nஅட நம்ம திவ்யதர்ஷினியா இப்படி போஸ் கொடுத்திருப்பது.\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nமாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம்.\nஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம்.\nஅ���்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள்.\nஅதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார்.\nஅப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை அஜித்தே எடுக்கும் நிலை வர, அதன் பின் அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே மீதிக்கதை.\nஅஜித் முதலில் அவரை ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும். இன்னும் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் செய்து பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வர ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்ட வேண்டும்.\nஷ்ரத்தா டாப்ஸி அளவிற்கு ஈகுவலாக செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் தனக்காக யாராவது உதவி செய்வார்களா, இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முடியுமா என்று அவரின் பதட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இருக்கிறது.\nபடத்தின் ரியல் ஹீரோ வினோத்தின் வசனங்கள் தான், பிங்க் படத்தில் வரும் வசனங்கள் என்றாலும் அதை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி அனைவருக்கும் புரியும்படி சொன்னது சூப்பர்.\nஅதிலும் அஜித்திற்கு என்று ஒரு ஆக்‌ஷன், அவருக்கு என்று ஒரு காதல் கதை என்று வந்தாலும் அதை கதையுடன் கொண்டு வந்த விதம் வினோத் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் என சொல்ல தோன்றுகின்றது.\nபடத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே கோர்ட் ரூம் ட்ராமா என்றாலும் முடிந்த அளவிற்கு அதை போர் அடிக்காமல் வினோத் கொண்டு சென்றுள்ளார். ஆனால், கண்டிப்பாக தெறிக்க விடலாமா என்று அஜித்திடம் மாஸ் எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் வரலாம்.\nபடத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்த வசனங்களால் மிக அழுத்தமாக கூறியுள்ளனர், போகிற போக்கில் நார்த் ஈஸ்ட் பெண்கள் சென்னையில் படும் கஷ்டத்தை வசனத்தில் சொன்னது பாராடத்தக்கது.\nநோ மீன்ஸ் நோ என்ற ஒரு தாரக மந்திரத்தை மையமாக கொண்டு அதுகுறித்து கிளைமேக்ஸில் அஜித் கொடுக்கும் விளக்கம் கண்டிப்பாக விவாதத்தை ஏற்படுத்தும்.\nயுவனின் இசையில் பாடல்கள் கவரவில்லை என்றாலும் பின்னணியில் படத்தை தாங்கி நிற்கின்றார், அதேபோல் நீரோவ்ஷா ஒளிப்பதிவு, கோர்ட் ரூமையே சுற்றினா��ும் அலுப்பு தட்டவில்லை.\nஅஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் முழு நடிப்பை காட்டியுள்ளார்.\nபடத்தின் அனைத்து டெக்னிக்கல் விஷயங்கள்.\nரங்கராஜ் பாண்டே கதாபாத்திரம் மட்டும் கொஞ்சம் செயற்கை.\nஇரண்டாம் பாதி மாஸ் படங்களை விரும்புவோர்களுக்கானது இல்லை.\nமொத்தத்தில் இந்த நேர்கொண்ட பார்வை, அனைவரின் கண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பார்வை.\nபிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா புகழ்ந்து கூறிய அவரது நெருங்கிய தோழி இவர்தானாம்\nஅஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா.\nவிஜய் தொலைக்காட்சி நடத்த வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபகாலமாக சூடுபிடித்து வருகிறது ஏன் என்றால் கடைசி இரண்டு வாரங்களில்...\nதல 60 படத்தின் கதை வெளியானது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்\nதல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இவர் நடிப்பில் இந்த வருடம் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை என இரண்டு திரைப்படங்கள்...\nஅசுரன் படத்தின் இரண்டாவது மாஸ் லுக் போஸ்டரை வெளியிட தனுஷ்.\nநடிகர் தனுஷ் வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி...\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா.\nதல 60 படத்தின் கதை வெளியானது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்\nஅசுரன் படத்தின் இரண்டாவது மாஸ் லுக் போஸ்டரை வெளியிட தனுஷ்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஜூலி வெளியிட்ட புகைப்படம். ஆனால் இதையும் வச்சு செய்யும் இணையவாசிகள்\nஅட நம்ம திவ்யதர்ஷினியா இப்படி போஸ் கொடுத்திருப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/166749?ref=archive-feed", "date_download": "2019-08-23T14:19:39Z", "digest": "sha1:OFEYFLK6FX3MHJ52XNS7HFSJGE7CASYQ", "length": 6446, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்! இப்போது எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்2\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங் இப்போது எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா\nராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேவ் படம் பிளாப் ஆன பிறகு அவர் நடிக்கவிருந்த சில படங்கள் கைநழுவி போனது என கூறப்படுகிறது.\nமேலும் ராகுல் ப்ரீத் சிங் அடுத்து நடிகர் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கும் படத்தில் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம்.\nஇதுவரை ஒருகோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த அவர் தற்போது 50 லட்சம் அதிகரித்துள்ளார். இனி மற்ற படங்களுக்கும் இதே சம்பளத்தை தான் அவர் கோரவுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/27000113/Ajith-Kumars-romantic-song-has-been-released.vpf", "date_download": "2019-08-23T14:12:54Z", "digest": "sha1:FQ66AJOXZ3DEGTIOSFLPHME6HKCF4IMF", "length": 12424, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith Kumar's romantic song has been released || அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது\nஅஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். இந்தியி���் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது.\nஅஜித் வக்கீல் வேடத்தில் வருகிறார். ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார்.\nஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். பிரச்சினையில் சிக்கும் 3 பெண்களுக்கு அஜித்குமார் சட்ட உதவி செய்து மீட்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே என்ற காதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.\nஇந்த பாடலில், “நடைபாதை பூவனங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம். உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்கள் சிறகாய் சேர்ந்திருப்போம் அகலாதே அகலாதே நொடி கூட நகராதே செல்லாதே செல்லாதே கணம் தாண்டி போகாதே நகராமல் உன்முன் நின்றேன், பிடிவாதம் செய்ய வேண்டும். அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும். இதயத்தின் தலைவி நீ பேரன்பின் பிறவி நீ” என்பன போன்ற வரிகள் இடம்பெற்று உள்ளன.\n1. மீண்டும் அதிரடி கதையில் அஜித்\nஅஜித்குமார் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து வந்தார். வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகியவை சண்டை படங்களாகவே வந்தன.\n2. விஸ்வாசம் - இந்த வருடத்தின் பெரிய வெற்றி\nஇந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிடைத்து இருக்கிறது.\n3. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் “இதுவரை பார்த்திராத அஜித்தை பார்க்கலாம்” - டைரக்டர் வினோத் பேட்டி\nஅஜித்குமார் நடித்து, வினோத் டைரக்‌ஷனில், போனிகபூர் தயாரித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.\n4. 60-வது படத்தில் கார் பந்தய வீரர் வேடத்தில், அஜித்\nஅமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெ��்று வருகின்றன.\n5. அஜித்தை வைத்து மேலும் 3 படங்கள்\nஅஜித்குமார் இப்போது, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n2. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n3. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\n4. முரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\n5. அரசியலுக்கு வர விரும்பும் யாஷிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2016/01/blog-post_28.html", "date_download": "2019-08-23T13:14:28Z", "digest": "sha1:CVBU3IFP5LXJDXOOTGUJKNYUTDQA4JFG", "length": 9276, "nlines": 73, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : கருமையாக தலைமுடி வளர", "raw_content": "\nஇரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nதேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும். நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.\nகீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். முடி கருப்பாக வளர உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை ���ிறத்திற்கு மாறும்.\nஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.\n5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்\n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nஅமைச்சர் ஹக்கீமுக்கு ஜனாதிபதி சாட்டை அடி\nஅமைச்சர் ஹக்கீமுக்கு எந்த அமைச்சுக் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாத ஆளுமைத் தனம் இல்லாதவர் என்பது நாடு அறிந்த உண்மை . கொழும்பு நகர் ம...\nசர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்\nபு லிகளை டி.வி. சேனல்களில் பார்த்திருப்பார்கள். சிலர் மிருகக் காட்சி சாலைகளிலும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் காடுகளிலோ, புல்வெளிகளிலோ நே...\nRe: வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு\nசசிகலா புஷ்பாவின் கணவர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அத ிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் ம...\nஐ.நா தீர்மானத்தினை எதிர்த்து இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்\nஅண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/68503-dmk-vs-vaiko.html", "date_download": "2019-08-23T14:38:17Z", "digest": "sha1:K7WAMF656D5BMC5OV2MPC4QNJD4THRJP", "length": 18478, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "முடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு? | DMK vs Vaiko", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nமுடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு\nஅண்ணாதுரை காலத்தில் திமுக கூட்டணியில் தேர்தலுக்கு பிறகு கருத்து வேறுபாடுகள் தோன்றிய போது, தேன் நிலவு முடிந்துவிட்டது என்றார். புதிதாக ஒரு ஆட்சி பொறுப்பேற்றதும், சில மாதங்கள் யாரும் அதனை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அந்த ஆட்சிக்கு தேன் நிலவுக்காலம். இந்த அகராதிப்படி, திமுகவின் தேன் நிலவுக்காலம் முடிந்து விட்டதோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nகருணாநிதி மறைவுக்கு பின்னர் நடக்கும் தேர்தல் தோல்விகளின் நாயகனாக அறியப்பட்ட ஸ்டாலின் வெற்றி பெற வேண்டிய கட்டாயம். இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் 10 எம்.பி இடங்களை அன்பான மிரட்டல் மூலம் பெற்றது. இன்னொருபுறம் மதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்காது என்ற சூழ்நிலையை திமுக ஏற்படுத்தியது. துரைமுருகன் வேறு கூட்டணியை உடைக்கும் வகையில் பட்டாசு ஒன்றை கொளுத்தி்ப்போட்டார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கெஞ்சி கூத்தாடி கடைசியாக கூட்டணி ரயிலில் கார்டு பெட்டியில் தொற்றிக் கொண்டார்கள்.\nஸ்டாலின் முயற்சி, கூட்டணியின் வலிமை, மோடி எதிர்ப்பு, அதிமுகவில் ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாதது. அதிமுகவில் நடந்த கடைசி நேர வெளிப்படையான வியாபாரம் போன்ற பல காரணங்களால் திமுக தேர்தல் நடந்த 39 இடங்களில் 38 இடங்களை பிடித்தது. வழக்கத்துக்கு மாறாக காங்கிரஸ் கட்சியினரும் ஒரு இடத்தை தவிர, மற்ற இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த சூழ்நிலை உள்ளாட்சி தேர்தல், அல்லது சட்டபைத் தேர்தல் வரை தொடர்ந்தால் எங்கள் கட்சி அம்போதான் என்ற அதிமுவினரின் எண்ணத்தை திமுக கூட்டணிக் கட்சிகள் துாள்துாளாக்கிவிட்டது.\nதேர்தல் முடிந்த சில காலத்திலேயே உதயநிதி உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தான் போட்டியிட வேண்டும் என்று கூட்டணியில் பட்டாசை கொளுத்தி போட்டார். அதற்கு ஒத்து ஊதுவது போல திமுக திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் நேருவும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடத்தில் தான் போட்டியிட வேண்டும். எத்தனைக்காலம் தான் திமுக பல்லக்கு துாக்குவது, மற்றவர்களை வெற்றி பெற வைத்து விட்டு திமுக காரன் வீதி ஒரத்தில் வாயில் குச்சி ஐஸ் வைத்துக் கொண்டா நிற்பான் என்று ஆடை கட்டிய ஆபாச வார்த்தைகளால் கேள்வி எழுப்பினார்.\nஇதே போல, காங்கிரஸ் கட்சியில் குரல் எழுப்பிய கராத்தே தியாகராஜன் கட்சியை விட்டே நீக்கி, காங்கிரஸ் தன் திமுக விஸ்வாசத்தை காட்டியது. இத்தோடு திமுக, காங்கிரஸ் ஊடல் முடிவுக்கு வந்தது. ஊடலின் 2ம் பாகம் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அரங்கேறியது. சிலையை திறக்க மம்தா வந்தது உறுதியானதும், கம்யூனிஸ்ட்கள் வேண்டாத விருந்தாளியாக மாற்றிவிட்டனர். அந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொண்டாலும், மேடையில் இடம் பெறவில்லை. இதன் மூலம் நாங்கள் போட்டதால் தான் நீங்கள் இன்றைக்கு பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைக்க முடிந்தது. எங்களை பொறுத்தளவில் நீங்கள் ஒட்டு தாடி தான் என்று திமுக மறைமுகமாக வெளிப்படுத்தியது.\nகம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய சூழ்நிலையில், அவர்கள் வாய் மூடி மவுனமாக இருந்து விட்டனர். கூட்டணிக் கட்சியின் ஒரு சில பங்குதாரர்களை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் கழட்டி விடுவோம் என்று உணர்த்திவிட்ட தைரியத்தில் அடுத்த அம்பு காங்கிரஸ் நோக்கிவிட திமுக தயாராகிவிட்டது. இந்த முறை தான் நேரடியாக களம் இறங்காமல் வைகோவை இறக்கியது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பான விவாதத்தில் வைகோ முழு பாஜக காரனாகவே மாறி காங்கிரஸ் கட்சியை வெளுத்து வாங்கினார். அவர் பேசியது அனைத்தும் உண்மை என்றால் கூட கூட்டணியில் இருந்த போதே அவர் பேசியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் கூட மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு பேசியது, ஸ்டாலின் இதுவரையில் அவரை கண்டித்து ஒ���ு அறிக்கை விடாதது போன்ற சம்பவங்கள் திமுக, காங்கிரஸ் கட்சியை கழற்றி விடப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய முழுமையான உண்மை வெளிப்பட இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இவ்வளவு இடங்களை பெற முடியாது என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை. அப்படி, திமுக கூட்டணி கலைந்தால் அதனை அதிமுக சாதகமாக மாற்ற தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேட்டூர் நீர்வரத்து இன்றிரவுக்குள் 1.5 லட்சம் கனஅடியை எட்டும்: ஜல்சக்தி அமைச்சகம்\nஒகேனக்கல்: நீர் வரத்து அதிகரிப்பால் அஞ்செட்டியில் போக்குவரத்து தடை\nதாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு\nஅரசியலில் இருந்து விலகினாலும் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை: வெங்கையா நாயுடு\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக பங்கேற்காதது வருத்தமே: கராத்தே தியாகராஜன்\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் 13 கட்சிகள் போராட்டம்\n‘சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் திமுகவிற்கு அவமானம்’\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்று���் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/24157-2/", "date_download": "2019-08-23T13:39:42Z", "digest": "sha1:MEYVHGX3D7D5V4ER7YNHPFG2VN6CZUBA", "length": 8318, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழ் தாமரை", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nஇந்தியாவில் உள்ள 111 ஆறுகளில் நீர்வழிப்பாதை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.\nநாட்டில் உள்ள நூற்றுக்கு அதிகமான ஆறுகளில் படகுகள் மூலம் நீர்வழிப் பாதைகளை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இது பற்றி பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தியாவில் உள்ள 111 ஆறுகளில் நீர்வழிப் பாதையை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார். இதன்படி, கங்கையில் வாரணாசி முதல் ஹல்டியா வரை நீர்வழிப் பாதை அமைக்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் இறக்குமதி 26 சதவீதமாகவும் ஏற்றுமதி 8 சதவீதமாகவும் இருப்பதால், ஏற்றுமதி – இறக்குமதி இடையேயான வேறுபாடு பொருளாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதாக நிதின் கட்கரி குறிப்பிட்ட அவர், சரக்குப் போக்குவரத்திற்கான செலவு குறைக்கப்படாமல், ஏற்றுமதியை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.\nகப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த நீர்வழிப்…\nவங்க தேசத்திற்கு கடல்வழியாக சரக்கு வாகனங்கள்…\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைகளில் எலக்ட்ரிக்…\nமேகாலயா- மியான்மர் தேசியநெடுஞ்சாலை திட்டப்பணிகள்…\nவிஜ���தசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nபாராளுமன்ற தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் தூய்மை…\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nஅத்தி வரதர் கவர்னரின் முயற்சிக்கு பார� ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-08-23T14:49:17Z", "digest": "sha1:5NXW2JV6PPM7CUP5YEOPTONQQAWFDPRL", "length": 3240, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அதிசயமா…?? பறக்கும் சமயத்தில் உருமாறும் விமானம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n பறக்கும் சமயத்தில் உருமாறும் விமானம்\nபறந்துகொண்டிருக்கும் சமயத்தில் வடிவத்தை மாற்றக்கூடிய விமானம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் புதிய சிறகு எரிபொருள் செலவையும், விமானத்தின் சட்டகத்திற்குரிய எடையையும் குறைத்து, விமானம் ஏறுகையிலும், இறங்கையிலும் இரைச்சல் குறைவதற்கு வழிவகுக்கும் என நாஸா அறிவித்துள்ளது. இதனை தயாரிக்கும் முயற்சியில் நாஸாவுடன் அமெரிக்க விமானப்படை ஆய்வுகூடமும், ஃபிலெக்ஸ்-சிஸ் என்ற தனியார் நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/172098?ref=view-thiraimix", "date_download": "2019-08-23T14:21:34Z", "digest": "sha1:IPUYOLS62J6J5RO5MF5BOXBLTTCNAEMG", "length": 6821, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "வனிதா விஜயகுமார் பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் நிஜ காரணமா? - Cineulagam", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்2\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nவனிதா விஜயகுமார் பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் நிஜ காரணமா\nவனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களாக மக்களால் மறக்க முடியாத நபராக மாறிவிட்டார்.\nவீட்டில் ஒருத்தரை விடாமல் சண்டை போட்டார், மற்றவர்களை எப்போதும் பேச விடாமல் தான் செய்வது தான் சரி என கத்தி பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தினார்.\nஇடையில் இவர் குழந்தை கடத்தல் சம்பந்தமாக பிரச்சனையில் சிக்கினார், பின் அவரது மகளால் சமூகமாக முடிந்தது. அவர் இவ்வளவு சீக்கிரம் வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்பது மட்டும் மக்களின் எண்ணம்.\nபோலீஸ் வழக்குகள் அவர் மீது அதிகமாக இருப்பதால் அதன் விசாரணை எல்லாம் நிறைய இருப்பதால் பிக்பாஸ் குழுவினரால் அவரை வீட்டில் வைக்க முடியவில்லை. கொஞ்சம் போலீஸ் தரப்பில் அழுத்தம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் என்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/26025412/Virat-Kohli-earns-Rs-135-crore.vpf", "date_download": "2019-08-23T14:37:36Z", "digest": "sha1:EWFD6LI7XXWH7Z4QMMUNXSJJXECDYMJC", "length": 9942, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Virat Kohli earns Rs 1.35 crore || இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாலில் கமாண்டோ படை வீரர்கள் சோதனை\nஇன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி + \"||\" + Virat Kohli earns Rs 1.35 crore\nஇன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார்.\nசமுக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பல்வேறு தரப்பினர் கணக்கு தொடங்கி அதில் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். இதில் அவரை 3 கோடியே 62 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ. 1 கோடியே 35 லட்சத்தை ஊதியமாக பெறுகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலில் கோலி 9-வது இடம் வகிக்கிறார். முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களில் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வகையில் போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ அதிகபட்சமாக ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.6¾ கோடி பெறுகிறார். ரொனால்டோவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 17 கோடியே 26 லட்சம் பேர் ஆவர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவக���த்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு\n2. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி மோசமான தொடக்கம்\n4. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n5. இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமிக்க வேண்டும் ஷேவாக் வற்புறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238096", "date_download": "2019-08-23T14:13:11Z", "digest": "sha1:QCCN3NN5BOHRYXMTBRSYNQBJWZYJ25WK", "length": 17174, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல் : 3 பேர் பலி| Dinamalar", "raw_content": "\n15 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது\nகோவை வணிக வளாகத்தில் சோதனை\nராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன்\nபொருளாதார மாற்றங்கள்: அறிவித்தார் நிர்மலா 14\nசுழற்றி அடித்த சுனில் கவுர் 10\nசிதம்பரத்திடம் சி.பி.ஐ.கேட்ட கேள்விகள் 19\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 57\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 4\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nசிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல் : 3 பேர் பலி\nஜம்மு:காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்றிரவு வீரர்கள் இடையே வெடித்த மோதலின் போது ஆத்திரமடைந்த அஜித்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிறகு அஜித்குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். இதனால் பலத்த காயத்துடன் அவர் உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடந்ததாகவும், சகவீரர்களை சுட்டுக் கொன்ற அஜித்குமார் உஉபி.,யின் கான்பூரை சேர்ந்தவர் எனவும் ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nRelated Tags சிஆர்பிஎப் துப்பாக்கிச்சூடு மோதல்\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா(114)\nசூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்(43)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபச்சை பச்சை பச்சை 👽👽👽\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்தத���ம், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா\nசூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/child-care/68549-biscuits-do-evil.html", "date_download": "2019-08-23T14:44:55Z", "digest": "sha1:MBXWX4VZ4TBQI4JBGTUI2AXFE5EZEBM4", "length": 17454, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பிஸ்கட்டுகள் தீமைகளை உண்டாக்குகிறதா? | Biscuits do evil?", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nகுழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் அதில் முதலிடம் பிஸ்கட் வகைகளுக்குத்தான். பின்னே இருக்காதா ஒரு தம்ளர் பாலின் சக்தி நான்கு பிஸ்கட்டில் கிடைக்கிறது. அதுவும் குழந்தைகள் மறுக்காமல் நொறுக்குகிறார்கள் என்னும் போது பிஸ்கட் சத்துமிக்க ஸ்நாக்ஸ் வகைகளாக இருப்பதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை.\nபிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் ஆனதும் பிஸ்கட்டை நீரில் நனைத்து ஊட்டிவிடுவார்கள். சப்புக்கொட்டி சாப்பிடும் குழந்தையின் அழகில் பிஸ்கட் இனிமையான பொருளாகவே தோன்றும். பிஸ்கட்டிலும் தான் எத்தனை வகை… வெண்ணெய் பிஸ்கட், நெய் பிஸ்கட், உப்பு பிஸ்கட், மசாலா பிஸ்கட், இனிப்பும் புளிப்பும் கலந்த பிஸ்கட், கோதுமை பிஸ்கட், மைதா பிஸ்கட், முந்திரி பிஸ்கட், உலர் பருப்புகள் நிற���ந்த பிஸ்கட், டீ பிஸ்கட், க்ரீம் பிஸ்கட்.\nக்ரீம் வகையிலும் விதவிதம் உண்டு என்பது வேறு இப்படி உருவங்களிலும் தயாரிப்புகளிலும் விதவிதமாய் பலநூறுவகைகளில் விற்பனைக்கு வருகிறது. பணியிடங்களில் மட்டுமல்ல அநேக வேளைகளில் பலரின் உணவு பிஸ்கட் மட்டுமாகவே கூட இருந்துவிடுகிறது. அலுவலகங்களில் மட்டுமல்ல விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தாலும் டீயோடு தட்டு நிறைய இடம்பிடிப்பது பிஸ்கட் வகைகள் தான். உண்மையில் பிஸ்கட் வகைகள் சத்துக்களைத் தருகிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது.\nபிஸ்கட் மிருதுவாக இருக்க சேர்க்கப்படும் பொருள்கள் அவ்வளவு ஆரோக்யமானதல்ல என்பதே உண்மை. பிஸ்கட்டில் குளூட்டன் எனப்படும் பொருள் மிருதுவாக இருக்க சேர்க்கப்படுகிறது. மாவுச்சத்து மட்டுமே கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்டில் கொழுப்புச்சத்து இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.\nபிஸ்கட்டின் வடிவத்துக்காகவும், சுவைக்காகவும் சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ், சோடியம் பை கார்பனேட், ஈஸ்ட் போன்றவை கலக்கப்படுகின்றன. பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்பநிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றைச் சூடுபடுத்தும் போதும், மேலும் பிஸ்கட் விரைவில் கெட் டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச் சத்தும் உருவாக்கும் டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடும் போது இந்த அமிலத்தின் அளவு அதிகரித்து இதய நோய் உண்டாக வாய்ப்புண்டு. இவைத் தவிர உடல் சார்ந்த பிரச்னைகளை கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிஸ்கட் தயாரிப்புகளில் சுவை, நிறம், பதப்படுத்துதல் என பல்வேறு காரணங் களுக்காக வேதிப்பொருள்கள் பலவும் சேர்க்கப்படுகிறது. இவையும் உடலுக்கு நன்மைதரும் என்று சொல்லமுடியாது. பிஸ்கட் கெடாமல் சேர்க்கப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகமாக இருக்கிறது. இதில் இருக்கும் சோடியம் பை கார்பனேட் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கல், இதய பாதிப்புகள் போன்றவற்றை உண் டாக்கும்.\nஇதில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் உடல் எடையை அதிகரிக்கவே செய்யும் என்பதால் உடல் எடை குறைப்பவர்களுக்கு பிஸ்கட் போன்ற உணவுகள் ச��ியான தீர்வாகாது.நீரிழிவு நோயாளிகள் பிஸ்கட் சாப்பிடவும் ஏற்றதல்ல. ஏனெனில் சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை கலக்கப்படுவதால் பிஸ்கட் உடலில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது.\nஅபாயம் என்று சொல்லப்படும் வெள்ளைச்சர்க்கரையை முற்றிலும் பெரியவர்களே துறக்கவேண்டும் என்று சொல்லும் போது க்ரீம் பிஸ்கட்களில் கலக்கப்படும் அதீத வெள்ளை சர்க்கரை கலந்த பிஸ்கட்டுகள் குழந்தைகளுக்கு நன்மையா செய்துவிடப்போகிறது. பிஸ்கட்டைமுழுதும் துறக்க சொல்லவில்லை. ஆனால் பிஸ்கட்டை மட்டுமே பிரதான ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு பழக்க படுத்த வேண்டாம்.\nபிஸ்கட் தயாரிக்க தெரிந்தவர்கள் வீட்டிலேயே தயாரிப்பது சிறந்தது அப்படி தயாரித்தாலும் வெளியில் வாங்கி சாப்பிடாலும் நாள் ஒன் றுக்கு இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளுக்கு மேல் உட்கொள்ள வேண் டாம். க்ரீம் பிஸ்கட் என்றால் கண்டிப்பாக ஒன்று தான். இனி ஸ்நாக்ஸ்க்கு என்ன வாங்க போகிறீர்கள். பிஸ்கட்டா..\nநான் பொரி உருண்டைக்கும், சிமிழ் இனிப்புக்கும்,வெல்லப் பனியாரத்துக்கும் மாறி விட்டேன். நீங்களும் மாறிவிடுங்கள்..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிசாகப்பட்டினம்: கப்பலில் தீ விபத்து\nமேட்டூர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு\nஅத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படாது: ஆட்சியர் பொன்னையா\nதிருச்சி சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட்டை தூக்கி எறியும் அமைச்சர்\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/wijaya-dahanayaka", "date_download": "2019-08-23T14:48:54Z", "digest": "sha1:DD33AYT6YCGG53OIE4MEQJHXERE72M2P", "length": 12302, "nlines": 241, "source_domain": "archive.manthri.lk", "title": "விஜய தஹாநாயக்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / விஜய தஹாநாயக்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (2.16)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (7.06)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: ராகுல கல்லூரி- மாத்தரை, மஹிந்த கல்லூரி- காலி.றோயல் கல்லூரி-கொழும்பு\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to விஜய தஹாநாயக்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2019/01/30/", "date_download": "2019-08-23T13:54:58Z", "digest": "sha1:4A3FLLW2NNBMAUTDBJQI4VWHUDXYY4D7", "length": 7140, "nlines": 221, "source_domain": "www.ajayanbala.com", "title": "January 30, 2019 – அஜயன்பாலா", "raw_content": "\nஇந்திய சினிமா – 1972க்கு முன் உலக சினிமாவில் இந்தியத் தடங்கள்\nஉலக சினிமாவின் போற்றத்தக்க படங்கள் வரிசையில் இந்தியாவின் பதேர் பாஞ்சாலிக்கு பிறகு மகத்தான படங்கள் எதுவும் வரவில்லை. காந்தி(Gandhi), பண்டிட் குயின்(Bandit Queen), ஸ்லம் டாக் மில்லியனர்(Slumdog millionaire) என இந்தியாவில் உருவான ஆங்கிலப்படங்கள் அவ்வப்போது சில சலனத்தை உலக அரங்கில் உருவாக்கி வந்தாலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்திய மொழிப் படங்கள் பதேர் பாஞ்சாலி அடைந்த…\nஎன் இலையில் முதல் உருண்டை சூரியனுக்கும் இரண்டாவது நீருக்கும் படைத்தபின் மூன்றாவது உருண்டை என் ப்ரிய துரோகிகளுக்கு திருப்பங்களை உண்டாக்கும் மிகப்பெரிய வெற்றிகளை அவர்களே துவக்கி வைக்கின்றனர்ஹே கோடானுகோடி நட்சத்திரங்களே ஹே அண்ட சராசரமே நூறுகோடி ஆண்டுகளின் ஒளியால் உண்டாக்கப்பட்ட வாளின் சாட்சியாக புனிதமான நதியோடும் குன்றின் உச்சியிலிருந்து ஆணையிடுகிறேன் உங்கள் ஒருஒருவரையும் என் பெயரை உரக்கசொல்லும்பெருமக்கள் சபையை உருவாக்கம் பண்ணுவேன் பெருவெள்ள நாளில் ரொட்டித்துண்டுகள்கிடைக்க வகை செய்து தருவேன் இறுதியாக உங்கல் பெயர் மறைக்கும் வண்ணமாய் கல்லறையில் மலர்…\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nமறைந்த கவிஞர், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மனாபா குடும்பத்துக்கு நிதியுதவி செய்வீர்…\nடூலெட்டைத் தொடர்ந்து ஞானச்செருக்கு –\tஅஜயன் பாலா\nஉலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/karunanidhi-condemns-sri-lankan-minister-for-anti-tamil-speech/", "date_download": "2019-08-23T13:06:01Z", "digest": "sha1:E52NAPTTBFBJXSS3CAB4A66G4TRMESNG", "length": 23651, "nlines": 141, "source_domain": "www.envazhi.com", "title": "நூறு முள்ளிவாய்க்கால்கள்: இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம் | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome General நூறு முள்ளிவாய்க்கால்கள்: இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்\nநூறு முள்ளிவாய்க்கால்கள்: இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்\n‘நூறு முள்ளிவாய்க்கால்கள் நடக்கும்’ என்று பேசிய இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்\nசென்னை: ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம், என்று வாய்துடுக்காக பேசியுள்ள இலங்கை அமைச்சரை கண்டிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு வட இலங்கையில் தமிழர் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போரில் மீண்டும் குதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சமீபத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nஅவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, “சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்,” என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.\nஅதற்கேற்ப யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பழையில் நேற்று காலை நடந்த நிலமீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதலும் நடத்தியது.\nஅமைச்சரின் பேச்சு, இலங்கையில��� எத்தகைய சூழலில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் சிங்கள இனவாதத்தின் உச்சமாகவும் கருதப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு தமிழ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமும் எழுதியுள்ளார்.\nஅதில், “நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற வைப்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nஎனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். தமிழர் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை அமைச்சரின் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது அறிக்கையில், “சிங்கள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஆதிக்க வெறி பிடித்தவர்களாகவும் இனவெறி பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அமைச்சரின் பேச்சு ஒரு சான்றாக அமைந்துள்ளது.\nஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இந்த அளவுக்கு வெறித்தனமாகப் பேசும்போது, ஆட்சியிலோ அதிகாரத்திலோ இல்லாத சிங்கள இனவெறிக் கும்பலிடம் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. மேலும், சிங்களப் படையினர் எந்த அளவுக்கு தமிழர்களை நடத்துவார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருகிறது.\nசிங்களவர்களின் வரவுக்கு முன்னர் ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் தமிழர்களின் தாயகமாக இருந்தது என்பதும், பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணம் மட்டுமின்றி தென்னிலங்கையின் ஒரு பகுதியும் தமிழர்களின் ஆட்சி எல்லைக்குள் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை.\nஇந்த வரலாற்று உண்மையைக்கூடச் சொல்லக்கூடாது என்கிற அளவுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடம் இனவெறி தலைவிரித்தாடுகிறது என்பதை இந்த அமைச்சரின் பேச்சிலிருந்து அறிய முடிகிறது. கேட்பதற்கு நாதியில்லை என்கிற ஆணவத்திலிருந்துதான் இன்னும் நூறு ���ுள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாக அவர்களால் பேச முடிகிறது. புலிகளால் மீண்டும் எழ முடியாது. தங்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்கிற இறுமாப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை அமைச்சரின் இந்த பேச்சைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையின் ஜாதிக ஹெல உருமய கட்சியைச் சேர்ந்த சிங்கள அமைச்சர் சம்பிக ரணவக்க. இவர் அந்நாட்டின் மின்துறை அமைச்சராக உள்ளார்.\nTAGkarunanidhi இலங்கை அமைச்சர் இலங்கை தமிழர் கருணாநிதி\nPrevious Postஜானி, துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி - சிறப்புப் படங்கள் Next Postபத்திரிகைகள் கூட ட்ரைலர் வெளியிடுவது 'தலைவர்' படத்துக்கு மட்டும்தான்\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nகருணாநிதியை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்\nநீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்\n4 thoughts on “நூறு முள்ளிவாய்க்கால்கள்: இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்”\nமுதலில் ராஜபக்சேவையும் அவரது கூட்டாளிகளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போற்குர்ரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிறுத்தி விசாரித்தால் எல்லா வெறியர்களும் வாயைப் பொத்திக் கொண்டு கிடப்பார்கள். அதற்கான நடவடிக்கைகளை இப்போதாவது இந்திய அரசு எடுக்க ஆவன செய்யவேண்டும். அதை விட்டு விட்டு வேற்று அறிக்கைகளையும் கடிதங்களையும் எழுதுவதில் என்ன பயன். இப்போது கூட பிரனாப்புக்கு திமுக வாக்கு அளிக்கிறோம், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லக் கூட மனமும் இல்லை, நாவும் வரவில்லையே.\n//முதலில் ராஜபக்சேவையும் அவரது கூட்டாளிகளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போற்குர்ரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிறுத்தி விசாரித்தால் எல்லா வெறியர்களும் வாயைப் பொத்திக் கொண்டு கிடப்பார்கள்.//\nகுமரன் அவர்களே, ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு வரவழைத்து இந்திய இலங்கை உலக கோப்பை இறுதி ஆட்டத்தை காண வைத்து அக மகிழ்ந்த மன்மோகன் அரசிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா\n“ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு வரவழைத்து இந்திய இலங்கை உலக கோப்பை இறுதி ஆட்டத்தை காண வைத்து அக மகிழ்ந்த மன்மோகன் ”\nராஜபக்‌ஷே உலக கோப்பைக்கு வந்தது சுயவிருப்பத்தின் பேரில் தன்னிச்சையாகத்தான் – இந்திய அரசு அழைக்கவில்லை. மன்மோகன் சிங் அரசு முறைப்படி ஏதும் வரவேற்போ, விருந்தோ கொடுக்கவில்லை.. அழையா விருந்தாளியாகத்தான் வந்தார். மூக்குடைபட்டு தான் சென்றார்.\nதமிழீழம் உருவாகட்டும்..நூறு ஆனையிறவுகளை நாங்கள் காட்டுகிறோம்..\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=0", "date_download": "2019-08-23T14:32:50Z", "digest": "sha1:2OTZSNSCC2F6AJYNAA2HD5ZIVU2CK4C6", "length": 11699, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மின்சாரம் எப்படி உற்பத்தி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மின்சாரம் எப்படி உற்பத்தி\nமின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது\nவிஞ்ஞானம் இல்லாத உலகத்தை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள் பைத்தியம் பிடித்துவிடும் உலகை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் ஒரே சக்தி விஞ்ஞானம்தான். விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ மின்சாரம் இல்லாமல் சாத்தியமா இல்லை அல்லவா எனவே, நவீன உலகில் அனைத்துக்கும் அடிப்படையான பரமாத்மா [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: மின்சாரம் எப்படி உற்பத்தி,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,சேமிப்பு\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : வி. சுந்தரம்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nmadhan, அரபுக், எழுத்து இதழ், லீ குவான் யூ, விந்தை, கார்ட்டூ, வாழ விருப்பம், வைர முத்து, ஐ.ஏ.எஸ் தேர்வுக், அந்த 7, வெற்றிக்குப், Sinbad, இலக்கியத்தின், புதிய ஆத்திச்சூடி, பரிபாஷ\nநகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே - Nagaisuvai Thendral N.S.K\nவிரிவாக்கக் கல்வி - Virivaaka Kalvi\nசூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam\nஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer\nமீண்டும் ஜீனோ - Meendum Geeno\nமதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டாம் பாகம்) -\nஅறிவியல் நோக்கில் கம்பர் -\nவாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகள் -\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal\nநோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 2 - Madhaguru (Part-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T14:40:47Z", "digest": "sha1:JRWXF4UG254VSGXJ4ZY3UQFAKOSMJ5HX", "length": 85029, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "காடழிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு மெக்சிக்கோவில் வேளாண்மைக்காக எரிக்கப்பட்ட காடு.\nகிழக்கு பொலீவியாவில், டியெராஸ் பாஜாஸ் திட்டத்தின் கீழ் இடம்பெறும் காடழிப்பு, செய்மதிப் படம். நிழற்படம்: நாசா.\nஆஸ்திரீலியாவின் பெனாம்பிராவில் வேளாண்மைக்காகக் காடழிப்பு.\nகாட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nபோதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்���டுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.\nகாடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு (edge effects), வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.\nகிழக்கு பொலிவியாவில் காடழிப்புஏற்பட்டதன் செயற்கைக்கோள் புகைப்படம்\nகாடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும்.[2] காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன.\n2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.[3] வார்ப்புரு:Toc left பெரும்பாலானவை முந்தைய 50 ஆண்டுகளில் அழிக்கபட்டவை ஆகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990யிலிருந்து அழிந்து கொண்டு வருகின்றன. மேலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட விலங்கினங்களும், தாவர இனங்களும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கின்றன.\nகாடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது.[4][5]\nகாடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாடிற்காகவும்(சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர்க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைக���ுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகபவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது.\nஉள்ளார்ந்த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.[6]\nகுறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது.[எப்போது\nகாலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டு (UNFCCC) செயலகத்தின் படி, காடழிப்பிற்கான பெரும் நேரடி காரணம் விவசாயம் ஆகும். வாழ்வாதார விவசாயம் 48% ; வணிக வேளாண்மை 32%; மரத்தை துண்டுகளாக்குவது 14% :எரிபொருள் 5% காடழிப்பிற்கு காரணமாகும். [9] நிபுணர்கள் தொழில்துறை மரம் விழ்த்துதல், உலக காடழிப்பிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக உள்ளது என்பதை ஒத்து கொள்ளவில்லை.[10][11] சிலர், வேறு வழியில்லாததால் ஏழை மக்கள் காடுகள் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகின்றனர். மற்றும் சிலர் காடுகள் அழிக்க, பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை கொடுக்கும் திறன் ஏழை மக்களிடம் இல்லை என்று வாதிடுகின்றனர். அதிக இனப்பெருக்க விகிதங்கள் காரணமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெப்பமண்டல காடுகள் அழிவதற்கான காரணங்களில் இதன் பங்கு 8% என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.[12]\nசமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும்,[13][14] செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம்,[15] [16][17]\nமக்கள் தொகை வளர்ச்சி, அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும்.[18] உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது,[19][20] இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன.[21]\nஇந்தோனேசியாவில் உள்ள மர கடைசி தொகுதி, எண்ணெய் பனை தோட்ட ஐந்து காடழிப்பு.\n2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) \", ஒரு உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் \" என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் ம மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம். [22]\nகாட்டின் சூழலமைப்புக்களின் சீரழிவிற்கு காரணம் வனப்பாதுகாப்பை விட, காடழிப்பு அதிக லாபம் மற்றும் பொருளாதார சலுகைகள் அளிப்பதேயாகும். காடுகளின் உரிமையாளர்கள் மற்றும் காடுகள் சார்ந்த சமூகங்களுக்கு பயன் தரும் வகையில், பல முக்கிய வன செயல்பாடுகளுக்கு சந்தையோ வெளிப்படையான பொருளாதார மதிப்போ இல்லை.[23] உலகின் பார்வையில், கரிம தேங்கிடமாகவும் பல்லுயிரின காப்பிடமகவும் இருக்கும் காட்டின் நன்மைகள் பணக்கார வளர்ந்த நாடுகளையே சென்று அடைக்கிறது. இந்த சேவைகளுக்கு போதுமான இழப்பீடு வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கள் காடுகள் வெட்டி இந்த காடழிப்பில் இருந்து பெரிதும் பயனடைந்தனர். ஆனால் வளரும் நாடுகளுக்கு அதே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன், பணக்கார நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த ஏழை நாடுகள் வன பாதுகாத்தலுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டி உள்ளது வஞ்சத்தனமாகும். [24]\nகடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.[25] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், இந்தோனேசியா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா, ஜாவா முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள்,பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள்,விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது.[26]\nமடகாஸ்கரில் சட்டவிரோத எரிப்பு நடைமுறைகள்\nref>\"NASA – Top Story – NASA DATA SHOWS DEFORESTATION AFFECTS CLIMATE\".[27][28][29][30] காடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் புவியியலை வடிவமைக்கிறது. காடழிப்பு புவியை வெப்பமடைய செய்வதோடு, பச்சையக விளைவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20% உலக பச்சையக வாயுக்களின் உமிழ்விற்கு காரணம்.[31][32] அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றங்களை பற்றிய குழுவின் படி, முக்கியமாக வெப்ப மண்டல பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒருபங்கு காடழிப்பினால் ஏற்படுகின்றது. ஆனால் சமீபத்திய கணக்கீடுகளின் படி, காடழிப்பு மற்றும் காடுகள் சீரழிவினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் 20% ஆகும்.[33][34] காடழிப்பு கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் தங்க செய்கிறது கரியமில வாயு வளி மண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த கதிர்வீச்சு வெப்பமாக மாறுவதால் உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது.[35] இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம்.[36] பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவைவெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஒரு ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மர சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளை காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களை கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களை செய்வதோடு மீண்டும் மரங்களை பயிர் செய்தல் வேண்டும்.[37] காடழிப்பு மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்கு காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளை பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது.[38] புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின் படி, வெப்ப மண்டல காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள் வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வை காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை என காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை.\nமழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள்,[39] வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.[40][41] இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு --NSS-IITM-tamil (பேச்சு) 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)தாவரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டல காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும்.[42]\nரியோ டி ஜெனிரோ பிரேசிலிய நகரில் களிமண் பயன்பாட்டிற்காக காடழிப்பு\nஇடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், மண் அரிப்பு விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் வெப்பமண்டல மழைக்காடுகளில் மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது.\nசீனாவின் சாம்பல் மஞ்சள��� நிறமான வண்டல் மண் பீடபூமியின் காடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டன. அந்த நாள் முதல் மண் அரிப்பு ஏற்படுவதுடன். வியக்கதகு பள்ளதாக்குகள்உருவாக்கி அரிக்கப்பட்ட மண் ஆற்றுநீரிக்கு மஞ்சள் நிறத்தை தருவதால் மஞ்சள் ஆறு என்ற பெயர் பெற்றது காடழிப்பினால் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் எந்த ஆற்றை சீனாவின்துன்பம் என்று அழைக்கிறார்கள்.\nமரங்கள் அகற்றப்படுவதால் எப்போதும் அரிப்பு விகிதம் அதிகரிப்பது இல்லை. தென்மேற்கு அமெரிக்க சில பகுதிகளில், புதர்கள் மற்றும் மரங்கள் புல்வெளி மீது படர்கிறது . மரங்கள் படர்ந்துள்ளதால் அவற்றிற்கு இடையே புல் இழப்பு அதிகரிக்கிறது . வெற்று பகுதிகளில் மண் அரிப்பு அதிகமாகிறது பண்டேலியர் தேசிய நினைவுச்சின்னத்தில் உள்ள அமெரிக்க வன சேவை, முன்பிருந்த சுற்றுச்சூழலை மீட்கவும்,மற்றும் மரங்களை அகற்றி, மண் அரிப்பை குறைக்கவும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன.\nமர வேர்கள் மண்ணை பிணைக்கவும், மற்றும் மண் போதுமான ஆழமற்ற இருந்தால் அவற்றை அடியிலுள்ள பாறைப்படுகையுடன் இணைக்கவும் உதவுகிறது. செங்குத்தான சரிவுகளில் மரம் அகற்றப்படுவதினால் நிலச்சரிவு ஏற்பட்டு அருகே வாழும் மக்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது.\nபல்லுயிரின வளம் சரிவிற்கு மனித அளவிலான காடழிப்பே காரணமாகும்.[43] மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ, அல்லது அழிப்பதொ சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிரின இழப்பிற்கும் காரணமாகிறது.[6][44]\nகாடுகள் பல்லுயிரினவளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[45] காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது.[46]\n2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது\nவெப்பமண்டல மழைக்காடுகள் பூமியில் மிகவும் மாறுபட்ட சூழல் தொகுப்பாகும்.[47][48] உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% உயிரினவளம், வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.[49][50][51] ���ாடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.[52]\nமழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 தாவர, விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[53][54] வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[55] இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.\nசிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.[56] காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன.[57]\nபிரேசிலிய அமேசான் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு இதுவரை அழிவுகள் இல்லாத போதிலும் கணிக்கப்பட்ட அழிவுகளில் 90 சதவீகிதம் அடுத்த 40 ஆண்டுகளில் ஏற்படும் என்று கூறுகிறது.[58]\nஉயிரியல் பன்முகத்தன்மை(CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்க்கை தரத்தின் குறைவதோடு 2050க்குள் உலகின் ஜிடிபி 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது.[59] வரலாற்று ரீதியாக, நீர் மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதை போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனபொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்டிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களை பயன்படுத்திகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப மூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள்.[60]\nகாட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலுருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம்வெட்டுவதால் ஆண்டுதோறும் தேசிய பொருளாதாரத்திற்கு, பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது.[61]\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் காடழிப்பிற்கு ஒரு காரணமாகும்.[62] வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மிக விரைவான பொருளாதார (தொழில்துறை) வளர்ச்சி கொண்ட உலகின் வளரும் நாடுகளில் காடழிப்பின் பாதிப்பு அதிகம் இருக்கும். 1995 ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6% ஆகும். வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி 2% ஆகும். நம் மக்கள் தொகை வளர, புதிய வீடுகள், சமூகங்கள், மற்றும் நகரங்களில் விரிவாக்கம் ஏற்படும். புதிய விரிவாக்கத்தை இணைக்கும் சாலைகள், நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். கிராமப்புற சாலைகள் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படுவதோடு, காடழிப்பும் அதிகமாகிறது. அமேசான் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சுற்றியுள்ள 100 கி.மீ.க்குள் காடழிப்பு ஏற்பட்டுள்ளது[63].\nஉலக காடழிப்பு[64] 1852ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்பட்டது.[65][66] 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்��ோது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஒரு எளியவரைபடத்தை பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்தரிக்க முயன்றனர்.[67] [68]\nமதிப்பீடுகளும் வெப்பமண்டல காடுகளின் அழிப்பை போலவே பரவலாக வேறுபடுகிறது.[69][70][70] விஞ்ஞானிகள் உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஐந்தில் ஒரு பங்கு 1960 மற்றும் 1990 இடையே அழிக்கப்பட்டன என்று கணித்துள்ளனர். அவர்கள் மழைக்காடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு 14% நிலப்பரப்பில் இருந்தன. உலகின் நிலப்பரப்பில், 5-7% மட்டுமே இப்போது வெப்பமண்டல காடுகள் உள்ளன.21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.[71]\nசெயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது.[72] மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின் படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது.[73][74]\nதொகுப்புகளை புலி வனத்தை சுற்றி காடழிப்பு\nசிலர் காடழிப்பு போக்குகள் ஒரு குச்னெட்ச் வளைவை பின்பற்றுகிறது என்று வாதிட்டாலும், அது பொருளாதாரம் அல்லாத காட்டின் மதிப்புகளை (எடுத்துக்காட்டாக, இனங்கள் அழிவதை) கணிக்க இயலாது.\nஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு 2005 அறிக்கை, பூமியின் மொத்த காட்டு பகுதி தொடர்ந்து ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர் குறைக்கிறது. எனினும், காடழிப்பின் உலக விகிதம் சமீபத்தில் குறைந்து வருகிறது என்று மதிப்பிட்டுள்ளது.[75][76] இன்னும் சிலர் மழைக்காடுகள் எப்போதை காட்டிலும் விரைவாக அழிந்து வருகின்றன என்று கூறுகின்றனர். ஐ.நா.கணக்கெடுப்பின் படி காடு என்பது 10% மரங்களை உடைய நிலப்பரப்பு என்பதால் அது வெப்பமண்டல சமதள புல்வெளி சூழலும் மற்றும் சேதமடைந்த காடுகள் உள்ள பகுதிகளையும் குறிக்கும் ,\"என்று லண்டனை தளமாக க��ண்ட மழைக்காடு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐநா காடுகளின் வகைகளை வேறுபடுத்தி கூறவில்லை. அது மட்டும்மின்றி அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வனவியல் துறைகளில் இருந்து கிடைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சேகரித்த தகவல்கள் வெளியிடுவர்.(சட்டவிரோதமான அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளை கணக்கில் எடுக்கப் படவில்லை).[77]\nமழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளது. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வொருஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது.\nமடகாஸ்கர் அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது.[78][79] 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், நைஜீரியா, காங்கோ, லைபீரியா, கினியா, கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர்.[80][81] பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர்.[82][83] அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\n1951 முதல் 1980 வரையில�� ஐந்து இட்சம் எக்டேர் காடுகள் அணைக்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன[84].\nஉலகின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில், காடாக்கல் மற்றும் காடு வளர்ப்பு காட்டுப் பகுதிகளை அதிகரித்து வருகிறது. உலகின் 50 அதிக காடுகள் உடைய நாடுகளுக்குள் 22 நாடுகளில் கானகத்தின் அளவு அதிகரித்துள்ளது.[85] ஆசியாவில் 2000 மற்றும் 2005 இடையே காடுகள் 1 மில்லியன் ஹெக்டேர் அளவு அதிகரித்துள்ளது. எல் சால்வடோர் உள்ள வெப்ப மண்டல வனங்கள் 1992 மற்றும் 2001 இடையே 20%க்கும் மேல் விரிவடைந்துள்ளது. 2050க்குள் உலக வனப்பகுதியின் பரப்பளவு 10% (இந்தியாவின் பரப்பளவு) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[86]\nசீனா மக்கள் குடியரசில் காடுகளுக்கு பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டது. அரசு கடந்த காலத்தில் ஒவ்வொரு உடல்வலிமைவுடைய 11 வயது மற்றும் 60 வயதிற்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து மரங்கள் வரை நட வேண்டும் அல்லது சமமான அளவு மற்ற காட்டு சேவைகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளானர். குறைந்த பட்சம் 1 பில்லியன் மரங்கள் 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நடப்பட்டு வருகின்றன என்று கூறுகின்றனர். மேலும்,மரங்கள் நடுவதன் மூலம் கோபி பாலைவனம் விரிவடைவதை தடுப்பதையும் நிறுத்துவதையும் நோக்கமாக கொண்ட சீனா பசுமைசுவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், நட்டப் பின்னர் அதிக சதவீதம் (75%) மரங்கள் அழிந்து விடுவதன் காரணமாக, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இல்லை. 1970ல் இருந்து சீனாவில் காட்டு பகுதியில் ஒரு 47 மில்லியன் ஹெக்டேர் அதிகரிப்பு உள்ளது. சீனாவில் மரங்கள் எண்ணிக்கை சுமார் 35 பில்லியன் காடுகள் நிறைந்த நிலப்பகுதி 4.55% மாக அதிகரித்துள்ளது. வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்னர் 12% ஆக இருந்தது, இப்போது 16,55% ஆகும். [87] வான்வழி காடுகளை மீளமைத்தல், மண் அரிப்பு கட்டுப்டுத்தும் அமைப்பு மற்றும் கடல் நீர் பசுமையகம் அதனோடு இணைந்து சஹாரா வன திட்டம் முதலியவை சீனாவின் ஆர்வமான திட்டங்கள் ஆகும்.\nமேற்கத்திய நாடுகளில் ஒரு நிலைநிறுத்தப்பட்ட முறையில் அறுவடை மற்றும் உற்பத்தியான மரப்பொருட்களை நுகர்வோர் தேவை என கருதுவதால் வன துறை தங்கள் வன மேலாண்மை மற்றும் மர அறுவடை நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர் .\nஆர்போர் டே அறக்கட்டளை மழை வன மீட்பு திட்டம் காடழிப்பு த���ுக்க உதவும் தொண்டு நிறுவனமாகும் . தொண்டுநிறுவனங்கள் மரம் வெட்டும் நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு முன்பே மழைக்காடுகள் நிலத்தை பாதுகாப்பதற்காக நன்கொடை பணத்தை பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் காட்டு நிலத்தில் வாழும் பழமையான பழங்குடியினர் வாழ்க்கையையும் பாதுகாக்கிறது. சர்வதேசசமூக வனவியல், குளுமை பூமி, இயற்கை பாதுகாப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம், சர்வதேசபாதுகாப்பு, ஆப்பிரிக்க பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பச்சைஅமைதி போன்ற நிறுவனங்கள் காட்டின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பச்சை அமைதி நிறுவனம் வளமான காடுகளின் வரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மனித இனத்திற்கு முன்பு (8000 ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் தற்போதைய (குறைந்த) காடுகள் அளவு காட்டும் எளிய கருப்பொருள் வரைபடத்தை உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.[88] இந்த வரைபடங்கள் மக்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான காடு வளர்ப்பு அளவை குறிக்கும்.\nரோமானியர் காலத்தில் காடுகள் அழிப்பு\nநில பயன்பாடு, நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் காடுவளர்ப்பு\n↑ பக்கம் 48, மக்கள் தொகைப் பிரச்சினை பதினாறு கோணங்கள் - லெஸ்டர் ஆர். பிரௌன், காரி கார்டனர், பிரியன் ஹால்வெல் தமிழில் முனைவர் செ. முருகதாஸ், ஆர்.ஏ.சி பதிப்பகம், சென்னை,\n↑ பக்.32 சூழல் படும் பாடு. பொன்ராணி பதிப்பகம். டிசம்பர் 1999. பக். 272. ISBN 81-86618-12-0.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Deforestation என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-23T14:40:34Z", "digest": "sha1:MX4AZYRHRVE3WEQS5LSBV2RZ4ZCD3SC6", "length": 9752, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெ. பி. சாணக்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுந்தர ராமசாமியின் இளம் எழுத்தாளருக்கான விருது - 2011”\nஜெ. பி. சாணக்யா ஒரு தமிழக எழுத்தாளர். 1998 முதல் தமிழில் எழுதி வருகிறார். இவரது கதைகள் தீவிர இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைள் \"என் வீட்டின் வரைபடம் (2003), கனவுப்புத்தகம் (2005), முதல் தனிமை(2013)\" என்ற தொகுப்பு நூல்களா வெளிவந்துள்ளன. இவர் சிறந்த இளம் எழுத்தாளருக்கான சுந்தர ராமசாமி விருதும், கதா விருதும் பெற்றுள்ளார். இவருடைய புவியீர்ப்பு விசை சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கலகத்தின் பத்திரிக்கை பிரிவான தமிழ் தலித் எழுத்தில் வெளிவந்துள்ளது. இவருடைய ”ஆண்களின் படித்துறை” கதா - காலச்சுவடு சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இவருடைய சிறுகதைகளை, மதுரை காமராசர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி தமிழ் மாணவர்கள் Mphil பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.\nதமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குனர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். சமீபமாக \"மெட்ராஸ், கபாலி\" ஆகியத் திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராக பணிபுரிந்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் கிராமத்தில் 1973 மே 28 ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் எம்.அப்பாதுரை, அம்மாவின் பெயர் எம்.கே. தெய்வக்கன்னி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். திருமணமானவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழிசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு பயின்ற இவர் ஓவியரும் கூட. தற்போது எழுத்தாளராகவும், திரைப்படத்துரையில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.\nசிறந்த இளம் எழுத்தாளருக்கான சுந்தர ராமசாமி விருது\nஎன் வீட்டின் வரைபடம் 2002 நாகர்கோவில்: காலச்சுவடு’\nகனவுப் புத்தகம் 2005 நாகர்கோவில்: காலச்சுவடு.’\nமுதல் தனிமை 2013 நாகர்கோவில்: காலச்சுவடு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T13:52:41Z", "digest": "sha1:7ZODQ5FWIMXDUCBJWIVCLZQZK3YDXLHA", "length": 8378, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோவா வெப்ஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2019)\nநோவா வெப்ஸ்டர் (Noah Webster, அக்டோபர் 16, 1758 - மே 28, 1843) அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும் எழுத்திலக்கணத்திற்கும் காரணியானவர். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.\n1783 இல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவரும் இவரேயாவர்.\nஅவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.\n1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே ஆவார். பிரித்தானிய ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என்பது நோவா வெப்ஸ்டர் கருத்து. அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தியவருமாவர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kadaraam-kondan-movie-news/", "date_download": "2019-08-23T14:24:48Z", "digest": "sha1:YLGTDEDCCRTJXJAQZRIE7GPQRSYRQ4NY", "length": 7752, "nlines": 124, "source_domain": "tamilscreen.com", "title": "கடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்குமா? – Tamilscreen", "raw_content": "\nகடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்குமா\nகமல் த்ரிஷா நடித்த ‘தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி கடந்தவாரம் வெளியாகியுள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.\nவிக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபிஹாசன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள��ு.\nஇந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nதஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய ராஜராஜா சோழனுக்கு மகனாக பிறந்த ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கெடா பகுதி வரை போர் தொடுத்து, அதில் வென்று அந்த பகுதியை தன் கைவசப்படுத்தினார்.\nஅதனால் அவருக்கு ‘கடாரம்கொண்டான்’ என்று பட்டம் வழங்கப்பட்டது.\nகடாரம் கொண்டான் படத்தில் வீரமிக்க கேரக்டரில் விக்ரம் நடித்திருப்பதால் இந்த படத்திற்கு கடாரம் கொண்டான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஆனால் படத்தின் கதைக்கும் கடாரம் கொண்டான் என்ற தலைப்புக்கும் யாதொரு தொடர்புமில்லை.\nஅதுமட்டுமல்ல, மலேஷிய காவல்துறையை இழிவுபடுத்தும்படியான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மலேஷியாவின் தணிக்கைக்குழு கடாரம் கொண்டான் படத்துக்கு தடைவிதித்துள்ளது.\nமலேஷியாவில் படம் வெளியாகாமல்போனதால் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து வாங்கி, விநியோகம் செய்த ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே இந்நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டின் பல ஏரியாக்களில் உள்ள முக்கியமான விநியோகஸ்தர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஎனவே, கடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை என்கின்றனர் திரையுலகினர்.\nTags: kadaraam kondanகடாரம் கொண்டான்ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்\nஆடை படத்துக்கு அமலாபால் செய்த உதவி\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேவையா இது\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nதமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\n‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேவையா இது\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் ���ொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35453", "date_download": "2019-08-23T14:46:41Z", "digest": "sha1:JW7FZ7DJZH7WKMT75PNQSW5MM3KURL75", "length": 20362, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்படுதல்-கடிதங்கள்", "raw_content": "\n« அஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை\nவிருது [புதிய சிறுகதை] »\nஅனுபவம், கட்டுரை, வாசகர் கடிதம்\nபுண்படுதல் குறித்த உங்களது நெடிய விளக்கம் கண்டேன்.. நிறையவே புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது புரிந்தது.. உண்மைதான், தமிழர்களிடம் ஏதோ ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது… பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம்.. அல்லது இதனால்தான் இன்றும் கழக அரசியல் வெற்றிபெறுகிறது என்று கூடச் சொல்லலாம்.. எல்லாவற்றிலுமே எதிரியைப் பார்க்கப் பழகிவிட்டார்கள்.. பாவம் தமிழன்..\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்.. தில்லியில் சக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது.. எனது கொல்கத்தா நண்பர்கள் அங்குவந்து சேர தங்களுக்குள் பெங்காலியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. அதுவும் சத்தமாகப் பேசினால்தான் அவர்களுக்கு ஒரு திருப்தி வரும் போல.. நானும் எனது சக தமிழ் நண்பர்களும் கொஞ்சம் பொறுமை காத்த பிறகு.. தம் அடிக்க வெளியே வந்த நேரத்தில்.. “நாலு அஞ்சு பெங்காலிகள் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டால் அந்த இடத்தையே மீன் மார்க்கட் மாதிரி ஆக்கிடுறாங்க.. நானும் எனது சக தமிழ் நண்பர்களும் கொஞ்சம் பொறுமை காத்த பிறகு.. தம் அடிக்க வெளியே வந்த நேரத்தில்.. “நாலு அஞ்சு பெங்காலிகள் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டால் அந்த இடத்தையே மீன் மார்க்கட் மாதிரி ஆக்கிடுறாங்க..”என்று வழக்கமாக அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் பகடியை எடுத்துவிட.. எனது நண்பர் கடுமையாகப் புண்பட்டுவிட்டார்.. “அதெப்படி நீங்கள் மீன் மார்க்கட் என்று சொல்லலாம்” என்று கோபப்பட்டார்.\nஎன்தமிழ் நண்பர் தனிப்பட்ட முறையில் அதை அவமானமாகக் கருத இடம் இல்லை.. அவருக்கும் கடலுக்கும் மீனுக்கும் ரொம்ப தூரம்.. இதில் புண்பட என்ன இருக்கிறது என்று நெடுநேரம் எனக்கு விளங்கவே இல்லை.. வேறு வழியின்றி “சரி பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் மாணவர்கள் போடும் ��ரைச்சல் போல இருக்கிறது” என்று சொன்னேன். அவருக்குப் பரம திருப்தி..\nஇதே கிண்டலை சம்மந்தப்பட்ட என் பெங்காலி நண்பர்களிடம் சொன்னேன்.. அவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.. நாங்கள் மீன் பிரியர்கள்..அதனால் எங்களை மீனோடு ஒப்பிட்டது ரொம்ப சந்தோசம் என்று கிண்டலோடு சொன்னான் என் நண்பன்..\nஆம், இந்தத் தாழ்வு மனப்பான்மைதான் ஒருவிதமான போலியான மேட்டிமைத்தனத்தை உருவாக்குகிறது.. இன்று எத்தனை சாதிகள் பற்றிய இனவரைவியல் சார்ந்த ஆய்வுகள் வந்திருக்கின்றன என்று பாருங்கள்.. பெரிதாக எதுவும் இல்லை.. இருக்கும் சாதிகள் பற்றி செய்யப்பட்டது எல்லாமே வெளிநாட்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் மட்டுமே.. ஒவ்வொரு சாதியினருமே நாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லித்தான் அரசியல் செய்கிறார்கள்.. ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் நாங்கள் ஒரு கோடிப்பேர் இருக்கிறோம், எங்கள் ஆதரவு இன்று யாரும் ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்கிறார்கள்.. இவர்கள் கணக்குப்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைந்தது அறுபது கோடியாவது இருக்கவேண்டும்.. இப்படிப் புண்படுதல், தாழ்வு மனப்பான்மை ஒரு வராலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட சமூக அவலம் என்றே காண்கிறேன்..\nஇப்போது என் பயமெல்லாம்.. இதற்காக யாரவது புண்பட்டுவிடுவார்களோ என்பதுதான்…\nபுண்படுதலின் அடுத்த கட்டத்தை இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் எளிதாகப்புண்படுகிறார்கள் என்று தெரிந்ததும் இங்குள்ள அரைவேக்காட்டு அறிவுஜீவிகள் அந்த மக்களிடம்’ இந்தாபாருங்க, இப்டி எழுதியிருக்கானே, புண்பட மாட்டீங்களா, ப்ளீஸ் புண்படுங்க, நாலு சாத்து சாத்துங்க’ என்று ’போட்டுக்கொடுக்க’ ஆரம்பித்துவிட்டார்கள் .அப்படிபபார்த்தால் தமிழில் எதையும் எவரும் எழுதிவிடமுடியாது. அது எங்கேனும் எவரையேனும் புண்படுத்தும். ஒருவேளை புண்படுத்தாவிட்டால்கூட புண்படுத்தும்படி விளக்கிக்கொள்ளவேண்டியதுதான்\nசமீபத்தில் ஒரு மீனவர் அமைப்பிலிருந்து கூப்பிட்டார்கள். கடல் படத்தில் மீனவர்கள் இழிவு படுத்தப்பட்டிருப்பதாக ஒரு கட்டுரைஎழுதும் அரசியல்ஆசாமி எழுதியதை அவர்கள் வாசித்திருந்தார்கள். ’நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா’ என்று கேட்டேன். ‘நாங்க நினைக்கேல்ல’ என்றார்கள்.\n நான் உங்களையோ உங்கள் சமூகத்தையோ புண்படுத்தக்க்கூடியவன் என நினைக்கிறீர்களா’ என்றேன். மீனவர்கள் அவர்களே அவர்கள் வாழ்க்கையை எழுதும் பயிற்சிக்கான இலக்கியமுகாமை நான்தான் ஆரம்பித்துவைத்து உரையாற்றினேன். அதன் நூறாவது கூட்டத்திலும் நானே தலைமையேற்றுப் பேசினேன். அந்த நிகழ்ச்சிகளில் என்னை அவர் சந்தித்திருந்தார் ‘இல்லை’ என்றார் தயக்கமாக\n எவனாவது அரைவேக்காடு எதையாவது எழுதினால் எப்படி நீங்கள் என்னிடம் அதைப்பற்றிக் கேட்கலாம்’ என்று கோபமாகப் பிடித்துக்கொண்டேன். ‘சாரி சார்…விட்டிருங்க’ என்று ஃபோனை வைத்தார்\nஇதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளனின் நிலை. அவனுடைய எழுத்தில் எதையாவது திரித்து எவரிடமாவது போட்டுக்கொடுத்து சிக்கலை உருவாக்க ஒரு கும்பலே அலைகிறது.\nபுண்படுதல் அருமையான கட்டுரை & தன்னிலை விளக்கம். உங்களது “பண்படுதல்” புத்தகத்தின் கடைசி அத்தியாயமாக அடுத்த பதிப்பில் இந்தப்”புண்படுதல்” கட்டுரையையும் சேர்த்து விடலாம். ஏனென்றால் அறிவுத் தேடலும், ஆழமும், முதிர்ச்சியும், வாழ்க்கை குறித்த பன்முக நோக்கும் கொண்ட ஒரு பண்பாட்டின் முக்கியமான ஒரு அம்சத்தை இந்தக் கட்டுரை பேசுகிறது.\nகடந்த சில வருடங்களில் தங்கள் தொடர்பினாலும், வழிகாட்டுதலினாலும் சிந்தனைகளை முன்வைத்தல், விவாதித்தல், மாற்றுத் தரப்புகளை அறிவுபூர்வமாக மதிப்பிடுதல் ஆகியவற்றில் தனிப்பட்ட அளவில், பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மிக்க நன்றி.\nசமீபத்தில் கடல் படம் சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி விவாதம். அதில் ஒருவர் சொன்னார் , ’இந்தப்படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்தது சார், நீர்ப்பறவை படத்தில் வைரமுத்து எழுதிய வரிகளுக்கும் ஜெயமோகன்தான் பொறுப்புன்னு’\nஇப்படி இருக்கிறது நம் புண்படும் மரபு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்த��� ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=196579", "date_download": "2019-08-23T14:31:49Z", "digest": "sha1:FT6ASZ63BXZ5HCGNLYZVCVMT2S4VTP5R", "length": 11017, "nlines": 113, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும்- டிலான் – குறியீடு", "raw_content": "\nநாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும்- டிலான்\nநாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும்- டிலான்\nநாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே உள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் அபிப்ராயத்தைக் கோரி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,\nஅமைச்சரவையை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டப்படாமல் இருந்திருந்தால் அரசியலமைப்பின் அடிப்படையில் புதிதாக ஒரு பிரதமரை நியமிக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.\nஅரசியலமைப்பின் 46 (2) ஆம் அத்தியாயத்தின் படி தொடர்ந்து அமைச்சரவை கூட்டாவிட்டால் அதே சந்தர்ப்பத்தில் பிரதமருக்கான அதிகாரங்கள் இல்லாமல் போகும்.\nஇதன் போது புதிய பிரதமர் ஒருவர் அரசியலமைப்பின் பிரகாரம் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதிதாக ஒரு பிரதமரை நியமிப்பது சாத்தியமற்றது.\nகாரணம் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாராளுமன்றத்தில் 113 பெரும்பாண்மை கிடையாது. இவ்வாறிருக்கையில் புதிதாக ஒரு பிரதமரை தெரிவு செய்வது கடுமையானது.\nஇதனால் நாட்டில் மீண்டும் பாரியதொரு நெருக்கடி ஏற்படும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு தற்போது முழுமையாக சீர்குழைந்துள்ளதால் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்கள் அபிப்ராயத்தை நேரடியாகக் கோர முடியும். ஆனால் தேர்தலுக்குச் செல்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் பொதுசன அபிப்ராயமே சிறந்த வழியாகுமென அவர் தெரிவித்தார்.\nசிறிலங்கா வான் கழுகுகளால் காவு கொள்ளபட்ட சிட்டுக்கள் \nபுத்தர் மூடிய கண்களில் தமிழர்கள் வடித்த கண்ணீர்கள்\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்\nஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 08.09.2019\nஈகைச்சுடர்லெப்.கேணல். தீலீபன் அவர்களின் 32ஆவது நினைவு வணக்க நிகழ்வு.\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன், நினைவெழுச்சி நாள் 28.09.2019\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 06.10.2019\nதமிழர் விளையாட்டு விழா 2019-யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீ���ி கேட்டு ஐ.நா நோக்கி – பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இத்தாலி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – டென்மார்க்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – சுவிஸ்லாந்து\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nசுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி\nமுட்டிமுட்டி பால்குடிக்கும் கன்டுக்குட்டி போல நாங்க தொத்திக்கிட்டு ஆடுவோமே மாமனோட தோள..\nதனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்..\nகாற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/221066?ref=viewpage-manithan", "date_download": "2019-08-23T13:42:08Z", "digest": "sha1:UU6N225RGR244OJKPCDH4YWRD2NLV6P6", "length": 8473, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் அரசியல் கருத்தாடல் நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் அரசியல் கருத்தாடல் நிகழ்வு\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்குப்படுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வொன்று வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் ரீதியில் பொது மக்கள் படும் அவலநிலைகளை சுமந்த கருத்தாடல் நிகழ்வு இன்று வவுனியா தனியார் விடுதியொன்றில் நடைபெற்று வருகின்றது.\nஇக் கருத்தாடல் நிகழ்வில் ��மிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா, தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் லி.நவநீதன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆகியோரின் சிறப்பு அரசியல் சமூக விழிப்புணர்வுகள் தாங்கிய கருத்தாடல் நடைபெற்று வருகின்றன.\nஇந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரனேசன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், லிங்கநாதன், தியாகராசா, ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களும் குறித்த கருத்தாடலில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA-33/", "date_download": "2019-08-23T14:27:04Z", "digest": "sha1:555P7DZMZOS7MVDUYXXY2ESSNSAE6Z3W", "length": 11096, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "பெண்கள் பயான் – கிருஷ்ணாபுரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைபெண்கள் பயான் – கிருஷ்ணாபுரம்\nபெண்கள் பயான் – கிருஷ்ணாபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கடந்த 03/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nநேர அளவு (நிமிடத்தில்): 40\nமணமகன் தேவை – கர்நாடகா\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nகிராம தஃவா – மேல் கடை வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/suryas-humanitarian-character-was-stunned-stunned-vaiko/", "date_download": "2019-08-23T14:12:19Z", "digest": "sha1:53XIEIHQGB3BTKWVGN3SKO6PIZATBG2I", "length": 10111, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன்-வைகோ | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன்-வைகோ\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்.\nஅன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் அகரம் பவுண்டேசனில் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகிலிருந்து சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nசூர்யாவிற்கு ஆதரவாக பேசி மற்ற நடிகர்களை வம்பிழுக்கிறாரா சீமான்\nமுள்ளம் பன்றியை வேட்டையாடிய முதியவருக்கு ரூ.1,00000 அபராதம் \nகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரை முதலமைச்சராக்க மஜத தயார்-டி.கே.சிவகுமார் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/07/13/surya-as-the-villain-amidst-the-anticipation-of-the-film/", "date_download": "2019-08-23T13:27:10Z", "digest": "sha1:GN6HA2EAJGLUII7UL2TTR3NLLSFU5GRD", "length": 11723, "nlines": 152, "source_domain": "gtamils.com", "title": "வில்லனாக சூர்யா.! எதிர்பார்புக்கு மத்தியில் காப்பான் படம்", "raw_content": "\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\nதிருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எமுத்துப்பிழைகள்.\nஎழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம் விநியோகம்.\nஅரசாங்கம், விவசாயிகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஅமேசான் காட்டில் தீ விபத்து.\nஎம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபாநாயகர்.\nபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது.\nமீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம்.\nஇந்தியாவுடன் பேச இனி எதுவும் இல்லை.\nஎன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.\nஎடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது.\nதினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.\nவரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.\nகுளிர்சாதனப்பெட்டி வெடித்து மூவர் பலி.\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்\n2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பேச்சுவார்த்தை.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா.\nமீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியா\nஅமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவம்.\nமீண்டும் அஜித்திற்கு வில்லனாகும் அருண் விஜய்.\nசினிமாவில் நடக்கும் கதை திருட்டு.\nமுரளிதரன் வேடத்தில் நடிப்பதற்கான காரணம்\nதேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நட��களுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சினிமா வில்லனாக சூர்யா. எதிர்பார்புக்கு மத்தியில் காப்பான் படம்\n எதிர்பார்புக்கு மத்தியில் காப்பான் படம்\nகதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர், அஜித்குமார் வில்லத்தனமாக நடித்து வெளிவந்த மங்காத்தா படம் வசூல் அள்ளியது.\nகதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர், அஜித்குமார் வில்லத்தனமாக நடித்து வெளிவந்த மங்காத்தா படம் வசூல் அள்ளியது.\nஎந்திரன் படத்தில் ரஜினியின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.\nஏற்கனவே 24 படத்தில் மூன்று வேடங்களில் வந்த சூர்யாவின் ஒரு கதாபாத்திரம் வில்லத்தனத்தை பிரதிபலித்தது.\nதற்போது காப்பான் படத்திலும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார் இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nஇதில் சூர்யா உளவுத்துறை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதம மந்திரியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.\nபடப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடைபெறுகின்றன.\nபடத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நல்லவர் போல் இருந்தாலும் அதில் வில்லத்தனம் இருக்கும் என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nஇது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திகள்444 கோடி வருமானம்: அக்ஷய் குமாருக்கு 33வது இடம்.\nமேலும் செய்திகளுக்குபேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி அபராதம்.\nமீண்டும் அஜித்திற்கு வில்லனாகும் அருண் விஜய்.\nசினிமாவில் நடக்கும் கதை திருட்டு.\nமுரளிதரன் வேடத்தில் நடிப்பதற்கான காரணம்\nதேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து.\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான்… பிரேம்ஜி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2018/08/04/", "date_download": "2019-08-23T14:00:50Z", "digest": "sha1:LSEBDCJFQSFI6KOOQYXG5X3RPR5NDDQO", "length": 5612, "nlines": 215, "source_domain": "www.ajayanbala.com", "title": "August 4, 2018 – அஜயன்பாலா", "raw_content": "\nமனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்\nமனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும்,ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைபோலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப்பெரும்கலைஞன் இங்மர் பெர்க்மன் . மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும் தான் இவரது அனைத்துதிரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும்…\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nமறைந்த கவிஞர், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மனாபா குடும்பத்துக்கு நிதியுதவி செய்வீர்…\nடூலெட்டைத் தொடர்ந்து ஞானச்செருக்கு –\tஅஜயன் பாலா\nஉலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/11/blog-post_23.html", "date_download": "2019-08-23T14:29:56Z", "digest": "sha1:4ZFH5RK4YXUCWS5E77SKIDXXI7T6O3AM", "length": 20407, "nlines": 252, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ரஜினியையே வீழ்த்திய தூஸ்ரா-", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n( இதற்கு அடுத்த வரிகளை நண்பர் / சகோதரர் Dharshan Srikanthakumar அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நீக்கி இருக்கிறேன்.\nபடத்தையும் மாற்றி இருக்கிறேன் )\nநண்பர்கள், சகோதரர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு விட்டன.\nதனி மனித தாக்குதல் அருவருப்பான உணர்வு. மாற்றிக்கொண்டால் உத்தமம்.\nOver ஆக போயிக்கிட்டு இருக்கிறீங்க பிச்சைக்காரன், சாருவே இதை ரசிக்க மாட்டார். அவர் கூட இம்முறையும் பாரதீய ஞான பீட விருதுக்கு இவரையே பரிந்துரைப்பேன் என்றுதான் கூறியிருக்கிறார். சாரு எப்பொழுதும் இவரது மேதைமையை குறைத்து மதிப்பிட்டதில்லை.\nஅவரது எழுத்தாற்றலையோ, உலக இலக்கிய, சினிமா ரசனையை எப்படி குறைவாக மதிப்பிட உங்களுக்கு மனம் வந்தது.\nயாமமும் உறுபசியும் எப்பேர்ப்பட்ட புனைவுகள்.\nஒரு தமிழ் வாசகனுக்கு ரஸ்ய இலக்கியங்களில் புக ஒரு கையேடாக விளங்கும் ரஸ்ய இலக்கியங்களின் சாரம் அவரது வலைத்தளம்.\nதஸ்தாயெவ்ய்ஸ்கியையும், லியோ டால்ஸ்டாயையும் தன் கட்டுரைகளின் வாயிலாக அவரளவிற்கு அறியத் தந்தவர்கள் வேறு யார்.\nசார்ள்ஸ் ஃப்யூகோவ்ஸ்கி போன்றவர்களை சாரு அறிமுகஞ் செய்தது போல.\nசரி சாருவை அவர் உதாசீனப்படுத்தியதை கண்டித்து ஒரு நல்ல எழுத்தாளருக்கு இது அழகா என்ற ரீதியில் உங்கள் பதிவு இருந்தாலும் பரவாயில்லை. அதை விடுத்து அவரது எழுத்தை பேச்சாற்றலை இத்தனை மோசமாக வசைப்பாட வேண்டுமா\nஇங்கெல்லாம் இலங்கையில் அவரை அவரது தளத்தின் வாயிலாகவும் நூல்களின் வாயிலாகவும் மற்றுமே அணுகுகிறோம். அவரை நெருங்கி அவரது பேச்சி கேட்கும் வாய்ப்புள்ள நீங்கள் அதை வாசகர்கள் தவறவிடுவதைப் பற்றி மனம் வருந்தாமல் ஏதோ சினிமா படத்துக்கு கூட்டம் வரவில்லை எனவே படம் டப்பா என்பது போல விமர்சிப்பது கண்டனத்திற்குரியது.\nஉங்கள் பதிவுகளை ஆரம்பத்திலிருந்தே வாசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். ஒரு அன்பு ப்ளஸ் உரிமையிலேயே இப்பின்னூட்டம். sorry if I hurt u\nண்பரே.. உங்களையெல்லாம் ஆரம்ப காலத்தியே அறிவேன். உங்களை ஒரு சகோதரராகவே நினைக்கிறேன். என்னை கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.. உங்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ** படத்தையும், ** சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியையும் உடனடியாக நீக்குகிறேன்\n \"இவர் சொற்பொழிவை கேட்கலாம் என ரஷ்ய கலாச்சார மையம் சென்று இருந்தேன்.அரங்கில் யாருமே இல்லை. இல்லாத சிலரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தனர்\"\n அரங்கம் நிரம்பி வழிந்தது, 30-40 பேர் உட்கார இடமில்லாமல் ஒன்றே முக்கால் மணி நேரமும் நின்று கொண்டே கேட்டார்கள் இன்று பார்த்திபனும் ப்ரியமுடன் துரோகியும் வந்திருந்தார்கள் (அவர்களை கேட்டு பாருங்கள்).\nPichaikaaran : \"இவர் எழுத்தை யார் படிக்கிறார்கள் என்று கவனித்தால் உங்களுக்கே புரியும். வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள், தோல்வியை சந்திக்க இருப்பவர்கள், அழிவை ரசிப்பவர்கள் போன்றோர்தான் இவரின் வாசகர்களாக இருப்பார்கள்\"\nசாரு: 2010க்கான பாரதீய ஞான பீடப் பரிசுக்காக ஒரு பெயரைப் பரிந்துரைக்கச் சொன்னார்கள். பாரதீய ஞான பீடத்திற்கு நான் உங்கள் பெயரைத்தான் பரிந்துரை செய்தேன். அதையும் உங்களுக்கு போன் செய்து சொன்னேன். இந்த ஆண்டும் பரிந்துரைக் கடிதம் வரும். இந்த ஆண்டும் உங்கள் பெயரையே பரிந்துரை செய்வேன்.\nஅப்போ, சாரு எந்த வகையை சேர்ந்தவர் நீங்கள் கண்டிப்பாக இப்படி எழுத்தின் மூலம் சாருவின் பேரை ரிப்பேர் பண்ணுகிறீர்கள்.\nநண்பரே . எஸ் ரா பேச்சில் இருந்த தகவல் பிழைகளை மறந்து விட்டீர்களே\nஇங்கே பின்நூட்டமிட்டிருக்கும் நண்பர்கள் ஏதோ இங்கே பிச்சைக்காரன் எழுதியிருப்பதற்கும் சாருவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்... அது முற்றலும் தவறு...\nசாரு யாரையெல்லாம் நேரில் திட்ட முடியவில்லையோ, அவர்களை எல்லாம் நம்ம நண்பர் பிச்சைக்காரனிடம் சொல்லி கிழி கிழியென்று கிழிக்கச் சொல்வார்... பிச்சைக்காரனும் அதை செவ்வனே செய்வார்... இதுதான் உண்மை...\nஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் யாரும் அதற்கு வசனகர்த்தா காரணம் எனக்கூறுவதில்லை எஸ்.ரா. வசனகர்த்தாவாக மட்டுமே அப்படங்களில் பணியாற்றியிருந்தார்.\nஇதைத்தான் நீங்கள் சாரு- மிஷ்கின் விவகாரத்தின் பின் மிஷ்கினைத் தூற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள்.\nஇவ்வளவு மோசமாக வசைபாடுவதை சாருவே விரும்பமாட்டார்.\nஉங்கள் தளத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருபவன் நான் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போதெல்லாம் சாரு புகழ் பாடுவதும் (அதில் தவறில்லை) அடுத்தவர்கள் மேல் சேறு பூசுவதும் மட்டுமே செய்கிறீர்கள்\nதவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்\nபார்வையாளன், கட்டுரையின் தொனி விமர்சிப்பது போல அல்லாமல் தூற்றுவது போல இருக்கிறது. விடியா மூஞ்சி என்றெல்லாம் தயவு செய்து விளிக்காதீர்கள்.\nஇங்கே பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோரும் சில மாதங்கள் முன்பு சாருவை பல பதிவர்கள் பந்தாடியபோது எங்கே இருந்தார்கள்\nஒருவேளை பிலாசபி சொன்னது உண்மையாக இருக்குமோ\n இதை படித்துப்பாருங்கள் உண்மை நிலை புரியும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nவாலிப கவிஞர் வாலி நச் பாடல். இன்று யாருக்கு பொருந்...\nடிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை - பிரேக்கி...\nடாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, ந...\nசர்க்கரை பந்தலில் தேன் மழை - எஸ் ராமகிருஷ்ணனுக்கு ...\nகாமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று - ஜெயமோகன்\n தமிளை வலர்த்து வாள வைக...\nகாலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்\n தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூல...\nத்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் - வாடிவாசல் ( சிச...\nபேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவி...\nஅண்ணா நூலக விவகாரம்- ஞானியுடன் ஓர் உரையாடல்\nகதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்...\nசாரு நிவேதிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்\nஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம...\nடாப்-15 - அதிகாரபூர்வமற்ற சவால் சிறுகதை-2011 முடி...\nமெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் ...\nபொறுக்கி பதிவர் , பிட்டுபட விமர்சகர் யார்\nசாருவின் கட்டுரையை படியுங்கள்- துக்ளக் இதழுக்கு கட...\nதமிழ் நாட்டின் அவமான சின்னம் - அணிவகுக்கும் ஆதாரங்...\nமுதல்வரிடம் நேரடியாக மனு - நல்லெண்ணம் கொண்ட பதிவ...\nகோட்டூர்புரம் நூலகத்தை அன்றே எதிர்த்தேன் - திரு ஞா...\nஅல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம...\nமுதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்\nகோட்டூர்புரம் நூலக மாற்றம்- வாசகர்களின் பார்வையில்...\nநீச்சல் உடையுடன் குளிக்க தயங்கிய ஆஃப்கான் அழகி\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-10.html", "date_download": "2019-08-23T14:28:18Z", "digest": "sha1:QPMX44HU5J4EB3A3Y2HH7G7C3X3RIYO4", "length": 41281, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அழுது புலம்பிய யுதிஷ்டிரன்! - சௌப்திக பர்வம் பகுதி – 10 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 10\n(ஐஷீக பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், \"அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)\nஅந்தச் சாரதி {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, \"தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, \"தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ அற ஆன்மாவே, கிருதவர்மன் கவனமற்றிருந்த வேளையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் நான் தப்பித்து வந்தேன்\" என்றான்.(6)\nகுந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, (எதிரிகளை எதிர்த்துச் செல்கையில் அவர்களைத்) தாங்கிக் கொள்ள இயன்றவனானாலும், இந்தத் தீயச் செய்தியைக் கேட்டு, தன் மகன்களை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் பீடிக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான்.(7) சாத்யகி, முன்னே வந்து மன்னனைப் பிடித்துக் கொண்டான். பீமசேனன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரும் தங்கள் கரங்களை நீட்டினர் {நீட்டி யுதிஷ்டிரனைப் பிடித்துக் கொண்டனர்}.(8)\nஅந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, புலனுணர்வு மீண்டு, சோகத்துடனும், தடுமாற்றத்துடனும் இவ்வார்த்தைகளைச் சொல்லிப் பெரும் துயரத்தால் அழுது புலம்பினான்: \"ஐயோ, எதிரியை வென்றும், இறுதியில் நாமே வெல்லப்பட்டோம் {வீழ்ந்தோம்}.(9) ஆன்மப் பார்வை கொண்டவர்களால் கூட நிகழ்வுகளின் வழியை அறிவது கடினமே. வெல்லப்பட்ட எதிரி, வெற்றியடைந்துவிட்டான். மேலும், நாமோ வெற்றியடைந்தும், வெல்லப்பட்டோம் {வீழ்த்தப்பட்டோம்}.(10) சகோதரர்கள், நண்பர்கள், தந்தைமார், மகன்கள், நலன் விரும்பிகள், சொந்தங்கள், அமைச்சர்கள் ஆகியோர் அனைவரையும் வென்று இறுதியில் நாமே வெல்லப்பட்டோம்.(11) அவலம் செழிப்பாகத் தெரிகிறது, செழிப்பு அவலமாகத் தெரிகிறது. இந்த நமது வெற்றியானது, தோல்வியின் வடிவத்தையே ஏற்றிருக்கிறது. எனவே நமது வெற்றி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.(12) வெற்றியையடைந்தும், துயரமடைந்த அற்பனாக நான் துயரத்தையே அடைகிறேன். பிறகு, எவ்வாறு இதை என்னால் வெற்றியாகக் கருத முடியும் உண்மையில், நான் எதிரியால் இரண்டு மடங்கு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.(13) யாருக்காகச் சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொன்று வெற்றிக்காகப் பாவமிழைத்தோமோ, ஐயோ, அவர்கள் வெற்றி மகுடம் சூடிக்கொண்டு, வீழ்த்தப்பட்டவர்களான கவனம் நிறைந்த எதிரிகளால் வெல்லப்பட்டனர்.(14)\nமுள்பதித்த கணைகள், நாளீகங்கள் ஆகியவற்றைத் தன் பற்களாகவும், வாளையே தன் நாவாகவும், நாணொலி தரும் நாண்கயிற்றுடன் கூடிய வில்லையே தன் வாயாகவும், உள்ளங்கையொலிகளையே தன் முழக்கமாகவும் கொண்டவனும், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், மனிதர்களில் சிங்கமுமான கோபக்காரக் கர்ணனிடம் இருந்தே தப்பித்தவர்கள், ஐயோ, கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(15,16) தேர்களையே ஆழமான தடாகங்களாகவும், கணைமாரியே அலைகளாகவும், போர்வீரர்களின் ஆபரணங்களே ரத்தினங்களாகவும், தேர்க்குதிரைகளையே விலங்குகளாகவும், ஈட்டிகள் ���ற்றும் வாள்களையே மீன்களாகவும், யானைகளேயே முதலைகளாகவும், விற்களையே பெரும் நீர்ச்சுழிகளாகவும், வலிமைமையிக்க ஆயுதங்களையே நுரையாகவும், போர் அடையாளத்தையே சக்தியில் பெரும் சந்திரோதயமாகவும், நாண்கயிற்றின் நாணொலி மற்றும் உள்ளங்கையொலிகளையே முழக்கங்களாகவும் கொண்ட துரோணப் பெருங்கடலைத் தங்கள் சிறந்த ஆயுதங்களாலான படகால் கடந்த இந்த இளவரசர்கள், ஐயோ கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(17,18) இவ்வுலகின் மனிதர்களைப் பொறுத்தவரையில் கவனக்குறைவைவிட மரணத்திற்கான சக்திமிக்கக் காரணம் வேறு எதுவுமில்லை. கவனமற்ற மனிதனை செழுமையானது அனைத்துப் பக்கங்களிலும் கைவிடுகிறது, மேலும் அனைத்து வகை அவலங்களும் அவனை மூழ்கடிக்கின்றன.(19)\n{பீஷ்மரின்} தேரில் நின்றதும், சிறந்த நுனி கொண்டதுமான உயர்ந்த கொடிமரத்தில் இருந்த புகைவிரிப்பானது {கொடியானது} அந்தப் பீஷ்ம நெருப்பை, பிழையற்றதாகக் காட்டியது. கணைகளே அதன் தழல்களாயின, கோபமே அதை வீசிப்பெருக்கும் காற்றானது. உறுதிமிக்க வில்லின் நாணொலியும், உள்ளங்கையொலியும் அந்நெருப்பின் முழக்கமானது. கவசமும், பல்வேறு வகை ஆயுதங்களும் அதற்குள் ஊற்றப்படும் ஹோமக் காணிக்கைகள் ஆகின. பகைவரின் பரந்த படையானது அந்த நெருப்பால் எரிக்கப்படும் உலர்ந்த காட்டுப்புல்லானது. ஐயோ, பயங்கர சக்தியுடன் கூடிய {பீஷ்மரெனும்} அந்தக் கடும் நெருப்பையும் தாங்கிக் கொண்டவர்கள், இறுதியில் கவனக் குறைவால் வீழ்ந்தனர்.(20,21) கவனக்குறைவுள்ளவன், ஞானத்தையோ, தவத்தையோ, செழிப்பையோ, பெரும்புகழையோ ஒருபோதும் அடையமுடியாது.(22)\nநமது எதிரிகளில் எஞ்சியிருக்கும் சிலர், உண்மையில் இந்திரனைப் போன்றவர்களான அம்மன்னர்களின் மகன்கள் மற்றும் பேரர்கள் பலரை நமது கவனக்குறைவினால் கொன்றுவிட்டனர். ஐயோ, விலைமதிப்புமிக்கக் கப்பல்களில் செல்லும் வணிகர்களைப் போல, பெருங்கடலைக் கடந்த பிறகு, கவனக்குறைவினால் ஒரு சிறு ஓடையில் அழிந்தனர்.(23) யாருடைய உடல்கள் இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனவோ, அவர்கள் பொறாமையுள்ள அந்த இழிந்தவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், இளவரசி கிருஷ்ணைக்காகவே {திரௌபதிக்காகவே} வருந்துகிறேன்.(24) அவள் {திரௌபதி}, தன் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மதிப்பிற்குரிய தந்தையான ப���ஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} ஆகியோரின் படுகொலையைக் கேட்டு உணர்வற்றுப் பூமியில் விழப் போகிறாள் என்பதில் ஐயமில்லை. அவள், துயரால் உடல்மெலிந்து மீண்டும் எழும்ப மாட்டாள்.(25) இத்தகு துன்பத்தின் விளைவால் உண்டாகும் துயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மகிழ்ச்சிக்குத் தகுந்தவளான அவள் எந்த அவல நிலையை அடைவாள் மகன்கள் மற்றும் சகோதரர்களின் படுகொலையால் இதயம் பிளக்கப்படும் அவள், நெருப்பில் எரிபவளாக ஆகப்போகிறாள்\" என்றான்.(26)\nஆழமான துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்ட அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பிறகு நகுலனிடம், \"செல்வாயாக, சென்று, நற்பேறற்றவளான இளவரசி திரௌபதியையும், அவளது தாய்வழி உறவினர்களையும் அழைத்து வா\" என்றான்.(27)\nநீதியில் யமனுக்கு இணையான அம்மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையைக் கீழ்ப்படிந்து ஏற்ற நகுலன், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மனைவியர் அனைவருடன் {தன் தாய்மாருடன்} திரௌபதி எங்குத் தங்கியிருந்தாளோ அந்த இடத்திற்குத் தன் தேரில் வேகமாகச் சென்றான்.(28) யுதிஷ்டிரன், மாத்ரியின் மகனை {நகுலனை} அனுப்பிவிட்டு, துயரால் நொறுங்கி, கண்களில் கண்ணீருடன், எங்குத் தன் மகன்கள் போரிட்டார்களோ, எங்குப் பல்வேறு வகை உயிரினங்கள் இன்னும் மொய்த்துக் கொண்டிருந்தனவோ, அந்தக் களத்திற்குத் தன் நண்பர்கள் துணையுடன் சென்றான்.(29) கடுங்காட்சிகள் நிறைந்த அந்தச் சபிக்கப்பட்ட களத்திற்குள் நுழைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, குருதியில் மறைந்து, உடல்கள் சிதைக்கப்பட்டு, உடல்களில் இருந்து தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடப்பவர்களான தன் மகன்கள், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கண்டான்.(30) நீதியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அவர்களை அந்த அவலநிலையில் கண்டு ஆழமாகத் துயரடைந்தான். பிறகு அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தொண்டர்களுடன் சேர்ந்து உரக்க அழுது, புலன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(31)\nசௌப்திக பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nவகை ஐஷீக பர்வம், சௌப்திக பர்வம், நகுலன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12585", "date_download": "2019-08-23T14:10:27Z", "digest": "sha1:USDUQPPMP3SXALBP7YTVZQY5JU4AX7IS", "length": 29119, "nlines": 196, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைடாக்டர்- கடிதங்கள் மேலும்", "raw_content": "\nஅறம் முதல் நீங்கள் எழுதி வரும் சிறுகதைகள் மிக அருமை. இந்தத் தொடர் சிறுகதை ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என விரும்புகிறேன். யானை டாக்டர் கதையில் காலிக் குப்பிகளால் யானைக்கு ஏற்படும் அவதியை விவரிக்கும் இடம் மனதை வலிக்கச் செய்தது. இப்படிப்பட்ட சமூகத்தின் அங்கமாக இருப்பதில் வருத்தப்படுகிறேன்.\nதொடர்ந்து உங்கள் எழுத்துக்களை நானும் என் மனைவியும் படித்து வருகிறோம். உங்கள் எழுத்துக்கள் மன விரிவை அளிக்கின்றன. என் எல்லா எண்ணங்களையும் தமிழில் எழுத சரியாக வரவில்லை. இன்னொரு முறை விரிவாக என் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.\nஅடிப்படையில் ஒரு மைய மன எழுச்சியை, அல்லது மையத்தேடலை ஒட்டி பல திசைகளிலாக பரவும் கதைகள் இவை. என் மனதில் இவை ஒரே கதையாகவே உள்ளன\nகிட்டத்தட்ட உலகமெங்கும் ஒரு இரண்டாயிரம் பேர் ஒருமாதமாக இந்தக்கதைகள் உருவாக்கும் மன எழுச்சியை அப்படியே பின் தொடர்கிறார்கள். ���து ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்\nயானை டாக்டர் பகுதி 2 is a loaded one. மனது கனமாக இருக்கிறது. அருமை.\nமனிதர்கள் ஐடியலிஸத்திற்கு வரவேண்டாம். குறைந்தபட்சம் பொறுப்புணர்வையாவது தக்க வைத்துக் கொள்ளலாம்.\nகதையில் ஜெயமோகன் சொல்வது எனக்கு ஒன்றை ஞாபகப்படுத்தியது. எல்லை பாராபட்சமின்றி இது நடக்கிறது. சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் “பொகிமியன் க்ரூவ் க்ளப்” என்ற ஒரு வனப் பகுதி இருக்கிறது. வழக்கம் போல் இதையும் ஒரு கார்ப்ரேட் தான் நடத்துகிறது. இதில் மெம்பராக சேர நீங்கள் பெரிய மனிதராக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிதாய் மிக. அதாவது நீங்கள் டிக் சேனியாகவோ, ஜார்ஜ் புஷ்ஷாகவோ இருக்க வேண்டும். மெம்பர்ஷிப் ஃபீ – மில்லியன் டாலர்களுக்கு மேல். இப்படி மெம்பரானால் உங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் – வனத்தில் பார்பெக்கியூ பண்ணலாம், கண்ட இடத்தில் சிறு நீர் கழிக்கலாம், பீர் பாட்டிலை எங்கு வேண்டுமானாலும் உடைக்கலாம், கெட்ட வார்த்தையால் திட்டி கத்தலாம், பார்பெக்கியூ வாசனை தொடர்ந்து வந்த மிருகங்களை வேட்டையாடலாம் (அவற்றையே மீண்டும் பார்பெக்கியூ பண்ணலாம்), ஐட்டத்தைக் கூட்டி வரலாம். எது வேண்டுமானாலும் பண்ணலாம். உலகத்தில் பொறுப்புணர்ச்சியை காட்ட வேண்டிய, வழி நடத்திச் செல்ல வேண்டிய தலைவர்கள் இவர்கள்.\n(இவற்றை இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிஸ நிருபர் ஒருவர் புஷ் அண்ட் கோ மேலே சொன்ன அனைத்தையும் பண்ணிய பொழுது ரிக்கார்ட் பண்ணி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்) பரிதாபம் என்னவென்றால், மனித சமுதாயம் (எதிர் கட்சிகள் கூட) அதை அலட்சியப் படுத்தி, இதெல்லாம் ஒரு தவறு என்றே பார்க்கவில்லை, குற்றம் என்றும் நினக்கவில்லை. (அது சரி, மனிதர்களையே ஈராக்கில் கொன்று குமித்த கும்பலிடம் எங்கே போய் நியாயம் கேட்க\nஜெயமோகன் இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும். அல்லது யாராவது மொழி பெயர்க்க வேண்டும். உலகம் முழுவதும் மெசேஜ் சென்று சேர உதவியாயிருக்கும்\nயானைடாக்டர் கதையின் கடைசியில் டாக்டரும் காட்டிலாகா அதிகாரியும் பேசிக்கொள்ளும் இடம் ஒரு சிறந்த நாடகக் காட்சி போல இருந்தது. சிறுகதை என்ற இலக்கணத்தில் நிற்காமல் குறுநாவல் மாதிரி ஆகவைத்து விட்டது. ஆனால் அந்த உரையாடல் எனக்கு மிகவும் இன்ஸ்பைரிங் ஆக இருந்தது.என்ன ஒரு உணர்ச்சிவேக��். ஒருவர் ஒரு வேல்யூ சிஸ்டத்தில் நின்றுகொண்டு பேசுகிறார். இன்னொருவர் இன்னொரு வேல்யூஸோடு பேசுறார். இருவர் பேசுவதுமே சரி என்று தோன்றுகிறது. ஒரு கடமை வீரனுக்கு இந்த அற்பர்களின் உலகில் என்ன வேலை என்பதும் சரிதான். இந்த உலகில்தான் அவன் வாழ்கிறான், இந்த மனிதர்களை ஏதாவது செய முடியுமா என்று அவன் பார்க்கவேண்டும் என்பதும் சரிதான். இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி இருக்கின்றன. மிகமிக மனசைக் கனக்க வைத்த வரி, இந்தத் தலைமுறை போல அதிருஷடம் இல்லாத தலைமுறையே இல்லை, இதற்கு கிடைப்பதெல்லாம் கொள்கை இல்லாத வெறும் கட் அவுட் உருவங்கள்தான் என்ற வரி. மிகமிக உண்மை. இலட்சியமே இல்லாத தலைமுறை. ஆகவே இலட்சியமே தேவை இல்லை என்று நம்ப ஆரம்பித்த தலைமுறை. பெருமூச்சுவிடவைத்த இடம் அது\nஉண்மை. ஆனால் சென்ற காலத்தில் , காந்திய யுகத்தில் , காந்தியின் இலட்சியவாதத்துடன் தொடர்பே இல்லாமல் பலகோடிப்பேர் வாழ்ந்தார்கள். பல கோடிப்பேர் தங்கள் அற்பத்தனத்தை மட்டும் காந்தி மேல் போட்டுப்பார்த்தார்கள்\nமனிதர்கள் எப்போதும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்\n12 மணி வரை காத்திருந்தது வீண் போகவில்லை.\nசிகரம் சிகரமாகத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் -எங்களையும் தூக்கிக் கொண்டு.\nஎன்ன செய்து விட முடியும் எங்களால்\nநல்ல மனிதனாவது எவ்வளவு சிரமம் நம் முன்னே பேயாட்டம் ஆடும் அகங்காரத்தை விட அற்பமானதொன்றில்லை.\nஇதைப் படிப்பதற்கு முன்பிருந்த நான் இல்லை என்பது மட்டும் புரிகிறது.\nநான் உங்களிடமிருந்து நிறைய கடன் வாங்கி இப்படி மொழி பெயர்த்துள்ளேன்.\nஇது பன்மையில் வருகிறது. ஒருமையில் என்றால் who rests below என்று வரவேண்டும்.\nUrn என்பது அஸ்தியை கொண்டிருக்கும் கலயம். அல்லது சின்னப் பெட்டி. பொதுவாக மூடியுள்ள பீங்கான் குடுவை. தமிழில் அஸ்தி கலயம் அல்லது சமமானதைப் பயன்படுத்தலாம்.\nPass on என்பது ‘கடந்து செல்’ என்ற அர்த்தத்தில் வருவதைப்போலுள்ளது. ஒர் Beholderஐ Pass on/Move on என்று கடந்து செல்லச் சொல்வது வழக்கம்.\nI never knew but one, வேறெந்த (நண்பனையும்) அறியேன் இவன் தவிர எனும் அர்த்ததில் உள்ளது.\nயானை டாக்டர் அருமையான மறக்கமுடியாத சிறுகதை. எந்த உள்ளர்த்தங்களும் இல்லாத அப்பட்டமான இந்தக்கதை என்னுடைய மனதில் வேர்விட்டு வளர்ந்தது போல எந்தக்கதையும் வளர்ந்ததில்லை என்பதை ஆ���்சரியத்துடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். இந்தக்கதையின் எத்தனையோ ஆழ்ந்த அர்த்தங்களை கவனித்துக்கொண்டே இருந்தேன். இந்தக்கதையின் சூழலாக வரும் காட்டின் விவரிப்புதான் என்னை கவர்ந்தது. குரங்குகளை நம்பி மான்கள் இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து உள்ள காட்டு வாழ்க்கை. செல்வாவை விட் பெரிய வி ஐ பி யார் என்று டாக்டர் கேட்கும் இடத்தில் மனம் அடக்கமுடியாமல் பொங்கி விட்டது. அற்பத்தனமே இல்லாத மனம் என்ற வரியை அரற்றிக்கொண்டே இருந்தேன். உடனே மேன் வெய்ன் இன்செக்ட் என்ற பைரனின் வரியுடன் அந்த அவ்வரி இணைந்துகொண்டு என் மனம் குலுங்கிவிட்டது. மனிதன் என்னவகையான உயிர். காட்டில் அவன் செய்வது அங்கே உள்ளஅந்த அற்புதமான சங்கீதத்தை குலைப்பதுமட்டும்தானே. யானைக்காலில் முள்ளாக குத்தி ஏறுவது மனிதனின் அற்பத்தனமும் குரூரமும் கொண்ட நாகரீகம் அல்லவா அந்த வரியுடன், யானை எவ்வளவு அற்புதமாக வலியை பொறுத்துக்கொள்ளும் , மனிதன் எப்படியெல்லாம் பரிதவிப்பான் என்று யானைடாக்டர் சொலும் வரி இணைந்துகொண்டது. ஒன்றுடன் ஒன்று இப்படி பல வரிகளை இணைத்து இணைத்து இந்தக்கதையை நான் மனசுக்குள் வாசித்துக்கொண்டே இருந்தேன். அருவருப்பூட்டும் புழு கைக்குழந்தையாக மாறும் அனுபவம்தான் காட்டில் வாழ்வதன் அனுபவம். காட்டை அறிய காட்டுக்குள் இருக்கவேண்டும், இல்லாவிட்டால் காடுஎன்பது வெறும் தகவல்தான் என்று டாக்டர் சொல்லும் இடம் அதனுடன் இணைந்துகொண்டது.அற்புதமான அனுபவத்துக்கு நன்றி ஜெ\nஉணர்வு என்ற பொதுசரடால் இணைக்கப்படும்போது அந்த சித்தரிப்புகள் எல்லாமே அந்த பொது உணர்ச்சியின் படிமங்களாக ஆகிவிடுகின்றன\nநியுஃபௌன்ட்லேன்ட் நாய் ஒன்றின் கல்லறை வாசகம்.\nபுகழறியாத, ஆனால் பிறப்பினால் மட்டுமே உயர்த்தப்பட்ட\nஒரு தற்பெருமைகொண்ட மனித மைந்தன் பூமிக்குத் திரும்பும்போது\nசிற்பியின் கலை பெருந்துயரை மீதமின்றி பறைசாற்றுகிறது\nகதைகள் பொறித்த அஸ்திக் கலயங்கள்\nஅவன் யாராய் இருந்திருக்க வேண்டும் என்பதே.\nஆனால் இந்த எளிய நாய்\nஇன்னும் அவனின் உரிமையாளனுக்கு சொந்தம்\nமண்ணில் அவன் கொண்டிருந்த ஆன்மா\nதனக்கு மட்டுமான சொர்க்கத்தை உரிமைகோருகிறான்\n நீ சிறு கணமே தங்கிச் செல்பவன்\nஉன்னை விட்டு அருவருத்து விலக வேண்டும்\nஅசையும் புழுதியின் தரம்கெட்டக் குவியலே\nஉன் நட்பு முழுவதும் பொய்மை,\nஉன் அழுகைக்குகந்தவர்கள் யாரையும் இது பெருமை செய்யவில்லை:\nஒரு நண்பனின் மிச்சங்களைக் குறிக்க இந்த கற்கள் எழுகின்றன;\nவேறெந்த நண்பனையும் அறியேன் அவனைத்தவிர.\nஇதோ இங்கே அவன் கிடக்கிறான்.\nTags: சிறுகதை., யானைடாக்டர், வாசகர் கடிதம்\nதினமலர் 24, ’நாம்X அவர்’\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/hello-vikatan-readers-23", "date_download": "2019-08-23T14:13:23Z", "digest": "sha1:BI5I3SKJXCAK46X5OI4X4K2GT5L6CGOM", "length": 6015, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 August 2019 - ஹலோ வாசகர்களே... | Hello vikatan Readers", "raw_content": "\nபருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி\nஎன்னங்க சார் உங்க திட்டம்\n“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு தி.மு.க ஆதரவு அளித்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை\nஅபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு\nவிளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்\nசிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்\nஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்\nமாவட்டம் தோறும் மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்\nஅமைச்சரின் அறக்கட்டளைக்கு அரசு கட்டடம்\nஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா\nகற்றனைத் தூறும் அறிவு: அதிகாரங்கள் குவிப்பு... இது என்ன ஜனாதிபதி ஆட்சியா\nமிஸ்டர் கழுகு: முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி\nசொந்தக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டாரா முன்னாள் மேயர்\nஜூனியர் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா அது ஷொட்டோ, குட்டோ... பட்டென்று போனை எடுத்து, சட்டென்று உங்கள் எண்ணத்தைப் பதிவுசெய்யலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2012/09/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1314815400000&toggleopen=MONTHLY-1346437800000", "date_download": "2019-08-23T13:21:32Z", "digest": "sha1:NZ6UBZESRPEWHQLP7EODL2HAHKDVN7AL", "length": 19429, "nlines": 254, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: ராம நாம மகிமை", "raw_content": "\nவால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்\nஎன்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,\nமானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு\n33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்ச��ற்று. ஒருஸ்லோகத்திற்கு 32\nஎழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது\n எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி\nஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.\nஅவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.\nநல்லதோர் பகிர்வும்மா. நான் தினமும் ராம ராம எழுதும் வழக்கத்தை நெடுநாட்களாக கடைபிடித்து வருகிறேன்.\nஅட இது புதுசா இருக்கே\nநல்ல விஷயம் சொல்லி இருக்கீங்கம்மா....\n இப்போது மீண்டும் உங்கள் பதிவு வாயிலாக நினைவு கூர்ந்தேன் அருமையான பகிர்வு எல்லோரும் ராம நாமம் பாடுவோம்\nகார்த்தி இது புதுசு இல்லே பழசுதான் தேடித்தேடி படிச்சு உங்க எல்லார்கூடவும் ஷேர் பண்ணிக்கரேன். நம்ம புராண இதிகாசங்களில் நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு நாம தான் நேரமில்லாம ஓடிண்டு இருக்கோம் நல்ல விஷயம் சொன்னா படிப்பவர்களும் கம்மியாதானே வராங்க.\nசுரேஷ் நல்ல விஷயங்கள் எவ்வளவு முறை படிச்சாலும் நல்லது தானே\nஅனைவரும் தெரிந்து கொள்ள சிறப்பான பகிர்வு...\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nமிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ\nதிண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்ரி\nE Z வருகைக்கு நன்ரி\nமோகன் பி வருகைக்கு நன்றி உங்கபக்கம் இதோ வரேன்\nபரமனே பங்கு பிரித்தாலும் (கமிஷன்) பாகம் எடுக்காமல் விடமாட்டார் போல\nஹா ஹா ஸ்ரீ ராம் வருகைக்கு நன்ரி\nமிகப் பழமையான புராணக்கதை இது. எனக்கு என் அப்பா சொல்லியிருக்கிறார்கள்.\nமிகவும் பொருள் பொதிந்துள்ள கதையும் இதுவேயாகும்.\nஇரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன இக்கதையில். ஒன்று மேலோட்டமாகத்தெரிவது.\nஒன்று. எதை பங்கு போட்டாலும் பாகப்பிரிவினை செய்தாலும் கடைசியில் ஒன்று நிற்கத்தான்\nசெய்யும். அதை எந்த விதமாகவும் பிரிவினை செய்ய முடியாது. அது யார்\nஉண்டு பண்ணினானோ அனுபவிக்கிறானோ அது அவனுக்கே சொந்தம். சொந்தக்காரன் அதை\nமற்றவர்களுக்கு ஒரு செட்டில்மென்ட் டீட் பண்ணித் தந்து விடமுடியாது. அது அவர் அவருடைய‌\nவினைப்பயன். ஒன்று ஆர்ஜிதம். பூர்வ ஜன்மப் பயன். இன்று சஞ்சிதம். இந்த ஜன்மத்தில் நம்ம‌\nசெஞ்சதனால் வந்தது. இந்த இரண்டையும் யாருக்கும் நம்ம தாரை வாத்துக்கொடுக்க முடியாது.\nரா ம என்கிற இரண்டு அக்ஷரங்கள் வால்மீகியின் புத்திக்கும் மனசுக்கும் கடாக்ஷம் ஏற்பட்டது\nஅவருடைய புண்ணியப் பலன். எவிடன்ட்லி அவர் தான் சொந்தக்காரர். அவர் அவருக்குப்பிறகு\nயார் யாருக்கெல்லாம் அந்த ராம ராம என்னும் புண்ணிய அக்ஷரங்களை சொல்ல கொடுப்பினை\nஇருக்கிறதோ அவாவாளுக்கு அந்த இரண்டு அக்ஷரங்களும் சொந்தம்.\nஇரண்டாவது விஷயம், கொஞ்சம் சூக்ஷ்மமான விஷயம்.\nஎன் அப்பா ஒரு வக்கீல் மட்டுமல்ல, அந்தக் காலல்த்துலே ஒரு பெரிய தமிழ் ஆசிரியர் கூட.\nஅவர் சொன்னார். டேய் சூரி. வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார் பாரு.\nதக்கார் தகவிலர் என்பவர் அவரவர்\nஅப்படின்னு. எச்சம் அப்படின்னு சொன்னா மிச்சம் அப்படின்னு அர்த்தம்.\nஎல்லா சொத்துக்களையும் சம்பாதிச்சு, ஒரு நாளைக்கு இந்த உடலை விட்டு உயிர் நீங்கும்பொழுது\nநம்ம சொத்துக்களுக்கெல்ல்லாம் ஒரு வாரிசுன்னு வந்து க்ளைம் பண்ணும். அதெல்லாம் நம்மை\nவிட்டு போயிடும். ஆனா, நம்ம உண்மையில தகுதி வாய்ந்தவனா இல்லையா என்று முடிவு பண்றதெல்லாமே\nநம்ம விட்டுட்டு போற அந்த மிச்ச சொத்து, எதை பங்கு போட முடியாதோ அது, அது தான் முடிவு செய்யும்.\nஅது தான் நம்ம வினைப்பயன்.\nகாந்தி கடைசிலே சொன்ன இரண்டு எழுத்துக்களுமே அவை தான்.\nபின் குறிப்பு: தங்கள் இன்னொரு பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் ஏதேனும் ஒரு கோணத்தில்\nதங்களுக்கு வருத்தம் அளித்திருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.( as it is not published) அப்படி இருப்பின் என்னை\ngm diesh வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க.\nஎன்கிட்டேயும் கைவசம் நிறைய கதைகள் உண்டு என் அம்மாவும் தாத்தாவும் நொடிக்கு ஒரு கதை சொல்லுவார்கள்...வர வாரம் நானும் ஒன்னு எழுதிடுறேன்\nகோடி ஸ்லோகங்களின் சாரம் அந்த\nரா மா என்ற 2 எழுத்துக்களில் இருக்குது. ;)))))\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃப��் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/deepika-padukone-i-take-back-with-me-rajinikanths-simplicity-and-humbleness/", "date_download": "2019-08-23T14:12:41Z", "digest": "sha1:4BD7G44XT722CJB5SOBQV36OCM4LNM64", "length": 16934, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்! – தீபிகா | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome Entertainment Celebrities ரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்\nரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்\nரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்\nமும்பை: ரஜினியின் எளிமையையும் பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்துச் சென்றேன் என்றார் நடிகை தீபிகா ப��ுகோன்.\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்துள்ள கோச்சடையானில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் இந்தி நடிகை தீபிகா படுகோன்.\nஇந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான, அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வர இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படம், ஜப்பானிய மொழியிலும் வெளியிடப்படுகிறது.\nகோச்சடையான் இந்தி ட்ரைலர் – இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காத தீபிகா படுகோன் நேற்று மும்பையில் படம் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கோச்சடையான் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார்.\nகோச்சடையான் படப்பிடிப்பில் சக நடிகர்கள் இல்லாமல் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். இதன் காரணமாக என்னால் ரஜினிகாந்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், எனக்கு அவருடன் பேச ஒன்றரை நாள் கிடைத்தது. அவருடன் இருந்த அந்த நேரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ரஜினிகாந்தின் எளிமையையும், பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்து சென்றேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன்.\nபடப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். முழுசக்தியையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவார். எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்பார். சவுந்தர்யாவை தனது மகள் என்று கருதாமல், இயக்குனராகவே பாவித்து அவர் சொன்னதை எல்லாம் கேட்டார். தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது.\nநிறைய ஆண்டுகள் சினிமாவில் நடித்தபோதும் கூட சினிமா மீதான ரஜினிகாந்தின் ஈடுபாடும், ஆர்வமும் இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை. அவரது எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை ரசிக்கிறேன். ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் ஈடுபாட்டுடன் முடிப்பார்கள். அவர்களது கண்களில் ஆர்வத்தைக் காணலாம்.\nஅதிநவீன தொழில்நுட்பம் மிக்க இந்த படத்தில் பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. படப்பிடிப்பின்போது, எனது முகத்தின் வல���ு பக்கத்தில் கேமரா இருக்கும். நான் மாடிப்படிகளில் ஏற வேண்டும் எனில், மாடிப்படிகள் அங்கு இல்லை என்பதை முதலில் நான் உணர வேண்டும். மேலும், ஏதேனும் ஒன்றை தொட வேண்டும் என்றால், அது எந்த மாதிரியானது என்பதை உணர வேண்டும். இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் இளவரசியாக நடித்துள்ளேன். இந்த படம் எனது கற்பனைத் திறனை முழுவதுமாக பயன்படுத்தத் தூண்டியது.\nமும்பையில் கோச்சடையான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. அப்போது நான் ‘ஹேப்பி நியூ இயர்’ படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை. கோச்சடையானின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறேன்.\nஇவ்வாறு நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.\nPrevious Postரஜினி தமிழக மக்களுக்குப் பொதுவானவர் - வாசன்; மோடி - ரஜினி சந்திப்பு யதார்த்தமானது - ப சிதம்பரம் Next Postசூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார் வைகோ\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக�� குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/blog/2013/05/25/89/", "date_download": "2019-08-23T14:20:11Z", "digest": "sha1:GTNM6WR2PCSYXMVA7TU77PKJ3BIQEKLT", "length": 9504, "nlines": 80, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை", "raw_content": "\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.\nஇந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.\nவாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.\n1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.\n2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.\n4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.\n5. உடல் சூட்டைத் தணிக்கிறது.\n6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.\n7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.\nமேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nkalyana sundaram தண்ணீர் சிகிச்சையில் , காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவேண்டுமெனில் , வாயில் கோழை எச்சில் எல்லாம் இருக்குமே. எனவே பல் விளக்கிய பின் குடிக்கலாமா \nஜெயகாந்தன் தமிழ்மணம் விருதுகள் 2010 ஜீவா புத்தகாலயம் சாகித்ய அகாதமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/847-2013-08-22-06-20-30", "date_download": "2019-08-23T14:58:31Z", "digest": "sha1:LU6FJ23235AJZYFY2A4ECFP2IM2JF33H", "length": 19677, "nlines": 251, "source_domain": "www.topelearn.com", "title": "சூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுக���ைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும்\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது என்றும், இன்னும் மூன்று நாட்களில் அதன் வெப்பத் துகள்கள் பூமியை வந்தடையும் என்றும், அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் சூரியனில் புயல் உருவாகிய போது, அதன் நெருப்புத் துகள்கள் பூமிக்கு வருவதற்குள், வலிமண்டலத்தில் கரைந்து போய்விடும் என்பதால், பூமிக்கோ, மக்களுக்கோ ஆபத்து எதுவும் நேர்ந்ததில்லை.\nஆனால், இப்போது சூரியனில் இருந்து விழும் துகள்கள் மணிக்கு 33லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி விழும் என்பதால், வலி மண்டலத்தில் இந்த துகள்களின் வெப்பம் முற்றிலுமாக கரைந்துவிட வாய்ப்பில்லை என்றும், பூமியை நோக்கி வர 3 நாட்களாகும் என்றும் கூறியுள்ளது.\nமேலும், இந்த துகள்களால் மக்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றாலும், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்புத் துறை ஆகியவை முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\n தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும்\nபொதுவாக நம்மில் சிலருக்கு பைல்ஸ் பிரச்சினை பெரும்\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nநல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்கள் மாத்திரமே; அஸாத் சாலி\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றிணைந்து நல்லாட்சியை\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு\nபிரிட்டனை ���ூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இ\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்\nபுவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ம\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\nபூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்த\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ\nகாலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய ச\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nஆஸ்திரேலியாவை பலத்த புயல் நெருங்குகிறது\nசிட்னி,ஆஸ்திரேலிய நாட்டின் வடகிழக்கு பகுதியில்,\nபிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இர\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nபூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன\nபூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர்\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nஒடிசாவையும் ஆந்திராவையும் தாக்கிய பாய்லின் புயல் (Video)\nஇந்தியாவின் கிழக்கு மாநிலங்களை ஊடறுத்து தாக்கிய பா\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\nஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்\nஇங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்த\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந\n30 நிமிடத்திற்கு முன்னர் மாத்திரம் அறியக் கூடிய பயங்கர சூரியப் புயல் பூமியைத் தா\nசூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கல\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nமூன்று கால்களுடன் அதிசயக் கோழி...\nவவுனியா சமளங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப்\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது 41 seconds ago\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம் 58 seconds ago\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் 3 minutes ago\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது 4 minutes ago\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா எப்படி சரி செய்யலாம் 6 minutes ago\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி 6 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2016/03/23/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-08-23T14:12:31Z", "digest": "sha1:UUG3KG437JMAOHU7KTZSIMRXGUX6A7DM", "length": 8484, "nlines": 134, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nமார்ச் 23, 2016 by mahalakshmivijayan\tபின்னூட்டமொன்றை இடுக\nவளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதி…\nமூலம்: அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\nசும்மா ஒரு நிஜ கதை\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் N. Chandrakumar\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் ஆறுமுகம் அய்யாசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/5-years-old-girl-of-coimbatore-was-raped-before-death.html", "date_download": "2019-08-23T14:30:51Z", "digest": "sha1:ZD7WHTU2OSEEPFKDCOND3FU3IATBPGYM", "length": 10116, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "5 Years Old Girl Of Coimbatore Was Raped Before Death | Tamil Nadu News", "raw_content": "\n'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த மாணவி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.ஆனால் வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் சிறுமி கிடைக்காததால் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.\nஇதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தீவிரமாக தேடினார்கள்.இரவு முழுவதும் தேடி கிடைக்காத நிலையில்,நேற்று காலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் குறித்து அறிந்தகாவல்துறையினர்,சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதனிடையே இன்று காலை வெளியான, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் '5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக' அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொலை பிரிவுடன், போஸ்கோ பிரிவையும் முதல் தகவல் அறிக்கையில் தடாகம் காவல் துறையினர் சேர்த்துள்ளார்கள்.\nகுற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரி, தூடியலூர் பேருந்து நிலையம் முன்பு உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்போராடுதல் ஈடுபட்டனர்.\n‘கை, கால்கள் கட்டப்பட்டு, பரிதாப நிலையில் 5 வயது சிறுமியின் சடலம்’.. பதற வைக்கும் கொடூர சம்பவம்\n’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்\n‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்\n‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்\n'பொள்ளாச்சியில் மற்றொரு கொடூரம்'...'பர்சனல் போட்டோக்களை லீக் பண்ணிடுவேன்'...பகீர் ஆடியோ\nசிறுமியருக்கு பாலியல் துன்புற��த்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்\n“இனி எங்கள நாங்களே பாதுகாத்துக்றோம்”..‘துப்பாக்கி’வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த கோவை மாணவிகள்\n'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம்'...'களத்தில் இறங்கும் சிபிஐ'...மேலும் உண்மைகள் வெளிவருமா\n16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்\n'பொள்ளாச்சி பாலியல் வன்மம்'...காமுகர்களை புரட்டி எடுத்த பொதுமக்கள்...வைரலாகும் வீடியோ\n'சென்னை பெண்கள் விடுதியில் பாலியல் புகார்'...வார்டனை நையப்புடைத்த பெண்ணின் தாய்\n'சம்பள பிரச்சனை அதுனால''ஆபாச வீடியோ'' அனுப்பினோம்'...பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது\n'பொள்ளாச்சி கொடூரம்'...வழக்கை 'சிபிசிஐடிக்கு' மாற்றிய டிஜிபி...விசாரணை அதிகாரி யார்\n'பொள்ளாச்சி பாலியல் வழக்கு'.. திருநாவுக்கரசுக்கு ஜாமின் கோரிய தாய்.. நீதிமன்றம் மறுப்பு\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம் '...4 காமுகர்கள் மீது பாயும் குண்டர் சட்டம்\n'ஃப்ரெண்டுனு தானே நம்பி வந்தேன்'...இளம் பெண்ணின் கதறல்...வீடியோ எடுத்து ரசித்த காமுகர்கள்\n100 பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: பிடிபட்ட இளைஞர்\n100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த சொகுசு கார்.. தூக்கிவீசப்பட்ட வாலிபர்.. பதறவைக்கும் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=175637", "date_download": "2019-08-23T14:33:02Z", "digest": "sha1:JNYUBVVQJVFH2T5LZM5VQMSH643OGQC3", "length": 7732, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாணவர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜங்கரநேசன் (காணொளி) – குறியீடு", "raw_content": "\nமாணவர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜங்கரநேசன் (காணொளி)\nகாணொளி தமிழீழம் முக்கிய செய்திகள்\nமாணவர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜங்கரநேசன் (காணொளி)\nஇலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் மார்ச் 16 போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, பொன்னுத்துரை ஜங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.\nசிறிலங்கா வான் கழுகுகளால் கா���ு கொள்ளபட்ட சிட்டுக்கள் \nபுத்தர் மூடிய கண்களில் தமிழர்கள் வடித்த கண்ணீர்கள்\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்\nஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 08.09.2019\nஈகைச்சுடர்லெப்.கேணல். தீலீபன் அவர்களின் 32ஆவது நினைவு வணக்க நிகழ்வு.\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன், நினைவெழுச்சி நாள் 28.09.2019\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 06.10.2019\nதமிழர் விளையாட்டு விழா 2019-யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இத்தாலி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – டென்மார்க்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – சுவிஸ்லாந்து\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nசுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி\nமுட்டிமுட்டி பால்குடிக்கும் கன்டுக்குட்டி போல நாங்க தொத்திக்கிட்டு ஆடுவோமே மாமனோட தோள..\nதனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்..\nகாற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-23T13:48:49Z", "digest": "sha1:DQZC2Z72OZLGFONADPDQKNFODF5H5M22", "length": 20190, "nlines": 419, "source_domain": "www.naamtamilar.org", "title": "காமராஜர்‌ பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன் செந்தமிழர் பாசறைநாம் தமிழர் கட்சி | நா��் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு\nஜீவானந்தம் புகழ்வணக்கக்கூட்டம் : திட்டுவிளை, குமரி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் /சைதை கிழக்கு தொகுதி\nவீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை-உடுமலை தொகுதி\nகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\nகலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nமாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,\nகாமராஜர்‌ பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன் செந்தமிழர் பாசறை\non: August 12, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபஹ்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக கர்மவீரர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (26/07/2019)கிங் ஹமத் மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதிக்கொடை அளித்து கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்\nமருத்துவமனையின் இரத்த வங்கியின் மேலாளர் கூறுகையில் ஒரே சமயத்தில் இத்தனை கொடையாளர்கள் வந்து எங்களிடம் குருதி கொடை அளித்தது பல்வேறு தரப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் உயிரை மீட்பதற்கு நீங்கள் கொடுத்த சிறந்த ஒரு தானம் என்று அவர் கூறியுள்ளார்.\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி\nஅப்துல்கலாம் நினைவு நாள்-சேலம்தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு\nஜீவானந்தம் புகழ்வணக்கக்கூட்டம் : திட்டுவிளை, குமரி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் …\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் ந…\nஜீவானந்தம் புகழ்வணக்கக்கூட்டம் : திட்டுவிளை, குமரி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் /சைதை கிழக்கு தொகுதி\nவீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை-உடுமலை தொகுதி\nகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1386", "date_download": "2019-08-23T14:25:09Z", "digest": "sha1:LHFVJ3H2PDKTKLKY474Y5RKAF3ADGUU3", "length": 8435, "nlines": 208, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nஅட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது.\nRead more: அட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nசுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்\nசுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்சி இயக்குகிற படம் ஒன்றை தயாரிக்கிறது ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம். முதலில் இந்தக் கதையில் நடிப்பதாக சொல்லப்பட்ட விஜய், இப்போது இதில் இல்லை. ஏன்\nRead more: சுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்\nத்ரிஷா கவலை- திக் திக் மார்க்கெட்\nஐயோ பாவம் ஆகிவிட்டது த்ரிஷாவின் அத்தனை முயற்சியும். தன்னை நாடி வரும் இயக்குனர்களிடம் “முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்டோட வந்தால், என் சம்பளத்தில் சலுகை மற்றும் நானே இப்படத்தின் இன்னொரு பார்ட்னர்” என்றெல்லாம் அள்ளி வழங்கினார்.\nRead more: த்ரிஷா கவலை- திக் திக் மார்க்கெட்\nமலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\nஅபியும் நானும், மொழி மாதிரியான அற்புத படங்களை இயக்கிய ராதாமோகன், இப்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்.\nRead more: மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\nஎன்னை விட்டு யாரையாச்சும் நீ கல்யாணம்தான் பண்ணிகிட்டா கொன்னேபுடுவேன்...\nRead more: சிம்பு இனிமேலும் திருந்தப்போவதில்லை\nகாதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா\nதன் மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவனுக்காக மண்சோறு, மடிப்பிச்சை என்று கிளம்பிவிடுவார் போலிருக்கிறது நயன்தாரா.\nRead more: காதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா\nநடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல:நடிகை பிரியாமணி\nநடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்று நடிகை பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nRead more: நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல:நடிகை பிரியாமணி\nகமல்ஹாசன் ச��கிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார்\nஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-23T14:09:05Z", "digest": "sha1:UY5TTGEFW7XZCC2MKVC2KEOHZFTHZPKU", "length": 74945, "nlines": 281, "source_domain": "hemgan.blog", "title": "அறை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅவைகளின் நீளம் மாறும் தன்மையதாய் \nஎன் முகம் ஒரு பாம்பின் முகத்தை ஒத்திருக்கிறது.\nகொடுங்கனவில் நடுநடுங்கி கண்விழித்து வியர்வை வழிய எழுந்தமர்கையில்\nஇன்னொரு பாம்பு படமெடுத்து பிரம்மாண்டமாய் நிற்கிறது.\nஒன்று கைக்குட்டை அளவினதாய் சுருங்கினால்\nமற்றொன்று வெகு நீளமாய் வளர்ந்திருக்கும்.\nதலைகுப்புற நான் விழுந்தது பலமுறை\nஅவற்றில் நான் தலை வைத்து அமைதியாய் உறங்குவதும் அவ்வப்போது நடப்பதுண்டு\nஅரவங்களிரண்டும் ஒரு நாள் காணாமல் போயின.\nநான் உட்கார்ந்திருந்த இருக்கையின் மெத்தை மீது யாரோ சில குண்டூசிகளை தலைகீழாக குத்தி வைத்திருக்கிறார்கள். தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் அந்த இருக்கையைத் தவிர வேறு இருக்கைகள் காலியாக இல்லை. எழுந்து நின்று கொண்டேன். வேலையில்லாதவர்கள் யாரோ இந்த வேலையை செய்திருக்க வேண்டும். உட்காரும் இருக்கையில் தலைகீழாக குண்டூசியை குத்தி வைத்தவர்களின் எண்ணப் போக்கு என்னவாக இருக்கும் நான் அவஸ்தை பொறுக்காமல் எழுந்து நிற்பதை குத்தியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனரோ\nரிசப்ஷனையும் உள்ளிருக்கும் ஹாலையும் கண்ணாடிச் சுவர் பிரித்தது ; உள்ளே இருபது முப்பது பேர் தத்தம் இருக்கையில் உட்கார்ந்து வேலையில் ஆழ்ந்திருந்தனர் அல்லது வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.\nயாரைப் பார்க்க வந்தேனோ அவர் அமைதியாகப் பேசும் மனநிலையில் இருந்ததாக தெரியவில்லை. போனில் யாரையோ கத்தினார். பின்னர் அறைக்குள் நுழைந்த சக-ஊழியர் ஒருவரின் மேல் சத்தம் போட்டார். . நான்கைந்து நாட்களாக சவரம் செய்யாமல் முளைத்திருந்த முட்தாடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தார். தன் உருவத்தை சாந்தமாக வைத்துக் கொள்ள அரும்பாடு பட்டார். நான் சொல்வதை சில நொடிகள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவரின் கவனத்தை போனில் வந்த குறுஞ்செய்தியொன்று சிதறடித்தது. அடுத்த நிமிடம் நான் மீண்டும் ரிசப்ஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் தன் மேலதிகாரியைப் பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்குமாறு பணிக்கப்பட்டேன்.\nரிசப்ஷனில் காத்திருப்போரின் எண்ணிகை கூடியது மாதிரி இருந்தது. ஏற்கெனவே மற்ற இருக்கைகளில் இருந்தவர்கள் இன்னும் உட்கார்ந்திருந்தார்கள். குண்டூசி இருக்கையின் விளிம்பில் ஓர் இளைஞன் பதற்றத்துடன் பல்லைக் கடித்தவாறு அமர்ந்திருந்தான். நேர் முகத்திற்கு வந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன்.\nபத்து நிமிடங்கள் கழித்து அவர் வரவேற்பறைக்கு வந்தார். நான் இன்னும் அவருக்காக காத்திருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது போல் தோன்றியது. சலித்துக் கொள்பவர் போல அவர் பார்வை இருந்தது.\nஅதே அறைக்குள் மீண்டும் சென்றேன். அவர் மேஜையின் மேல் குவிந்திருந்த காகிதங்களின் உயரம் அதிகமாகியிருந்தது. மேலாக இருந்த ஒரு சில காகிதங்களில் கையெழுத்திடலானார். ஏற்கெனவே நான் அவருக்கு சொன்னவற்றை அவரிடம் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. ஒரிடத்தில் என்னை நிறுத்தினார். முதல் முறையாக அவர் முகத்தில் சிறு புன்னகை. நான் சொன்ன ஏதோ ஒன்று அவர் கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். அடுத்த நிமிடம் அவர் என்னை தன் உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்தது.\nஅடுத்த நாள் நான் என் அதிகாரியை அழைத்துக் கொண்டு அதே அலுவலகத்திற்குச் சென்றேன். முந்தைய நாள் குண்டூசி குத்தப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். குண்டூசிகளை யாரோ எடுத்து உட்கார ஏதுவாய் செய்திருந்தார்கள்.\nபல மாதங்களுக்குப் பிறகு அதே வாடிக்கையாளர் அலுவலகத்தின் வரவேற்பறை சுத்தமாக மாறியிருந்தது. ஜன்னல் ஏசிக்கு பதிலாக அறையின் உயரத்தில் அறை ஏசி பொருத்தப்பட்டிருந்தது. இருக்கைகள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தன. கண்களுக்கு குளிர்ச்சியாக வரவேற்பறை சுவர்கள் புது வர்ணம் பூண்டிருந்தன. வரவேற்புப் பெண்ணின் பின் புறமாக இருந்த கண்ணாடிச்சுவரில் புது டிசைன் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் குண்டூசி இருக்கை இருந்த இடத்தில் இப்போது வெறோர் இருக்கை. குளிர் ப���னம் வழங்கப்பட்டது. அதைக் குடித்து முடிக்குமுன்னரே உள்ளே செல்ல அழைப்பு வந்தது.\nஅவர் மேஜை துடைத்து வைத்தது போன்று இருந்தது. காகிதங்கள் குறைவாக இருந்தன. நான் பேசியதை விட அவர் தான் அதிகமாகப் பேசினார் பேச்சுக்கு நடுவில் கொஞ்சம் வெப்பம் அதிகமாக உணர்ந்தேன். ஏசி சரியாக வேலை செய்யவில்லையோ என்று எண்ணிக் கொண்டிருந்த போது மின்சாரம் போனது. அறை இருட்டில் மூழ்கியது. அவர் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு வியர்க்கத் தொடங்கியது.\nஅவருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முதல் முறையாக அவரைப் பார்க்க வந்த போது இருந்த உதவியற்ற நிலைக்கு திரும்பியது போல் உணர்ந்தேன்.\nஅடுத்த நாள் அதிகாரியை அழைத்துக் கொண்டு வந்த போதும் அலுவலகத்தில் மின்சாரம் திரும்பியிருக்கவில்லை. பேட்டரி விளக்கின் ஒளியில் உரையாடினோம். என் அதிகாரி பேசத்தொடங்கியதும் அறையில் அமைதி நிரம்பியது. வாடிக்கையாளரின் உதட்டில் டிரேட் மார்க் சிறு புன்னகை தாண்டவமாடத் தொடங்கிய போது எங்களுக்கெல்லாம் தேநீர் பருகத் தரப்பட்டது.\nஅதிகாரியின் சமயோசிதம் இல்லாவிடில் வாடிக்கையாளரை அமைதிப்படுத்த முடிந்திருக்குமா என்பது சந்தேகமே அவர் துணையின்றி என்னால் என்ன செய்து விட முடியும் அவர் துணையின்றி என்னால் என்ன செய்து விட முடியும் சுய-ஐயத்துடன் வரவேற்பறை வாயிலாக வாசலை நோக்கி சென்ற போது மின்சாரம் திரும்ப வந்து அவ்வலுவலகத்தின் அறைகள் ஒளியில் குளித்தன.\nஇன்னும் சில காலத்துக்குப் பிறகு தேங்கிக் கிடந்த சில சிறு சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்காக அந்த அலுவலகத்துக்கு சென்ற போது முட்தாடி அதிகாரி இன்னொரு அதிகாரியை அறிமுகப்படுத்தி வைத்தார். புதியவர் ஒரு புள்ளி முடி கூடத் தெரியாமல் முகத்தை சுத்தமாக மழித்திருந்தார். அவர் உதட்டில் புன்னகை நிரந்தரமாக ஒட்ட வைத்தது போலத் தெரிந்தது. அதற்குப் பின் புதியவரை சந்திக்கச் சென்ற போதெல்லாம் அவர் என்னைத் தனியே சந்திக்கவில்லை. மற்ற நிறுவனத்தின் விற்பனையாளர்களையும் சேர்த்தழைத்து சந்திப்பதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு பட்டி மன்றத்தில் பங்கு பெற்று தன் கட்சி வாதத்தை முன்வைக்கும் உணர்வே ஒவ்வொரு சந்திப்பிலும் எனக்கு ஏற்பட்டது. முட்தாடிக்காரர் போல நெற்றி சுழிக்கும் பழக்கம் அவரிடம் அறவே கிடையாது.\nமேஜைய��ல் ஒரு காகிதம் கூட இல்லாமல் இருக்கும். ஒரே ஒரு குண்டூசிக் கூடு நிரம்பி வழியும். அதிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்து பல் குத்திக் கொண்டே இருப்பார். அவர் குண்டூசியை பக்கத்தில் கிடக்கும் குப்பைக் கூடைக்குள் எறிந்தார் என்றால் சந்திப்பு சில நொடிகளில் முடிவடையப் போகிறது என்று அர்த்தம்.\nமுட்தாடிக்காரரின் சமயத்தில் இருந்தது போல் அடிக்கடி சென்று சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. மற்ற நிறுவன விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள் என்று என் அதிகாரி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரையும் கூட்டிக் கொண்டு சென்றேன். வரவேற்பறைக்கு வந்து எங்களைத் தன் அறைக்குள் கூட்டிக் கொண்டு போனார் குண்டூசியால் பல் குத்துபவர். அன்று எங்களோடு இன்னும் இரண்டு மூன்று நிறுவனப் பிரதிநிதிகளும் சேர்ந்து கொண்டனர். இசை நாற்காலி விளையாடுவது போன்று மாற்றி மாற்றி ஒவ்வொருவரிடமும் உரையாடினார். என் அதிகாரி திக்குமுக்காடினார். ஒரு முகமான உரையாடல்களுக்கு மட்டும் பழக்கப்பட்ட அவருக்கு இது முற்றிலும் புதிதான அனுபவமாக இருந்தது.\nவரவேற்பறை ஏசியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். தற்காலிகமாக புழுக்கம் அதிகமாகத் தெரிந்தது. என் அதிகாரி முகம் கழுவும் அறைக்கு சென்று திரும்புவதற்கு நேரம் பிடித்தது.\nசில மாதங்களில் என் அதிகாரி வேலையை விட்டு சென்று விட்டார், எங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கெல்லாம் தெரியாமல் இருந்தது. குண்டூசி பல் குத்துபவரின் நிறுவன அலுவலகத்துக்கு நான் அழைக்கப்பட்டு பல நாட்கள் மாதங்கள் ஆயின. புதிதாக வேலையில் சேர்ந்த என் புது அதிகாரிக்கு எப்படியேனும் அந்த அலுவலகத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. குண்டூசியால் பல் குத்துபவர் தொலைபேசியில் இனிமையாகப் பேசினார் ; ஆனால் சந்திக்க நேரம் கொடுக்காமல் இருந்தார். ஒரு நாள் முன்னறிவிப்பில்லாமல் நானும் என் புது அதிகாரியும் அவரைப் பார்க்கச் சென்றோம். குண்டூசியால் பல் குத்துபவரின் பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார். என் மாஜி-அதிகாரி. ஓரிரு நிமிடங்களுக்கு ஓர் அசாதாரணமான மௌனம். என் மாஜி-அதிகாரி தான் இனிமேல் அந்நிறுவனத்தின் தொடர்பாம��. எதிர்கால வியாபார வாய்ப்பு பற்றிய முடிவுகள் எல்லாம் என் மாஜி அதிகாரி தான் எடுப்பாராம். என் புது அதிகாரி அச்சந்திப்பின் போது இயல்புக்கு மாறாக சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். சந்திப்பு சீக்கிரமே முடிந்து விட்டது. பல் குத்துபவருடனான கடைசி சந்திப்பின் போது மிகவும் படபடப்புடன் இருந்த என் முன்னாள் அதிகாரியின் வழக்கமான உடல் மொழியை அன்று காண முடியவில்லை. அவருடன் சில வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்திருந்தாலும், அன்று போல் என்றும் அவர் அவ்வளவு சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை. பாவம் புது அதிகாரி வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நிறுவனம் முக்கியமான ஒரு வாடிக்கையாளரை இழக்கும் படி ஆகி விட்டது.\nஅதிகாரிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். எல்லா இடங்களிலும். வாடிக்கையாளருடனான உறவு எப்படி தொடங்குகிறது எப்படி முடிகிறது என்பதைக் கணிப்பது மிகக்கடினம். ஒரு விற்பனையாளனான நான் எந்த வாடிக்கையாளருடனான உறவிலும் நிரந்தரமாக என்னைப் பிணைத்துக் கொண்டு விடுவதில்லை. புது வாடிக்கையாளரைப் பெறுவதில் துவக்க முயற்சிகள் ஒரு புறம் இருந்தாலும் புறச் சூழ்நிலைகள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன. எங்களுடன் வியாபார உறவைத் துண்டித்துக் கொண்ட நிறுவனத்தின் தேவைகள் அதிகரிக்கலாம் ; அவர்களுடைய தற்போதைய சப்ளையர்களின் தரம் குறையலாம் அல்லது அவர்கள் திவாலாகலாம். மூலப் பொருள் தட்டுப்பாடு உண்டாகி மற்ற சப்ளையர்கள் திண்டாடுகையில் எங்கள் நிறுவனத்திடம் மூலப் பொருள் சரக்கு மிதமிஞ்சி இருக்கலாம். மற்ற சப்ளையர்கள் அதிரடியாய் முன்னறிவிப்பின்றி விலைகளை ஏற்றலாம். என் மாஜி-அதிகாரி வேலை விட்டு நீங்கிச் செல்லலாம் அல்லது நீக்கப்படலாம். புதிதாக வரும் அதிகாரிக்கு புது சப்ளையரை கொண்டு வந்து தன் திறமையைக் காட்டும் உந்துதல் வரலாம். எண்ணற்ற சாத்தியக்கூறுகள்\nஒற்றைக் குண்டூசியால் ஒரு காகிதத்தில் ஓட்டைகள் போட்டுக் கொண்டு நேரங் கழித்துக் கொண்டிருக்கையில் புதிதாகச் சேர்ந்த என் அதிகாரியின் சீட்டைக் கிழித்துவிட்டார்கள் என்ற சேதி என் காதை எட்டியது. வேலையில் சேர்ந்து குறுகிய காலமே ஆனாலும் அவருடைய உத்வேகமும் செயலாற்றலும் நிறுவனத்தின் உள் சூழலை ஓரளவு மாற்றியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த வேலை நீக்கச் செய்தி அதிர்ச்சி தந்தது. பத்து பனிரெண்டு வருடங்களாக நாற்காலி தேய்ப்பான்களாக மட்டுமே இயங்கி வரும் பிற உயர் அதிகாரிகளை அவருடைய மூர்க்கமான வேகம் நிலைகுலைய வைத்திருக்கும். என்ன காரணம் சொல்லி அவரை விலக்கினார்கள் என்று யாருக்கும் தெரியப் போவதில்லை. ஒரு மாதத்துக்குள் வேறொருவரை பணி நியமனம் செய்து விட்டார்கள். அவர் இன்னும் பணியில் சேரவில்லை.\nஎன் மாஜி-அதிகாரிக்கு ஒரு நாள் மீண்டும் பாசம் துளிர்த்தது. பழைய சப்ளையரை மீண்டும் முயலுமாறு இப்போது இயக்குனராகிவிட்ட குண்டூசியால் பல் குத்துபவரின் அறிவுறுத்தலின் படி சந்திக்கக் கூப்பிடுவதாகச் சொன்னார். இந்த தொலைபேசி அழைப்பை சாத்தியமாக்கிய காரணி எதுவாக இருக்கும் விரைவில் தெரிந்துவிடும். வேலையில் சேரப் போகும் என் புது அதிகாரிக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு அதே வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்கையில் சப்ளையர் ஒருவர் எழுதுபொருட்களை ரிசப்ஷனிஸ்ட் மேஜையில் குவித்துக் கொண்டிருந்தார். குண்டூசி டப்பாவொன்றை தவறுதலாக மேஜையின் விளிம்பில் வைத்து விட அது கீழே விழுந்து மூடி உடைந்து வரவேற்பறை எங்கும் குண்டூசிகளாய்ச் சிதறின.\nஅர்ஜுனன் காதல்கள் – உலூபி\nஇரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.\nபார்த்தனின் முன் எரிகுண்டம் ;\n“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்\nவிதித்துக் கொண்ட வனவாசம் ;\nஅவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்\n“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை\nஉம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்\nமாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்\nபின்னே ஒரு வெள்ளைக் குதிரை\nமுதலைகள் மூன்று நீந்திச் சென்றன.\nகடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”\nThis entry was posted in Poems and tagged அறை, ஆழம், கால், குதிரை, சர்ப்பம், சாட்சி, சாபம், தீ, நதி, பாணம், பாம்பு, மாலை, முதலைகள், வனவாசம், வலி on August 8, 2014 by hemgan.\nசெருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nஅசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து\nநமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ ���ென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும்.\nபூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம். கிணற்றோரக் காதல்கள், கிணறை சமூக ஏற்றத்தாழ்வுகளின் குறியீடாக சித்தரித்தல் போன்றவை நம் இலக்கியத்தில் காலகாலமாக இருந்து வந்திருக்கின்றன.\nபள்ளத்தில் ஊறிய நீரை இறைக்க ஏதுவாய் இழுவை வழியாக கழுத்தில் கயிறு கட்டப்பட்ட குடம் கிணறின் நீர் மட்டத்தை தொட்டதும் ’டுபுக்’கெனும் சிறு சத்தத்துடன் நீர் நிரம்புவதும் பிறகு கிலுங் கிலுங்-ஙெனும் சத்தத்துடன் நீர்க்குடம் மேலே வருவதும் என்று ஒரு தொடர்ச்சியான ரிதத்துடன் செல்லுவதைக் கேட்பது சுகம்.\nஒரு முறை எங்கள் பூர்வீகக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். மழைக்காலம். நவம்பர் மாதம் என்று நினைவு. என் தாத்தாவின் கிணற்றில் திட்டைத் தாண்டி தண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொங்கல் பாத்திரத்தில் பொங்கி வழியும் பொங்கல் நுரையைப் பார்ப்பது போல இருந்தது. பத்து வருடம் முன்னர் என் அப்பா அந்த வீட்டை விற்பதற்கு முன்னால் ஒரு முறை அங்கு சென்ற போது அந்தக் கிணற்றில் தண்ணீர் மட்டம் கண்ணுக்கே எட்டவில்லை. நீளம் போதாமை காரணமாக பயன் படுத்தப்படாமல் குடத்தின் கழுத்தையும் விடாமல் தரையில் கிடந்தது கயிறு\nகாஞ்சிபுரத்தில் நாங்கள் வசித்த போது பக்கத்து வீட்டில் தறிவேலை நடக்கும். பல நிறங்களில் பல டிசைன்களில் தறியில் பட்டுப் புடவைகள் நெய்யப்பட்டுக் கொண்டிருக்கும். என் நண்பன் ராமு நெசவு செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே அவர்கள் வீடே கதி என்றிருந்த நாட்கள் உண்டு. ராமுவின் வீட்டுப் பின் புறத்தில் மரத்தடியில் ஒரு திண்ணைக்குள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். அது நெடுக வளர்ந்த வேப்ப மரம் மஞ்சள் நிற வேப்பம் பழங்களை முதன்முதலாக தின்று பார்த்தது அங்கு தான். “நீ உட்கார்ந்திருக்கிறாயே மஞ்சள் நிற வேப்பம் பழங்களை முதன்முதலாக தின்று பார்த்தது அங்கு தான். “நீ உட்கார்ந்திருக்கிறாயே அது கிணறாக இருந்தது எங்க அப்பா சின்னப் பையனா இருக்கும் போது மண்ணை நிரப்பி கிணற்றை மூடிவிட்டார்கள். இந்த மரத்தின் வேர்கள் பழைய கிணற்றின் அடிவாரத்தை தொட்டுக் கொண்டிருக்கும். ஒரு மாஜி கிணற்றின் ம��ல் தான் நீ உட்கார்ந்திருக்கிறாய்”என்று சொன்னான். உட்கார்ந்திருந்த நான் தடக்கென எழுந்து நின்று விட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் மண் விலகி பள்ளம் விழுந்து மரம் கிணற்றுக்குள் சென்று, கிளைகள் திட்டுக்கு மேல படர்ந்து……சில வினாடிகளில் என் கற்பனை விரிந்தது. அக்கிணறு மூடப்பட என்ன காரணமாக இருந்திருக்கும் என்று ஒரு நாள் இரவு எங்கள் பால்கனியில் படுத்துக் கொண்டே யோசனையில் மூழ்கியிருந்தேன். யாரேனும் செத்து விழுந்திருப்பார்களா”என்று சொன்னான். உட்கார்ந்திருந்த நான் தடக்கென எழுந்து நின்று விட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் மண் விலகி பள்ளம் விழுந்து மரம் கிணற்றுக்குள் சென்று, கிளைகள் திட்டுக்கு மேல படர்ந்து……சில வினாடிகளில் என் கற்பனை விரிந்தது. அக்கிணறு மூடப்பட என்ன காரணமாக இருந்திருக்கும் என்று ஒரு நாள் இரவு எங்கள் பால்கனியில் படுத்துக் கொண்டே யோசனையில் மூழ்கியிருந்தேன். யாரேனும் செத்து விழுந்திருப்பார்களா அதை மறைக்க மண் மூடி நிரப்பியிருப்பார்களா அதை மறைக்க மண் மூடி நிரப்பியிருப்பார்களா சீ என்ன விசித்திர கற்பனை சீ என்ன விசித்திர கற்பனை ராமுவின் அப்பா ஸ்ரீனிவாசலு ராத்திரி நேரத்தில் சில சமயம் தறி சத்தத்தின் பின்னணியில் தெலுங்குச் சினிமாப் பாடல்கள் பாடுவார். உச்ச ஸ்தாயியில் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்வின் குரலின் நகலில் ராமுவின் அப்பா ஸ்ரீனிவாசலு ராத்திரி நேரத்தில் சில சமயம் தறி சத்தத்தின் பின்னணியில் தெலுங்குச் சினிமாப் பாடல்கள் பாடுவார். உச்ச ஸ்தாயியில் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்வின் குரலின் நகலில் கிணறு மூடப்பட்டதன் பின்னணி பற்றி நான் கற்பனையில் ஆழ்ந்திருந்த அன்று அவர் பாடிய பாட்டு என்னை எழுந்து உட்காரச்செய்து விட்டது. அன்று ”ஆமே எவரு கிணறு மூடப்பட்டதன் பின்னணி பற்றி நான் கற்பனையில் ஆழ்ந்திருந்த அன்று அவர் பாடிய பாட்டு என்னை எழுந்து உட்காரச்செய்து விட்டது. அன்று ”ஆமே எவரு” தெலுங்கு திரைப்படத்திற்காக பி.சுசீலா பாடிய “வூ நா ராஜா….ராரா…ராரா” எனும் பாடலை கர்ண கடூரமாக பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் கையில் விளக்கொளியை ஏந்திக் கொண்டு ஏதாவது உருவம் அலைகிறதா என்று பார்த்தேன். மின்சாரம் திரும்பி வந்ததும் அவர் பாட்டை நிறுத்தி விட���டார். இருட்டுக்குப் பயந்து சத்தமாக பாடியிருப்பார்” தெலுங்கு திரைப்படத்திற்காக பி.சுசீலா பாடிய “வூ நா ராஜா….ராரா…ராரா” எனும் பாடலை கர்ண கடூரமாக பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் கையில் விளக்கொளியை ஏந்திக் கொண்டு ஏதாவது உருவம் அலைகிறதா என்று பார்த்தேன். மின்சாரம் திரும்பி வந்ததும் அவர் பாட்டை நிறுத்தி விட்டார். இருட்டுக்குப் பயந்து சத்தமாக பாடியிருப்பார் பாவம் இருட்டுக்கு பயப்படாத அக்கம்பக்கத்தவர்கள் பயந்து போயிருப்பார்கள்.\nஉடுமலையில் இருந்த நாட்களில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது முதன்முதலாக பள்ளி சுற்றுலாவில் சென்றிருந்தேன். கர்நாடகாவிலிருக்கும் ஹசனுக்கு அருகில் இருக்கும் பேலூர் என்ற ஊருக்கு போனோம். ஹொய்சள மன்னன் விஷ்ணு வர்தனால் கட்டப்பட்ட சென்ன கேசவர் கோயில் அங்கிருக்கிறது. எங்களையெல்லாம் ஒரு சத்திரத்தில் தூங்க வைத்தார்கள். அந்தச் சின்ன சத்திரத்தில் எல்லா மாணவர்களும் உறங்க இடமில்லை. எனவே சத்திரத்துக்குப் பக்கத்தில் ஒரு பாழடைந்த மாளிகையின் சாவியை சத்திரத்தின் மேலாளர் வாங்கிக் கொடுத்தார். சில மாணவர்களை அந்த மாளிகைக்குள் இருந்த ஓர் அறையில் தங்க வைத்தார்கள். அம்மாளிகை பல வருடங்களாக பூட்டப்பட்டிருந்திருக்கும் போலிருந்தது. பல அறைகள் மண்ணும் தூசுமாக இருந்தன. வரவேற்புக் கூடத்தின் தரை பெயர்ந்து வந்திருந்தது. நாங்கள் படுத்திருந்த அறை மட்டும் சுத்தமாக இருந்தது. மாளிகையில் புழங்கும் அறையாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மட்டும் தான். சமையலறையைத் தாண்டி கொல்லைப் புறம் விரிந்தது.\nபுது இடம் என்பதால் சீக்கிரமே எழுந்து விட்டேன். விடிந்திருந்தது. வாய் கொப்புளிக்க சத்திரத்துக்கு தான் போக வேண்டும். கொல்லைப் புறம் சென்று ஒரு புதருக்கருகே சிறுநீர் கழிக்கும் போது அந்தக் கிணறு என் கண்ணில் பட்டது. எந்த முட்புதருக்கருகே நான் நின்று கொண்டிருந்தேனோ அங்கிருந்து பத்தடி தள்ளி அந்தக் கிணறு இருந்தது. அதன் திட்டின் ஒரு பாகம் சுத்தமாக உடைந்து விட்டிருந்தது.தெரியாமல் யாரேனும் அங்கு போய் கிணற்றில் விழுந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த முட்புதரை யாரோ அங்கு வளர்த்திருக்கிறார்கள் போல சில்லென்று என் முதுகெலும்பில் மின்சாரம் பாய���ந்தது போன்ற ஒரு காட்சியை அப்போது காணக் கிடைத்தது. ஒரு கரு நாகம் நான்கடி இருக்கலாம் ; மெலிய தேகத்துடன் நான் சிறு நீர் கழித்த முட்புதருக்குள்ளிருந்து வெளியேறி உடைந்திருந்த கிணற்றுச் சுவருக்குள் ஊர்ந்து சென்றது. முட்புதரில் தூங்கிக் கொண்டிருந்த நாகத்தின் தூக்கத்தை கலைத்ததற்கு அதன் சந்ததிகள் என்னைப் பழிவாங்குமா என்று தெரியவில்லை.ஆனால் அமைதியாக ஒரு நாகம் கிணறுக்குள் நுழையும் காட்சி என் ஞாபகத்தில் நிரந்தரமாகப் படிந்து போனது.\nஎதிர் பாராமல் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட போது ஏற்பட்ட விபரீத விளைவுகளுக்கு இரு காரணங்கள் ; ஒன்று மூடப்பட்டகிணறுக்குள் மர்மங்களும் தூங்கக் கூடும் என்ற யூகம் இரண்டு, அக்கிணறு இருக்கும் இடத்தின் சிதிலமான தன்மை. அசோகமித்திரனின் ”கிணறு” சிறுகதையிலும் ஒரு கிணறு கண்டு பிடிக்கப்படுகிறது.அது ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர் பாழடைந்த கோட்டைகளைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.\nபழைய கோட்டைகளை களமாக வைத்து பல மர்மக் கதைகளும் சாகசக் கதைகளும் புனையப்பட்டிருக்கின்றன. கோட்டைகளுக்குள் மர்மங்கள் ஒளிந்துள்ளன என்னும் அனுமானம் பல திகில் கதை எழுத்தாளர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.\nதாகூரின் சிறுகதைகளில் ”பசித்த கற்கள்” முக்கியமான ஒன்று. அக்கதையில் ஒரு கோட்டை வரும்.\n“பாரிச் ஒர் அழகான இடம். சுஸ்தா நதி கற்களோடு பேசிக் கொண்டும் கூழாங்கற்களை அலம்பிக் கொண்டும் திறமை வாய்ந்த நடன மங்கை போல அந்த காட்டின் வழி நகர்ந்து கொண்டிருந்தது. நதியின் கரையில் இருந்து 150 படிகள் ஏறினால், மலையடிவாரத்தில் கம்பீரமான ஒற்றை பளிங்கு மாளிகை நிற்கும்.மாளிகைக்கு அருகில் ஒருவரும் வசிப்பதில்லை” என்ற அழகான வர்ணனை வாயிலாக அந்த அரண்மனை நமக்கு அறிமுகப்படுத்தப்படும். கதைசொல்லி தனியாக அந்த கோட்டையில் தங்கும் போது அவனுக்கேற்பட்ட அனுபவங்களை கதையில் விவரிப்பான்.\nதாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது. யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே “கிணறு” கதையும் யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும் “பசித்த கற��கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும். ரயிலின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது கதைசொல்லி சொல்லும் கதையில் ஒரு தெளிவான முடிவு இருக்காது. அதற்குள் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் வந்து விடும். கதைசொல்லி டாட்டா-பை பை சொல்லிக்கொண்டே ரயிலில் ஏறிச் சென்று விடுவார். கதை கேட்ட நபர் “அவர் சொன்னதெல்லாம் ரீலு தான்” என்பது மாதிரியாக சொல்லுவார்.\nபசித்த கற்களில் கதைசொல்லி அந்த அரண்மனையில் தனியாக வசிப்பான் ; பைத்தியம் பிடித்த கரீம் கான் என்ற உதவியாளன் மட்டும் கூட இருப்பான். “கிணறு” கதையில் வரும் சொகுசு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கோட்டையில் சதாசிவன் தனியே இல்லை. சதாசிவனுடன் அவனுடைய நண்பனும் அந்த ஓட்டலில் தங்கியிருக்கிறான். பல அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட தங்கியிருக்கின்றனர். ஆனாலும் பசித்த கற்களின் கதை சொல்லி போல சதாசிவனும் தனித்தே வளைய வருகிறான். அந்த விடுதியில் இண்டெர்-காம் போன்கள் இல்லை. வரவேற்பறையில் மட்டும் ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு இருக்கிறது. கதையில் இரு முறை நண்பனுடனும் சுற்றுலா பயணிகளுடனும் சதாசிவன் உணவு உண்பது போல் வருகிறது. ஆனாலும் கதை முழுதும் சதாசிவன் தன் எண்ணங்களில் தனித்திருக்கிறான். அவனுடைய அறைக்கு தேநீர் கொண்டு வரும் ஆளும், மத்திய கால அரசவைச் சேவகன் போல உடையணிந்த சேவகன் ஒருவனும் கதையில் வருகிறார்கள். சேவகனிடம் மட்டும் ஒரு சம்பாஷணை நடக்கிறது.\nதிகில் கதைகளில் பாத்திரங்கள் தனித்திருக்கும் போது தான் அவர்கள் மனதின் பிடியில் இருப்பதை சொல்ல முடியும். மனதிற்குள் தானே பயம் இருக்கிறது.\n”பசித்த கற்களில்” பகலில் அமைதியாக இருக்கும் பாழடைந்த அரண்மனை இரவில் உயிர் பெறும். மனிதர்கள் நகரும் போது எழும் மிதியடிகளின் சத்தம், ஆனந்தமாக சுஸ்தா நதியில் நீராடச்செல்லும் நங்கையரின் சிரிப்போலிகள் என மாயைப் போன்ற காட்சிகள் கதைசொல்லியின் கண்களுக்கு முன்னால் ஓடுகின்றன. காட்சியில் வருபவர்களின் கண்ணுக்கு அவன் தெரிவதில்லை. ஒரு திரைப்படம் போன்று ஒவ்வோர் இரவும் இக்காட்சிகள் அவனுக்கு தெரிகின்றன. முதலில் பயத்தோடிருக்கும் கதைசொல்லி பிறகு இக்காட்சிகளுக்கு பழகி விடுகிறான். இரவுக்க���க காத்திருக்க ஆரம்பிக்கிறான். ஒரு வித பித்து நிலையை அந்த பாழடைந்த கோட்டையின் சூழல் அவனுள் ஏற்படுத்திவிடுகிறது. மனதின் பங்கேற்பில்லாமல் அந்த காட்சிகளும் பிரமைகளும் தோன்றியிருக்க முடியாது\nஇரு சிறுகதைகளுக்கும் நடுவிலான பொது இழை – வரலாற்று கால நிகழ்வுகள் பற்றிய யூகங்களும் ஆர்வங்களும். கோட்டைகளில் வசித்தவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனை. எத்தகைய சதிச் செயல்கள் அக்கோட்டையில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற யோசனை. பசித்த கற்களில் கதைசொல்லி கற்பனையின் ஈர்ப்பை இப்படி விவரிப்பான் : “ஆர்வத்தை தூண்டும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை, ஒர் அழகான கதையின் துண்டுகளாக என்னால் உணர முடிந்தது ;ஆனால் அக்கதையை ஒரு தொலைவிலிருந்து பின் தொடர முடிந்ததேயொழிய, அதன் முடிவு என்ன என்று என்னால் அறிய முடியவில்லை.”\nகிணறு கதையின் கதாநாயகனும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தான். பயம் ஒரு விசித்திரமான உணர்வு. பயவுணர்வு நீடிக்கும் போது அவ்வுணர்வைத் தூண்டி விடும் புறப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கக் கூடும் என்கிற அனுமானம் இரு கதைகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.\nசதாசிவன் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் மூடியிருக்கிறது. யாரும் எளிதில் திறக்காமல் இருக்க கம்பிகளை இறுக்க சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அந்த ஜன்னல் கம்பிகள் உளுத்துத் துருப் பிடித்துப் போன நிலையில் இருக்கின்றன. மதிய உணவுக்கு அழைக்க வந்த சேவகனைக் கொண்டு அந்த ஜன்னலை திறக்க முயல அது முடியாமல் போகிறது. மதிய உணவு உண்டு திரும்பிய பிறகு சதாசிவன் தனியே இருக்கையில் ஜன்னலை மீண்டும் திறக்கப் பார்க்கும் போது,கம்பிகள் எளிதில் விழுந்து விடுகின்றன. கம்பிகளை எல்லாம் விலக்கி வெளியில் பார்க்கிறான்.\n“ஜன்னல் வழியாகப் பார்த்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை.எட்டிப் பார்த்தான். ஜன்னலைத் தாங்கிய சுவர் கீழே செங்குத்தாக நின்றது. அதையொட்டியபடி ஆழத்தில் ஒரு கிணறு இருந்தது தெரிந்தது.”\nஅவன் அறைக்கு நேர் கீழே கிணறு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பத்து வயதில் பார்த்த ராட்சத கிணறு அவனுக்கு ஞாபகத்தில் வருகிறது. மலை மீது இருக்கும் கிணறுகளின் வரலாறு சாதாரண கிணறுகளின் வரலாறு போல் இருக்கா���ு என்ற சதாசிவத்துக்கு தோன்றுகிறது. அறையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறான்.\n”தண்ணீர் அவனை எப்போதும் கலக்கத்துக்கு உட்படுத்தியது. தண்ணீர் என்பது குழாயில் வருவது மட்டுமில்லை. அது கிணறாக இருக்கும். ஏரியாக இருக்கும்.ஆறாக இருக்கும். அருவியாக இருக்கும். அவன் முதன் முறையாக கடலைப் பார்த்த போது பயத்தில் வயிறு உள்ளிழுத்துக் கொண்டது, முகம் இல்லை, கை-கால் இல்லை, கண் மூக்கு இல்லை, ஆனால் கடல் ஓர் அரக்கனாக காட்சி அளித்தது. அந்த அரக்கன் சில நேரங்களில் படகுகளையும் கட்டுமரங்களையும் கப்பல்களையும் கவிழ்த்துவிடாதிருந்தால் அவனுக்கும் அவ்வப்போது பெருந்தன்மை, இரக்கம் உண்டு என்று பொருள். ஆனால் அரக்கர்களின் பெருந்தன்மையையும் இரக்கத்தையும் நம்ப முடியுமா எந்த வினாடியும் அவை மறையக் கூடியவை, விளைவு, அழிவுதான். அதனால்தான் எல்லாக் கலாச்சாரங்களும் பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம்புகின்றன..”\nபயம் இருக்கிறது என்பது புரிகிறது, ஆனால் அதை ஒத்துக் கொள்ள முடிகிறதா சதாசிவத்துக்கு பழங்காலத்தில் அறைகளில் தனியாகப் படுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த கோட்டையில் இருந்த ராஜாவுக்கு எத்தனை ராணியர் இருந்திருப்பர் சதாசிவத்துக்கு பழங்காலத்தில் அறைகளில் தனியாகப் படுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த கோட்டையில் இருந்த ராஜாவுக்கு எத்தனை ராணியர் இருந்திருப்பர் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் இருந்திருப்பார்கள்.இரு ராணியரை ஒரே அறையில் தங்க வைக்க ராஜா சம்மத்தித்திருக்க மாட்டான் என்றெல்லாம் அவன் மனம் தறி கெட்டு ஓடுகிறது.\nஅச்சவுணர்வு பற்றிய பிரக்ஞை இருந்தும் கிணறு சிறுகதையின் கதாநாயகன் கதையின் முடிவில் சந்தித்த முடிவை எப்படி சந்தித்திருக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் எழுத்தாளர் காரணத்தை கொடி காட்டி விடுகிறார்.\nசிறுகதையின் ஆரம்ப வரி இது தான் – “அந்த இடத்திற்கு அவனாகத் தேடி வரவில்லை” அது அவனுக்கு விதித்தது என்பதை முதலிலேயே நமக்கு தெரிவித்துவிடுகிறார். சதாசிவத்துக்கு தண்ணீரில் கண்டம் என்ற தகவலும் நமக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.\nகதையின் முடிவிலேயே இதையெல்லாம் சொல்லிவிட்டால் கதை எப்படி “திகில்” கதையாகும். வாழ்வின் அப���்தத்தை சொல்வதாகத் தானே ஆகும்\nஅசோகமித்திரனின் எழுதிய சிறுகதைகளில் அவரின் செகந்திராபாத்தில் இருந்த காலத்து இளம் வயதுக் கதைகள், சென்னையில் திரைப்பட நிறுவன நிர்வாகியாக வேலை பார்த்த பின்புலக் கதைகள் மற்றும் ”ஓற்றன்” நாவலில் வருவது மாதிரியான அமெரிக்க மாநிலம் அயோவாவைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மிகப் பிரசித்தமானவை. இவை தவிர ஒரு வித intense-ஆன சிறுகதை வகையையும் அவர் தந்திருக்கிறார் என்று கூறலாம். “பிரயாணம்” என்கிற சிறுகதை இத்தகைய ஒரு வகையைச் சார்ந்தது எனலாம். பிரயாணம் கதை சொல்கிற அபத்த தரிசனத்தை “கிணறு” கதையும் சொல்கிறது. ஒரே வித்தியாசம், கிணறு கதையில் அது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.\n“கிணறு” கதையின் முதல் பத்தியையும், சதாசிவத்துக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் நடக்கும் சிறு உரையாடலைக் கதையிலிருந்து வெட்டி விட்டால் இந்த சிறுகதையை ரஸ்கின் பாண்ட் எழுதியிருக்கிறாரோ என்று ஐயம் தோன்றலாம்.. ஆனால் அசோகமித்திரனின் தனித்தன்மையான அபத்த தரிசனம் வெளிப்படுவது அந்த முதற் பகுதி வாயிலாகத்தானே\nநகர வாழ்க்கையில் கிணறுகளைக் காண்பது வெகு அபூர்வமாகிவிட்டது. மிகச் சமீபத்தில் யாரும் பயன்படுத்தாத ஒரு கிணற்றைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. அது ஒரு பழங்கிணறு. ஏறத்தாழ நூறு வருடங்கள் முன் நூற்றுக் கணக்கானோர் அதற்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். துப்பாக்கி தோட்டாக்கள் துளைப்பதிலிருந்து தப்பிப்பதற்காக அப்பாவி மனிதர்கள் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த வரலாற்று சோகம். அந்த கிணற்றுக்குள் பார்க்கையில் காலியான பிளாஸ்டிக் புட்டிகளும் மூடிகளுமாக தெரிந்தன. தியாகிகளின் உயிர் குடித்த அந்த கிணறில் நீர் இருந்த அடையாளமே இல்லை. அக்கிணறு அம்ரித்சரில் இருக்கிறது.\nஅசோகமித்திரனின் “கிணறு” சிறுகதை குமுதம் ஜங்சன் ஜனவரி 2002 இதழில் வெளியானது.\n“கிணறு” சிறுகதை ”அழிவற்றது” (காலச்சுவடு பதிப்பகம்) சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/may/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3145719.html", "date_download": "2019-08-23T14:20:39Z", "digest": "sha1:EUDPA7TCZLWWHP32LB2V7OZQ74MEJU3K", "length": 14416, "nlines": 46, "source_domain": "m.dinamani.com", "title": "இந்த வாரம் கலாரசிகன் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\n'திநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் புதுச்சேரி துணை மேலாளர் ரவியின் மகள் ஜனனி - தேஜேஷ் குமார் திருமண வரவேற்பில் கடந்த ஞாயிறு கலந்து கொண்டேன். புதுவை மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து பல பிரபலங்களும், முக்கியமான இலக்கிய ஆளுமைகளும் வந்திருந்தனர். தினந்தோறும் \"தினமணி'யை சுவாசிக்கும் ஜெயராம் ஹோட்டல் மேலாளர் லட்சுமிநாராயணன், கிருங்கை சேதுபதி, அவரது இளவல் சொ.அருணன் ஆகியோரும் என்னுடன் வந்திருந்தனர்.\nதிருமண வரவேற்பில் புதுவை எழுத்தாளர் மஞ்சை வசந்தன், மருத்துவர் இரத்தின. ஜனார்த்தனன், பட்டிமன்றப் பேச்சாளர் வழக்குரைஞர் த. இராமலிங்கம் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருமண வரவேற்பில் புதுச்சேரி சட்டப்பேரவையின் பொறுப்புத் தலைவராக இருக்கும் சிவக்கொழுந்தை சந்தித்தபோது, கம்பன் குறித்து எனக்கு வியப்பு மேலிட்டது. அதற்கு ஒரு காரணம் உண்டு.\nசடையப்ப வள்ளல் தொடங்கி, காலந்தோறும் ஒவ்வொரு ஊரிலும் கம்ப காதையின் புகழ்பாட ஒரு புரவலரைக் கம்பன் தேடிக்கொண்டு விடுகிறார். காலமாற்றங்களால் பாதிக்கப்படாமல் கம்பனின் கொடி தொடர்ந்து பட்டொளி வீசிப் பறப்பதற்கு அதுதான் காரணம். புதுவையில் கம்பன் கண்டெடுத்திருக்கும் இன்றைய காலகட்டத்திற்கான சடையப்ப வள்ளல் நண்பர் சிவக்கொழுந்து.\nஅடுத்த வாரம் (மே.10, 11,12) புதுவைக் கம்பன் விழா தொடங்க இருக்கிறது. அதுகுறித்த கலந்தாய்வுக்கு என்னையும் அழைத்திருப்பதற்குக் கம்பன் கழகச் செயலாளர் சிவக்கொழுந்துக்கு நன்றி.\nஅரசு உதவியுடன் நடத்தப்படும் இலக்கிய விழா என்கிற பெருமை புதுவைக் கம்பன் விழாவுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு. புதுவைக் கம்பன் விழாவில் மேடை ஏறுவதைவிட, பார்வையாளராகக் கலந்து கொள்வதில்தான் அதிக மகிழ்ச்சி. கம்ப காதையை முழுவதுமாக ஒருமுறை படித்துவிட்ட ஆனந்தம் கிடைக்கும் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு எப்படியும் புதுவைக் கம்பன் விழாவுக்கு சென்றுவிட வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.\nதமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியாரின் பங்களிப்பு அளப்பரியது. அவருடைய புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கின்றன. சென்னைப் புதுக்கல்லூரி தொடங்கியதிலிருந்து 16 ஆண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர் அவர். சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் தன்னை இணைத்துக்கொண்ட பாலூர் கண்ணப்ப முதலியார் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டப் பிரிவிலும் உறுப்பினராக விளங்கியவர்.\nஇவர் எழுதிக் குவித்திருக்கும் நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். இவரது தமிழ் இலக்கிய வரலாறு, கிரேக்க நாட்டுப் புதுமைப் பண்புகள், கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள், தமிழ்ப் புதையல், தமிழ் நூல் (இலக்கிய) வரலாறு ஆகியவை நிகரற்ற படைப்புகள்.\nஇத்தனைப் பெருமைக்குரிய தமிழறிஞர் பெயர் மயிலாப்பூரில் ஒரு தெருவுக்குச் சூட்டப்பட்டது. \"பாலூர் கண்ணப்ப முதலியார் தெரு' என்று இருந்ததை, ஜாதிப் பெயரை அகற்ற வேண்டும் என்று கூறி மாநகராட்சி \"பாலூர் கண்ணப்பன் தெரு' என்று மாற்றிவிட்டது.\nவாழ்ந்து மறைந்த பெரியவர்கள், எந்தப் பெயரில் அறியப்பட்டார்களோ அந்தப் பெயரில் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட தெருக்களின் பெயரும் தொடர்வதுதான் நியாயம். அதை வெட்டிச் சிதைக்கும் அதிகாரம் அடுத்த தலைமுறைக்குக் கிடையாது. அப்படியே செய்வதாக இருந்தாலும், அந்தத் தெருவில் அந்த ஆளுமை குறித்த தகவல் பலகையோ, கல்வெட்டோ அமைத்தால்தானே, அந்தத் தெருவுக்கு இன்னார் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று அடுத்த தலைமுறைக்குத் தெரியும்\nபாலூர் கண்ணப்ப முதலியார் குறித்த சிந்தனைக்குக் காரணம், நான் சமீபத்தில் படித்த அவரது \"தமிழ் மந்திரம்' என்கிற புத்தகம். நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், புதிதாக எழுதப்பட்ட புத்தகம் போல வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியாரின் \"தமிழ் மந்திரம்' முதல் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படி வெளியிடும்போது, குறைந்தபட்சம் எந்த ஆண்டு முதலில் பதிப்பிக்கப்பட்டது என்பது குறித்தும், அந்த ஆசிரியர் குறித்தும் சிறு குறிப்பாவது இணைக்கப்பட்டிருக்க வேண்டாமா\n\"தமிழ் மந்திரம்' என்பது, திருமூலர் எழுதிய திருமந்திரத்திலிருந்து 365 திருமந்திரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூல். ஆண்டு முழுவதும் தினம் ஒரு மந்திரமாக ஒவ்வொரு நாளும் படித்து உணர வேண்டும் என்பதுதான் இந்த நூலைத் தொகுத்த பாலூர�� கண்ணப்ப முதலியாரின் நோக்கம்.\n\"திருமந்திரம் உணர்வதற்குக் கடினமானது என்று மக்கள் பயந்து ஓடாது, எளிமையான மந்திரங்களும் திருமந்திர நூலில் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தவே எளிதாகப் பொருள் உணர்ந்து கொள்வதற்குரிய மந்திரங்களை இத்தொகுப்பின் உள்ளே சேர்த்துள்ளேன்'' என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் அவர். பாலூர் கண்ணப்ப முதலியாரால் எழுதப்பட்ட 15 கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை திருமந்திரம் பற்றி ஆய்வு செய்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\n\"தமிழ் மந்திரம்' நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் டாக்டர் டி.எம்.பி. மகாதேவன், \"பத்தாம் திருமுறையான திருமந்திரம் தோத்திர நூலாகக் கருதப்படும் அளவுக்கு சாஸ்திர நூலாகவும் விளங்கும் பெருமையுடையது'' என்று தெளிவுபடுத்துகிறார். திருமூலர் வரலாறு பற்றிய ஆய்வுரை, திருமூலர் காலம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கிய \"தமிழ் மந்திரம்' ஒரு தமிழ்ப் பொக்கிஷம்.\nபுத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது எஸ்.யாழ்.ராகவன் எழுதிய \"அப்பாவின் சாய்வு நாற்காலி' என்கிற கவிதைத் தொகுப்பு. இது அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை.\nஆளாளுக்கு எல்லோரும் எப்போதும் சொந்தம் கொண்டாட ஆறுதலாய் எங்கும் ஆகாயம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16013719/Uma-Maheshwari-the-Collector-of-Independence-Day-celebrations.vpf", "date_download": "2019-08-23T14:20:28Z", "digest": "sha1:ZX4JVPH3ELUL2O7QQPNRAPLP4EDS7OU2", "length": 16604, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Uma Maheshwari, the Collector of Independence Day celebrations hoisted the National Flag || சுதந்திர தினவிழா கோலாகலம் கலெக்டர் உமா மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாலில் கமாண்டோ படை வீரர்கள் சோதனை\nசுதந்திர தினவிழா கோலாகலம் கலெக்டர் உமா மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்\nபுதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றி வைத்தார்.\nஇந்தியா முழுவதும் நேற்று 73-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதேபோல புதுக்கோ��்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு காலை 9.05 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு வீரர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளிட்டோர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சமாதான புறாக்கள் மற்றும் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.\nபின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், தியாகிகளுக்கு கதர் ஆடைகளை கலெக்டர் அணிவித்தார். பின்னர் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 317 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.\nதொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 338 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மழைநீர் சேகரிப்பினை தங்கள் வீட்டில் சிறப்பாக செயல்படுத்தியதை ஊக்கப்படுத்தும் வகையில் கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரமணி-வனிதா தம்பதியினருக்கு நற்சான்றிதழ் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.\nபின்னர் 6 பள்ளிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீர் மேலாண்மை, தேச பக்தி, தூய்மை இந்தியா ஆகிய பல்வேறு மைய கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா நிறைவுபெற்றது.\nஇதில் கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கான கண்காணிப்பு அதிகாரி சிரேயாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வேளாண் இணை இயக்குனர் சுப்பையா, அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல, புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணியார் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை நகராட்சி நடு நிலைப்பள்ளி, அரசு உயர் தொடக்கப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, பாலன்நகர் தொடக்கப்பள்ளி உள்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம், தீயணைப்பு நிலையம், போலீஸ் நில���யம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n1. கரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nகரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.\n2. பெரம்பலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nபெரம்பலூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.\n3. அரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்\nஅரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்.\n4. சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதஞ்சையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.\n5. இந்தியாவில் பல்வேறு மரபுகளை கொண்ட மக்கள் வாழ்கின்றனர்: ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை உருவாக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது\nபல்வேறு மரபுகளை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை உருவாக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது என தஞ்சையில் காதர்மொகிதீன் கூறினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. த��த்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6263", "date_download": "2019-08-23T14:03:35Z", "digest": "sha1:4YVS35MF46ZW5N5I6Q3XYLTLK6PUUL7H", "length": 12632, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்", "raw_content": "\n« காந்தியை எப்படி வகுத்துக்கொள்வது\nநாள் : 24 -01- 2010 ஞாயிற்றுக்கிழமை\nஈரோடு டைஸ் & கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க கட்டிடம்\nஈரோடு பசுமை இயக்கங்களின் முன்னோடியும் காந்தியவாதியும் நடுத்தர மக்களுக்கான குறைந்தகட்டண மருத்துவ இயக்கத்தை நடத்துபவருமான ஈரோடு. வி. ஜீவானந்தம்.\nகரு. ஆறுமுகத்தமிழன் தமிழிலக்கியத்தில் முதுகலையும் சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டமும்பெற்றவர். ‘திருமூலர் காலத்தின் குரல்’ என்ற நூலின் ஆசிரியர். திருமந்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளார்களில் ஒருவர்.\nசெ.இராசு கொங்குநாட்டு வரலாற்றாசிரியர். கல்வெட்டாய்வாளர். கொங்குநாடும் சமணமும் போன்ற புகழ்பெற்ற நூல்களின் ஆசிரியர்\nக.மோகனரங்கன் இலக்கிய திறனாய்வாளர். ‘சொல்பொருள் மௌனம்’ ‘அன்பின் ஐந்திணை’ என்ற நூல்கல் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதிவருகிறார்.’இடம்பெயர்ந்தகடல்’ என்ற தொகுப்பு வெளியாகியிருக்கிறது. ஈரோட்டில் பணிபுரிகிறார்\nபவா செல்லத்துரை சிறுகதையாசிரியர். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர். வம்சி பதிப்பகம் என்ற பிரசுர நிறுவனத்தை நடத்தி வருகிறார். நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதைத்தொகுதி வெளிவந்துள்ளது.\nமரபின் மைந்தன் முத்தையா இலக்கியப்பேச்சாளர். ‘ரசனை’ என்ற இலக்கிய இதழையும், ‘நமதுநம்பிக்கை’ என்ற சுயமுன்னேற்ற இதழையும் நடத்தி வருகிறார்\nமுருகானந்தம் சுற்றூசூழல், திரைபப்டம், இலக்கியம் ஆகிய தளங்களில் செயலாற்றி வருபவர். இவரது கட்டுரைகள் காலச்சுவடு போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.\nநாஞ்சில்நாடன் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். மாமிசப்படைப்பு, சதுரங்கக் குதிரை, என்பிலதனை வெயில்காயும், த��ைகீழ் விகிதங்கள், மிதவை, எட்டுத்திக்கும் மதயானை போன்றவை முக்கியமான நாவல்கள். சூடியபூ சூடற்க, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று போன்றவை கட்டுரைத்தொகுதிகள்.\nஇன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50\nயானை கடிதங்கள் - 4\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/10/blog-post_53.html", "date_download": "2019-08-23T13:05:12Z", "digest": "sha1:NMKX6ZAJJKMVEPWKOFMH2OR57CC55JXB", "length": 7013, "nlines": 184, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா? - மீள் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nSaturday, October 11, 2014 கவிதை, சமூகம், பள்ளிக்குப் போகும் குழந்தை. 3 comments\nஎனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு ..\nஅடம் பிடிப்பான் என் மகன் ..\nஅவனுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு தின்னச் சொல்லுங்கள் ,கருண் )\nஉண்மைதான்... பகுத்துண்டு சாப்பிட்டால் போச்சு...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nகாசு கொட்டும் காஸ்ட் அக்கவுன்டிங் - தெரிஞ்சுக்கலாம...\nஇப்படியெல்லாம் கேள்விகேட்டா என்னா பண்ணுவீங்க\nஜோக் சொன்னா சிரிக்கணும்.. அதை விட்டுட்டு ..\nமங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214921", "date_download": "2019-08-23T14:46:18Z", "digest": "sha1:4ZEVN7VBAMCCYMIPT4FQBG6DRN364R3T", "length": 9390, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஊரில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகள்\nஅண்மையில் வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.\nவெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளை முற்று முழுதாக சீர்குலைப்பதும் இந்த வன்முறைகளின் மற்றுமொரு உள்நோக்கமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த வன்முறைகள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் விசேட அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்ததன் பின்னர் இந்த வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கான காரணம் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுளை சீர்குலைப்பதற்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலைத் தாக்குதல்களை வழிநடத்தியதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் ஊரான ஹெட்டிபொல பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கை குறித்து பிரதமர் நேற்றைய தினமே சிரேஸ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8377", "date_download": "2019-08-23T13:46:03Z", "digest": "sha1:W2RR3LAT4UYHNDH7HMMLESZZVM3RMCGD", "length": 11075, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய ஆளுநரின் பதவிக்காலம் 06 ஆண்டுகள் | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங���கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nபுதிய ஆளுநரின் பதவிக்காலம் 06 ஆண்டுகள்\nபுதிய ஆளுநரின் பதவிக்காலம் 06 ஆண்டுகள்\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றிய அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவி லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நிதி இராஜாங்க அமைச்சர்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.\n2019-08-23 18:58:49 அரசாங்கம் ஆட்சி பொருளாதாரம்\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nயாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி திருமதி கலாறஞ்சினி கொழும்பு காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை(23) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\n2019-08-23 18:53:05 ஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nசிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 18:49:00 வடமாகாணம் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nவத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காணுவதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பில் தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி இலக்கத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.\n2019-08-23 17:43:17 பொலிஸ் ஊடகப்பிரிவு கொழும்பு\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக இடம்பெறவுள்ளதோடு நாளைய மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும்.\n2019-08-23 17:28:00 கைத்தொழில் வங்கி சுயதொழில்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=14", "date_download": "2019-08-23T13:47:10Z", "digest": "sha1:SMTRMKT3OTK7IC6AGGBPDEEIZWQBW7JY", "length": 10048, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலைய��� மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2...\nமன்னார் மனித புதைகுழி : சிறுவரொருவரின் எலும்புக்கூடு மீட்பு\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 145 ஆவது தடவையாக இன்று வியாழக்கிழமை காலை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தல...\nமன்னார் மனித புதைகுழியில் இருந்து இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இட...\nவிற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல் ; பல இலட்சம் ரூபா பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் தீக்கிரை\nமன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்னிறல் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த விற்பனை நிலையத்த...\n\"மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும்\"\nமன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பு கார்பன் பரிசோத...\nமன்னாரில் படையினர் வசமிருந்த கட்டடங்கள் விடுவிப்பு\nமன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அத...\nமன்னார், முல்லைத்தீவில் ஓரிரு நாட்களில் தீயணைப்பு வாகனங்கள்\nமன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அடுத்த ஓரிரு தினங்களில் தீயணைப்பு வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் வி...\nசுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்-மன்னார் பிரஜைகள் குழு\nதமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டு கோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் த...\nமன்னாரில் மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பால் மக்கள் அவதி\nஅரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்திய சாலைகளில��� உள்ள மருந்தாளர்கள் இன்று வெள்ளிக்கிழ...\n14 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது\nதலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு 8 மணியளவில் மன்...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/dhoni-gives-free-tickets-to-pakistani-fan/", "date_download": "2019-08-23T13:07:39Z", "digest": "sha1:3IVUQE4IP2QZZBUVMBOTNQKN7XDHH7ID", "length": 12237, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "9 வருசமா பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து வரும் தோனி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உ��ுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\n9 வருசமா பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து வரும் தோனி\nநாளை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்த 63 வயதான முகமது பஷிர் இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர்.தற்போது அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் இவருக்கு 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்க்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இலவசமாக டிக்கெட் கொடுத்து வருகிறார்.\nஇது குறித்து மான்செஸ்டரில் நேற்று அளித்த பேட்டியில் பேசிய முகமது பஷிர் , நாளை நடைபெற உள்ள இந்தியா -பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக நேற்று இங்கிலாந்து வந்தேன். இப்போட்டிக்காக ஒரு டிக்கெட்டின் விலை 80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.\nஇந்த டிக்கெட்டின் விலை நான் சிகாகோவிற்கு திரும்பி சென்று வரும் விமான டிக்கெட்டிற்கு சமம்.ஆனால் நான் இந்த போட்டிக்கான டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை காரணம் டோனி.\nடோனி மிகவும் பிஸியாக இருப்பதால் அவரை நான் செல்போனில் மூலமாக தொடர்பு கொள்ளாமல் மெசேஜ் மூலமாக தொடர்பு கொண்டு தொடர்ந்து அவருடன் பழக்கத்தில் இருந்து வருகிறேன்.\nடோனி டிக்கெட் தருவதாக கூறியதால் மட்டுமே முன் கூட்டியே இங்கிலாந்து வந்தேன். மேலும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இருந்து எனக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து வருகிறார்.\nமேலும் டோனி அவர்களுக்கு பரிசு ஓன்று கொடுக்க வந்திருக்கிறேன்.கண்டிப்பாக அவரை சந்தித்து பரிசை கொடுத்து விடுவேன் எனக் கூறினார்.\n பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு – ரஹானே..\nஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…\n ஏமாற்றிய புஜாரா, கோலி ..\nஇந்திய தலைநகரத்தில் முதல்வர்- பிரதமர் சந்திப்பு .\nதேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை - ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு\nMotorola ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடி குறைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/woman-police-officer-rapes-woman-with-anesthetic/", "date_download": "2019-08-23T13:47:29Z", "digest": "sha1:GP542SVHVC4T23G6TSMHH3KZX7J7GZUJ", "length": 14451, "nlines": 182, "source_domain": "dinasuvadu.com", "title": "மயக்க மருந்து கொடுத்து பெண் காவல்துறை அதிகாரியை கற்பழித்த சாமியார்!திடுக்கிடும் தகவல்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nமயக்க மருந்து கொடுத்து பெண் காவல்துறை அதிகாரியை கற்பழித்த சாமியார்\nமதுரையில் உள்ள தல்லாக்குளம் பகுதியில் பெண் காவல் துறை அதிகாரியாக பணிபுரிபவர் எஸ்.சந்தானலட்சுமி.இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம். கடந்த 2007 -ம் ஆண்டு இவருக்கும் சீனிவாச பெருமாள் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.\nதற்போது 29 வயதான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்நிலையில் பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இவருக்கு சாதி சங்க தலைவரான பூமிநாதன் மற்றும் தல்லாக்குளம் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்ற இருவர் அறிமுகமாகியுள்ளன.\nமேலும் ஜூலை 6-ம் தேதி மதியம் 12 மணியளவில் பூமிநாதன்,கணவருக்கு வசிய மருந்து வைத்து சேர்த்து வைப்பதாக சாமியார் என்ற ஒருவரை அறிமுப்படுத்தியுள்ளார்.அதற்காக கணவரின் சட்டை மற்றும் 50,00 பணம் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.\nஅவர்கள் கூறியமாதிரி பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.அப்போது பூஜைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி கீழமாசி வீதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅங்கு சாமியாருக்கு அருள்வர கேரளாவிற்கு இன்று செல்லவேண்டாம் என கூறியுள்ளார்.அதனால் மீண்டும் அவர்கள் இருந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.மேலும் காந்தி மியூஸியம் அருகில் வந்த போது ஏதோ தடங்கலாக உள்ளது என்று கூறி சாமியார் சந்தானலட்சுமியின் மீது ஒரு மையை தடவியுள்ளார்.\nஅப்போது சந்தானலட்சுமி மயக்கம் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.பின்னர் 10.30 மணியளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.அப்போது அவர் எழுந்து பார்க்கும் போது தனது ஆடை கலைந்திருந்த நிலையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதை உணர்ந்துள்ளார்.\nஇதன் பின்னர் வீட்டிற்கு வந்த போது போமிநாதனின் தந்தை என கூறி பேசிய நபர்,அங்கு நடந்ததை வெளியே கூறினால் வாழ்க்கையை சீரழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதன் காரணமாக மதுரை காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதனை அடுத்து சந்தானலட்சுமி மருத்துவ பரிசோதனைக்காக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nபின்னர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சாமியார் உட்பட 4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\n2008-ம் ஆண்டு உலகக்கோப்பையில் செய்த சாதனையை மீண்டும் செய்வரா கோலி \nநீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்த��ற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது-கிரண்பேடி\nகே.எல் ராகுல் விக்கெட்டை பறித்து உலகக்கோப்பையில் மூன்றாமிடம் பிடித்த மலிங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/01/02/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-23T14:18:42Z", "digest": "sha1:6XV4NBPSDRGRLBVVT6M2BGVQHUSQMGB3", "length": 18512, "nlines": 161, "source_domain": "gtamils.com", "title": "ஆன்மீகத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்", "raw_content": "\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\nதிருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எமுத்துப்பிழைகள்.\nஎழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம் விநியோகம்.\nஅரசாங்கம், விவசாயிகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஅமேசான் காட்டில் தீ விபத்து.\nஎம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபாநாயகர்.\nபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது.\nமீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம்.\nஇந்தியாவுடன் பேச இனி எதுவும் இல்லை.\nஎன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.\nஎடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது.\nதினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.\nவரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.\nகுளிர்சாதனப்பெட்டி வெடித்து மூவர் பலி.\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்\n2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பேச்சுவார்த்தை.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா.\nமீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியா\nஅமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவம்.\nமீண்டும் அஜித்திற்கு வில்லனாகும் அருண் விஜய்.\nசினிமாவில் நடக்கும் கதை திருட்டு.\nமுரளிதரன் வேடத்தில் நடிப்பதற்கான காரணம்\nதேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு ஆன்மீகம் ஆன்மீகத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்\nஆன்மீகத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்\n1. ���ிசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.\nமங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.\nஅதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.\n2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்\nபொதுவாக மாதத்துக்கு ஒரு முறையாவது மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம் திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால் சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து. எனவேதான் ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள். தவிர அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.\n3. வெள்ளிஇ செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.\nபொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும் கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.\n4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.\nமஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால் அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.\n5. இடி இடிக்கும்போது அர்ஜுனா…அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.\nஇடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால் ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று செவிப்பறை கிழ���வது காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.\n6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்\nநகத்தைக் கடிக்கும்போது நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும். நகத் துணுக்குகளை விழுங்கி அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால்தான்இ நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.\n7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.\nஉச்சிவெயில் படும் நேரங்களில் சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால் திடீரென வேதிவினை நடைபெற்று கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம் கிணற்றில் எட்டிப் பார்ப்பதால் மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.\n8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.\nநம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.\n9. கோயிலை விடஇ உயரமாக வீடு கட்டக் கூடாது.\nபலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவேதான் இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில் கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.\n10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.\nமரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால்இ வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால் கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும் கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால் வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்\nமுந்தைய செய்திகள்கால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nமேலும் செய்திகளுக்குஅதிக டிஸ்லைக்குகள் வாங்கி மோசமான சாதனை யூடியூப்\nபுல்லாங்குழலுடன் இருக்கும் கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா\nபுதுக்குளம் சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவமும், தேர்த்திருவிழாவும்.\nநல்ல/கெட்ட காரியங்களுக்கு தர்ப்பை பயன்படுத்துவது ஏன்\nமலையகத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=3175", "date_download": "2019-08-23T14:44:05Z", "digest": "sha1:KVUGQIZVUMFSGF6RMZE2ZGKX3PLWVSZ4", "length": 55498, "nlines": 416, "source_domain": "kalasakkaram.com", "title": "நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா: நடிகர் ராணா பேட்டி\nநடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா\nநடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு நடிகர் ராணா அளித்த பதிலை கீழே விரிவாக பார்க்கலாம்.\nதிரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nதிரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.\nஇந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தார்கள்.\nஇந்த காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ராணா இப்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:\n“திரிஷாவையும் என்னையும் இணைத்து செய்திகள் வருகின்றன. நாங்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். நான் திரிஷாவை காதலிக்கவில்லை. வேறு யாருடனும் எனக்கு காதல் இல்லை. நான் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனமாக இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை.\nதற்போதைய சூழ்நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. எனது வாழ்க்கை முறை அசாதாரணமானது. நான் இந்தி படங்களில் நடிக்கும்போது 6 மாதங்கள் மும்பையிலேயே தங்கி இருக்க வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் பல மாதங்கள் ஐதராபாத்தில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.\nஅடுத்த வருடம் டி.வி. நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி இருக்கிறது. நான் திருமணம் செய்து கொண்டால் இப்படி பல மாதங்கள் வெளியூர்களில் தங்கி இருக்க முடியாது. எனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் இப்படிப்பட்ட எனது வாழ்க்கை முறைகளை அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எனக்கு திருமணம் இல்லை. எப்போதுமே திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று சொல்லவில்லை. ஒரு நிலையான இடத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு ராணா கூறினார்.\nகவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nநெட்டிசன்களுக்கு- தக்க பதிலடி கொடுத்த நடிகை டாப்ஸி\nசினிமா அரசியலுக்கான பயிற்சி மையம் இல்லை-ஓவியா\nரிஸ்க் எடுக்க தயார் இனியா\nயோகா உடையில் வெளியில் வந்த ராகுல் ப்ரீத்\nபாலிவுட் நடிகரை காதலிக்கும் ரஜினி பட நடிகை\nபடத்தில் இருந்து விலகிய தமன்னா\nபிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nபழிக்குப் பழி வாங்கிய நடிகை\nராஸி கண்ணா உடை பற்றி ரசிகர்கள் கடும் விமர்சனம்\nமுன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா\nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nஜெயலலிதாவின் வாழ்க்கையும் தன் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி 80 டேக் ரம்யா கிருஷ்ணன் 37 டேக் சமந்தா எத்தனை டேக்..\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nதலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ.24 கோடி சம்பளம்\nதன்னை விட 13 வயது குறைந்தவருக்கு ஜோடியாகும் டிடி-\nசமந்தா, காஜல், தமன்னாவின் வினோத ஆசை\nராதாரவியுடன் சேர்த்து விஷாலுக்கும் செம டோஸ் விட்ட வரலட்சுமி\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியன் 2 படக்குழு\nமுதலையுடன் மோதும் கன்னித்தீவு நாயகிகள்\nஅன்லிமிடட் ஸ்னாக்ஸ், இண்ட்டர்வெல் பஃபே லஞ்ச், டின்னர் ஃப்ரீ... இப்படி ஒரு தியேட்டர் கம் ஷாப்பிங் மால் சாத்தியமா\nரூ.6 கோடி கொடுத்தால் உடனே 'கால்ஷீட்'\nஅனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் உள்ளார்கள்\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது - 17 ஆயிரம் ரசிகர்கள் வருகை\nபுனே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nசுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை படமாகிறது\nவந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nஉலகளவில் அங்கீகாரம்: பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த ‘ரெளடி பேபி’ பாடலின் விடியோ\nவிஜய் டிவியில் 20 வருடங்கள் பணி நிறைவு: டிடி உருக்கம்\n\"பேட்ட\" திரைப்படம் அனைவருக்கும் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: ரஜினிகாந்த்\nநரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய்\nதமிழ் புத்தாண்டில் கென்னடி கிளப் ரிலீஸ்\nரூ.3500 கோடிக்கு அதிபதியாகும் ஏமி ஜாக்சன்\nரஜினியை வைத்து நான் இயக்கும் படம் விசில் பறக்கும் இயக்குனர்- ராஜமவுலி பேச்சு\nநயன்தாராவை முந்திய காஜல் அகர்வால்\nமுதல் இடம் பிடித்த யோகி பாபு\nசர்வம் தாள மயம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க கட்டடம் ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை\nபுகழை தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை-இளையராஜா\nதிருமண வாழ்க்கையை விரும்புகிறேன்-சாய் பல்லவி\nரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் விஸ்வாசம் டிரைலர்\nஎன் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள் - ஓவியா\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nமிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தேன்\nரஜினியின் அடுத்த பட இயக்குநர்\nசினிமாவை குறைத்துக்கொண்டு அரசியல���ல் கவனம்&உதயநிதி ஸ்டாலின்\nசர்ச்சைக்கு நடுவே மஹா படத்தின் அடுத்த போஸ்டர்\nமாற்றப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் திரையரங்குகளின் புதிய டிக்கெட் கட்டண விவரம்\nசிம்பு ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை\nஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் பிரபல நடிகர்\nரஜினியுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்\nதெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் விஜய் சேதுபதி\nரசிகர்களுக்கு நற்செய்தி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’\nஒரு நாடக நடிகரின் கதை\nநடிகை ஹன்சிகாவுக்கு எதிராக புகார்\nமுதல் படம் ஓடாமல் இருந்தால் \"நடுத்தெருவில் நின்றிருப்பேன்\" - தனுஷ்\nபக்தனாக அவர் முன்னாடி நின்றது மறக்க முடியாது\nவிமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த டாப்சி\nபயங்கரமான ஆளு பட விமர்சனம்\n8 ஆண்டுக்குப் பிறகு இணையும் தனுஷ், ஜி.வி.பிரகாஷ்\nசீதக்காதி பட பெயருக்கு எதிர்ப்பு\nரஜினிக்கும் கமலுக்கும் சமமான முக்கியத்துவம் இசையமைப்பாளர் அனிருத் பேச்சு\nபுதிய கூட்டணியுடன் தொடங்கியது அஜித் படம்\nஇளையராஜாவுக்காக 2 நாள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை\nஹன்சிகாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nஇயக்குநர் சேரனின் புதிய படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிறந்த நடிகருக்கான சர்வதேச விருதைப் பெற்றர் விஜய்\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து\nபா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரித்விகா\nசாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nஇந்த வாரம் வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்கள்\nவிஜய் சேதுபதி மகா நடிகன், நல்ல மனிதன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்\nதொடரும் ரஜினி - ஷங்கர் வெற்றிக்கூட்டணி: முதல் வாரத்தில் ரூ. 500 கோடி வசூலை எட்டி 2.0 படம் சாதனை\nபேட்ட படத்தின் முதல் பாடல்: டிசம்பர் 3-ல் வெளியாகிறது\nஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள சர்வம் தாளமயம்: முதல் பாடல் வெளியீடு\nசெல்போன், டவர்களால் பறவைகள் அழிவது உண்மையா\nபிரபல சினிமா இயக்குநர் ராபர்ட் உடல்நலக்குறைவால் காலமானார்\nசர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\n2.O திரைப்படத்திற்கு செல்போன் ஆப்பரேட்டர்கள் எதிர்ப்பு - தணிக���கை சான்றிதழை ரத்து செய்ய கோரிக்கை\nமனிதர்களுக்கு மட்டுமே பூமி சொந்தமல்ல என்பதே 2.0 படக்கதை: அக்‌ஷய் குமார்\nதணிக்கையில் யு/ஏ பெற்ற மாரி 2\nமதுபோதையில் கார் ஓட்டி அபராதம் செலுத்தியதாக வெளியான செய்தி தவறு: காயத்ரி ரகுராம் விளக்கம்\nசர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு\nதிரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம்மாள் காலமானார்\nகஜா புயல் பாதிப்பு மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க நடிகர் விவேக் வேண்டுகோள்\nநேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது\nஅகோரி வேடத்தில் குட்டி ராதிகா\nமீண்டும் படங்களில் நடிக்கும் சிம்ரனை பாராட்டிய திரிஷா\nபொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்\nகே.ஜி.எப். திரைப்படத்துக்கு தங்கவயலில் கடும் எதிர்ப்பு\nஅவன் இவன் திரைப்படத்தில் அவதூறு காட்சிகள் அம்பை நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜர்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்\n65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தலையெடுத்துள்ளது புதிய சர்ச்சை\nசவுதியில் முதல் முறையாக தியேட்டர் 18ம் தேதி முதல் சினிமா பார்க்கலாம்\nஅதிரடி ஹீரோ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை கண் விழித்ததும் சொன்ன முதல் வார்த்தை\nஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\n90-வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்\nபட புரமோஷனுக்காக ஆடிப் பாடும் யுவன்\nநடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்தை இப்போது நினைக்க தோன்றுகிறது: எஸ்.வி.சேகர் டுவீட்\nசூர்யா ஜோடியாகும் சாய் பல்லவி\nபிரம்மா டாட் காம் - திரைவிமர்சனம்\n‘அருவி’ அதிதி பாலனைக் கொண்டாடும் சினிமா ரசிகர்கள்\nவித்தியாசமான கெட்டப்பில் நடிகை ரெஜினா; ரசிகர்கள் அதிர்ச்சி\nமீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்\nவெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தின் டீசர் தேதி\nஉடல் மெலிய லட்சுமிமேனன் அறுவை சிகிச்சை\nராஜினாமாவை வாபஸ் வாங்கினார் பொன்வண்ணன்\nநடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா\nதயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலக வலியுறுத்தல்\nகந்துவட்டிக் கொடுமையை திரைத்துறையும், சட்டமும் தடுக்கவேண்டும் : நடிகர் கமல் வேண்டுகோள்\nவிஷால் உருவாக்கிய 'V Shall' அப்ளிகேசன்\nஅமலா பாலிடம் தனது காதலை சந்தர்ப்பம் பார்த்து தெரிவித்த ஆர்யா\nநட்சத்திர சார சூட்சமம் - நேற்றைய தொடர்ச்சி...\nபடப்பிடிப்பில் இருந்து திடீரென்று வெளியேறிய நடிகை\nபட வாய்ப்புக்காக டாப்லெஸ் போட்டோ எடுத்த நடிகை.\nஎனக்கு இன்னொரு பேரு இருக்கு\nஹீரோ சிகரெட் பிடித்தால் ‘ஏ’ சர்டிபிகேட் : சென்சார் அதிரடி\nமன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர்\nமுத்தம் கொடுப்பதில் தீபிகா சிறந்தவர் : முன்னாள் காதலர் ரன்வீர் சிங்\nஇன்னொரு படத்தின் காப்பியா விஐபி 2\nகணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன்: விஜயலட்சுமி\n‘ராமாயணம் ’ இயக்கியவர் கொள்ளு பேத்தி டாப்லெஸ்\nதமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்\nபிரபாஸுடன் நடிக்க மறுத்த டோனி ஹீரோயின்\nஅழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரியா\nகாத்தாடி ஹீரோவுக்கும் பிரியமான நடிகைக்கும் இடையே...\nஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் சிரித்துப் பேசாத நித்ய நடிகை\nபாலிவுட்டில் நீடிக்க டாப்ஸி புது டெக்னிக் பெரிய நடிகருக்கு‘ஐஸ்’\nஅனுஷ்காவுக்கு மறுபடியும் வந்த சோதனை\nகோடிகளில் சம்பளம் கேட்கும் ராஜமாதா சிவகாமி தேவி\nதிரையுலகினரின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nவாய்ப்புகளுக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை\nடார்ச்சர் செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன் தனுஷிடம் கூறிய அமலா பால்\nதெலுங்கு படங்களில் மட்டுமே கிளாமர் காட்டுவேன்\nகாமெடி நடிகராக அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்\nதயாரிப்பாளருடன் நெருக்கமான டாப் நடிகை\nமீண்டும் திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்\nமீண்டும் திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்\nசீனாவை திரும்பி பார்க்க வைத்த `தங்கல்’ படக்குழுவின் அடுத்த திட்டம்\nவிக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா\nநயன்தாரா படத்தின் உரிமையை கைப்பற்றிய த்ரிஷா நிறுவனம்\nமார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம் சுந்தர் சி-யை அதிர வைத்த தயாரிப்பாளர்\nடாக்டரை காதலிக்கும் நடிகை சினிமாவுக்கு முழுக்கா\nஸ்ருதி ஹாஸனுக்கு சுத்தமாக ஸ்டார் பிடிக்காதாம்\nசிம்பு மாதிரி சான்ஸே இல்லை புகழ்ந்து தள்ளும் ஏஏஏ குழு\nஉலக அளவில் கொண்டாடப்படும் விஜய் பிறந்தநாள்\nபெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nயார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை: ஸ்ருதிஹாசன்\nகாலா படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷ்\nவதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் அனுஷ்கா\nகண்தானம் செய்ய ரசிகர்கள் முன்வர வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி\nதயார் நிலையில் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம்\nஉலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பெண் இயக்குனரின் படம்\nப்ரியங்கா சோப்ராவிற்கு வந்த உச்சக்கட்ட சோதனை\n‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி\nஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா\nவிஐபி-- 2 டீஸர் தேதி\nஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்\nஇயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை அதிர்ச்சியாக்கிய அறிமுக நடிகை\nமும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் ரஜினி நடிக்கும் காலா... இயக்குநர் ரஞ்சித்\nஉப்பிய உடம்பு... ஊருக்குத் திரும்பிய நடிகை\nகும்கி நடிகையைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nரம்யா நம்பீசனை முத்தமிட மறுத்த சிபிராஜ்...\nரசிகர்கள் கொடுத்த வரவேற்பு... பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு\nபெண்கள் செக்ஸுக்கு மட்டுமே லாயக்கு பிரபல நடிகர் திமிர் பேச்சு...\nகன்னட பெண் என்றாலும் தமிழ் என் தாய் மொழி - ‘நந்தினி’ நித்யாராம்\nஅரசியல் புள்ளிகளின் 'அந்தரங்க லீலைகள்' படமாகிறது\nசிக்கலில் இருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்\nஅம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீதேவியின் மகள்\nஎனது திறமைக்கு தீனி போடுங்கள்... நடிகை ரெஜினா\nடுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை\nநடிகருக்காக ரொமான்ஸ் காட்சிக்கு ஓகே சொன்ன நடிகை\nரஜினிக்கு ஜோடி கிசுகிசு நடிகை \nபாலிவுட் நடிகைகளால் அனுஷ்காவுக்கு அடித்தது ஜாக்பாட்\nஎங்க அம்மா இல்லையே வருத்தப்பட்ட வாரிசு நடிகர்\nபட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் காலில் விழுந்தாரா பிரபல நடிகை\nபடுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்\nநடிகைக்கு ஆறுதலாக இருக்கும் அரசியல் வாரிசு\n உங்கள நம்பறேன் : தனுஷ் பட நாயகி வருத்தம்\nகவர்ச்சி கடல் சன்னி லியோனுக்கு ரசிகர் மன்றம்\nட்விட்டரில் தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 150-வது படம்... புதிய ���கவல்\nபாகுபலி படத்தில் சில பிரபலங்கள் நடிக்க மறுப்பு\nதமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்... கவிஞர் வைரமுத்து\nப. பாண்டி இரண்டாம் பாகம்\nபிரபாஸுக்கு ஜோடி நடிகை கிடைக்கவில்லை\nதனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா\nரோட்டை மறித்து கட்டடம் கட்டும் நடிகர்கள்... ஹைகோர்ட்டில் வழக்கு\nதனியாக ரசிகர்களைச் சிரிக்கவைக்க முடியாது... சூரி\nவிஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்\nசாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா\nகதறி தேம்பி அழுத ஹீரோயின்\nஇயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் சாய் பல்லவி\nவினோத் கன்னா இறுதிச்சடங்கில் இளம் நடிகர்கள் பங்கேற்காதது வெட்கக்கேடு... ரிஷிகபூர்\nமுதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல்... 'பாகுபலி 2'\nவீட்டுக்குள் பாகுபலி-2 திருட்டு டிவிடி தயாரித்தவர்கள் கைது... சேலம்\n‘பாகுபலி-2’ 290 தியேட்டர்களில் வெளியாகி சாதனை\nபாகுபலி -2 இண்டர்நெட்டில் ரிலீஸ்... படக்குழுவினர் அதிர்ச்சி\nஇன்று நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்\nபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் காலமானார்\nசிம்பு 'ஏஏஏ' ரிலீஸ்... இயக்குனர் ஆதிக்\nசூர்யாவுடனான தனது அடுத்த படம்... இயக்குநர் ஹரி\nவிஜய்யை குளிர வைக்க ஐரோப்பா அழைத்துச் செல்லும் அட்லீ\nத்ரிஷா ஓய்வு எடுக்க தனது தாயுடன் அமெரிக்கா பயனம்\n`ஜோக்கர்' பட நாயகியை பாராட்டிய சமுத்திரக்கனி\nபெண்களுக்கான படம்... சரண்யா பொன்வண்ணன்\nமதுரவீரன் படத்தின் பூஜை... தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nசங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதி... வாள் சண்டை\nகமல் நேரில் ஆஜராக வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு... மகாபாரதத்தை அவமதித்ததாக வழக்கு\n10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்\nஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டு... தூங்கா நகரம் இயக்குனர்\nடூப் இல்லாமல் நடித்த த்ரிஷா... பயத்தில் அம்மா உமா\n4 வேட சிம்பு படம்\nதிரையரங்குகளில் தேசிய கீதம்... உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுன்னால் நடிகை ஜமுனாவிற்கு விஷால் உதவி\nராஜ்கிரணை பாராட்டிய இயக்குனர் ராஜுமுருகன்\nரேவதி இயக்கும் படம் தமன்னா திடீர் விலகல்\nசம்பளத்தை ரூ.3 கோடியாக்கிய கீர்த்தி\nநடிகரை மேடையில் திட்டிய பாலா\nஎனக்கு சான்ஸ் கொடுத்தே ஆக வேண்டும்... இயக்குனர்களுக்கு நடிகை அன்புத் தொல்லை\nகாதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கமாக இருக்கிறது... காஜல் அகர்வால்\nசத்தியமா, எனக்கு வெட��கம்னா என்னன்னே தெரியாது... ரித்திகா சிங்\nதமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் : சிறந்த தமிழ் படமாக ‘ஜோக்கர்’ தேர்வு\n65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்ஸ\nநடிகை நந்தினியின் கணவர் தற்கொலை\nகட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்... ஒருவாரத்தில் பதில் கிடைக்குமா\nதியேட்டரில் வெளியாகிறது... ‘பாகுபலி’ டிரெய்லர்\n‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தடை செய்ய வேண்டும்... முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு\nமக்கள் சூப்பர்ஸ்டார் பட்டம்: லாரன்ஸ்\nசுசித்ரா டிவிட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர்\nமார்ச் 10 மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாகுமா\nவிவசாயம் அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது: பாண்டிராஜ்\nஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி\nநந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கமல் கோரிக்கை\nஜல்லிக்கட்டுக்கு நடிகை சமந்தா ஆதரவு\nநாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் : நடிகை நயன்தாரா உணர்வுபூர்வமான அறிக்கை\nஜல்லிக்கட்டு: என் மீதான கண்டனங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது : நடிகை திரிஷா\nகணவரை விவாகரத்து செய்யக்கோரி சௌந்தர்யா ரஜினிகாந்த் கோர்ட்டில் மனு\nநடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா: நடிகர் ராணா பேட்டி\nவீர சிவாஜி - விமர்சனம்\nமுதல்வர் ஜெ. சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார்: நடிகர் வடிவேலு உருக்கம்\nபா.ரஞ்சித் இயக்க..தாணு தயாரிக்க..முதல்வர் வாழ்கை ‘படமாகிறது’ ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்…\n. நியுசென்ஸ் - குஷ்புவை வாரிய நடிகை ரஞ்சனி\nசூப்பர் ஸ்டாரோடு மீண்டும் ஜோடி போட விரும்பும் ‘நயன்’\nவிஸ்வரூபமெடுக்கும் தனுஷ் விவகாரம்: மரபணு சோதனைக்கு தயார் என சவால்\nநடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு\nசிங்கம் 4 -இந்தா அட்வான்ஸ்…ஹீரோ அவரா இவரா\nகோவா திரைப்பட விழாவில் விசாரணை\nதிரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 20 சினிமா படப்பிடிப்புகள் ரத்து\nபாலமுரளி கிருஷ்ணா மறைவு சங்கீத ரசிகர்களுக்கு பெரிய இழப்பு: கமல்ஹாசன்\nவிஷாலுக்கு புகைச்சல் - சிம்புவிடம் திடீர் நெருக்கம் காட்டும் வரலட்சுமி\nமோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து\nமதுரையில் நடைபெற்ற வடிவேலு மகள் திருமணம்: திரையுலகினருக்கு அழைப்பில்லை\nசுவிஸ், ஜேர்மன் திரையரங்குகளில் சிம்புவின�� அச்சம் என்பது மடமையடா\nசினிமா நடிகை சபர்ணா துாக்கிட்டு தற்கொலை; அழுகிய நிலையில் உடல் மீட்பு\n500, 1000 நோட்டுகள் ஒழிந்ததால் நடிகர்களின் சம்பளம் குறையும்\nஅஜீத், விஜய் சாதனையை முறியடித்த கார்த்தியின் காஷ்மோரா\nதிறமை இருந்தால் கவர்ச்சியை நம்ப வேண்டியதில்லை: சுவாதி பேட்டி\nமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் பூஜை\n6 ஆண்டுகளாக ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படாததன் பின்னணி என்ன\n பாலிவுட் நடிகரின் சர்ச்சை பதிவு\nதிரைப்பட விமர்சனம் \"ரெமோ\" லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்\nகஸ்தூரி ராஜா மகன் அல்ல தனுஷ்.... முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்த திருப்புவனம் தம்பதி\nமேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்\nசௌந்தர்யா ரஜினிக்கு கை கொடுத்த தனுஷ் : பரபரப்பு தகவல்\nவிஷால் - வரலட்சுமிடையே விரிசல்\nமச்சினிச்சிக்கு கை கொடுத்த தனுஷ் : பரபரப்பு தகவல்\nவட போச்சே... புலம்பும் அனுஷ்கா\nசௌந்தர்யா விஷயத்தில் மனம் உடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nசௌந்தர்யா ரஜினி காதல் கதை\nதல அஜித் எப்போதும் தன் முடிவிலேயே உறுதி - ஆச்சரியத்தில் கோலிவுட்\nஅமலாபாலை கேவலமாக விமர்சித்த ரசிகர் - நச் பதிலடி\nசிவகார்த்திகேயனை விட விஜய் மார்க்கெட் குறைவா\nஎன்னை பற்றி ஏதாவது சொல்லுங்கப்பா- விநியோகஸ்தர்களிடம் கிண்டல் செய்த விக்ரம்\nபள்ளி மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட மலையாள நடிகர் கைது\nசெவாலியே விருது: கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து\nரஜினியை முதியோர் இல்லத்தில் சேர்க்க மனு\nகபாலி பார்க்க லீவ்... டிக்கெட் இலவசம்... : தனியார் நிறுவனம் அறிவிப்பு- ஊழியர்கள் மகிழ்ச்சி\nநயன்தாராவுக்கு ஆபாச மிரட்டல்: தெலுங்கு ஹீரோ மீது புகார் செய்ய முடிவு\n : ராம்குமாராக நடிக்கும் சூர்யா\nவடசென்னையில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதி செய்த தனுஷ்\n - சிவகார்த்திகேயனை புகழ்ந்த சமந்தா\nகொடி படத்தில் அப்பா, மகனாக தனுஷ்...\nசில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த கபாலி டிக்கெட்\n350 கோடியில் உருவாகும் 'சங்கமித்ரா'வில் இணைந்த 'பஜ்ரங்கி பைஜான்' ஒளிப்பதிவாளர்\n'இபிஸா' தீவில் தத்தளித்த எமி ஜாக்சன்\nசிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nஇரு முகன் பாடல் டீசர் ஜுலை 16 முதல்...\nகொடி படத்தில் வயதான தோற்��த்தில் தனுஷ்\nகபாலியை வெளியிடும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்\n'தல' படத்தை நிராகரித்த சாய் பல்லவி\nகாமராஜருக்காக ஆல்பம் வெளியிடும் 'லொள்ளு சபா' ஜீவா\nதெறி 100வது நாளை கபாலியுடன் கொண்டாடும் தாணு... ஒரே மேடையில் ரஜினி - விஜய்\nவடசென்னையில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179266", "date_download": "2019-08-23T14:05:04Z", "digest": "sha1:DXYRYIWVQ7WTKI5CK2CTWD5CVTSJ3CFD", "length": 7864, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்!- நஜிப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்\n1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்\nகேமரன் மலை: 1எம்டிபி நிதி குறித்த நலனைப் பாதுகாப்பதில் தோல்வியுற்ற கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி, பொறுப்பினை ஏற்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.\n“நாம் ஓர் அமைப்பை தோற்றுவித்துள்ளோம் என்றால், அவ்வமைப்பு நமது நலன்களை பாதுகாக்க வேண்டும். அப்படி ஒரு வேளை, அது நமது நலன்களைப் பாதுகாக்கத் தவறினால், முழு பொறுப்பினையும் அவ்வமைப்பு ஏற்க வேண்டும், காரணம் அதற்காகத்தான் நாம் அவர்களை நியமித்து, சம்பளம் கொடுத்து வந்தோம்” என நஜிப் கூறினார்.\nஇதற்கிடையே, 1எம்டிபி நிதி மோசடியில், முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி அதிகாரி டிம் லெய்ஸ்னர் சம்பந்தப்பட்டிருப்பதால்,அதன் தலைமை நிருவாக அதிகாரி டேவிட் சாலமன் மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.\nஇது குறித்து மேலும் கூறுகையில், முந்தைய மலேசிய அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் உட்பட, மலேசியர்கள் பல நபர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.\n2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையே, 1எம்டிபியின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள், 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.\nPrevious articleதெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nஎம்ஏசிசி: அருள் கந்தாவின் 2 வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன\nநஜிப் சம்பந��தமான 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 26-ஆம் தேதி ஒத்திவைப்பு\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8189:2011-12-28-20-37-49&catid=344:2010&Itemid=0", "date_download": "2019-08-23T13:50:19Z", "digest": "sha1:GQBCQ7BU337EZAM44VY6JENYVNDN6RBM", "length": 5822, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "டீசல்-எரிவாயு உருளை விலையேற்றம்: தாராளமயத்தின் கோரவிளைவு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nடீசல்-எரிவாயு உருளை விலையேற்றம்: தாராளமயத்தின் கோரவிளைவு\nSection: புதிய ஜனநாயகம் -\nகடந்த ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயஇ, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2ரூபாய் என விலையேற்றத்தை அறிவித்து நாட்டு மக்களின் மீது மீண்டும் பொருளாதாரச் சுமையைத் திணித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பதால் ஏற்படும் நட்டம், சமையல் எரிவாயு முதலான வற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை என்ற வழக்கமான பொய்களைக் கூறி விலையேற்றத்தை நியாயப்படுத்தி வருகிறது.\nஇப்பொருளாதாரத் தாக்குதலுக்கு எதிராக, ஓசூரில் இயங்கிவரும் பு.ஜ.தொ.மு., தோழமை அமைப்பான வி.வி.மு.வுடன் இணைந்து 25.6.2011 அன்று ஓசூர் ராம்நகர் அருகில் திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த விலையேற்றம் என்பது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளி���் கொள்ளை இலாப வேட்டைக்காக நடை முறைப்படுத்தப்படும் தனியார்மயதாராளமயத்தின் கொடிய விளைவுதான் என்பதை உணர்த்தி, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/13083018/1241396/D-Imman-to-compose-for-Suriyas-next-With-Siva.vpf", "date_download": "2019-08-23T13:18:44Z", "digest": "sha1:56KQLHVGRJYPAW3VP3J5XJBPTYL3L7BA", "length": 15224, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூர்யா 39 - மீண்டும் இணையும் விஸ்வாசம் கூட்டணி || D Imman to compose for Suriyas next With Siva", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசூர்யா 39 - மீண்டும் இணையும் விஸ்வாசம் கூட்டணி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தின் மூலம் விஸ்வாசம் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தின் மூலம் விஸ்வாசம் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.\nவிஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்தில் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் விஸ்வாசம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றியும், படத்தொகுப்பை கவனித்த ரூபனும் சூர்யா படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வருகிற ஆகஸ்டில் சிவா இயக்கும் படத்தில் இணைவார் என்று எத���ர்பார்க்கப்படுகிறது.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nSuriya 39 | சூர்யா 39 | சிவா | டி.இமான் | வெற்றி | ரூபன்\nசூர்யா 39 பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nஇந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/news/page/415/", "date_download": "2019-08-23T14:23:16Z", "digest": "sha1:A7TAUARUG26VDKRQEG5PL74S4IBCD754", "length": 6983, "nlines": 130, "source_domain": "tamilscreen.com", "title": "Hot News – Page 415 – Tamilscreen", "raw_content": "\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\nநூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குனரை மிரட்டும் பீட்டா..\nநாக்குல கூட தமிழ் சரியா வரலியே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க – சீமான்\nகலைப்புலி எஸ் தாணு வெளியிடும் கன்னடப்படம்\nவிஜய்-அமலாபால் நடித்த தலைவா படம் கடந்த 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்தது. தலைவா படம் திரையிடப்பட இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை(\nஉண்ணாவிரதத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு – கடுப்பான விஜய், அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை\nதலைவா படத்தை திரையிட்டால் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் காரணமாக தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அப்படத்தை வெளியிட முன்வரவில்லை. தலைவா படம் வெளிவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும்...\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nநான் கடவுள் படத்துக்குப் பிறகு காணாமல்போய் இலங்கைப் பக்கம் ஒதுங்கிய நடிகை பூஜா, நீ.................ண்ட இடைவெளிக்குப் பிறகு விடியும் முன் என்ற படத்தில் நடிக்கிறார். அப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்காக...\nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nவிஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு அமைப்பினரின் மிரட்டல் காரணமாக, தமிழ்நாட்டில் தலைவா படம் ஆகஸ்ட் 9 ஆம்...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nவிஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன்...\nராதிகாவுக்கு செக் வைத்த ஃபெப்ஸி – ராடண் டி.வி.யின் தொடர்கள் இனி ஒளிபரப்பாகுமா\nதொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து, சங்கத்தை உடைக்க முயற்சிக்கும் நடிகை ராதிகா தலைமையிலான சின்னத் திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை முதல் எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை...\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய ��ன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_47.html", "date_download": "2019-08-23T13:58:27Z", "digest": "sha1:NGMW7QOYRHV2VBFWQCPP3S2656LQ6A3X", "length": 7534, "nlines": 96, "source_domain": "www.manavarulagam.net", "title": "மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை..\nமத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை..\nதீபாவளி தினத்தினை முன்னிட்டு 17ஆம் திகதி மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பதிலாக இம்மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.\nமலையக மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா பெருநாளாக தீபாவளி பண்டிகை காணப்படுவதனால் இதற்காக மக்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வீட்டு வேலைகளைச் செய்து கொள்வதற்கும் பண்டிகைக்காக மக்கள் ஆயத்தமாகி வருவதனால் பொது போக்குவரத்து சன நெரிசல் ஏற்படுவதனாலும், பாடசாலை மாணவர்கள் வீடு செல்வதற்கு சிரமம் ஏற்படுவதனால் இந்த விடுமுறை வழங்க முடிவு செய்ததாகவும் இதற்கமைய மத்திய மாகாண திணைக்கத்திற்குட்பட்ட அனைத்துத் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇது குறித்து தமது அதிகாரிகளின் மூலம் அதிபர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை..\nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் எதற்கு சுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம...\nஇவ்வார Sunday Observer (2018.04.15) பத்திரிகையில் வெளியான அரச வேலைவாய்ப்புகள்.\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்.. உலகம் முழுவதும் வாழும் மக்களால் தமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்ப...\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01).\nவேகத்தை குறைக்கும் பூமி... விட்டு விலகும் சந்திரன்..\nபொதுவாக நாம் வாழும் இப் பூமியில��� ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஆனால் தமது ஆராய்ச்சியின் படி, இற்றைக்கு சுமார் 140 ஆண்ட...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/office-aide-driver.html", "date_download": "2019-08-23T13:57:06Z", "digest": "sha1:X5FVBJS6NXF7LLLKEKDMQXNX5UMSE76T", "length": 5955, "nlines": 99, "source_domain": "www.manavarulagam.net", "title": "அலுவலக உதவியாளர் (Office Aide), சாரதி (Driver) - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / அலுவலக உதவியாளர் (Office Aide), சாரதி (Driver) - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nஅலுவலக உதவியாளர் (Office Aide), சாரதி (Driver) - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- அலுவலக உதவியாளர் (Office Aide).\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஜூன் 07\nஅலுவலக உதவியாளர் (Office Aide), சாரதி (Driver) - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை Reviewed by மாணவர் உலகம் on May 25, 2019 Rating: 5\nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் எதற்கு சுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம...\nஇவ்வார Sunday Observer (2018.04.15) பத்திரிகையில் வெளியான அரச வேலைவாய்ப்புகள்.\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்.. உலகம் முழுவதும் வாழும் மக்களால் தமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்ப...\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01).\nவேகத்தை குறைக்கும் பூமி... விட்டு விலகும் சந்திரன்..\nபொதுவாக நாம் வாழும் இப் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஆனால் தமது ஆராய்ச்சியின் படி, இற்றைக்கு சுமார் 140 ஆண்ட...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temperature-rose-south-tamil-nadu", "date_download": "2019-08-23T14:50:33Z", "digest": "sha1:YSR3N424JZ7KPODRSB6EOYWTRRV655NC", "length": 12092, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெயில் தாக்கத்தால் முடங்கிபோன தென் மாவட்ட மக்களின் இயல்பு நிலை | temperature rose in south tamil nadu | nakkheeran", "raw_content": "\nவெயில் தாக்கத்தால் முடங்கிபோன தென் மாவட்ட மக்களின் இயல்பு நிலை\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெப்ப நிலை உயருமென வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇதனால் இளநீா், நொங்கு, பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைக்கிறது. மேலும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் முகத்தை முடியபடி செல்கின்றனர். சாலையோரங்களில் மோர் மற்றும் கூழ் விற்பனை களைகட்டியுள்ளது.\nதிருச்செந்தூா், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொளுத்திய வெயில் காரணமாக சாலைகளில் கானல் நீா் தோன்றியது. மேலும் வெயிலின் தாக்கத்தால் நெல்லையில் அச்சப்பட்டு பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.\nவறட்சி மாவட்டமான ராமநாதபுரம் கோடை வெயில் உக்கிரத்தில் முடங்கியே கிடக்கிறது. இதில் வெயில் ஓரு பக்கம் மக்களை வாட்ட இன்னொரு பக்கம் குடிநீா் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் இன்று மாலை (12-ம் தேதி) கண்ணாமூச்சி காட்டும் விதமாக குமரி மற்றும் நெல்லையில் உள் பகுதியில் லேசான சாரல் மழை தூறல் விட்டு மக்களுக்கு டாட்டா காட்டி சென்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகடைசிக் கட்ட கலெக்ஷன்: தயாராகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்\n‘தமிழ்நாடு நாள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n’போங்கப்பா.. நீங்களும் உங்க ஆர்ப்பாட்டமும்’ - கலாய்த்த போலீஸ்\nஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபயங்கரவாதிகள் ஊடுருவல்... கோவையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nவாகனங்களுக்கிடையே நாள் முமுக்க சுற்றி திரிந்த சிறுமி... கண்டுக்கொள்ளாத போலீசுக்கு டோஸ் விட்ட டிஎஸ்பி\nவேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" தினகரன் அதிரடி பேச்சு\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000192.html", "date_download": "2019-08-23T13:15:43Z", "digest": "sha1:QUC3AL233FOMHZ6E6TUOVHZ3XI4Q343V", "length": 5429, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "யாமம்", "raw_content": "Home :: நாவல் :: யாமம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nயாமம், எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n (கன்னடம்) அலைகள் உடல் நலம் காக்கும் அக்குபங்ச்சர் - அக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும்\nவாங்க ஜெய்க்கலாம் Study On Tibet அன்புள்ள சண்டைக்கோழியே...\nநல்லவற்றையே நாடுங்கள் உலகப் பேரேடு ஞான மாலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=43", "date_download": "2019-08-23T13:44:06Z", "digest": "sha1:4PBB5LNJRLZUFLVK3JUOJZXL2ZSDVLOP", "length": 9462, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலை | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nபஸ் விபத்து : மாணவர்கள் உட்பட 72 பேர் காயம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மா...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்\nநேற்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது.\nதிருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது\nபதுளை - பதுளை, உடுவர பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு ப...\nபாடசாலை மாணவி மீது தாக்குதல்.\nமட்டக்களப்பு திராய் மடு சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி மீது கத்தியால் தாக்கிவிட்டு ஒருவர் த...\nஅரசியல் நியமனங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை\nகல்வித்துறையில் அரசியலை முழுமையாக இல்லாதொழித்து அத்துறை சுயாதீனமாக செயற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\nநியமனம்பெற்ற புதிய அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்க அமைச்சரவை அனுமதி\nஅதிபர் சேவை தரம் மூன்றுக்கு புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்...\nஃபஷன் பக்கின் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் காலியில் வெற்றிகரமாக நிறைவு\nபாடசாலைக்���ல்வியை பூர்த்தி செய்த பின்னர், தொழில் வழிகாட்டலை ஏற்படுத்துவதற்கு நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்ட இலங்க...\nபாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய சாரதி கைது\nகளுத்துறை நகரில் பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் லொறி சாரதி ஒருவரைக் கைது செய்திருப்பதா...\n“நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்”\nதனது பிள்ளைகளை முறையான வசதிகளுடன்கூடிய பாடசாலைகளில் சேர்க்க நினைப்பது பெற்றோர்களின் ஒரு உணர்வுபூர்வமான எண்ணமாகும்.\nகட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cricket/page/203/", "date_download": "2019-08-23T13:20:52Z", "digest": "sha1:WLCX4YWFEZMOY6L2X5MYLQL5DNCVDXKW", "length": 16405, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "கிரிக்கெட் Archives | Page 203 of 218 | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\n பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு – ரஹானே..\nஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…\n ஏமாற்றிய புஜாரா, கோலி ..\nடி20 :14 வருடத்திற்கு பிறகு ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த கனடா வீரர்..\nஒரேயடியாக கதவை மூடிய ஐசிசி,பிசிசிஐ…ஸ்மித்,வார்னர் இருவருக்கும் ஐபிஎல்லில் விளையாடத்தடை …ஸ்மித்,வார்னர் இருவருக்கும் ஐபிஎல்லில் விளையாடத்தடை …ஆப்பு வைத்த பிசிசிஐ …..\nபிசிசிஐ(bcci) ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இழிவைப் பெற்றுக்கொடுத்த பந்து சேத விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்ததையடுது 2018 ஐபிஎல்...\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே குஷி …அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சி…\nஸ்டீவ் ஸ்மித்தை நீக்கிய நிலையியல் , ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்....\nஐபிஎல் 11-வது சீசன் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் விலகல் …\nஐபிஎல் 11-வது சீசன் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் வார்னர் விலகினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா...\nஐ.சி.சி. டெஸ்ட் ரேங்கிங் வெளியீடு …டாப் 2 -வை பிடித்த விராத் கோலி-ஸ்டீவ் ஸ்மித் ….\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை ('ரேங்கிங்') பட்டியலை, வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், ஆக்லாந்து டெஸ்டில் சதம் அடித்த நியூசிலாந்து...\nகோலியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் அனுமதிக்கக் கூடாதுவிளையாட 5 கோடி சம்பளம் எதற்கு,இங்கி.அடிக்க தெரியாது கோலியை கழுவி ஊத்திய பிரபல வீரர் …\nஇங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் இந்திய கேப்டன் விராட் கோலியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட அனுமதிப்பது ‘நான்-சென்ஸ்’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்திய அணி...\nஸ்டீவ் ஸ்மித்,வார்னர்,பான்கிராப்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கம்…அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆஸ். கிரிக்கெட் வாரியம்….\nஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின்...\nதேர்தலில் களமிறங்கும் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் …\nமே மாதம் 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகியது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்கி...\nஆஸி. கிரிக்கெட் வாழ்க்கை வார்னருக்கு முடிவுக்கு வருகிறது விட்டு விலகும் சக வீரர்கள்… விட்டு விலகும் சக வீரர்கள்…\nஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவமதிப்புக்கு ஆளாக்கிய பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் வார்னர்தான் இதற்கு மூலக்கர்த்தா என்று செய்திகள் எழுந்துள்ள நிலையில் இனி ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் ஆடுவது...\n மீண்டும் ஒரு வீடியோ சர்ச்சை…\nஆஸ்திரேலிய அணி வீரர் கேமரன் பேன்ஃகிராப்ட் (Cameron Bancroft) தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியா...\nஆலோசைனையில் ஏற்பட்ட பரிதாப நிலைஅணியின் வாட்ஸ் அப் குரூப்பில் கூட தொடர முடியாமல் வெளியேறிய பரிதாபம் ….\nசர்ச்சையால் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் வாட்சப் குரூப்பிலிருந்து விலகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123468/", "date_download": "2019-08-23T13:19:34Z", "digest": "sha1:RUTOVTMAIONCGY3PU52P62A3VHFLV5GJ", "length": 9466, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றில் விசேட உரையாற்றுவார்? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றில் விசேட உரையாற்றுவார்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது. இதேவேளை இன்று காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். #mahindarajapaksa #சபாநாயகர்கருஜயசூரிய #மஹிந்தராஜபக்ஸ #தினேஷ்குணவர்தன #karujayasuriya\nTagsகட்சித் தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரிய தினேஷ் குணவர்தன மஹிந்தராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇலங்கையின் கடல்சார் ஊழியர்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nகாவற்துறை உயரதிகாரிகள் நால்வர், தெரிவுக்குழுவில் முன்னிலையாக உள்ளனர்…\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/religion/religion-news/2019/apr/19/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3135625.html", "date_download": "2019-08-23T14:05:54Z", "digest": "sha1:MFJZORIRT4MWIDEWMG23BFRXHSS6FE5H", "length": 4927, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "தேவி கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா தொடக்கம் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\nதேவி கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா தொடக்கம்\nதிருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விஷ்ணு துர்க்கை.\nசெங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள தேவி கரிமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா வியாழக்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது.\nதிருவடிசூலம் ஆதிமகா சக்தி பீடத்தில் தேவி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை முதல் விழுப்புரம், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருவடிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி சுமந்து கோயிலுக்கு வந்தனர். தாங்கள் கொண்டுவந்த நெய்யைக் கொண்டு, கோயிலில் உள்ள சுயம்பு சொர்ணாம்பிகைக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் நடைபெற்றன.\nவிழாவையொட்டி அம்மனுக்கு பாதாபிஷேகமும், விநாயகர், விஷ்ணு, துர்க்கை, மந்திர வாராகி, ராஜமாதங்கி, பிரத்யங்கராதேவி உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅத்திவரதரை தரிசிக்கவில்லையே என்ற கவலையா\nவட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்\nகிருஷ்ணருக்கு மட்டும் இதெல்லாம் பிடிக்கிறது ஏன்\nஇந்த வாரம் (ஆக.23 - 29) அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nசென்னையில் திருப்பதியைப் போன்ற மிகப்பெரிய கோயிலைக் கட்ட தேவஸ்தானம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section104.html", "date_download": "2019-08-23T14:23:25Z", "digest": "sha1:OT7DNW4ORZGYJYKOVI5SLYJAZMG4MRUP", "length": 47735, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அங்க வங்க கலிங்க தேசங்கள் பிறந்த கதை! | ஆதிபர்வம் - பகுதி 104 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஅங்க வங்க கலிங்க தேசங்கள் பிறந்த கதை | ஆதிபர்வம் - பகுதி 104\n(சம்பவ பர்வம் - 40)\nபதிவின் சுருக்கம் : அரசபரம்பரையின் தொடர்ச்சிக்கு பீஷ்மர் சொன்ன வழிமுறைகள்; உதத்யர், பிருஹஸ்பதி மற்றும் மமதை குறித்த கதையைச் சொன்ன பீஷ்மர்; குருடராகப் பிறந்த தீர்க்கதமஸ்; ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்ற விதியைக் கொண்டு வந்த தீர்க்கதமஸ்; மன்னன் பலியும், தீர்க்கதமஸும்...\nபீஷ்மர், \"பழங்காலத்தில், ஜமதக்னியின் மகன் ராமர் (பரசுராமர்) தனது தந்தை கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்து, ஹைஹய மன்னனைத் தனது கோடரியால் கொன்றார்.(1) அர்ஜுனனின் (ஹைஹய மன்னன் {கார்த்தவீரியார்ஜுனனின்}) ஆயிரம் கரங்களை வெட்டி இந்த உலகத்தில் பெரும் சாதனையைச் செய்தார்.(2) இவற்றிலெல்லாம் மனநிறைவு கொள்ளாமல், உலகத்தை வெற்றிக் கொள்ளத் தனது தேரில் ஏறி பெரும் ஆயுதங்கள் ஏந்தி க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(3) அந்தப் பிருகு பரம்பரையின் கொழுந்து {பரசுராமர்}, தனது வேகமான கணைகள் மூலம் க்ஷத்திரியக் குலத்தை இருபத்தோரு முறை அழித்தொழித்தார்.(4) அந்தப் பெரும் முனிவரால் பூமி க்ஷத்திரியர்களற்று இருந்தபோது, பல இடங்களிலிருந்து வந்த க்ஷத்திரியப் பெண்டிர், வேதமறிந்த பிராமணர்கள் மூலம் தங்கள் வாரிசுகளைப் பெற்றனர்.(5)\nஇப்படிப் பெறப்பட்ட மகன்கள், அந்தத் தாய் இதற்கு முன் மணந்திருந்தவருக்குச் {அந்தத் தாயின் கணவருக்குச்} சொந்தம் என வேதங்கள் சொல்கின்றன. அந்த க்ஷத்திரியப் பெண்டிர் பிராமணர்களிடம் காமத்தாலன்றி அறம்சார்ந்த நோக்கத்திற்காக மட்டுமே சென்றனர்.(6) உண்மையில் இப்படியே க்ஷத்திரிய குலத்திற்குப் புத்துயிரூட்டப்பட்டது. பழைய வரலாற்றில் இது தொடர்பாக மற்றொரு கதை இருக்கிறது. அதையும் உனக்குச் சொல்கிறேன்.(7)\nபழங்காலத்தில் உதத்யர் {உசத்யர்} என்ற பெயரில் ஞானமுள்ள ஒரு முனிவர் இருந்தார். அவரது மனைவியின் பெயர் மமதை. அவளை அவர் உயிருக்குயிராக நேசித்தார்.(8) ஒரு நாள் உதத்யரின் இளைய சகோதரனான, பெரும் சக்தி வாய்ந்த தேவ குரு பிருஹஸ்பதி, மமதையை அணுகினார்.(9) பேச்சுத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவரும், தனது கணவரின் இளைய சகோதரனுமான அவரிடம் {பிருஹஸ்பதியிடம்}, தான் அவரது மூத்த சகோதரன் மூலமாகக் கருவுற்றிருப்பதாகவும், அதனால், அவரது விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணியக் கூடாதென்றும் அவள் தெரிவித்தாள்.(10) அவள், \"ஓ சிறப்புமிக்க பிருஹஸ்பதியே, எனது கருவில் இருக்கும் குழந்தை, கருவறையில் இருந்தபடியே வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் படித்திருக்கிறான்.(11) உமது வித்தை நீர் வீணாக்கக் கூடாது. எனது கருவறை எப்படி ஒரே நேரத்தில் இரு பிள்ளைகளைத் தாங்கும் எனவே, இந்நேரத்தில் நீர் உமது விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணியக்கூடாது\" என்றாள்.(12) அவளால் இப்படிச் சொல்லப்பட்ட பிருஹஸ்பதி, என்னதான் ஞானவானாக இருந்தும், தனது ஆசையை அடக்க முடியாமல் அவளை இப்போதே அடைந்துவிடுவது என்று எண்ணி, அவளை அணுகினார்.(13)\nஅப்போது கருவில் இருந்த குழந்தை, \"ஓ தந்தையே, உமது செயலை நிறுத்தும். இங்கே இருவருக்கு இடமில்லை. ஓ சிறப்பு வாய்ந்தவரே, இந்த அறை சிறியதாக இருக்கிறது. நானே இதை முதலில் அடைந்தவனாவேன். உமது வித்து வீணாகக்கூடாது. என்னைத் துன்புறுத்தாதீர்\" என்றது. ஆனால், பிருஹஸ்பதியோ கருவில் இருந்த குழ���்தையின் சொல்லைக் கேட்காமல் அந்த அழகிய விழிகளுக்குச் சொந்தக்காரியான மமதையை அடைந்தார். அவரது வித்து நீர்மையுடன் அவளது கருவறைக்குள் புகுவதற்குள், குழந்தை அதன் கால்களால் அந்த வித்தைத் தடுத்தது. எனவே, பெரும்பான்மையான வித்துகள் தரையில் விழுந்து அதன்காரியத்தை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. இதைக் கண்ட அந்தச் சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, மிகுந்த அவமானத்திற்குள்ளாகி, உதாத்யாவின் பிள்ளையை அவமதித்துச் சபித்தார், \"எவ்வுயிரும் இன்புறுவது போல் நான் இன்புறும்போது அதைத் தடை செய்யும் விதமாக என்னிடம் நீ பேசியதால் நித்திய இருள் உன்னை ஆக்கிரமிக்கட்டும்\" என்று சபித்தார்[1].(14-20)\nஅந்தச் சிறப்புவாய்ந்த பிருஹஸ்பதியின் சக்திக்கு சமமான சக்தியுடைய உதத்யரின் மகன் {மகனான அந்தக் குழந்தை}, பிருஹஸ்பதியின் சாபத்தால் குருடராகப் பிறந்து, தீர்க்கதமஸ் (நித்திய இருளால் சூழப்பட்டவன்) என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(21) அந்த ஞானமுள்ள தீர்க்கதமஸ் குருடாக இருப்பினும் வேத ஞானம் பெற்றுக் கல்வி அறத்தில் தேர்ந்தான். பிரத்வேஷி என்ற அழகான இளம் பிராமண மங்கையை மனைவியாக அடைந்தான்.(22) அந்த மங்கையை மணந்த சிறப்புமிக்கத் தீர்க்கதமஸ், உதத்யரின் குலத்தை விருத்தியடையச் செய்து, கௌதமரை மூத்தவனாகக் கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றார். இருப்பினும் அந்தப் பிள்ளைகளெல்லாம் பேராசைக்காரர்களாகவும் உண்மைக்குப் புறம்பானவர்களாகவும் ஆனார்கள்.(23)\nவேதங்களை முழுமையாக அறிந்து, அதில் நிபுணத்துவம் பெற்ற அறம்சார்ந்த சிறப்புமிக்கத் தீர்க்கதமஸ், சுரபியின் மகனிடமிருந்து அவர்கள் குலப்படியான பயிற்சிகளைக் கற்றுப் பயத்தைத் துறந்து, அவற்றை மிகவும் மதித்து அந்தப் பயிற்சிகளிலேயே லயித்தார் (வெட்கமே பாவத்தை உருவாக்குகிறது. புனிதமான நோக்கம் இருக்குமிடத்தில் அஃது இருக்கவே முடியாது என்ற பயிற்சி {ஒரு வேளை நிர்வாணமாக இருக்கலாம்}).(24) அதே ஆசிரமத்தில் வசித்த முனிவர்களில் சிறந்தவர்கள், அவர் தகுதிக்கு மீறிய செயல்கள் செய்வதைக் கண்ணுற்றுப் பாவமில்லாதிருக்கும்போதே அதில் பாவத்தைக் கண்டு,(25) \"ஓ, இந்த மனிதர் வரம்புக்கு மீறிய செயல்களைச் செய்கிறார். இவருக்கு நம்முடன் இருக்கத் தகுதி இல்லை. எனவே, இந்தப் பாவியை இங்கிருந்து விரட்டி விடுவோம்\" என்று சொல்லி,(26) மேலும் த���ர்க்கதமசைக் குறித்துப் பல செய்திகளைச் சொன்னார்கள். அவரது மனைவியும், பிள்ளைகளைப் பெற்றுவிட்டதால், அவரது செயல்களால் கோபமடைந்தாள். அந்தக் கணவர் தனது மனைவியான பிரத்வேஷியிடம், \"நீ ஏன் என்னிடம் இப்படி மனநிறைவற்றவளாக இருக்கிறாய்\" என்று கேட்டார்.(27) அதற்கு அவரது மனைவி, \"ஒரு கணவன் தனது மனைவியைத் தாங்குவதால் பர்த்திரி {பர்த்தா} என்று அழைக்கப்படுகிறான். அவளைக் காப்பதால் பதி என்றும் அழைக்கப்படுகிறான். நீர் எனக்கு இதில் எதையும் செய்யவில்லை\" என்று கேட்டார்.(27) அதற்கு அவரது மனைவி, \"ஒரு கணவன் தனது மனைவியைத் தாங்குவதால் பர்த்திரி {பர்த்தா} என்று அழைக்கப்படுகிறான். அவளைக் காப்பதால் பதி என்றும் அழைக்கப்படுகிறான். நீர் எனக்கு இதில் எதையும் செய்யவில்லை மறுபுறம் ஓ பெரும் தவத் தகுதி வாய்ந்தவரே, நீர் குருடராகவும் இருக்கிறீர். நானே உம்மையும் உமது குழந்தைகளையும் தாங்குகிறேன். இனிமேலும் என்னால் அவ்வாறு செய்ய முடியாது\" என்றாள்.(28)\nதனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர் அவமானமடைந்து கோபத்தில் அவளிடமும், அவளது பிள்ளைகளிடமும், \"என்னை க்ஷத்திரயர்களிடம் அழைத்துச் செல்லுங்கள், நீங்கள் செல்வமும் வளமுமடையலாம்\" என்றார்.(29) அதற்கு அவரது மனைவி {பிரத்வேஷி}, \"நான் உம்மால் கிடைக்கும் செல்வத்தை விரும்பவில்லை. அதனால் எந்த மகிழ்வும் எனக்கு ஏற்படப்போவதில்லை. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நீர் விருப்பப்படுவது போல ஏதேனும் செய்து கொள்ளும். இனியும் என்னால் உம்மை முன்பு போலப் பார்த்துக் கொள்ள முடியாது\" என்றாள்.(30) தனது மனைவியின் இவ்வார்த்தைகளால் துயரடைந்த தீர்க்கதமஸ், \"எந்தப்பெண்ணும், தன் வாழ்வில் ஒரே கணைவனையே பின்பற்ற வேண்டும் என்ற விதியை இன்று முதல் நான் விதிக்கிறேன்.(31) அந்தக் கணவன் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு பெண் இன்னொரு ஆடவனுடன் தொடர்பு கொள்ளுதல் நீதியாகாது. எவளொருத்தி அப்படி ஒரு தொடர்பை வைத்திருக்கிறாளோ அவள் அறத்தின்கண் வீழ்ந்தவளாகக் கருதப்படுவாள். கணவரில்லாத பெண் எப்போதும் பாவம் செய்யக்கூடியவளாகவே இருப்பாள். அவள் செல்வந்தராக இருந்தாலும், தனது செல்வத்தை அவளால் உண்மையாக அனுபவிக்க முடியாது.(32) வசைமொழிகளும் தீய அறிக்கைகளும் அவளைப் பின் தொடர்ந்தே வரும்\" என்று சொன்னார். தனது கணவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரத்வேஷி மிகவும் கோபமடைந்து, தனது மகன்களிடம், \"கங்கை நீரில் இவரைத் தூக்கி எறியுங்கள்\" என்று கட்டளையிட்டாள்.(33)\nதங்கள் தாயின் கட்டளையின் பேரில், பேராசைக்கும் பொய்ம்மைக்கும் அடிமைகளான தீய கௌதமரும் அவரது சகோதரர்களும், \"நிச்சயமாகச் செய்கிறோம். நாம் ஏன் இந்த முதிர்ந்த மனிதரைத் தாங்க வேண்டும்\" என்று சொல்லி அந்த முனிவரை ஒரு கட்டையில் கட்டி, அவரிடம் கருணை காட்டாமல் {கங்கையின்} நீரோட்டத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.(34,35) அந்தக் குருட்டு முதியவர் அந்த நீரோட்டத்திலேயே மிதந்து பல மன்னர்களின் நாடுகளைக் கடந்தார்.(36) ஒரு நாள் கடமைகளில் தெளிந்த மன்னன் பலி, கங்கையில் தனது சுத்திகரிப்புச் சடங்கைச் செய்து கொண்டிருந்தான். அந்த ஏகாதிபதி சடங்கில் மும்முரமாக இருக்கும் போது, அவன் அருகில் கட்டையில் கட்டப்பட்டு முனிவர் மிதந்து வந்தார்.(37) உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த அறம்சார்ந்த பலி, அந்த மனிதர் யார் என்பதை அறிந்து அவரைக் காப்பாற்றி, வாரிசை உருவாக்க அவரைத் தேர்ந்தெடுத்தான். அவரிடம் பலி,(38) \"ஓ சிறப்பு மிக்கவரே, எனது மனைவியிடம் நீர் சில அறம் சார்ந்த ஞானமுள்ள பிள்ளைகளை உருவாக்க வேண்டும்\" என்றான்.(39)\nஇப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட பெரும் சக்திவாய்ந்த முனிவர், அதற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தார். அதன்காரணமாக மன்னன் பலி தனது மனைவி சுதேஷ்ணையை அவரிடம் அனுப்பி வைத்தான்.(40) ஆனால் அந்த அரசி அவர் குருடர் என்பதை அறிந்து அவரிடம் செல்லாமல் ஒரு தாதியை அனுப்பி வைத்தாள்.(41) தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த அந்த அறம்சார்ந்த முனிவர் அந்தச் சூத்திரப் பெண்ணிடம் கக்ஷீவத்தை {கக்ஷீவானை} மூத்தவனாகக் கொண்டு பதினோரு பிள்ளைகளைப் பெற்றார். கக்ஷீவத்தை மூத்தவனாகக் கொண்டு பதினோரு பிள்ளைகள் பிரம்மனின் பெயரை உச்சரித்துக் கொண்டு வேதம் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் பலி ஒருநாள் அந்த முனிவரிடம், \"அந்தப் பிள்ளைகள் என்னுடையவர்களா\" என்று கேட்டான்.(42,43) அதற்கு அந்த முனிவர், \"இல்லை. அவர்கள் என்னுடையவர்கள். கக்ஷீவத்தும் மற்றவர்களும் என்னால் ஒரு சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவர்கள்.(44) பேறற்றவளான உன் அரசி சுதேஷ்ணை என்னைக் குருடனாகக் கண்டு என்னிடம் வராமல் என்னை அவமதித்து அவளது தாதியை அனுப்பி வைத்தாள்\" என்றார்.(45)\nஅந்த மன்னன் முனிவரைச் சமாதானப்படுத்தித் தனது அரசி சுதேஷ்ணையை அனுப்பினான்.(46) அந்த முனிவர் வெறுமனே அவளது மேனியைத் தீண்டி[1], \"உனக்கு அங்கன், வங்கன், கலிங்கன், புண்ட்ரன், சும்ஹன் என்ற ஐந்து பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சூரியனைப் போல இருப்பார்கள். அவர்களின் பெயரைக் கொண்டு பல நாடுகள் இந்தப் பூமியில் உண்டாகும்\" என்றார்.(47,48)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"அந்த தீர்க்கதமஸ் என்னும் ரிஷி அந்த அரசியை அங்கங்களில் தொட்டார்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், \"அவர் அவளது உடலைத் தொட்டு\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"தீர்க்கதமஸ் அந்த அரசியின் அங்கங்களை உணர்ந்து\" என்றிருக்கிறது.\nஅதன் பிறகு, அந்தப் பிள்ளைகள் ஆண்ட நாடுகளுக்கு அங்கம், வங்கம், கலிங்கம், புண்ட்ரம், சும்ஹம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. இப்படியே பழங்காலத்தில் பலியின் குலம் அந்த முனிவரால் தழைத்தது.(49,50) இப்படியே பல பெரும் வில்லாளிகளும், பெரும் தேர்வீரர்களும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்து க்ஷத்திரிய குலத்தில் பிராமணர்களின் விதையால் வந்தனர். ஓ தாயே, இதைக் கேட்டு, நீ விருப்பப்பட்டதைச் செய்வாயாக. இந்தக் காரியம் இனி உன் கையில் உள்ளது\" என்றார் பீஷ்மர்.(51)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், காக்ஷிவத், கௌதமர், சம்பவ பர்வம், தீர்க்கதமஸ், பலி, பிருஹஸ்பதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவ���ன்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷ���ணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T14:20:25Z", "digest": "sha1:XE2CPVN752QLYE7VR4NZS3LSXNCAILHA", "length": 174861, "nlines": 294, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சுசர்மன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 27\n(சல்லிய வத பர்வம் - 27)\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) \"நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, ���ேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)\nவகை அர்ஜுனன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சுசர்மன், சுதர்சனன், பீமன்\n - கர்ண பர்வம் பகுதி – 53\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ ஐயா, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், சம்சப்தகர்கள், சுசர்மன்\n - கர்ண பர்வம் பகுதி – 27\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; பல்வேறு வீரர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்றது; குருதிச் சேற்றில் திரிந்த அர்ஜுனனின் தேர்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெண்குதிரை கொண்டோனும் (அர்ஜுனனும்) கூட, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பஞ்சுக்குவியலை அண���கும் காற்றைப் போல உமது படையை முறியடித்து அனைத்துப் பக்கங்களிலும் அதைச் சிதறடித்தான்.(1) அவனை எதிர்த்து திரிகர்த்தர்கள், சிபிக்கள், கௌரவர்கள், சால்வர்கள், சம்சப்தகர்கள் ஆகியோரும், நாராயணர்களைக் கொண்ட படையும் விரைந்தன.(2) சத்யசேனன், சந்திரதேவன், மித்ரதேவன், சுருதஞ்சயன், சுஸ்ருதன் மகன், சித்திரசேனன் மற்றும் மித்ரவர்மன் ஆகியோரும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பஞ்சுக்குவியலை அணுகும் காற்றைப் போல உமது படையை முறியடித்து அனைத்துப் பக்கங்களிலும் அதைச் சிதறடித்தான்.(1) அவனை எதிர்த்து திரிகர்த்தர்கள், சிபிக்கள், கௌரவர்கள், சால்வர்கள், சம்சப்தகர்கள் ஆகியோரும், நாராயணர்களைக் கொண்ட படையும் விரைந்தன.(2) சத்யசேனன், சந்திரதேவன், மித்ரதேவன், சுருதஞ்சயன், சுஸ்ருதன் மகன், சித்திரசேனன் மற்றும் மித்ரவர்மன் ஆகியோரும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவர்களுமான தன் தம்பிகள் மற்றும் மகன்கள் ஆகியோரால் சூழப்பட்ட திரிகர்த்தர்களின் மன்னனும் {சுசர்மனும்},(4) பெருங்கடலை நோக்கிப் பாயும் சீற்றமிகு நீரோடையைப் போல அந்தப் போரில் கணைமாரியிறைத்தபடியே திடீரென முன்னேறிச் சென்றனர்.(5)\nலட்சக்கணக்கில் இருந்த அந்தப் போர்வீரர்கள், கருடனைக் கண்ட பாம்புகளைப் போலவே அர்ஜுனனை அணுகிய அழிந்து போவது தெரிந்தது.(6) போரில் கொல்லப்பட்டாலும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க எருப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத பூச்சிகளைப் போலவே அவர்கள் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விட்டு அகலவில்லை.(7) அம்மோதலில் சத்யசேனன், மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான், மித்ரதேவன் அறுபத்து மூன்றாலும், சந்திரதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்.(8) மித்ரவர்மன் அவனை எழுபத்து மூன்று கணைகளாலும், சுஸ்ருதன் மகன் ஏழாலும் துளைத்தனர். சத்ருஞ்சயன் இருபதாலும், சுசர்மன் ஒன்பதாலும் அவனைத் துளைத்தனர்.(9) அம்மோதலில் இவ்வாறு பலரால் துளைக்கப்பட்ட அர்ஜுனன், பதிலுக்கு அம்மன்னர்கள் அனைவரையும் துளைத்தான். உண்மையில், சுஸ்ருதன் மகனை ஏழு கணைகளாலும், சத்யசேனனை மூன்றாலும் அவன் துளைத்தான்,(10) சத்ருஞ்சயனை இருபதாலும், சந்திரதேவனை எட்டாலும், மித்ரதேவனை நூறாலும், சுருதசேனனை மூன்றாலும்,(11) மித்ரவர்மனை ஒன்பதாலும், சுசர்மனை எட்டாலும் அவன் துளைத்தான்.\nபிறகு, கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு, தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்ட சுஸ்ருதன் மகனின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(12) பிறகு எந்தத் தாமதமும் செய்யாமல் எண்ணற்ற பிற கணைகளால் அவன் சந்திரதேவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரைப் பொருத்தவரைத் தீவிரமாகப் போரிட்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தடுத்தான்.(13) அப்போது சினத்தால் நிறைந்த சத்யசேனன், அந்தப் போரில் கிருஷ்ணனைக் குறி பார்த்து, உறுதிமிக்க ஒரு வேலை ஏவி, சிங்க முழக்கம் செய்தான்.(14) இரும்புவாயும், தங்கப் பிடியும் கொண்ட அந்த வேலானது, உயர் ஆன்ம மாதவனின் {கிருஷ்ணனின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்கு ஊடுருவியது.(14) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு அந்தப் பெரும்போரில் வேலால் துளைக்கப்பட்ட மாதவனின் {கிருஷ்ணனின்} கரங்களில் இருந்து சாட்டையும், கடிவாளமும் கீழே விழுந்தன.(16)\nவாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கம் துளைக்கப்பட்டதைக் கண்டவனும், பிருதையின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கோபமனைத்தையும் திரட்டிக் கொண்டு வாசுதேவனிடம்,(17) “ஓ வலிய கரங்கொண்டவனே, ஓ பலமிக்கவனே, என் கூர்மையான கணைகளால் சத்யசேனனை நான் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவதற்கு ஏதுவாக, அவனிடம் {சத்யசேனனிடம்} தேரைக் கொண்டு செல்வாயாக” என்றான்.(18) பிறகு அந்தச் சிறப்புமிக்கக் கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் சாட்டையையும், கடிவாளங்களையும் எடுத்துக் கொண்டு, சித்திரசேனனின் வாகனத்திற்கு முன்பு அந்தத் தேரைக் கொண்டு செல்லுமாறு அந்தக் குதிரைகளைச் செய்தான்.(19) அண்டத்தின் ஆட்சியாளன் {கிருஷ்ணன்} இவ்வாறு துளைக்கப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், பிருதையின் மகனுமான அந்தத் தனஞ்சயன், சில கூரிய கணைகளால் சத்யசேனனைத் தடுத்து,(20) காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டவனும், படையின் தலைமையில் நின்றவனுமான அந்த மன்னனுடைய பெரிய தலையைப் பெரும் கூர்மையைக் கொண்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) இவ்வாறு சத்யசேனனின் தலையை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கூரிய கணைகளால் சித்திரவர்மனையும் அகற்றி {கொன்று}, கன்றின் பல்லலைப் போன்ற ஒரு கூரிய கணையால் {வத்சதந்தத்தால்} பின்னவனின் சாரதியையும் அகற்றினான்.(22)\nசினத்தால் நிறைந்த அந்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால், சம்சப்தகர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தினான்.(23) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, ஓ மன்னா, வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட கத்தி தலை கணையொன்றால் சிறப்புமிக்க மித்ரசேனனின் தலையை வெட்டினான். மேலும் சினத்தால் நிறைந்த அவன் சுசர்மனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(24) அப்போது கோபத்தால் நிறைந்தவர்களான சம்சப்தகர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு கணைமாரியால் அவனைப் பீடிக்கத் தொடங்கி, திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தங்கள் கூச்சல்களால் நிறைத்தனர்.(25) இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} அழைத்தான். ஓ மன்னா, வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட கத்தி தலை கணையொன்றால் சிறப்புமிக்க மித்ரசேனனின் தலையை வெட்டினான். மேலும் சினத்தால் நிறைந்த அவன் சுசர்மனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(24) அப்போது கோபத்தால் நிறைந்தவர்களான சம்சப்தகர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு கணைமாரியால் அவனைப் பீடிக்கத் தொடங்கி, திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தங்கள் கூச்சல்களால் நிறைத்தனர்.(25) இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} அழைத்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரகணக்கான கணைகள் தொடர்ச்சியாக வெளிப்படத் தொடங்கின.(26)\n மன்னா, கொடிமங்கள், அம்பறாத்தூணிகள், நுகத்தடிகள், அச்சுக்கட்டைகள், சக்கரங்கள், பூட்டாங்கயிறுகள், கூபரங்கள், தேர்த்தட்டுகள், கூபரங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் கொண்டவையும், குதிரைகள், சூலங்கள், கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள், ஈட்டிகள், வேல்கள், கோடரிகள், சக்கரங்களுடன் கூடி��� சதாக்னிகள், கணைகள், தொடைகள், கழுத்தாரங்கள், அங்கதங்கள், கேயூரங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மாலைகள், கவசங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மாலைகள், கவசங்கள், ஓ பாரதரே, குடைகள், விசிறிகள், கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான தேர்கள் விழுகையில் உரத்த ஆரவாரம் கேட்டது.(27-31) காது குண்டலங்கள் மற்றும் அழகிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முழு நிலவுக்கு ஒப்பானவையுமான தலைகள் ஒவ்வொன்றும், ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலக் களத்தில் கிடந்தன.(32) அழகிய மலர்மாலைகள், சிறந்த ஆடைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனக்குழம்பு பூசப்பட்டவையுமாகக் கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் போர்வீரர்களின் உடல்கள் பலவாக இருந்தன.(33)\nபயங்கரமாக இருந்த அந்தப் போர்க்களமானது, நீராவி வடிவங்கள் நிறைந்து மேகங்களுடன் கூடிய ஆகாயத்தைப் போலத் தெரிந்தது. கொல்லப்பட்ட பெரும் வலிமைமிக்க இளவரசர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுடனும்,(34) வீழ்ந்திருந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடனும் கூடிய பூமியானது, மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அந்தப் போரில் கடக்க முடியாததானது.(35) தொடர்ச்சியாகத் தன் எதிரிகளைக் கொல்வதிலும், யானைகள் மற்றும் குதிரைகளைத் தன் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனின் தேர்ச் சக்கரங்களுக்கு அங்கே பாதையேதும் இல்லை.(36) ஓ ஐயா, அந்தப் போரில் குருதிச் சேற்றில் திரிவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவனது {அர்ஜுனனின்} தேர்ச்சக்கரங்கள் நிற்பது போலத் தெரிந்தது.(37) எனினும், மனம், அல்லது காற்றின் வேகத்துடன் கூடிய அவனது {அர்ஜுனனது} குதிரைகள், நகர மறுத்த அந்தச் சக்கரங்களைப் பெரும் முயற்சியுடனும், உழைப்புடனும் இழுத்தன.(38) இவ்வாறு வில்தரித்த அந்தப் பாண்டு மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தப் படையானது, எதிரியை எதிர்த்து எஞ்சிநிற்போன் எவனும் இல்லாமல் கிட்டத்தட்ட மொத்தமாகவே தப்பி ஓடியது.(39) அந்தப் போரில் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வென்றதும், பிருதையின் மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, புகையற்றச் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(40)\nகர்ண பர்வம் பகுதி 27-ல் உள்ள சுலோகங்கள் : 40\nஆங்கிலத்தில் | In English\nவக�� அர்ஜுனன், கர்ண பர்வம், சம்சப்தகர்கள், சுசர்மன்\n - துரோண பர்வம் பகுதி – 026\n(சம்சப்தகவத பர்வம் – 10)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சுசர்மன்; சுசர்மனின் தம்பிகளைக் கொன்ற அர்ஜுனன்; சுசர்மனை மயக்கமடையச் செய்து கௌரவர்களை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; பகதத்தன் அர்ஜுனன் மோதல்; தேரைத் திருப்பி சுப்ரதீகத்தைக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷ்ணன்; நியாயமான போரைக் கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனின் {அர்ஜுனனின்} விருப்பத்தின் பேரில் கிருஷ்ணன், தங்கக் கவசத்தால் மறைக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையுமான அவனது வெண்குதிரைகளைத் துரோணரின் படைப்பிரிவுகளை நோக்கித் தூண்டினான். இப்படி அந்தக் குருக்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரோணரால் அதீதமாகப் பீடிகப்பட்ட தன் சகோதரர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, {அர்ஜுனனோடு} போரிட விரும்பிய சுசர்மன் தன் தம்பிகளோடு அவனைப் பின்தொடர்ந்தான்.\nபிறகு எப்போதும் வெல்பவனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம், “ஓ மங்காத மகிமை கொண்டவனே {அச்யுதா, கிருஷ்ணா}, இங்கே தன் தம்பிகளோடு கூடிய சுசர்மன் போருக்குச் சவால் விடுக்கிறான். ஓ மங்காத மகிமை கொண்டவனே {அச்யுதா, கிருஷ்ணா}, இங்கே தன் தம்பிகளோடு கூடிய சுசர்மன் போருக்குச் சவால் விடுக்கிறான். ஓ எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வடக்கில் நமது படை (துரோணரால்) பிளக்கப்படுகிறது. நான் இதைச் செய்ய வேண்டுமா, அதைச் செய்ய வேண்டுமா என இந்தச் சம்சப்தகர்களின் விளைவால் இன்று என் இதயம் அலைபாய்கிறது. நான் இப்போது சம்சப்தகர்களைக் கொல்வேனா எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வடக்கில் நமது படை (துரோணரால்) பிளக்கப்படுகிறது. நான் இதைச் செய்ய வேண்டுமா, அதைச் செய்ய வேண்டுமா என இந்தச் சம்சப்தகர்களின் விளைவால் இன்று என் இதயம் அலைபாய்கிறது. நான் இப்போது சம்சப்தகர்களைக் கொல்வேனா அல்லது ஏற்கனவே எதிரிகளால் பீடிக்கப்படும் என் துருப்புகளைத் தீங்கிலிருந்து காப்பேனா அல்லது ஏற்கனவே எதிரிகளால் பீடிக்கப்படும் என் துருப்புகளைத் தீங்கிலிருந்து காப்பேனா நான், ’இவற்றில் எது எனக்குச் சிறந்தது நான், ’இவற்றில் எது எனக்குச் சிறந்தது’ என்றே நினைக்கிறேன் என அறிவாயாக” என்றான் {அர்ஜுனன்}.\nஇப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, தேரைத் திருப்பிக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்} இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது அர்ஜுனன் ஏழு கணைகளால் சுசர்மனைத் துளைத்து, மேலும் இரண்டு கூரிய கணைகளால் அவனது வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, ஆறு கணைகளைக் கொண்டு திரிகர்த்த மன்னனின் {சுசர்மனின்} தம்பிகளை விரைவாக யமலோகம் அனுப்பிவைத்தான் [1].\n[1] வேறொரு பதிப்பில் இந்த வரி சற்றே மாறுபடுகிறது, “அர்ஜுனன் விரைந்து ஆறு பாணங்களாலே திரிகர்த்த தேசாதிபனுடைய சகோதரனைக் குதிரைகளோடும் சாரதியோடும் யமலோகத்திற்கு அனுப்பினான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இப்படியே இருக்கிறது.\nபிறகு சுசர்மன், அர்ஜுனனைக் குறிபார்த்து முழுக்க இரும்பாலானதும், பாம்பு போலத் தெரிந்ததுமான ஈட்டி ஒன்றை அவன் {அர்ஜுனன்} மீது எறிந்தான், வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} குறி பார்த்து, அவன் மீது வேல் ஒன்றை எறிந்தான். மூன்று கணைகளால் அந்த ஈட்டியையும், மேலும் மூன்று கணைகளால் அந்த வேலையும் அறுத்த அர்ஜுனன், தன் கணைகளின் மாரியால் இருந்த சுசர்மனை, அவனைத் தேரிலேயே புலன்களை இழக்கச் செய்தான்.\nபிறகு, மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மாரியை இறைத்தபடி (உமது படைப்பிரிவை நோக்கி) மூர்க்கமாக அவன் {அர்ஜுனன்} முன்னேறியபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் எவரும் எதிர்க்கத் துணியவில்லை. முன்னேறிச் செல்லும்போதே வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் தன் கணைகளால் கௌரவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் எரித்தபடி தனஞ்சயன் {அர்ஜுனன்} முன்னேறினான். உயிர்வாழும் உயிரினமொன்று நெருப்பின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, புத்திசாலியான அந்தக் குந்தியின் மகனுடைய {அர்ஜுனனின்} தடுக்கப்பட முடியாத வேகத்தை உமது துருப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஉண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பகைவரின் படையை மூழ்கடித்து, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் இரையின் மீது) பாயும் கருடனைப் போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனிடம் {பகதத்தனிடம்} வந்தான். தன் முடிவை ��டைவதற்கு வஞ்சகமான பகடையாட்டத்தின் உதவியை நாடிய உமது மகனின் {துரியோதனனின்} பிழைக்காகவும், க்ஷத்திரியர்களை அழிப்பதின் பொருட்டும், அவன் {அர்ஜுனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் இரையின் மீது) பாயும் கருடனைப் போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனிடம் {பகதத்தனிடம்} வந்தான். தன் முடிவை அடைவதற்கு வஞ்சகமான பகடையாட்டத்தின் உதவியை நாடிய உமது மகனின் {துரியோதனனின்} பிழைக்காகவும், க்ஷத்திரியர்களை அழிப்பதின் பொருட்டும், அவன் {அர்ஜுனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, {பாவமற்ற} அப்பாவிப் பாண்டவர்களுக்குப் போரில் நன்மையைச் செய்வதும், எதிரிகள் அனைவருக்கும் கேடுவிளைவிப்பதுமான காண்டீவத்தைத் தன் கைகளில் பிடித்தான்.\nஇப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்பட்ட உமது படை, ஓ மன்னா, பாறையின் மீது மோதிய படகைப் போலப் பிளந்தது. பிறகு, துணிச்சல்மிக்கவர்களும், வெற்றியைக் கைப்பற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடியவர்களுமான பத்தாயிரம் {10000} வில்லாளிகள் (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) முன்னேறினர். அச்சமற்ற இதயங்களைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். போரில் எவ்வளவு கனமான எந்தச் சுமையையும் தாங்க வல்ல பார்த்தன் {அர்ஜுனன்} அந்தக் கனமான சுமையை அடைந்தான். மதங்கொண்ட அறுபது வயது கோபக்கார யானை ஒன்று தாமரைக்கூட்டங்களை நசுக்குவதைப் போலவே, பார்த்தனும் {அர்ஜுனனும்} அந்த உமது படைப்பிரிவை நசுக்கினான்.\nஅந்தப் படைப்பிரிவு இப்படி நசுக்கப்பட்டபோது, மன்னன் பகதத்தன், அதே யானையில் {சுப்ரதீகத்தில்} அர்ஜுனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதன் பேரில் மனிதர்களில் புலியான தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் தேரில் இருந்த படியே பகதத்தனை வரவேற்றான். அர்ஜுனன் தேருக்கும், பகதத்தன் யானைக்கும் இடையில் நடந்த மோதலானது அதீத கடுமையும் தீவிரமும் கொண்டதாக இருந்தது. அறிவியல் விதிகளின்படி {சாத்திர விதிப்படி} தயாரிக்கப்பட்ட தன் தேரில் ஒருவனும், தன் யானையில் மற்றவனும் என, வீரர்களான பகதத்தன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் களத்தில் திரிந்தனர்.\nஅப்போது பகதத்தன், மேகத்திரள்களைப் போலத் தெரிந்த தன் யானையில் இருந்து கொண்டு, தலைவன் இந்திரனைப் போலத் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணை மாரியைப் பொழிந்தான். எனினும் வாசவனின் {இந்திரனின்} வீரமகன் {அர்ஜுனன்}, பகதத்தனின் அந்தக் கணை மாரி தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான். பிறகு பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {பகதத்தன்} அர்ஜுனனின் கணைமாரியைக் கலங்கடித்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கணைகள் பலவற்றால் தாக்கினான். கணைகளின் அடர்த்தியான மழையால் அவர்கள் இருவரையும் மூழ்கடித்த பகதத்தன், கிருஷ்ணனையும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்} அழிப்பதற்காகத் தன் யானையைத் தூண்டினான்.\nஅந்தகனைப் போல முன்னேறி வரும் அந்தக் கோபக்கார யானையைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த யானை தன் இடப்பக்கத்தில் இருக்குமாறு தன் தேரை விரைவாக நகர்த்தினான். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு}, அந்தப் பெரும் யானையை, அதன் முதுகில் உள்ள பாகனோடு {பகதத்தனோடு} சேர்த்துக் கொல்ல இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைத்தாலும், நியாயமான {நல்ல} போரின் விதிகளை நினைவுகூர்ந்த அவன் {அர்ஜுனன்}, அதை {அந்த வாய்ப்பைப்} பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை [2]. எனினும், அந்த யானை {சுப்ரதீகம்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிற யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் அடைந்து, அவையனைத்தையும் யமலோகத்திற்கு அனுப்பியது. இதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} சினத்தால் நிறைந்தான்” {என்றான் சஞ்சயன்}.\n[2] வேறொரு பதிப்பில் இந்த வரி, “கோபங்கொண்ட அந்தகன் போல வருகின்ற அந்த யானையைக் கண்டு ஜனார்த்தனன் தேரினாலே அதிவேகத்தோடே அதனை அபஸவ்யமாகச் சுற்றினான். தனஞ்சயன் யுத்ததர்மத்தை நினைத்து யுத்தத்திற்காக வந்திருந்தாலும், திரும்பிய அந்தப் பெரிய யானையை அதன் மீதுள்ள பகதத்தனோடு மரணத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை.” என்றிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சம்சப்தகர்கள், சம்சப்தகவத பர்வம், சுசர்மன், துரோண பர்வம்\n - துரோண பர்வம் பகுதி – 018\n(சம்சப்தகவத பர்வம் – 02)\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களை அணுகிய அர்ஜுனன்; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய திரிகர்த்தர்கள்; சுதன்வானைக் கொன்ற அர்ஜுனன்; பீதியடைந்த திரிகர்த்தர்கள் துரியோதனின் படையை நோக்கி ஓடியது; ஓடியவர்களைத் தடுத்து அவர்களைப் போருக்குத் திருப்பிய சுசர்மன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சிய��ல் நிறைந்த சம்சப்தகர்கள் [1], அர்த்தச்சந்திர வடிவத்தில் தங்கள் வியூகத்தை அமைத்து, சமமான நிலத்தில் தங்கள் தேர்களுடன் நின்றனர். அந்த மனிதர்களில் புலிகள் {சம்சப்தகர்கள்}, தங்களை நோக்கி கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) வருவதைக் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, உரக்கக் கூச்சலிட்டனர். அவ்வொலி வானத்தையும், முக்கியத் திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் நிறைத்தது. மனிதர்களால் மட்டும் மறைக்கப்பட்ட களமாக இருந்ததால், அஃது எதிரொலிகள் எதையும் உண்டாக்கவில்லை.\n[1] வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியை ஏற்ற படைவீரர்களே சம்சப்தகர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களைக் குறிக்கும் சொல் வரும்போதெல்லாம் நீண்ட சொற்றொடர்களைச் {அதாவது, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியை ஏற்ற படைவீரர்கள் என்று} சொல்வதைவிட இந்த வடிவில் {சம்சப்தகர்கள் என்று} சொல்வது சிறப்பானதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை உறுதிசெய்து கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிறு புன்னகையுடன், கிருஷ்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ தேவகியைத் தாயாகக் கொண்டவனே {தேவகீநந்தனா, கிருஷ்ணா}, போரில் அழியப் போகும் அந்தத் திரிகர்த்தர்கள், தாங்கள் அழ வேண்டிய இந்த நேரத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதைப் பார். அல்லது, கோழைகளால் அடையவே முடியாத சிறந்த உலகங்களை இவர்கள் அடையப் போவதால் இஃது அவர்கள் மகிழ வேண்டிய காலமே என்பதிலும் ஐயமில்லைதான்” {என்றான் அர்ஜுனன்}.\nவலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், போரில் அணிவகுத்து நிற்கும் திரிகர்த்தர்களின் படையணிகளிடம் வந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தேவதத்தம் என்று அழைக்கப்பட்டதுமான தன் சங்கை எடுத்து பெரும்பலத்துடன் ஊதி, அதன் ஒலியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தான். அவ்வொலியால் பீதியடைந்த அந்தச் சம்சப்தகர்களின் தேர்ப்படை செயலிழந்து போய், போரில் அசைவற்று நின்றது. அவர்களது விலங்குகள் {குதிரைகள்} அனைத்தும் கண்களை அகவிரித்துக் கொண்டு, காதுகள், கழுத்துகள் மற்றும் உதடுகள் செயலற்று, கால்கள் அசைவற்று நின்றன. மேலும் அவை சிறுநீர் கழித்தன, குருதியையும் கக்கின.\nபிறகு சுயநினைவு மீண்ட பிறகு, தங்கள் படையண���களை முறையான வரிசையில் நிறுத்திய அவர்கள், ஒரே சமயத்தில் தங்கள் கணைகளை அனைத்தையும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது ஏவினர். பெரும் வேகத்துடன் தன் ஆற்றலை வெளிக்காட்டவல்ல அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான கணைகளும் தன்னை வந்து அடையும் முன்பே பதினைந்து [2] கணைகளால் அவற்றை வெட்டினான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், அர்ஜுனனைப் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தனர். பார்த்தன் {அர்ஜுனன்} அவர்களை மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், ஓ மன்னா {திருதராஷஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} ஐந்து {ஐந்தைந்து} கணைகளால் துளைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டு {இரண்டிரண்டு} கணைகளால் துளைத்தான்.\n[2] கங்குலியில் Five and Ten arrows என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இவை ஐம்பது கணைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.\nமீண்டும் கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தடாகத்தில் மேகங்கள் தடையில்லாமல் பொழிவதைப் போல அர்ஜுனன் மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} மீது எண்ணற்ற கணைகளை விரைவாகப் பொழிந்தனர். பிறகு அந்த ஆயிரக்கணக்கான கணைகளும், காட்டில் பூத்திருக்கும் மரங்களில் வண்டுக்கூட்டங்கள் விழுவதைப் போல அர்ஜுனன் மீது விழுந்தன. கடினமானதும், பலமானதுமான அர்ஜுனனின் கிரீடம் முப்பது கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டது. தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் அவனது கிரீடத்தில் இருந்ததால், அர்ஜுனன், ஏதோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனைப் போலவும், (புதிதாக) உதித்த சூரியனைப் போலவும் ஒளிர்ந்தான்.\nபாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு அந்தப் போரில், சுபாகுவின் கையுறையை ஒரு பல்லத்தால் அறுத்து, சுதர்மன் மற்றும் சுதன்வானையும் மறைத்தான். சுபாகுவோ பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான் [3]. தன் கொடியில் சிறந்த குரங்கு வடிவத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பதிலுக்குப் பல கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்து, மேலும் சில பல்லங்களால் தங்கத்தாலான அவர்களது கொடிமரங்களையும் வெட்டினான். சுதன்வானின் வில்லையும் அறுத்த அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பின்னவனின் {சுதன்வானின்} குதிரைகளையும் கொன்றான். பிறகு, தலைப்பாகையால் அருளப்பட்ட பின்னவனின் {சுதன்வானின்} தலையையும் அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.\n[3] இந்த வரி வேறொரு பதிப்பில் வேறு மாதிரி இருக்கிறது. அது பின்வருமாறு, “பாண்டவன் யுத்தத்தில் அர்த்தசந்திரபாணத்தால் சுபாகுவின் கையுறையை அறுத்து, மீண்டும் அவன் மீது அம்பு மழைகளைப் பொழிந்தான். பிறகு, சுசர்மனும், சுரதனும், சுதர்மனும், சுதனுவும், சுபாகுவும் பத்துப் பத்துப் பாணங்களால் கிரீடியை அடித்தனர்” என்று இருக்கிறது.\nஅந்த வீரனின் {சுதன்வானின்} வீழ்ச்சியில், அவனது தொண்டர்கள் {அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்கள்} பீதியடைந்தனர். பீதியால் தாக்குண்ட அவர்கள் அனைவரும், துரியோதனனின் படைகள் இருந்த இடத்திற்குத் தப்பி ஓடினர். பிறகு வாசவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் நிறைந்து, சூரியன் தன் தடையற்ற கதிர்களால் இருளை அழிப்பதைப் போலத் தன் இடைவிடாத கணைகளின் மழையால் அந்த வலிமைமிக்கப்படையைத் தாக்கத் {அழிக்கத்} தொடங்கினான். பிறகு, அந்தப் படை உடைந்து அனைத்துப் பக்கங்களிலும் உருகி ஓட, அர்ஜுனன் கோபத்தால் நிறைந்தபோது, திரிகர்த்தர்கள் அச்சத்தால் தாக்குண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட போது, பீதியடைந்த மான்கூட்டத்தைப் போலத் தங்கள் உணர்வுகளை இழந்த அவர்கள், தாங்கள் நின்ற இடத்திலேயே நீடித்தனர்.\nபிறகு சினத்தால் நிறைந்த திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம், “வீரர்களே, தப்பி ஓடாதீர் அச்சமுறுவது உங்களுக்குத் தகாது. துருப்புகள் அனைத்தின் பார்வையிலும் பயங்கர நிலைப்பாடுகளை எடுத்து {சபதம் செய்து} இங்கே வந்த பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்களீடம் நீங்கள் என்ன சொல்வீர்கள் அச்சமுறுவது உங்களுக்குத் தகாது. துருப்புகள் அனைத்தின் பார்வையிலும் பயங்கர நிலைப்பாடுகளை எடுத்து {சபதம் செய்து} இங்கே வந்த பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்களீடம் நீங்கள் என்ன சொல்வீர்கள் போரில் இத்தகு (கோழைத்தனமான) செயலைச் செய்வதால், உலகத்தின் பரிகாசத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா போரில் இத்தகு (கோழைத்தனமான) செயலைச் செய்வதால், உலகத்தின் பரிகாசத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா எனவே, அனைவரும் நிற்பீராக. உங்கள் பலத்துக்குத் தக்கபடி போரிடுவீராக” என்றான் {சுசர்மன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் மகிழ்ச்சியுறச் செ���்தபடி, மீண்டும் மீண்டும் உரத்த கூச்சலிட்டுக் கொண்டு தங்கள் சங்குகளை முழங்கினர். பிறகு அந்தச் சம்சப்தகர்கள், காலனையே மங்கச் செய்யத் தீர்மானித்திருந்த நாராயணக் கோபாலர்களுடன் மீண்டும் களத்திற்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சம்சப்தகர்கள், சம்சப்தகவத பர்வம், சுசர்மன், சுதன்வான், துரோண பர்வம்\n - துரோண பர்வம் பகுதி – 017\n(சம்சப்தகவத பர்வம் – 01)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைப் பிடிக்கும் வழி கூறிய துரோணர்; அர்ஜுனனைத் தானே எதிர்ப்பதாகச் சபதமேற்ற திரிகர்த்த மன்னன் சுசர்மன்; திரிகர்த்தர்களின் உறுதிமொழி; அர்ஜுனனைப் போருக்கழைத்த திரிகர்த்தர்கள்; யுதிஷ்டிரனைக் காக்க சத்தியஜித்தை நிறுத்திவிட்டு ஸம்சப்தகர்களை எதிர்த்த அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரண்டு படைகளின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்குச் சென்ற பிறகு, அவர்கள் அங்கம் வகித்த படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளுக்குத் தக்கபடி முறையாகத் தங்கள் தங்கள் இடங்களை அடைந்தனர். துருப்புகளைப் பின்வாங்கச் செய்த பிறகு, உற்சாகமற்ற மனத்துடன் கூடிய துரோணர், துரியோதனனைக் கண்டு வெட்கத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “தனஞ்சயன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனிடம் இருக்கையில், தேவர்களாலும் கூடப் போரில் அவன் {யுதிஷ்டிரன்} பிடிக்கப்பட முடியாதவனாவான் என்று நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன். போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீது நீங்கள் அனைவரும் பாய்ந்தீர்கள், இருப்பினும் அவன் உங்கள் முயற்சிகளை அனைத்தையும் சலிக்கச் செய்தான். நான் சொல்வதில் ஐயங்கொள்ளாதே, கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் (அர்ஜுனனும்) வெல்லப்பட முடியாதவர்களே. எனினும், வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனை எவ்வழியிலாவது (யுதிஷ்டிரனின் பக்கத்தில் இருந்து) விலக்க முடியுமென்றால், ஓ மன்னா {துரியோதனா}, பிறகு யுதிஷ்டிரன் விரைவில் உன் கட்டுப்பாட்டின் கீழ் வருவான்.\nயாரேனும் ஒருவர் அவனை (அர்ஜுனனைப்) போரில் சவாலுக்கழைத்து, களத்தின் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு அவனை இழுத்துச் செல்ல வேண்டும். குந்தியின் மகன் {அர்ஜுனன்} அவனை வீழ்த்தாமல் திரும்ப மாட்டான். அதே வேளையில், அர்ஜுனன் இல்லாத அந்தப் பொழுதில், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிர��க்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரனையும், அவனது தொண்டர்களையும் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் ஒருக்கணமாவது என் முன்னிலையில் நின்றானானால், களத்தில் இருந்து அவனை நான் சிறைப்பிடித்துக் கொண்டுவருவேன். (பாண்டவப் படையை வீழ்த்தி அடையும்) வெற்றியை விட அந்த அருஞ்செயல் மிகவும் நன்மை தருவதாக இருக்கும் [1]” என்றார் {துரோணர்}.\n[1] இப்பத்தி வேறொரு பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு, “அர்ஜுனனால் விடப்பட்ட அந்தத் தருமராஜன் பக்கத்தில் செல்லும் என்னைக் கண்டு அஞ்சி ஓடாதிருந்தால், பாண்டு மகனான அவனைப் பிடிபட்டவனென்றே நீ அறிந்து கொள். மாமன்னா, இவ்வாறு ஒருக்கணமாவது என் எதிரில் யுதிஷ்டிரன் நிற்பானானால் அவனைப் பரிவாரத்துடன் இப்போதே உன் வசத்தில் கொண்டு வந்து சேர்ப்பேன். இதில் ஐயமில்லை. யுத்தபூமியில் இருந்து ஓடிப் போய் விடுவானானால், அது (நாம் அடையும்) வெற்றியைக் காட்டிலும் மேலானது” என்று இருக்கிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணரின் அவ்வார்த்தைகளைக் கேட்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ பாரதக் குலத்தில் காளையே {துரியோதனா}, நாங்கள் அவனுக்கு எத்தீங்கையும் செய்யாதிருப்பினும், அவன் எப்போதும் எங்களைக் காயப்படுத்தியே வந்தான். அந்தப் பல்வேறு அவமதிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்து நினைத்து கோபத்தால் எரியும் நாங்கள் இரவில் தூங்க முடியாமல் இருக்���ிறோம்.\nநற்பேறினால், அந்த அர்ஜுனன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு எங்கள் முன்னிலையில் நிற்பான். எனவே, எது எங்கள் இதயத்தில் இருக்கிறதோ, எதைச் சாதிக்க நாங்கள் முயல்கிறோமோ; எது உனக்கு ஏற்புடையதாக இருக்குமோ, எது எங்களுக்குப் புகழைக் கொண்டு வருமோ, அதை இப்போதே அடைய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். களத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவனைக் {அர்ஜுனனைக்} கொல்வோம். இன்றே இந்தப் பூமி அர்ஜுனன் இல்லாததாகவோ, அல்லது திரிகர்த்தர்கள் இல்லாததாகவோ போகட்டும். உன் முன்னிலையில் இந்த உறுதிமொழியை நாங்கள் உண்மையாக ஏற்கிறோம். இந்த எங்கள் சபதம் பொய்க்கப்போவதில்லை” என்றான் {சுசர்மன்}.\n பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியவிரதன், சத்தியேஷு, சத்தியகர்மன் ஆகிய ஐந்து சகோதரர்களும் ஒன்று சேர்ந்து இது போலவே சொல்லிப் போர்க்களத்தில் உறுதியேற்று, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} தேர்களோடு (துரியோதனன் முன்னிலையில்) வந்தனர். மாலவர்களும், ஆயிரம் தேர்களோடு கூடிய துண்டிகேரர்களும், மாவேல்லகர்கள், லலித்தர்கள், மத்திரகர்கள் மற்றும் தன் சகோதரர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் தேர்கள் ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களில் புலியான பிரஸ்தல ஆட்சியாளன் சுசர்மனும் உறுதியேற்க முன்வந்தனர். பிறகு நெருப்பைக் கொண்டு வந்த அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கென்று ஒன்றைப் பற்ற வைத்து, குசப்புல்லாலான ஆடைகளையும், அழகிய கவசங்களையும் அணிந்தனர்.\nகவசந்தரித்து, தெளிந்த நெய்யில் குளித்து, குசப்புல் ஆடைகளை அணிந்து, தங்கள் வில்லின் நாண்கயிறுகளைக் கச்சையாகப் {அரைஞாணாகப்} பயன்படுத்தியவர்களும், பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கில் தானங்களை வழங்கியவர்களும், பல வேள்விகளைச் செய்தவர்களும், குழந்தைகளால் அருளப்பட்டவர்களும், மறுமையில் அருளப்பட்ட உலகங்களுக்குத் தகுந்தவர்களும், இவ்வுலகில் செய்ய வேண்டியவை ஏதுமில்லாதவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களும், புகழையும், வெற்றியையும் அடையத் தங்கள் ஆன்மாக்களை அர்ப்பணித்தவர்களும், வேள்விகளாலும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடை அளிப்பதாலும், சடங்குகளாலும், இவற்றுக்கெல்லாம் தலைமையாகப் பிரம்மச்சரியம் மற்றும் வேத கல்வ���யாலும் மட்டுமே அடைய முடிந்த (மறுமையின்) உலகங்களை நல்ல போரின் மூலம் விரைவில் அடைய விரும்புபவர்களும், தங்கம், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்துப் பிராமணர்களை மனநிறைவு கொள்ளச் செய்தவர்களுமான அவ்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அன்பாகப் பேசிக் கொண்டு நெருப்பை மூட்டி, போரில் அந்தச் சபதத்தை ஏற்றனர். அந்த நெருப்புகளின் முன்னிலையில், உறுதியான தீர்மானத்துடன் அந்தச் சபதத்தை அவர்கள் ஏற்றனர்.\nதனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வதாகச் சபதம் செய்த அவர்கள் {திரிகர்த்தர்கள் [சம்சப்தகர்கள்]}, பேரொலியுடன், “தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் களத்தில் இருந்து நாங்கள் திரும்பினாலோ, அவனால் வீழ்த்தப்பட்டு, அச்சத்தால் நாங்கள் புறமுதுக்கிட்டாலோ, எந்த நோன்பையும் எப்போதும் நோற்காதோர், மது குடிப்பவன், ஆசானின் மனைவியிடம் ஒழுக்கங்கெட்ட தொடர்பு கொண்டோர், பிராமணனின் உடைமையைத் திருடுவோர், மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றாமல் அவன் தந்த பரிசை அனுபவிப்பவன், பாதுகாப்பு நாடியவனைக் கைவிட்டவன், தன்னிடம் உதவி கேட்டவனைக் கொல்பவன், வீட்டைக் கொளுத்துவோர், பசுவைக் கொல்வோர், அடுத்தவருக்குத் தீங்கிழைப்போர், பிராமணர்களிடம் பகைமை பாராட்டுவோர், தன் மனைவியின் பருவ காலத்தில் மூடத்தனத்தால் அவளது துணையை நாடாதோர், தங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த தினத்தில் பெண்ணின் துணையை நாடுவோர், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வோர், நம்பிக்கையுடன் அடைக்கலமாகப் பிறர் கொடுத்த பொருளை அபகரிப்போர், கல்வியை அழிப்போர், அலிகளோடு {ஆண்மையற்றோரோடு} போர்புரிவோர், இழிந்தோரை அண்டுவோர், நாத்திகர்கள், (புனித) நெருப்பையும், தாயையும், தந்தையையும் கைவிடுவோர், பாவங்கள் நிறைந்தோர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள் எங்களுடையவையாகும். அதேபோல, உலகில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைப் போரில் அடைந்தோமாகில் மிகவும் விருப்பத்திற்குரிய உலகங்களை நாங்கள் அடைவோம் என்பதில் ஐயமில்லை” என்றனர்.\nஇவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தின் தென்பகுதியை நோக்கி அர்ஜுனனை அழைத்தபடி, போருக்கு அணிவகுத்துச் சென்றனர்.\nமனிதர்களில் புலியும், பகை நகரங்களை அடக்குபவனுமான அர்ஜுனன், இப்படி அவர்களால் சவாலுக்கழைக்���ப்பட்டதும், சற்றும் தாமதிக்காமல் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “அழைக்கப்பட்டால், நான் எப்போதும் புறமுதுகிடுவதில்லை. இஃது என் உறுதியான நோன்பாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, இந்தச் சவாலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த எதிரிகள் போரில் (ஏற்கனவே) கொல்லப்பட்டதாக அறிவீராக என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.\n குழந்தாய் {அர்ஜுனா}, துரோணர் எதை அடையத் தீர்மானித்திருக்கிறார் என்ற விபரமாக நீ கேட்டிருக்கிறாய். அந்த அவரது தீர்மானம் பயன்றறதாகும் வகையில் நீ செயல்படுவாயாக. துரோணர் பெரும் வலிமைகொண்டவராவார். ஆயுதங்களை நன்கறிந்த அவர், களைப்புக்கு மேலான {களைப்படையாத} வீரராவார். ஓ வலிமைமிக்கத் தேர்வீரனே {அர்ஜுனா}, அவரே {துரோணரே} என்னைப் பிடிக்கச் சபதமேற்றிருக்கிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.\n மன்னா {யுதிஷ்டிரரே}, இன்று இந்த {பாஞ்சால இளவரசன்} சத்தியஜித் போரில் உமது பாதுகாவலனாவான். சத்தியஜித் உயிரோடிருக்கும்வரை, ஆசானால் {துரோணரால்} ஒருபோதும் தன் விருப்பத்தை அடைய முடியாது. எனினும், ஓ தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியான இந்தச் சத்தியஜித் போரில் கொல்லப்பட்டால், நமது வீரர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்தாலும் களத்தில் நீர் நீடித்திருக்கக் கூடாது [2]” என்றான் {அர்ஜுனன்}.\n[2] இதே பத்தி வேறொரு பதிப்பில், “ஓ மன்னா, இந்தச் சத்தியஜித்தானவன் போரில் இப்போது உம்மைக் காப்பான். பாஞ்சால இளவரசன் உயிரோடிருக்கையில் ஆசாரியர் தம் மனோரதத்தை அடையப்போவதில்லை. தலைவா, மனிதர்களில் புலியான சத்தியஜித்தானவன் போரில் கொல்லப்படுவானானால், அனைவரும் ஒன்றுசேர்ந்தும் எவ்விதத்தாலும் (போரில்) நிற்க முடியாது” என்று அர்ஜுனன் சொல்வதாக இருக்கிறது. இங்குக் கங்குலி சொல்வதே சரியாகத் தெரிகிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு மன்னன் யுதிஷ்டிரன் (அர்ஜுனன் வேண்டிய) விடுப்பை (அவனுக்கு) அளித்தான். மேலும் அவன் {யுதிஷ்டிரனிடம்}, அர்ஜுனனைத் தழுவி கொண்டு பாசத்துடன் அவனைப் பார்த்தான். மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல்வேறு வாழ்த்துகளை {ஆசீர்வாதங்களை} அவனுக்குத் தெரிவித்தான். (யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கான) இந்த ஏற்பாட்டைச் செய்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, பசி கொண்ட சிங்கம் தன் பசியைப் போக்குவதற்காக மான் கூட்டத்தை நோக்கிச் செல்வதைப் போல, திரிகர்த்தர்களை எதிர்த்து வெளியே சென்றான். அப்போது (யுதிஷ்டிரனின் பக்கத்தில்) அர்ஜுனன் இல்லாததால் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனனின் துருப்புகள், யுதிஷ்டிரனைப் பிடிப்பதில் தீவிரமடைந்தன. பிறகு இரு படைகளும், மழைக்காலத்தில் நீர் நிறைந்த இரு நதிகளான கங்கையும் சரயுவும் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சத்தியஜித், சம்சப்தகவத பர்வம், சுசர்மன், துரோண பர்வம், யுதிஷ்டிரன்\n - பீஷ்ம பர்வம் பகுதி – 114\n(பீஷ்மவத பர்வம் – 72)\nபதிவின் சுருக்கம் : பீமசேனனுடன் போரிட்ட பத்து கௌரவ வீரர்கள்; கிருபரின் வில்லை அறுத்த பீமன்; ஜெயத்ரதனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று, அவனுடைய வில்லையும் அறுத்த பீமன்; பீமனின் தேரோட்டியான விசோகனைத் துளைத்த சல்லியன்; கிருதவர்மனனின் வில்லை அறுத்த பீமன்; பல வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனைக் கண்ட அர்ஜுனன் அந்த இடத்திற்கு வந்தது; வெற்றியில் நம்பிக்கை இழந்த கௌரவர்கள்; பீமனையும் அர்ஜுனனையும் கொல்ல சுசர்மனை ஏவிய துரியோதனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதத்தன், கிருபர், சல்லியன், கிருதவர்மன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகிய உமது படையின் பத்து வீரர்களும், இன்னும் ப��றரும், பீஷ்மருக்கான போரில் உயர்ந்த புகழை வெல்ல விரும்பி, பல நாடுகளைச் சேர்ந்த பெரும் படைகளுடன் பீமசேனனுடன் போரிட்டனர்.\nசல்லியன் ஒன்பது {10} கணைகளால் பீமனைத் தாக்கினான், கிருதவர்மன் மூன்றாலும் {3}, கிருபர் ஒன்பதாலும் {9} அவனைத் தாக்கினர். சித்திரசேனன், விகர்ணன் மற்றும் பகதத்தன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பத்து {10x3} கணைகளால் அவனைத் தாக்கினர். சிந்துக்களின் ஆட்சியாளன் (ஜெயத்ரதன்}, மூன்றால் {3 கணைகளால்} அவனைத் தாக்கினான், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரும் ஐந்து {5x2} கணைகளாலும் அவனைத் தாக்கினர். துரியோதனன் இருபது {20} கூரிய கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தாக்கினான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மனிதர்களில் முதன்மையானவர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மன்னர்கள் ஒவ்வொருவரையும், ஒருவர் பின் ஒருவராகப் பதிலுக்குத் தாக்கினான். பகை வீரர்களைக் கொல்பவனான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவன் {பீமன்}, சல்லியனை ஏழு {7} கணைகளாலும், கிருதவர்மனை எட்டாலும் {8 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {பீமன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை நடுவில் இரண்டாகப் பிளந்தான். அவன் {பீமன்}, இப்படி அவரது {கிருபரின்} வில்லை வெட்டிய பிறகு, மீண்டும் ஏழு {7} கணைகளால் கிருபரைத் துளைத்தான். விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று {3} கணைகளால் அவன் {பீமன்} தாக்கினான். துர்மர்ஷணனை இருபது {20} கணைகளாலும், சித்திரசேனனை ஐந்தாலும் {5}, விகர்ணனைப் பத்தாலும் {10}, ஜெயத்ரதனை ஐந்தாலும் {5} அவன் {பீமன்} துளைத்தான். மேலும் மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தாக்கிய அவன் {பீமன்}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்கக் கூச்சலிட்டான்.\nபிறகு, தேர்வீரர்களில் முதன்மையானரான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து {10} கூரிய கணைகளால் கோபத்துடன் பீமனைத் துளைத்தார். அங்குசத்தால் துளைக்கப்பட்ட பெரும் யானையைப் போல அந்தப் பத்து கணைகளால் துளைக்கப்பட்ட அந்த வீர பீமசேனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து அந்தப் போரில் பல கணைகளால் கௌதமரைத் {கிருபரைத்} தாக்கினான்.\nயுக முடிவில் தோன்றும் யமனின் காந்தியைக் கொண்ட பீமசேனன், மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் காலனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது, ஜெயத்ரதன்), குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, கூர்முனை கணைகள் பலவற்றை அந்தப் போரில் பீமசேனன் மேல் ஏவினான். பிறகு, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு பல்லங்களைக் கொண்டு, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு பல்லங்களைக் கொண்டு, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் உயர் ஆன்ம மன்னனின் {ஜெயத்ரதனின்} வில்லை நடுவில் வெட்டினான். தன் வில் அறுபட்டு, தேரிழந்து, தன் குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்ட ஜெயத்ரதன், பிறகு, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் உயர் ஆன்ம மன்னனின் {ஜெயத்ரதனின்} வில்லை நடுவில் வெட்டினான். தன் வில் அறுபட்டு, தேரிழந்து, தன் குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்ட ஜெயத்ரதன், பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.\n ஐயா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரையும் துளைத்து, {அவர்களை} முன்னேற விடாமல் தடுத்து, படைகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} தேரை இழக்கச் செய்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தப் போரில் மிக அற்புதமான சாதனையை அடைந்தான்.\nபீமசேனன் வெளிப்படுத்திய ஆற்றலைப் பொறுக்க முடியாத சல்லியன், அவனிடம் {பீமனிடம்}, “நில், நில்” என்று சொல்லி, கொல்லர்களின் கைகளால் நன்கு பளபளப்பாக்கப்பட்ட கூரிய கணைகள் பலவற்றைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு அந்தப் போரில் பீமனைத் துளைத்தான். கிருபர், கிருதவர்மன், வீர பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சித்திரசேனன், துர்மர்ஷணன், விகர்ணன், சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் அனைவரும் அந்தப் போரில் சல்லியனுக்காகப் பீமனை விரைவாகத் துளைத்தனர்.\nபீமன் பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் துளைத்தான். அவன் {பீமன்}, சல்லியனை எழுபது {70} கணைகளாலும், பிறகு மறுபடியும் பத்தாலும் {10} துளைத்தான். சல்லியன் அவனை {பீமனை} ஒன்பது {9} கணைகளாலும், பிறகு ம��ுபடியும் ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {சல்லியன்}, பல்லம் ஒன்றினால், பீமசேனனின் தேரோட்டியுடைய உயிர் நிலைகளில் ஆழமாகத் துளைத்தான். தன் தேரோட்டியான விசோகன் ஆழமாகத் துளைக்கப்பட்டதைக் கண்ட வீரப் பீமசேனன், மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} மார்பிலும் கரங்களிலும் மூன்று {3} கணைகளை ஏவினான்.\nபெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் அந்தப் போரில் துளைத்த அவன் {பீமன்}, பிறகு சிங்கம் போல உரக்க முழங்கினான். பிறகு, உறுதியுடன் முயன்ற அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரும், போரில் திறம் பெற்ற அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} உயிர் நிலைகளில் மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தனர். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பீமசேனன், ஆழத் துளைக்கப்பட்டாலும், மேகங்கள் பொழியும் மழைத்தாரைகளில் நனைந்த மலையைப் போல (உறுதியாக நின்றானேயன்றி) நடுங்கவில்லை.\nபிறகு, பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனாகக் கொண்டாடப்படும் அந்த வீரன் {பீமன்}, கோபத்தால் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மூன்று கணைகளால் துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு {100} கணைகளால் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனைத் {பகதத்தனைத்} துளைத்தான். பெரும் புகழ்பெற்ற அவன் {பீமன்}, பல கணைகளால் கிருபரைத் துளைத்து, பிறகு தன் பெரும் கர வேகத்தை வெளிப்படுத்தி, கூர்முனை கொண்ட க்ஷுரப்ரத்தால், உயர் ஆன்ம கிருதவர்மனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான். பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தக் கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, நாராசம் ஒன்றினால் விருகோதரனின் {பீமனின்} புருவங்களுக்கு இடையில் தாக்கினான்.\nஎனினும், பீமன், அந்தப் போரில் முழுக்க இருபாலான ஒன்பது {9} கணைகளால் சல்லியனையும், பகதத்தனை மூன்றாலும் {3}, கிருதவர்மனை எட்டாலும் {8} துளைத்து, கௌதமரைத் {கிருபரைத்} தலைமையாகக் கொண்ட பிறர் ஒவ்வொருவரையும் இரண்டு {2x2 இரண்டு இரண்டு} கணைகளால் துளைத்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களும், கூர்முனை கணைகளால் பதிலுக்கு அவனைத் {பீமனைத்} துளைத்தனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் அனைத்து வகையிலான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் துரும்பாகக் கரு���ிய அவன் {பீமன்}, களத்தில் கவலையேதும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்தான். தேர்வீரர்களின் முதன்மையான அவர்களோ (மறுபுறம்), பெரும் பொறுமையுடன், பீமன் மீது நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கூர்முனை கணைகளை ஏவினர்.\nபிறகு, வலிமைமிக்க வீர பகதத்தன், அந்தப் போரில், கடும் வேகம் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை அவன் {பீமன்} மீது வீசினான். வலிய கரங்களைக் கொண்ட சிந்துமன்னன் {ஜெயத்ரதன்} அவன் {பீமன்} மீது ஒரு வேலையும், ஒரு கோடரியையும் ஏறிந்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} மீது சதக்னி ஒன்றைக் கிருபரும், கணை ஒன்றைச் சல்லியனும் ஏவினர். பெரும் வில்லாளிகளான பிறர் ஒவ்வொருவரும், அவன் {பீமன்} மீது, பெரும் சக்தியுள்ள ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளை ஏவினர்.\nஅந்த வாயு தேவனின் மகன் {பீமன்}, கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் {ஜெயத்ரதனின்} அந்த வேலை இரண்டாக அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஏதோ எள்ளுச்செடியின் தண்டை வெட்டுவது போல மூன்று கணைகளால் அந்தக் கோடரியையும் வெட்டினான். கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட ஐந்து {5} கணைகளால், {கிருபரின்} அந்தச் சதக்னியை துண்டுகளாக வெட்டினான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பீமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணையை வெட்டி, அந்தப் போரில் பகதத்தனால் ஏவப்பட்ட ஈட்டியையும் {சக்தியையும்} பலமாக வெட்டினான். பிற கணைகளைப் பொறுத்தவரை, போரில் தன் சாதனைகளால் பெருமை கொண்டவனான பீமசேனன், நேரான தன் கணைகளால் அவை ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {பீமன்}, அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கினான்.\nஅந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் (பலரை எதிர்த்துப்) போரிட்டு, எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைக் கண்டு அவ்விடத்திற்குத் தன் தேரில் வந்தான். பிறகு, உமது படையின் அந்த மனிதர்களில் காளையர், பாண்டுவின் இரண்டு உயர் ஆன்ம மகன்களையும் ஒன்றாகக் கண்டு, வெற்றிக்கான நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்தனர்.\nபிறகு பீஷ்மரைக் கொல்ல விரும்பித் தன் முன்னே சிகண்டியை நிறுத்தி வந்த அந்த அர்ஜுனன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும�� வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனை அணுகி, உமது படையின் கடும் போராளிகளான அந்தப் பத்து {10} பேர் மீதும் பாய்ந்தான். பிறகு அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனை அணுகி, உமது படையின் கடும் போராளிகளான அந்தப் பத்து {10} பேர் மீதும் பாய்ந்தான். பிறகு அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனுடன் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்கள் அனைவரையும் துளைத்தான்.\nபிறகு, மன்னன் துரியோதனன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவரின் அழிவுக்காகச் சுசர்மனிடம், “ஓ சுசர்மா, பெரும் படையொன்றால் ஆதரிக்கப்பட்டு விரைந்து செல்வாயாக. தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் ஆகிய பாண்டுவின் மகன்கள் இருவரையும் கொல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான். பிரஸ்தாலம் என்றழைக்கப்படும் நாட்டை ஆள்பவனான அந்தத் திரிகர்த்த மன்னன் {சுசர்மன்}, அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, பீமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரண்டு வில்லாளிகளுடன் போரிட விரைந்து, பல்லாயிரம் தேர்களால் அவர்கள் இருவரையும் {பீமன், அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டான். பிறகு அர்ஜுனனுக்கும், எதிரிக்கும் இடையில் கடும் போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சுசர்மன், துரியோதனன், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\n - பீஷ்ம பர்வம் பகுதி - 105\n(பீஷ்மவத பர்வம் – 63)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தப்பி ஓடிய படைவீரர்கள்; திரிகர்த்தப்படையை முறியடித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய துரியோதனன்; அபிமன்யுவுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணர்-துருபதன், பீமன்-பாஹ்லீகர்; சாத்யகி-கிருதவர்மன் ஆகியோருக்கிடையில் நடந்த போர்கள்; சாத்யகிக்கும்-பீஷ்மருக்கும் நடந்த கடுமையான போர்; சாத்யகியைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவர்கள்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், ஓ மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தீட்டப்பட்ட தன் கணைகளின் மூலம் சுசர்மனைப் பின்தொடர்ந்து வந்த க்ஷத்திரியர்களை மரணமன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். எனினும் அந்தப் போரில், சுசர்மனும் தன் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மேலும், அவன் {சுசர்மன்}, எழுபதால் {70 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, ஒன்பது {9} கணைகளால் மீண்டும் அர்ஜுனனையும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைத் தன் கணை மழையால் தடுத்து, சுசர்மனின் துருப்பினரை யமலோகத்திற்கு அனுப்பினான்.\nஅந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சுசர்மனின் வீரர்கள்}, யுகமுடிவிலான காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} அந்தப் போரில் கொல்லப்பட்டபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீடியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீடியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே} பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள். அந்தப் பயங்கரப் போரில் தங்கள் ஆயுதங்களைப் புறந்தள்ளிய காலாட்படை வீரகள், ஒருவரையொருவர் கருதிப் பாராமல் அங்கேயும் இங்கேயும் தப்பி ஓடினர். திரிகர்த்தர்களின் ஆட்சியாளனான சுசர்மனாலும், மன்னர்களில் முதன்மையானோரான இன்னும் பிறராலும் தடுக்கப்பட்டாலும் அவர்கள் போரில் நிலைபெறவில்லை.\nஅந்தப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துரியோதனன், படைகள் அனைத்திற்கும் முன்னின்று, திரிகர்த்தர்கள் ஆட்சியாளனின் உயிருக்காக ({சுசர்மனைக்} காப்பதற்காகத்) தன் வீரியம் முழுமையும் பயன்படுத்திப் பீஷ்மரின் தலைமையில் அந்தப் போரில் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான். தன் தம்பிகள் அனைவரின் துணையோடு பல்வேறு விதமான கணைகளை இறைத்துக் கொண்டு போரில் அவன் {துரியோதனன்} நின்ற��ன். மீதி மனிதர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம்பூண்டு கொண்டு, பல்குனனின் {அர்ஜுனனின்} நிமித்தமாகத் தங்கள் வீரியம் முழுமையையும் பயன்படுத்தி, பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் {பாண்டவப் படையினர்}, போரில் அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} பயங்கர ஆற்றலை அறிந்திருந்தாலும், உரத்த கூக்குரல்களுடனும் பெரும் துணிச்சலுடனும் பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்று அனைத்துப் புறங்களிலும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். பிறகு அந்தப் பனைமரக்கொடி வீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையை மறைத்தார்.\nசூரியன் நடுக்கோட்டை {உச்சி வானை} அடைந்ததும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கௌரவர்கள் {கௌரவப் படையினர்} குழம்பிய திரளாக இருந்த பாண்டவர்களுடன் {பாண்டவப் படையினருடன்} போரிட்டனர். வீர சாத்யகி, ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்ததும், ஆயிரக்கணக்கான தன் கணைகளை இறைத்தபடி போரில் நிலைத்தான். மன்னன் துருபதனும், தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்து, மீண்டும் எழுபது {70} கணைகளால் அவரையும் {துரோணரையும்}, ஒன்பதால் {9 கணைகளால்} அவரது தேரோட்டியையும் துளைத்தான். பீமசேனனும், தன் பெரும்பாட்டனான பாஹ்லீகரைத் துளைத்து, காட்டுப் புலியைப் போல உரக்க முழங்கினான்.\nஅர்ஜுனன் மகன் (அபிமன்யு), கணைகள் பலவற்றால் சித்திரசேனனால் [1] துளைக்கப்பட்டு, மூன்று கணைகளால் சித்திரசேனனின் மார்பில் ஆழமாகத் துளைத்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் {அபிமன்யுவும், சித்திரசேனனும்}, ஆகாயத்தில் உள்ள வெள்ளி மற்றும் சனி கோள்களைப் போலக் களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓன்பது கணைகளால் தன் எதிராளியின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று உரத்த முழக்கமிட்டான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது சித்திரசேனன்), ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்து, தாமதம் செய்யாமல் துர்முகனின் [2] தேரில் ஏறிக் கொண்டான்.\n[1] [2] துரியோதனனின் தம்பி\nவீரத் துரோணர், பின்னவனின் {துருபதனின்} தேரோட்டி���ையும் துளைத்தார். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் விழுந்து, தன் இதயத்தில் அச்சத்துடன் அந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் லக்ஷ்மணனின் [3] தேரில் விரைவாக ஏறினார்.\nசாத்யகி, அந்தப் பயங்கரப் போரில் கிருதவர்மனைத் தடுத்து, பாட்டன் {பீஷ்மர்} மீது பாய்ந்து, பல்வேறு வகையான கணைகளை அவர் மீது பொழிந்தான். அவன் {சாத்யகி}, தன் பெரிய வில்லை அசைத்தபடி, இறகுகளால் சிறகமைந்த அறுபது தீட்டப்பட்ட கணைகளால் பாட்டனை {பீஷ்மரை} துளைத்து, தன் தேரில் நடனமாடுபவனைப் போலக் காணப்பட்டான். பிறகு பாட்டன் {பீஷ்மர்}, பாம்புகளின் மகளைப் போல அழகானதும், பெரும் வேகம் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பினால் செய்யப்பட்டதுமான வலிமைமிக்க ஓர் ஈட்டியை அவன் {சாத்யகியின்} மீது ஏவினார். விருஷ்ணி குலத்தின் அந்த ஒப்பற்ற வீரன் {சாத்யகி}, காலனுக்கு ஒப்பான தடுக்க முடியாத அந்த ஈட்டியைக் கண்டு, தன் அசைவுகளின் நளினத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான்.\nஅதன் பேரில், அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியை} அடைய முடியாத அந்தக் கடும் ஈட்டி, சுடர் மிகுந்து பிரகாசிக்கும் ஒரு பெரிய எரி கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தத���. பிறகு, அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தைப் போல ஒளிரும் தன் ஈட்டியைத் தன் உறுதியான கைகளில் ஏந்தி பாட்டனின் {பீஷ்மரின்} தேரின் மேல் வீசினான். அந்தப் பயங்கரப் போரில் சாத்யகியின் பலமான கரங்களால் வீசப்பட்ட அந்த ஈட்டி (விதி முடிந்த) மனிதனை நோக்கி வேகமாக விரையும் மரண இரவைப் போல மூர்க்கமாகச் சென்றது. எனினும் பீஷ்மர், அது தன்னை நோக்கி பெரும் சக்தியுடன் வந்த போதே, கூர் முனை கொண்ட க்ஷுரப்ரங்கள் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணைகள்} இரண்டால் அதை இரண்டாகத் துண்டித்தார்; அதன்பேரில் அது கீழே பூமியில் விழுந்தது. எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அந்த ஈட்டியைத் துண்டித்து, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் சாத்யகியின் மார்பைத் தாக்கினார்.\nபிறகு அந்தப் பாண்ட வீரர்கள், ஓ பாண்டுவின் தமையரே {திருதராஷ்டிரரே}, அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} மீட்கும் பொருட்டு, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வெற்றியை விரும்பியவர்களான பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கடும் போரொன்று மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சுசர்மன், பாஹ்லீகர், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\n - பீஷ்ம பர்வம் பகுதி - 103\n(பீஷ்மவத பர்வம் – 61)\nபதிவின் சுருக்கம் : துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணரின் பாதுகாப்புக்காகச் சுசர்மனை ஏவிய துரியோதனன்; அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கு இடையில் நடந்த போர்; வாயவ்ய ஆயுதமும், சைல ஆயுதமும்; சுசர்மனைப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன்; பீமனை நோக்கி யானைப் படையுடன் சென்ற பகதத்தன்; யானைகளின் தந்தங்களை உடைத்து அந்தத் தந்தங்களாலேயே அவற்றின் மத்தகங்களைப் பிளந்த பீமன்; தங்கள் படையையே நசுக்கிச் சென்ற கௌரவப் படையின் யானைகள்; கௌரவப் படை புறமுதுகிட்டோடியது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “மனிதர்களில் காளையரான, பெரும் வில்லாளி துரோணரும், பாண்டுவின் மகன் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} போரில் தங்களுக்குள் எவ்வாறு மோதிக்கொண்டனர் அறிவாளியான பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு}, அந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் அன்புக்குரியவனாவான். அதே போலப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆசானும் {துரோணரும்} எப்போதும் அன்புக்குரியவராவார். அந்தப் போர் வீரர்கள் இருவரும் போரில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இருவருமே சிங்கங்களைப் போலக் கடுமையானவர்களுமாவர். எனவே, கவனமாகப் போரிடுபவர்களான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர் அறிவாளியான பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு}, அந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் அன்புக்குரியவனாவான். அதே போலப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆசானும் {துரோணரும்} எப்போதும் அன்புக்குரியவராவார். அந்தப் போர் வீரர்கள் இருவரும் போரில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இருவருமே சிங்கங்களைப் போலக் கடுமையானவர்களுமாவர். எனவே, கவனமாகப் போரிடுபவர்களான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர்” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பார்த்தனை {அர்ஜுனனைத்} தன் அன்புக்குரியவனாகப் போரில் ஒருபோதும் உணரவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, தன் ஆசானை {துரோணரை} அப்படி {அன்புக்குரியவராக} உணரவில்லை.\n மன்னா {திருதராஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் போரில் ஒருவரையொருவர் ஒருபோதும் தவிர்ப்பதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தாத அவர்கள் {க்ஷத்திரியர்கள்}, தந்தைமாருடனும், சகோதரர்களுடனும் போரிட்டனர்.\n பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மூன்று {3} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எனினும், துரோணர், போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளை மதிக்கவில்லை. உண்மையில் அந்தப் போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஆசானை {துரோணரைக்} கணை மழையால் மறைத்தான். அதன் பேரில் பின்னவர் {துரோணர்} ஆழ்ந்த கானகத்தின் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தார். பிறகு, ஓ மன்னா, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், நேரான கணைகள் பலவற்றால் அந்த மோதலில் அர்ஜுனனை விரைவாக மறைத்தார்.\nஅப்போது மன்னன் துரியோதனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரின் வலப்பக்கத்தை ஏற்கும்படி {பாதுகாக்கும்படி} சுசர்மனை அனுப்பினான். பிறகு அந்தத் திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லைப் பலமாக வளைத்து, இரும்புத் தலைகள் கொண்ட ஏராளமான கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} போரில் மறைத்தான். அவ்விருவீரர்களாலும் ஏவப்பட்ட அந்தக் கணைகள், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரின் வலப்பக்கத்தை ஏற்கும்படி {பாதுகாக்கும்படி} சுசர்மனை அனுப்பினான். பிறகு அந்தத் திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லைப் பலமாக வளைத்து, இரும்புத் தலைகள் கொண்ட ஏராளமான கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} போரில் மறைத்தான். அவ்விருவீரர்களாலும் ஏவப்பட்ட அந்தக் கணைகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கூதிர் காலத்தின் நாரைகளைப் [1] போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன. குந்தியின் மகனை {அர்ஜுனனை} அடைந்த அந்த அம்புகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கூதிர் காலத்தின் நாரைகளைப் [1] போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன. குந்தியின் மகனை {அர்ஜுனனை} அடைந்த அந்த அம்புகள், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, சுவைநிறைந்த கனிகளால் கனத்து வளைந்திருந்த ஒரு மரத்திற்குள் பறவைகள் மறைவதைப் போல அவனது உடலில் நுழைந்தன.\n[1] வேறு ஒரு பதிப்பில் அன்னப்பறவைகள் என்று இந்த இடத்தில் குறிக்கப்படுகிறது\nஅப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், அந்தப் போரில் உரத்த முழக்கமிட்டபடி, திரிகர்த்தர்களின் ஆட்சியாளனையும் {சுசர்மனையும்}, அவனது மகனையும் தன் கணைகளால் துளைத்தான். யுக முடிவின் காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்ட அவர்கள் {சுசர்மனும் அவனது மகனும்}, தங்கள் உயிரை விடத் தீர்மானித்துக் கொண்டு, பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்க்க விரும்பாதிருந்தார்கள். பிறகு அவர்கள் அர்ஜுனனுடைய தேரின் மீது {கணை} மழையைப் பொழிந்தனர். எனினும், அர்ஜுனன், மேகங்களின் மழைத்தாரையை ஏற்கும் மலையொன்றைப் போல அந்தக் கணைமாரியைத் தன் கணைமாரியால் ஏற்றான்.\nநாங்கள் அப்போது கண்ட பீபத்சுவின் {அர்ஜுனனின்} கர லாகவம் மிக அற்புதமானதாக இருந்தது. போர்வீரர்கள் பலரால் ஏவப்பட்டுத் தாங்க முடியாததாக இருந்த அந்தக் கணைகளின் மழையை, மேகங்களை நோக்கி விரைந்து, அந்த மேகக்கூட்டங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலத் தனி ஒருவனாகவே அவன் {அர்ஜுனன்} கலங்கடித்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனையினால் (அந்தப் போரைக் காண அங்கே கூடியிருந்த) தேவர்களும், தானவர்களும் பெரிதும் நிறைந்தனர் {திருப்தியடைந்தனர்}.\n பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் திரிகர்த்தர்களுடன் ஈடுபட்டு {போரிட்டுக்} கொண்டிருந்த அர்ஜுனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைப்பிரிவை எதிர்த்து வாயவ்ய ஆயுதத்தை {வாயவ்யாஸ்திரத்தை} ஏவினான். அப்போது, ஆகாயத்தைக் கலங்கச் செய்த காற்றானது, மரங்கள் பலவற்றை வீழ்த்தியும், (பகை) துருப்புகளை அடித்துக் கீழே வீழ்த்தவும் செய்தது. அப்போது, கடுமையான அந்த வாயவ்ய ஆயுதத்தைக் கண்ட துரோணர், சைலம் {சைலாஸ்திரம்} என்று அழைக்கப்பட்ட ஒரு பயங்கர ஆயுதத்தை ஏவினார். போரில் துரோணரால் அந்தக் கணை ஏவப்பட்டதும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைப்பிரிவை எதிர்த்து வாயவ்ய ஆயுதத்தை {வாயவ்யாஸ்திரத்தை} ஏவினான். அப்போது, ஆகாயத்தைக் கலங்கச் செய்த காற்றானது, மரங்கள் பலவற்றை வீழ்த்தியும், (பகை) துருப்புகளை அடித்துக் கீழே வீழ்த்தவும் செய்தது. அப்போது, கடுமையான அந்த வாயவ்ய ஆயுதத்தைக் கண்ட துரோணர், சைலம் {சைலாஸ்திரம்} என்று அழைக்கப்பட்ட ஒரு பயங்கர ஆயுதத்தை ஏவினார். போரில் துரோணரால் அந்தக் கணை ஏவப்பட்டதும், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, காற்று தணிந்து, பத்துத் திக்குகளும் அமைதியடைந்தன.\nஎனினும், வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, திரிகர்த்தப் படைப்பிரிவைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் இழக்கச் செய்து, போர்க்களத்தில் அவர்களை {சுசர்மனையும் அவனது மகனையும்} புறமுதுக்கிடச் செய்தான். பிறகு, துரியோதனன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர், அஸ்வத்தாமன், சல்லியன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் துணையோடு கூடிய பாஹ்லீகன் ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.\nஅதே போல, பகதத்தனும், வலிமைமிக்கச் சுருதாயுஷும் யானைப்படைப் பிரிவு ஒன்றோடு அனைத்துப் புக்கங்களிலும் பீமனைச் சூழ்ந்து கொண்டனர��.\nபூரிஸ்ரவஸ், சலன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பளபளக்கும் கூர்மையான கணைகளால் மாத்ரியின் இரட்டைமகன்களைத் {நகுலன் மற்றும் சகாதேவனைத்} தடுக்கத் தொடங்கினர்.\nஎனினும், பீஷ்மர், அந்தப் போரில் திருதராஷ்டிரர் மகனுடைய {துரியோதனனுடைய} துருப்புகளின் துணையைக் கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து கொண்டார்.\nபெரும் துணிச்சலைக் கொண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன்னை நோக்கி வரும் அந்த யானைப்படைப் பிரிவைக் கண்டு, காட்டுச் சிங்கம் ஒன்றைப் போலத் தன் கடைவாயை நனைக்க {நக்கத்} தொடங்கினான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், அந்தப் பெரும்போரில், தன் கையில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்து உமது வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அந்த யானை வீரர்கள், கையில் கதாயுதத்துடன் வரும் பீமசேனனைக் கண்டு, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைக் கவனமாகச் சூழ்ந்து கொண்டனர். அந்த யானைகளின் மத்தியில் இருந்த பாண்டுவின் மகன் {பீமன்}, வலிமைமிக்க மேகத்திரள்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.\nஅப்போது, பாண்டு மகன்களில் காளையான அவன் {பீமன்}, ஆகாயத்தை மறைத்திருக்கும் மேகங்களின் பெரும் திரளை விலகச் செய்யும் காற்றைப் போல அந்த யானைப் படைப் பிரிவை தன் கதாயுதத்தால் எரிக்கத் தொடங்கினான். வலிமைமிக்கவனான அந்தப் பீமசேனனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், மேகத்திரள்களின் முழக்கங்களைப் போலத் துன்ப ஒலியால் உரக்க அலறின. அந்தப் பெரும் விலங்குகளின் {யானைகளின்} தந்தங்களால் (தன் மேனியில்} பல்வேறு கீறல்களைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, மலர்ந்திருக்கும் கின்சுகத்தை {அசோக மரத்தைப்} போல, அந்தப் போர்க்களத்தில் அழகாகத் தெரிந்தான்.\nசில யானைகளின் தந்தங்களைப் பிடித்த அவன் {பீமன்}, அவற்றை அந்த ஆயுதங்களை {தந்தங்களை} இழக்கச் செய்தான். பிறவற்றின் {பிற யானைகளின்} தந்தங்களை முறுக்கி வெளியே எடுத்த அவன் {பீமன்}, தண்டத்தைக் கையில் கொண்ட காலனைப் போல, அந்தத் தந்தத்தைக் கொண்டே அந்தப் போரில் அவற்றின் மத்தகங்களில் தாக்கினான். அப்படிச் சிந்திய குருதியில் குளித்த தன் கதாயுதத்தை ஏந்திக் கொண்டு, கொழுப்பும் ஊனீரும் தன் மேல் சிதறிக் கிடக்க, இரத்தத்தால் பூசப்பட்டிருந்த அவன் {பீமன்}, ருத்திரனைப் போலவே தெரிந்தான். இப்படி அவனால் கொல்லப்பட்டவை போக எஞ்சி இருந்த சில பெரிய யானைகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நட்புப் படைப்பிரிவுகளையே {தங்கள் துருப்புகளையே} கூட நசுக்கிக் கொண்டே திசைகள் அனைத்திலும் தப்பி ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும் அந்தப் பெரிய யானைகளின் விளைவால், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் போர்க்களத்திலிருந்து மீண்டும் புறமுதுகிட்டோடின” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சுசர்மன், துரோணர், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிர��தன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் வி��ோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T13:50:46Z", "digest": "sha1:B33W6WLZT46X6BFJSC5HL6E3VZBCFPDU", "length": 8454, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அய்யப்ப பணிக்கர்", "raw_content": "\nTag Archive: அய்யப்ப பணிக்கர்\nஅய்யப்ப பணிக்கரை நான் முதலில் கண்டது 1986ல் சுந்தர ராமசாமியின் வீட்டில். சற்று தர்மசங்கடமான நிலை. உடல்நலமில்லாமலிருந்த அவரை வற்புறுத்தி ஏ.ஸி கார் வைத்து ஒரு பேருரைக்காக கூட்டிக் கொண்டு சென்ற மதுரை கல்லூரி ஒன்று கூட்டம் முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டது. பலவிதமாக சிரமப்பட்டு திரும்பும் வழியில் நாகர்கோயில் வந்து சுந்தர ராமசாமி வீட்டு மாடியில் தங்கியிருந்தார். சுந்தர ராமசாமி நான் அவர் வீட்டு கேட்டை தாண்டும்போதே எழுந்துவந்து ”பணிக்கர் வந்திருக்கார்”என்று மகிழ்ச்சியுடன் கூவினார். ”மாடியில …\nTags: அஞ்சலி, அய்யப்ப பணிக்கர், கவிதை\nகாந்தி, குடி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காட�� திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/68145-vikram-vedha-to-remake-in-bollywood.html", "date_download": "2019-08-23T14:37:34Z", "digest": "sha1:FVKL32T7R2IKNFAALXWSW6EMIGVFORW5", "length": 9801, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மாதவன் - விஜய் சேதுபதியாக நடிக்கவுள்ள பாலிவுட் பிரபலங்கள்! | Vikram - Vedha To Remake In Bollywood", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nமாதவன் - விஜய் சேதுபதியாக நடிக்கவுள்ள பாலிவுட் பிரபலங்கள்\nகடந்த 2017 ம் ஆண்டு மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் - வேதா. ஆக்ஷன் திரில்லராக வெளிவந்த இந்த படத்தை. பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி இணை இயக்கியிருந்தனர்.\nஇந்நிலையில் இந்த படம் பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது. இதில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரங்களில் அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும்: கொறடா உத்தரவு\nகாஷ்மீர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் ��ிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜய் சேதுபதி போன்ற கலைஞர்கள் யோசித்து பேச வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன்\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி\nஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம்\nவிஜய் சேதுபதிக்கு பிரபல கிரிக்கெட் வீரர் பயிற்சி அளிக்கிறார் ; எதற்காக தெரியுமா\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25512", "date_download": "2019-08-23T14:09:11Z", "digest": "sha1:L2CXW5S6SA2WQFKOSBQ3WXWZFCDW3KJ6", "length": 12493, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடுடைத்து 6 இலட்சம் ரூபா பணம், தொலைக்காட்சி கொள்ளை | Virakesari.lk", "raw_content": "\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடி���ம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nவீடுடைத்து 6 இலட்சம் ரூபா பணம், தொலைக்காட்சி கொள்ளை\nவீடுடைத்து 6 இலட்சம் ரூபா பணம், தொலைக்காட்சி கொள்ளை\nமட்டக்களப்பு பெரிய ஊறணிப் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றின் கூரையை கழற்றி அங்கிருந்த 6 இலட்சம் ரூபா மற்றும் தொலைக்காட்சி, தங்கநகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.\nபெரிய ஊறணி, செல்வநாயகம் வீதியில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் ஒருவரின் இறந்த வீட்டிற்கு வீட்டை பூட்டிவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை சென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பி வந்து வீட்டின் கதவை திறந்தபோது அங்கு விட்டின் கூரை கழற்றப்பட்டு அங்கிருந்த 42 அங்குல எல் ஈ டீ தொலைகாட்சிப் பெட்டி , 4 ரோச்லைற், 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆகியன கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மட்டு தலைமையக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு பொலிஸார் மோப்ப நாய் கொள்ளை தங்க நபை பணம் வீடு\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nஇனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என. ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 19:37:54 ஆசிய நாடுகள் ஒப்பிடுகையில் மத சுதந்திரம்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.\n2019-08-23 18:58:49 அரசாங்கம் ஆட்சி பொருளாதாரம்\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nயாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி திருமதி கலாறஞ்சினி கொழும்பு காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை(23) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\n2019-08-23 18:53:05 ஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nசிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 18:49:00 வடமாகாணம் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nவத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காணுவதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பில் தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி இலக்கத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.\n2019-08-23 17:43:17 பொலிஸ் ஊடகப்பிரிவு கொழும்பு\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45763", "date_download": "2019-08-23T14:25:43Z", "digest": "sha1:BZRFTE2W2QZQYXZGFXWINU37H26SRORW", "length": 15438, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "“தமிழ் மக்கள் ரணிலை எதிரியாக பார்க்கலாம் ஆனால் மைத்திரி பச்சைத் துரோகியாகிவிட்டார்” | Virakesari.lk", "raw_content": "\nஸ்ரீ ல. சு. க வின் கண��டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\n“தமிழ் மக்கள் ரணிலை எதிரியாக பார்க்கலாம் ஆனால் மைத்திரி பச்சைத் துரோகியாகிவிட்டார்”\n“தமிழ் மக்கள் ரணிலை எதிரியாக பார்க்கலாம் ஆனால் மைத்திரி பச்சைத் துரோகியாகிவிட்டார்”\n“ரணில் விக்ரமசிங்க சிலரின் வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம் ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் உள்ளங்களில் பச்சைத் துரோகியாக பதிவாகியுள்ளார்” என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nஅலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“கடந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் பிரதித் தலைவராக இருந்த கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனுக்குமிடையில் ஏற்பட்ட விரிசலுக்கு பின்னாள் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக வெளிவந்த கதைகள் வெறும் கட்டுக் கதைகளாகும். இதனால் தமிழ் மக்கள் ரணிலை எதிரயாக பார்க்கலாம்.\nகருணா அம்மானை ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றி வைத்திருக்கவில்லை மாறாக கருணாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதி அமைச்சப் பதவி சுகபோக வாழ்க்கையை வழங்கியது மஹிந்தவும் அவரது அரசுமே வழங்கியது.\nகிழக்கில் மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் கருணாவின் அட்டூழியங்ளால் மக்கள் பெரிதும் துன்பத்திற்குள்ளானர். அத்தகைய மஹிந்த தரப்பினருடன் தான் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைகோர்த்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியடைவதற்கு வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் பெரிது���் உதவி புரிந்தன. ஆனால் தற்போது ஜனாதிபதி அவற்றை மறந்து தான் தோன்றித்தனமாக செயற்படுகிறார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை துரோகியாகிவிட்டார்.\n1993ஆம் ஆண்டு மே தினத்தன்று கொழும்பில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டார்.\nஅதற்காக விடுதலைப் புலிகளை ஆதரித்த வடக்கு கிழக்கு மக்களை நான் வெறுக்கவில்லை. மாறாக யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களை எனது சகோதரர்களாகவே பாரக்கிறேன்.\nஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சி பீடம் ஏறும். ஏறியதும் தமிழ் மக்களுக்கு அரசில் தீர்வை வழங்கியே தீரும். அத் தீர்வானது இலங்கையிலுள்ள சகல இனத்தவர்களும் ஏற்கும் தீர்வாக அமையும்” என தெரிவித்தார்.\nரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருணா அம்மான் அலரி மாளிகை விடுதலைப் புலிகள்\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-08-23 19:41:57 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கண்டி மாவட்ட ம் தலைவர்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nஇனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என. ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 19:37:54 ஆசிய நாடுகள் ஒப்பிடுகையில் மத சுதந்திரம்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.\n2019-08-23 18:58:49 அரசாங்கம் ஆட்சி பொருளாதாரம்\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nயாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி திருமதி கலாறஞ்சினி கொழும்பு காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை(23) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\n2019-08-23 18:53:05 ஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nசிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 18:49:00 வடமாகாணம் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58237", "date_download": "2019-08-23T13:46:20Z", "digest": "sha1:HZKJROORNH2ZYGKXWPFKQL3GWVYUMWBL", "length": 14471, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்- பரபரப்பு வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்- பரபரப்பு வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்- பரபரப்பு வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா\nஓமன் வ��ைகுடாவில் நேற்று தாக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்து வெடிக்காத கண்ணிவெடியை ஈரானிய கடற்படையினர் அகற்றுவதை காண்பிக்கும் வீடியோவை அமெரி;க்கா வெளியிட்டுள்ளது.\nஜப்பானிற்கு சொந்தமான எணணெய் கப்பலிற்கு அருகில் சிறிய படகொன்று செல்வதையும் அந்த படகிலிருந்து நபர் ஒருவர் ஏறி பொருளொன்றை அகற்றுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.\nவெடிக்காத கண்ணிவெடியையே குறிப்பிட்ட நபர் அகற்றுகின்றார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட் பகுதியில் காணப்பட்ட அமெரிக்காவின் படைவிமானமொன்று இதனை பதிவு செய்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்ட பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜ் என்ற நாசகாரி காணப்பட்ட நிலையிலும் ஆளில்லாத விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும் ஜப்பான் கப்பலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஈரான் எண்ணெய்கப்பல்கள் மீதான தாக்குதல்களில் தனக்கு தொடர்பிருப்பதை காட்டிக்கொடுக்ககூடிய ஆதாரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஈரானே காரணம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.\nபெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nபஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nஇதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிர��க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பிட்ட கப்பல்கள் கடல்கண்ணி தாக்குதலிற்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில் நான்கு எண்ணெய்க்கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nகடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.\n2019-08-23 18:39:34 பவளப்பாறைகள் இனப்பெருக்கம் ஆராய்ச்சியாளர்கள்\nஐஎஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி\nபஸ்ராவில் இவரும் அல்பக்தாதியும் அமெரிக்க படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை இவர் பக்தாதிக்கு நெருக்கமானவராக மாறினார்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-23 16:20:10 ஆளில்லா போர்க் கப்பல் ஜாரி\nபற்றி எரியும் அமேசன் காடு\nபல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.\n2019-08-23 17:17:04 அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல் காட்டுத்தீ\nஇந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை ; இம்ரான் கான்\nஇந்தியாவிடம் பேச இனி எந்த விடயமும் இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 12:26:24 பாகிஸ்தான் பயங்ரவாதம் இந்தியா\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்��ாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=16", "date_download": "2019-08-23T13:43:36Z", "digest": "sha1:CL4TJEI2APIH7SQWZLDLBUQABWMADFGE", "length": 9299, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅம்பியூலன்ஸ் வண்டி மீது தாக்குதல் ; மூவர் கைது\nமன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள...\nஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது\nமன்னார், வங்காலைப்பாடு பகுதியில் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்பட...\nஅடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவி...\nமன்னார் மனித புதைகுழியை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பம்\nமன்னார் நகர மத்திய பகுதியில் சதோச கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்புக்கூடுகள...\nமன்னாரில் இன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான எட்டு மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nமீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு\nமன்னர் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்ப...\n118 வேலைநாட்களில் 278 எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களின் எச்சங்களா \nமன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எச்சங்களை புலனாய்வு செய்வதற்கு எமது அலுவலகம் உதவிவருவது தவிர்க்க...\nதேவிபுரம் முகாமிலுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு\nவடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு காரணமாக அதிகளவாக பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட...\nமாந்தை மேற்கு பிரதேசத்தில் ஒளி விழா\nவடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்...\nநாடளாவியரீதியில் நத்தார் தின திருப்பலி\nமன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.கே.தேவ...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T14:04:17Z", "digest": "sha1:F7J75AUKBNAD2Q2FEO7YSNP4X2VUTQV2", "length": 9172, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "இடி நின்றாலும் இரைச்சல் குறையலையே... -அஞ்சலி அதிர்ச்சி - New Tamil Cinema", "raw_content": "\nஇடி நின்றாலும் இரைச்சல் குறையலையே… -அஞ்சலி அதிர்ச்சி\nஇடி நின்றாலும் இரைச்சல் குறையலையே… -அஞ்சலி அதிர்ச்சி\nஇடி நின்றாலும் இரைச்சல் குறையவில்லை கதையாகிவிட்டது அஞ்சலியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் இவருக்கும் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி கட்டுரை வெளியானது. இதில் அப்செட் ஆன அஞ்சலி நான் எங்கும் ஓ டிப்போகவில்லை. யாரையும் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் எனது மெயிலில் தொடர்பு கொண்டால் நான் பதிலளிக்கிறேன் என்று சொன்னதுடன், ஒரு மெயில் அட்ரசையும் கொடுத்துவிட்டார்.\nஇந்த மெயில் அட்ரசை எல்லா இணையதளங்களும் வெளியிட, கிழிந்தது முண்டா பனியன். பத்திரிகையாளர்களுக்காக தரப்பட்ட இந்த மின்னஞ்சல் முகவரியை ரசிகர்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் போலும். தினந்தோறும் ஏராளமான மெயில்கள் அந்த முகவரிக்கு வந்ததால் அந்த மெயில் முகவரியே ஸ்தம்பித்து அப்படியே ஹேங் ஆகிவிட்டதாம்.\nஇதை நம்பி அஞ்சலிக்கு மெயில் அனுப்பி காத்திருந்த தமிழ் பத்திரிகையுலக நிருபர்கள் பலரும் இதனால் அப்செட். இவர்கள் மட்டுமா ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிட்டோம் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி அடுத்த வேலையை பார்க்க போன அஞ்சலியும்தான்.\nபாங்காக் பயண அனுபவங்கள் – 1 -ஆர்.எஸ்.அந்தணன்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-23T13:48:19Z", "digest": "sha1:XRLGLF6REP4M7GOPDC3D5K7T5QMFWA3V", "length": 6028, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வந்தே மாதரம் என்று |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\n{qtube vid:=gSXfz-a0EKQ} வந்தே மாதரம் பாடல் தமிழ் , வந்தே மாதரம் , வந்தே மாதரம் என்று சொல்வோம் ...[Read More…]\nAugust,6,11, —\t—\tதமிழ், பாடல், மாதரம், வந்தே, வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nநான் உத்தரகண்ட்டில் பிறந��தாலும் தமிழ் ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nதகர்ந்து வரும் அமெரிக்க பாகிஸ்தான் உற� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nவந்தே மாதரம் – லதா மங்கேஷ்கர்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156054.html", "date_download": "2019-08-23T14:29:05Z", "digest": "sha1:DIYMMV4RC3BOLQQGUQE2XU76J7ODDKO2", "length": 10068, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "திருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதிருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்..\nதிருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்..\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் கோவிலின் விளம்பி வருடத்திற்குரிய சிவனது மகோற்சவத்தின் சப்பற உற்சவம் இன்று(13.05.2018 ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி சுவாமி உள்வீதி உலா வந்து தொடர்ந்து சப்பறத்தில் வெளிவீதி உலாவும் வெகு விமரிசையாக இடம்பெற்றது.\nஇது தான் எனது கடைசி தேர்தல் – கர்நாடக முதல்வர் சித்தராமையா..\nவலுக்கும் பனிப்போர் – அமெரிக்க தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற பாக். தடை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் – தாக்குதலுக்கு பின்…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தி���் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் –…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் –…\n9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/16/10986/", "date_download": "2019-08-23T13:59:44Z", "digest": "sha1:HOFCLWRKX5QUFTFHMZ3F4ZCPWMY4WVIR", "length": 19026, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் பவள விழா!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் பவள விழா\nதேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் பவள விழா\nதேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் பவள விழா\nதேவகோட்டை,அக்.15 தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப்பள்ளியில் பவள விழா அக்டோபர் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப் பெற்றது.\nமுதல் நாள் நடைபெற்ற தொடக்கவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் முனைவர் செ.சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். இயேசுசபை மறை மாநிலத்தலைவர் அருள்முனைவர் P.டெனிஸ் ப��ன்னையா சே.ச அவர்கள் முன்னிலை வகித்துப் பேசினார்.\nபின்னர் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவர் மன்றம் & வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற வெளியீடாக வெளியிடப்பெற்ற ‘நேற்று-இன்று-நாளை’ நூல் வெளியீட்டு நிகழ்வில் புதுதில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் முருகேசன், இயேசுசபை சென்னை மறைப்பணித்தள அதிபர் அருள்முனைவர் என்.செபமாலை ராசா சே.ச , ஆஸ்திரேலியத் தொழிலாளுநர் அண்ணாசுந்தரம் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிவியலாளர் சரவணன், பள்ளி மேலாண்மை அருட்தந்தையர் உள்ளிட்ட சான்றோர் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்..\nஇரண்டாம் நாள் பிற்பகல் தே பிரித்தோ மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும், முதுபெரும் இயக்குநருமான ‘கலைமாமணி’ சுப.முத்துராமன், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.\nபின்னர் அவர் முன்னாள் மாணவர் சங்கம நிகழ்வில் பேசியதாவது: “நேற்று-இன்று-நாளை பவளங்கள்-75 என்னும் பவள விழா வெளியீட்டு நூலில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியின் 75 ஆண்டுகால வரலாற்றையும், 1943 முதல் 1993 முடிய பள்ளியில் பயின்ற நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகள் இருபத்தைவர், 1994 முதல் 2018 வரை பயின்ற இன்றைய கலை இலக்கியச் சாதனையாளர்கள் இருபத்தைவர், தற்பொழுது பள்ளியில் பயிலும்\nகலை இலக்கியப்போட்டிகளின் மாவட்ட, மாநில வெற்றியாளர்களான நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் இருபத்தைவர் என நேற்று-இன்று-நாளை என்னும் தலைப்பில் பவளங்கள் எழுபத்தைந்தாக அவர்களது நிழற்படம் மற்றும் குறிப்புகளுடன் வெளியிட்டிருப்பது தமிழகக் கல்வி நிறுவனங்களில் நான் எங்கும் பார்த்திராத புதிய முயற்சி, அரிய சாதனை. உண்மையாகவே\nநூலாசிரியர்களான பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் இ.இருதய வளனரசு சே.ச அவர்களும், பட்டதாரி தமிழாசிரியர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நான் இயக்குநராக அடித்தளம் அமைத்துத் தந்தது இந்தப்பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை ஆல்பர்ட் மச்சோடா சே.ச அவர்கள்தான். இங்கு பயிலும்போது தமிழறிஞர் மு.வ பேசியதைக் கேட்டபிறகுதான் திருக்குறள் மீது எனக்கு ஈடுபாடு வந்தது. அதற்குப் பிறகு நான் பேசுகிற ஒவ்வொரு மேடையிலும் நான் திருக்குறள் சொல்லாமல் என் பேச்சை முடிப்பதில்லை” என்று பேச���னார்..\nநிகழ்வில் வீ.எஸ்.ஆர் நிறுவனத் தலைவர் P.K.M.ராஜாங்கம் தலைமை வகித்தார்.முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் அருட்பணி செ.ஜோசப் கென்னடி சே.ச , முன்னாள் மாணவர்மன்றத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமூன்றாம் நாளில் பிரித்தோ இல்ல விழாவில் சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதியரசர் ஆபிரகாம் லிங்கன் தலைமை வகித்தார். ஆனந்தூர் ஜமாத் தலைவர் P.இஸ்மாயில், மஹாராஷ்டிரா வருமானவரித்துறை உதவி ஆணையர் M.கிறிஸ்துராஜ், தேவகோட்டை முன்னாள் நகராட்சித்தலைவர் A.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்கள் அலுவலர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த ஆசிரயர் ஸ்டீபன் நேவிஸ் பாராட்டப் பெற்றார். கவிஞர் அ.பௌலியன்ஸ் எழுதி, பாடிய பவள விழா பாடல் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. பள்ளியின் அதிபர் செ.ஜோசப் கென்னடி, தாளாளர் முனைவர் அ.லூர்துசாமி, தலைமையாசிரியர் பெ.ஆரோக்கியசாமி, உதவித் தலைமையாசிரியர் இ.இருதய வளனரசு, பொருளாளர் செ.பாபு வின்சென்ட் மற்றும் ஆசிரிய- அலுவலர்கள் பவள விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nPrevious articleமூலிகை குடிநீர் செய்வது எப்படி\nNext articleபண்டிகை கால முன்பணம் (கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு) அதிரடி உயர்வு- ஆணை வெளியீடு\nமூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் \nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nTET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகாரட்டின் மருத்துவப்பண்புகள் கண்களின் நலத்திற்கு இக்காயில் பீட்டா கரோடீன் அதிக அளவு உள்ளது. பீட்டா கரோடீனானது கல்லீரலில் விட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ-யானது கண்ணில் உள்ள ரெக்டினாவினால் இரவுப் பார்வைக்குத் தேவ��ப்படும் ஊதாநிறமியான ரோடாப்சின்னாக மாற்றப்படுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/weight-loss-these-keto-friendly-chicken-dumplings-are-completely-maida-free-2069609", "date_download": "2019-08-23T14:41:24Z", "digest": "sha1:2D67SGAVW6KYUVKF2EW4KHMDBT3ZZ3IH", "length": 9209, "nlines": 79, "source_domain": "food.ndtv.com", "title": "Keto Diet For Weight Loss: These Keto-Friendly Chicken Dumplings Are Completely Maida-Free | மைதா சேர்க்கப்படாத டம்ப்ளிங்ஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா?? - NDTV Food Tamil", "raw_content": "\nமைதா சேர்க்கப்படாத டம்ப்ளிங்ஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா\nமைதா சேர்க்கப்படாத டம்ப்ளிங்ஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா\nமைதா தவிர்த்து முட்டைக்கோஸ் கொண்டு சிக்கன் டம்ப்ளிங் தயாரிக்கலாம்.\nமோமோஸ் ரெசிபி பொதுவாக மைதாவில் தயாரிக்கப்படுவது தான்.\nசிக்கன், காய்கறிகள் போன்றவை சேர்த்து மோமோஸ் தயாரிக்கலாம்.\nமைதா சேர்க்காமல் மோமோஸ் செய்து சாப்பிட்டல் உடல் எடை குறைக்கலாம்.\nமோமோஸ், டம்ப்ளிங்ஸ் அல்லது டிம் சம்ஸ் போன்ற ஸ்டஃப்டு ரெசிபிகள் பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது. காய்கறிகள், இனிப்புகள் போன்றவற்றை மைதா, அரிசி மாவு போன்றவற்றுள் வைத்து ஸ்டஃப் செய்யப்படும் இந்த ரெசிபிகளுக்கு மவுசு அதிகம். ஆனால் இந்த உணவுகள் பெரும்பாலும் மைதாவில் தயாரிக்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலாக அமைகிறது. மைதா சேர்க்காமல் கீடோ டயட் உணவு பொருட்களை கொண்டு ஆரோக்கியமான சிக்கன் டம்ப்லிங் எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.\nபீனட் பட்டர் - 1 மேஜைக்கரண்டி\nஸ்ரிராச்சா சாஸ் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி\nசோயா சாஸ் - 1 தேக்கரண்டி\nவினிகர் - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி - தேவையான அளவு\nஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎலுமிச்சை சாறு - தேவையான அளவு\nஒரு சின்ன பௌலில் பீனட் பட்டர், ஸ்ரிராச்சா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், வினிகர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது டிப்பிங் சாஸ் தயார்.\nசிக்கன் - 500 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு - 1 தேக்கரண்டி\nபான்பான் பவுடர் - 1 தேக்கரண்டி\nவெங்காயம் - 25 கிராம்\nகொத்தமல்லி - தேவையான அளவு\nஸ்பிரிங் ஆனியன் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nமுட்டைக���கோஸ் - தேவையான அளவு\nஒரு பௌலில் நன்கு மசித்த சிக்கன், உப்பு, மிளகு, பான்பான் பவுடர், வெங்காயம், கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன், இஞ்சி பூண்டு விழுது, நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் முட்டைக்கோஸை நறுக்காமல் முழுசாக உறித்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டைக்கோஸ் தோலை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும். வெந்தபின் கலந்து வைத்துள்ள சிக்கனை முட்டைக்கோஸில் வைத்து மடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வைத்து வேக வைத்து எடுக்கவும். அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேகவைத்து எடுத்த டம்ப்ளிங்ஸை சேர்த்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். இந்த டம்ப்ளிங்ஸை முன்பு தயாரித்து வைத்த டிப்பிங் சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆச்சரியம் தரும் முட்டைக்கோஸ் நன்மைகள்\nமைக்ரோவேவ் அவனில் முட்டையை வைக்கலாமா\nசாண்ட்விச்சை ஆரோக்கியமானதாக்க சில வழிகள்\nபுரத தேவையை பூர்த்தி செய்யும் ஆளிவிதை மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி\nமழைக்கால சரும பராமரிப்பிற்கு ஏற்ற உணவுகள்\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழ ஸ்மூத்தி\nகோதுமை ரவை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nசளி தொல்லையை போக்கும் மூலிகை கஷாயம்\nப்ரெட் பக்கோடாவை ஆரோக்கியமாக தயாரிப்பது எப்படி\nஉடல் எடை குறைக்க பெர்ரி சாப்பிடலாம்\nஉடல் எடை குறைக்கும் சிட்ரஸ் ஃப்ரூட் சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportsflashes.com/ta/news/new-zealand-qualify-for-cwc19-semi-finals/262823.html", "date_download": "2019-08-23T13:29:37Z", "digest": "sha1:3KUWCEQ4BLBXIDSWWU5XFHZXFBA6KWOT", "length": 11621, "nlines": 173, "source_domain": "sportsflashes.com", "title": "2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி", "raw_content": "\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி\nபங்களாதேஷ் எதிரான உலகக்கோப்பை போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.\n2019 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான ஆட்டத்தில் பங்களாதேஷ் எதிராக டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது.\nபாகிஸ்தான் அணியின் இமாம் உல்-ஹாக்(100), பாபர்(96 ரன்கள்) சிறப்பாக ஆடினார்கள். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஸ்திஜூர் 5 விக்கெட்கள், முகமது சைபுதீன் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்கள்.\nஅடுத்து வெற்றி நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் மட்டும் எடுத்து, 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஷகிப் 64 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி 6 விக்கெட்கள் கைப்பற்றினார்.\nபாகிஸ்தான் அணி 11 புள்ளிகள் எடுத்தபோதிலும், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து தொடர்ந்து நியூசிலாந்து 4வது அணியாக அரையிறுதியை உறுதிச் செய்துள்ளது.\nஒரே வாரத்தில் இரண்டாவது தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஉலகக்கோப்பை முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை\nகனடா ஓபன் இறுதிப் போட்டியில் காஷ்யப் தோல்வி, வெள்ளி வென்றார்...\nதோனி 38வது பிறந்தநாள், மனைவி, மகள் மற்றும் நண்பருடன் கொண்டாடினார்\nதென்னாப்பிரிக்கா எதிராக ஆஸி தோல்வி, இந்தியா முதலிடத்தை தக்கவைப்பு\nஉலகக்கோப்பை: ரோஹித், ராகுல் சதம் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஉலகக்கோப்பை: ஆஸி எதிராக தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 325-6\nஉலக கோப்பை: இந்தியா எதிராக இலங்கை அணி 50 ஓவரில் 264-7\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி\nபங்களாதேஷ் வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பையை இழந்தது\nபங்களாதேஷ் வெற்றிக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஉலக கோப்பை: பங்களாதேஷ் எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்\nஉலககோப்பை: நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அம்பதி ராயுடு....\nஉலக கோப்பை: நியூசிலாந்து எதிராக டாஸ் வென்ற இங்கி. பேட்டிங் தேர்வு\nரெட் புல் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்\nகூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை உடன் சச்சின், போட்டோ பகிர்ந்த பிசிசிஐ\nஇங்கிலாந்து எதிராக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியா எதிராக ��ாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங், ரிஷாப் ஆடுகிறார்\nஉலக கோப்பை: எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா, வாய்ப்பை இழந்த இலங்கை\nஉலக கோப்பை: இலங்கையை 203 ரன்களுக்கு சுருட்டியது தென் ஆப்பிரிக்கா\nஉலகக்கோப்பை இலங்கை எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு\nமுக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை\nஷமி பந்துவீச்சால் மற்றொரு வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி...\nவெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 269 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா\nசிறப்பாக ஆடிய போதிலும் அணியில் கைவிடப்பட்டது வருத்தம்: ரெய்னா\nசானியாவுக்கு 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை\nகூட்டணிக்கு கிடைத்த வெற்றி, 50 லட்சம் கூறித்து டிராவிட் கேள்வி..\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொலிங்கர் அறிவிப்பு..\nஐபிஎல் ஏலத்தை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட கூடாது: கங்குலி\nதோனியிடம் ஆலோசனை பெறும் படி சர்ப்ராஜ்க்கு அறிவுரை அளித்த யூசுப்\nவிராட் கோலி கேப்டன் பதவியை குறித்து கேள்வி எழுப்பிய ஸ்மித்\n எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாடமி.\nநிருபரின் கேள்வியால் பெருமையை இழந்த விராட் கோலி\nபிப்ரவரி 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்டோக்ஸ்க்கு சம்மன்\nபொங்கல் வாழ்த்துக்கள் கூறிய ஹர்பஜன், பதில் ட்வீட் செய்த சிஎஸ்கே.\nவிராட் கோலி விக்கெட்தான் எங்கள் இலக்கு: பிலாண்டர்\nU-14 கிரிக்கெட்: டிராவிட் மகன் சமித், சதம் அடித்து அசத்தல்..\nசொந்த நாட்டின் டி20 அணிக்கு துணை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்..\nஐதராபாத் கிரிக்கெட் சங்க கூட்டத்தில் அனுமதி மறுக்கபட்ட அசாருதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1843&lang=en", "date_download": "2019-08-23T14:18:29Z", "digest": "sha1:OATAP5GTFYETNX2JJOERXSK7DH6ICZEC", "length": 7276, "nlines": 101, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n15 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விருது\nபுதுடில்லி: 2019-ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 15 சி.பி.ஐ. அதிகாரிகள், மற்றும் அலுவலர்களுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் கவுரவ விருது வழங்கப்பட ...\nகோவை வணிக வளாகத்தில் சோதனை\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nமதுரை மத்திய சிறையில் சோதனை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?page=1", "date_download": "2019-08-23T14:56:10Z", "digest": "sha1:OZ6D7VIBK4RU4OHGPPU4MOT2YLRLYQWK", "length": 8695, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nவயது ஒன்னே முக்கால்... வார்த்தைகள் 500... கின்னஸ் விருதுக்கு…\nபயங்கரவாதிகள் ஊடுருவல்... கோவையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ…\nவாகனங்களுக்கிடையே நாள் முமுக்க சுற்றி திரிந்த சிறுமி... கண்டுக்கொள்ளாத…\nவேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nநிதி ஆயோக் துணைத் தலைவர் திடீர் பல்டி...\n'உசேன் போல்டை ஓவர்டேக் செய்த சிதம்பரம்' கலாய்க்கும்…\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nஅதிமுக பிரமுகர் மீது திமுக எம்எல்ஏ புகார்... திமுக எம்எல்ஏ மீது அதிமுக…\nவயது ஒன்னே முக்கால்... வார்த்தைகள் 500... கின்னஸ் விருதுக்கு காத்திருக்கும் கைக்குழந்தை\nசிதம்பரம் என்ன ஏ1 குற்றவாளியா.. எதற்காக இந்த அவசரம்.. - கொதிக்கும் ஆளூர் ஷாநவாஸ்\n'சிதம்பரம் கைது காங்கிரஸை வலுப்படுத்தவே உதவும்' – இந்து என்.ராம்\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்\nடம்மியாகவே வச்சிக்கப் பார்க்கிறார்... OPS - EPS வாக்குவாதம்: அமைதிப்படுத்திய அமித்ஷா\nஅந்த சீட்ல உட்கார்ந்திருந்தா நீங்க ஜெயலலிதாவா தப்புக் கணக்கு போடாதீங்க... ஈ.பி.எஸ்.ஸை எச்சரித்த டெல்லி\nஅத்திவரதருக்காக இரவு பகலாக பணியாற்றும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்...\nதிமுக மீது சந்தேக வலையை வீசும் காங்கிரஸ்\nஅமீத்ஷா சந்திப்பும் அமெரிக்கா பயணமும்\nஎனது உயிருக்கும், எனது கணவர் உயிருக்கும் முன்னாள் கார் டிரைவரால் ஆபத்து: ஜெ.தீபா ஆடியோ வெளியீடு\nஅதள பாதாளத்துக்கு சென்ற அதிமுக வாக்கு வங்கி...\nவேலூர் தேர்தல்.... ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி... துரைமுருகன் திட்டம் தோல்வி...\nமணிகண்டன் நீக்கம்... மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு செக்\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/68227-pak-to-recall-ambassador-to-india-plan.html", "date_download": "2019-08-23T14:37:44Z", "digest": "sha1:PDAKVUHBV7VYCYIUJ2OYB2LB3YVOX4DB", "length": 10736, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாக்., திட்டம்? | Pak to recall ambassador to India, plan?", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாக்., திட்டம்\nஇந்தியாவுக்கான பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇந்த நிலையில், இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இந்தியாவுக்கான பொறுப்பு தூதரக அதிகாரியை, இந்தியாவிலிருந்து திரும்ப அழைக்க, பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய தூதர் பாகிஸ்தானில் இருக்கும் நிலையிலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள நிலையிலும், பொறுப்பு தூதரை அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎங்களை முதுகில் குத்தாதீர்கள்; நெஞ்சில் சுடுங்கள் -ஃபரூக் அப்துல்லா\nஎல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி: இந்திய ராணுவம் தகவல்\nஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை - திரிணாமூல் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு\nகாஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வரவேற்பு\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடிக்கடி ஆயுதங்களின் நினைப்பு வருகிறது: ராஜ்நாத் சிங்\nதிருப்பதி கோவில் டிக்கெட்டில் கிறிஸ்தவ கோவில் தகவலா\nபாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது க��ழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025292.html", "date_download": "2019-08-23T14:19:13Z", "digest": "sha1:TKGSDKEU7PBRDU443JZFFRB6ZNPUBY43", "length": 7849, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "Home :: தன்வரலாறு :: ஒரு கூர்வாளின் நிழலில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல் சமாதானக் கால செயல்பாடுகள், இறுதிப்போர் காலக்கட்டம், சரண்டைதல், சிறை செல்லல், புணர்வாழ்வு முகாம், விடுதலை ஆகிய காலக்கட்டங்களைப் பற்றிய நினைவோடையாக இந்த நூல் உள்ளது. ஒரு கூர்வாளின் நிழிலில் என்பது ஒரு தன் வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் சிவகாமி ஜெயக்குமரன் என்னும் தமிழினி ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிரணித் தலைவியாக இருந்தவர். இவர் புற்று நோயினால் இறந்த பிறகு இவரால் எழுதப்பட்ட நூல் என்று வெளியிடப்பட்டது.[1] இந்த நூல் சிங்கள மொழியில் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவர் போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபாட்டுடன் பல கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் போன்றவற்றில் வெளிவந்துள்ளன. இவர் சிறையில் இருந்த காலத்திலும் சிறை மீண்ட பிறகும் இவை தனி நூலாக வெளிவந்துள்ளன.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n (கன்னடம்) அலைகள் உடல் நலம் காக்கும் அக்குபங்ச்சர் - அக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும்\nவாங்க ஜெய்க்கலாம் Study On Tibet அன்புள்ள சண்டைக்கோழியே...\nநல்லவற்றையே நாடுங்கள் உலகப் பேரேடு ஞான மாலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/04/blog-post_03.html", "date_download": "2019-08-23T13:04:55Z", "digest": "sha1:SVABBAIRUTI7D7J7AHYWZGIE7YVVVD4A", "length": 18966, "nlines": 290, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நிதானத்துடன் பேச வேண்டும் விஜயகாந்த்துக்கு ஜெ. குரு எச்சரிக்கை ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநிதானத்துடன் பேச வேண்டும் விஜயகாந்த்துக்கு ஜெ. குரு எச்சரிக்கை\nநடிகர் விஜயகாந்த் தனது வாய் துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிதானத்துடன் பேச வேண்டும் என்றும், ஜெ. குரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வ செயல்திறனை தனது திரைப்படத்தால் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று பாழடித்த விஜயகாந்த், பாமக இளைஞர்களையும், மக்களையும் மரம் நடச் சொல்வதை விமர்சிப்பது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. நிதானம் இல்லாத போக்கையும் காட்டுகிறது.\nமக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று இவர் சுயநினைவோடு பேசியிருந்தால், சட்டசபைக்கு நிதானமின்றி வருகிறார் என்று கூறிய ஒருவரோடு கூட்டு சேர்ந்திருப்பாரா நிதானம் தவறி கூட்டு சேர்ந்த இவருக்கு, பாமக கூட்டணி சேர்ந்தது பற்றி வர்ணிக்க எந்த தகுதியும் கிடையாது.\nபோராட்டம், சிறைவாசம் என்று தியாக தழும்பேறிய தமிழ் சமுதாயத் தலைவர்களை மயக்க நிலையிலேயே நிதானமின்றி பேசுவதை தமிழ் சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.\nஅஸ்திவாரம் இல்லாத கூட்டணி மீது நின்று கொண்டு கூக்குரலிடும் இந்த மனிதரின் வரம்பு மீறிய பேச்சு, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை கொந்தளிக்க செய்துள்ளது. தேர்தல் களத்திலே உள்ள நமது இளைஞர்களின் கவனம் தேர்தல் பரப்புரையில���ம், நமது வெற்றியிலும்தான் இருக்க வேண்டும். '....... விடிந்தால் போச்சு' என்ற சொல்லுக்கு உதாரணமாய் விளங்கும் இத்தகைய நபரின் பேச்சால் கவனம் திரை திரும்பி விட வேண்டாம்.\nவிருத்தாசலம் வாக்காளர்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். ஆனால் ரிஷிவந்தியம் மக்கள் ஏமாற மாட்டார்கள். தங்களையும், தங்களின் உரிமை போராட்டத்தையும் இழிவுப்படுத்தி பேசிய நடிகருக்கு பாடம் புகட்ட இந்த பின்தங்கிய மக்கள் தயாராகிவிட்டனர். இனியாவது நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நிதானத்துடன் பேச வேண்டும். இதனை இந்த மக்களின் சார்பில் எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு ஜெ. குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nராமதாசின் அடியாளுக்கு இருக்கு சுளுக்கு\nதமிழ்மனம் டாப் 20 யில் 5 ம் இடம் வாழ்த்துக்கள்...\nஎன்ன ஒரு வில்லத்தனம்..இஒந்த குரூப்புக்கு கேப்டன் பாடம் புகட்டுவார்\nகேப்டன் வழி கரடு முரடான வழி\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஐ.. வடை எனக்கா..-- உங்களுக்கத்தான்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nராமதாசின் அடியாளுக்கு இருக்கு சுளுக்கு -- ஆமாமா..\n* வேடந்தாங்கல் - கருன் *\nதமிழ்மனம் டாப் 20 யில் 5 ம் இடம் வாழ்த்துக்கள்...-- அப்படியா\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன ஒரு வில்லத்தனம்..இஒந்த குரூப்புக்கு கேப்டன் பாடம் புகட்டுவார் ----- அதுதான் காமெடி..\n* வேடந்தாங்கல் - கருன் *\nகேப்டன் வழி கரடு முரடான வழி -- கரெக்டா சொன்னிங்க..\nஜெ குரு என்றால் யார்\nவிஜயகாந்த்'க்கு வாய் கொஞ்சம் அதிகம்தான். பகல்'லயும் ஊத்திக்கிராரோ....\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nகாங்கிரஸ் அரசின் கள்ள மவுனம் - ஒரு அதிர்ச்சி ரிப்...\nஇ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நில...\nமுகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின...\nகாதல், கல்���ாணம், கத்தரிக்காய் ...\n40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு: ஐ.நா.குழு அறி...\nகாதல் தானா... இது காதல் தானா...\nஇலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது ...\nஇராத்திரி நேர கனவுகளின் இம்சைகள்\nஉங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..\nதமிழக மீனவர் உயிரை விட சிறிலங்க அரசின் நட்பு பெரிய...\nஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்\nவீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா\nஉனக்குள்ளேயே நீ விலகி நில் - அன்னை\nவிஜய் - அடங்க மறுக்கும் வதந்திகள்\nதமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை: இலங்கை இறுதி போ...\nஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...\nவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்\nயார் உனது சிறந்த நண்பன் \nஇதுவரை யாரும் எழுதாத கவிதை\nஅட்ராசக்க சி.பி கரஸ்பான்டன்ஸ்ல கார் ஓட்ட கத்துக்கி...\nகை கொடு நண்பா நீ ஒரு கவிஞன்தான்...\nகூட்டணி ஆட்சியும் அமையலாம் - கருணாநிதி பரபரப்பு பே...\nஅப்பா ஓய்ந்தது அரசியல்..இப்பதிவிற்கு தலைப்பு தேவ...\nகண்ணீர் விட்டு அழுதார் வடிவேலு \nஇலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடு...\nபச்சைக் குழந்தையை சமைத்து உண்ணும் சீனர்கள்\nகீழைக் காற்று மேற்கை வெல்லும்\nதமிழக மக்களே இருண்ட காலம் மீண்டும் வேண்டாம் \nமத்திய அரசு பேச்சில் உடன்பாடு: உண்ணாவிரதத்தை இன்று...\n\"செய் அல்லது செத்து மடி \" ஹசாரே ஆவேசம்\nகொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி...\nஇலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்\nஜாதி கட்சி அரசியல்வாதிகளை ஒழித்து கட்டுவோம்\nவிக்ரமிற்கு இன்னொரு தேசிய விருது\nஇன்று அரசியல் வேண்டாம் கவிதை படிப்போம்\nஉங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும் விஜயகாந்த...\nநிதானத்துடன் பேச வேண்டும் விஜயகாந்த்துக்கு ஜெ. கு...\nஜெ. கூட்டணியில் தள்ளாடி உளறும் நடிகர் ராமதாஸ் பரப...\nகோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்துவிட்டது...\nபுதிய தேர்தல் அறிக்கை அனைவருக்கும் நானோ கார் இலவசம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=771", "date_download": "2019-08-23T13:52:39Z", "digest": "sha1:NKKI6AJY5PFYDGDMEIOYNDRYVRCTZ3JM", "length": 29276, "nlines": 83, "source_domain": "panmey.com", "title": "| உரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்", "raw_content": "\nஉரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்\nஉரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்\nகல்வி நி��ுவனங்கள், ஊடகங்கள், போன்றவை ஊழல ரசியலதிகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. வளரிளம் தலைமுறையின் வாசிப்பு என்பதும் சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மாற்று அரசியல் சிந்தனைகள், சீரிய கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக எவற்றை அமைத்துக் கொள்வது அவைகளும் இணையத்தின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அவை தீவிரக் கண்காணிப்புக்குள்ளாவதை எவ்வாறு எதிர்கொள்வது\nகல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் எப்போது மக்களுக்கானதாக மக்கள் கையில் இருந்திருக்கிறது மக்கள் அரசியல் செய்வோர், மக்களுக்காகச் சிந்திப்போர் அதில் இடம் பிடித்து விடுதலை அறிவை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கான அதிகாரம், மக்கள் உரிமை என்பவை நவீனக்கல்வி, ஊடகம் இரண்டுக்கும் அடிப்படையானவை. அதனால் மாற்றத்திற்கான, மக்கள் அரசியலுக்கான கூறுகளை அவற்றில் இருந்து முழுமையாக யாரும் நீக்கிவிடவும் முடியாது.\nஇன்றுள்ள இந்தியத் தமிழக அரசியல் கட்டமைப்பும் அதிகார அமைப்புகளும் கலப்பான தன்மை கொண்டவை. மக்கள் அரசியல், மக்கள் ஆட்சி, மக்களுக்கான அதிகாரம், நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்பாடுகள், அனைவருக்குமான வாழ்வுரிமை என்பதான நவீன மதிப்பீடுகள்தான் நம் காலத்திய அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படைகள். இந்தச் சமத்துவ மனித உரிமை அரசியலையும் நவீன அரசதிகாரத்தையும் முற்றிலும் வெறுக்கக்கூடிய, படிநிலை அடிமைமுறையை காக்க நினைக்கும் சக்திகளின், சமூகக் குழுக்களின் கையில்தான் இன்றுவரை இந்திய அரசியல் அதிகாரம் இருந்து வருகிறது. நீதி மன்றங்களில் சாதிவெறி கொண்டவர்களின் ஆதிக்கம் நிறையும்போது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்த போதும் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஆணாதிக்கத்தின் கருவிகளாக இருப்பதால் பெண்களின் மீதான வன்முறையும் அவமதிப்பும் அந்த இடங்களில்தான் அதிகம் நிகழ்கின்றன. சாதி மற்றும் தீண்டாமை உளவியல்தான் இந்தியக் குடிமைச் சமூக மதிப்பீடுகளை, பழகு முறைகளை இன்றுவரை செயல்பாடற்ற நிலையில் வைத்துள்ளன. அனைத்து மக்களும் பயன்பெறும் கல்வி, மருத்துவம், ப���துப் போக்குவரத்து, பொதுப்பணிச் சேவைகள் போன்றவற்றைப் ‘பள்ளுபறை’ அனைத்துச் சாதிகளும் பயன்படுத்த முடியும் என்பதே பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவற்றைச் சீரழிப்பதை திட்டமிட்டுச் செய்ய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடந்து கொள்ளும்முறை, அவர்கள் பயன்படுத்தும் இழிமொழிகள் தன்மதிப்பு கொண்ட யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நாம் காணலாம்.\nநவீன அரசியல் உயர் மதிப்பீடுகளை செயல்பாடில்லாமல் ஆக்கவும், அவற்றை அழிக்கவும் பயன்படும் கருவிகளில் ஒன்றுதான் ஊழல் என்ற சமூகக் குற்றம். மக்கள் ஆட்சிமுறையைப் பற்றி மக்களிடம் அச்சத்தையும், வெறுப்பையும் உருவாக்க ஊழல் செயல்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை, தேசியப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்ல ஊழலின் கொடுங்கேடு. சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்பவற்றை அழிப்பது, இழிவு படுத்துவது மூலம் நம் சமூகத்தை ஊழல் செயல்பாடுகள் மிக ஆழமாகப் பாதிக்கின்றன. ஊழலரசியல் அதிகாரம் என்பது பல அடுக்குத் தீமைகள் கொண்டது. நவீன, பகுத்தறிவு மரபுகள் மக்களிடம் உருவாகாமல் இருப்பதற்கு இந்தத் தீயசக்திகள் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன, ஆனால் ஊடகங்களை முழுமையாக அவற்றால் கட்டுப்படுத்திவிட முடியாது.\nமாற்றம் பெற விரும்பும் ஒரு சமூகத்திற்கு அதற்கான அறிவை, அழகியலை, அடையாளத்தை உருவாக்க இயக்கங்கள் வேண்டும், அவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல பல்வேறு ஊடகங்கள் வேண்டும். இவற்றில் இணையமும் வலைதளங்களும் குறியீட்டு ஊடகங்கள் தானே தவிர முழுமையான மக்கள் ஊடகங்கள் அல்ல. மாற்று அரசியல் சிந்தனைகள், செறிவான கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக வாழ்வின் அனைத்து மொழிச் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தற்பொழுது தேவையானது.\nபக்திப் பாடல்களை மட்டும் பாடித் தமிழ்க்கல்வி என்றாலே பக்திப் பாயசம்தான் என்று அறிவை அழித்த தமிழாசிரியர், திரைப்பாடல்களைச் சகிக்க முடியாத குரலில் கத்தி கிச்சுக்கிச்சுமூட்டி உணர்வைக் கெடுத்த தமிழாசிரியர், எந்த ஒரு பாடலையும் கதையையும் பெரியாரிய-மார்க்சியக் கருத்துக்களின் வழி விளக்கம் சொல்லி விரித்துரைத்த தமிழாசிரியர் என மூன்று வகையான ஆசிரியர்களிடம் நான் பாடம் கேட்டிருக்கிறேன்.\nபெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் இணைந்து படிக்கும் வகுப்பில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி அரட்டை அரங்கம் நடத்திக் களிக்கும் வக்கிர மனநோய் கொண்ட தமிழாசிரியர்களும், தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை இரண்டு ஆண்டுக்குள் அறிஞர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் உலக வரலாறு தொடங்கி ஊடக அறிவியல் வரை தமிழில் பேசி மாணவர்களிடம் கிறுக்கு வாத்தி எனப் பெயரெடுத்த தமிழாசிரியர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இப்படித்தான் பலபடித்தான வகைமாதிரிகளால் நிரம்பி உள்ளன.\nவளரிளம் தலைமுறையின் வாசிப்பு சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் தொடங்குகிறது என்றும், சில கட்டங்களில் அவற்றின் வழியாகவாவது படிக்கிறார்களே என்றும் ஆறுதல் அடைகிறேன். ஏனெனில் மாற்று அறிவு என்பது எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை.\nநூல்கள் இன்று அதிக அளவில் உற்பத்தியாகின்றன, அதிக அளவில் விற்பனையாகின்றன, பலர் நூல்களை வாங்கி இல்லங்களை அலங்கரிக்கிறார்கள். பலருக்கு நூல்கள் அழகிய வண்ண அட்டைப் படத்துடன் வருவது பிடித்திருக்கிறது. மின்படியெடுத்து படிக்கும் பழக்கமும் அதிகமாகி உள்ளது. ஆனால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடும்போது 24 பேர்தான் பங்கேற்க வருகிறார்கள். அதில் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள். “இந்தியா வல்லரசு நாடாக வளர்வதை இந்தப் பழங்குடியினர் மண் காக்கும் போராட்டம் என்ற பெயரில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர், சுரங்கங்களைத் தோண்ட விடாமல் கலவரத்தில் ஈடுபட்டால் காவல்துறை சுடாமல் என்ன செய்யும்” என்று சமூகவியல் அறிஞர்களாகிக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.\n“அணு உலை வேண்டாம் எனப் போராடும் மக்களை அடித்துக் கடலில் வீசாமல் வேடிக்கைப் பார்க்கிறது இந்த அரசு” என்று சொல்லும் தீவிரவாத தேசபக்த இளைஞர்கள் “அப்படிச் செய்ய முடியாது, அணுவுலை வேண்டாம் என்பவர்கள் அனைவரையும் ஒரு ரயில் அடைத்து பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் தள்ளிவிட வேண��டும், பவர் சப்ளை இல்லாம வாழ முடியாதுன்றது அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்” என்று சொல்லும் மிதவாத தேசபக்த இளைஞர்கள் என எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அரசியல் தான் அச்சுறுத்துவதாக உள்ளது.\nவீடு முழுக்க அரசியல் புத்தகங்கள், ஊர் ஊராகச் சென்று இளைஞர்களைப் போராடத் திரட்டும் அறைகூவல் பேச்சு, புரட்சியைத் தவிர வேறு எதைப் பேசினாலும் முகம் கடுக்கும் அரசியல் பற்று கொண்ட சில மூத்த தோழர்களின் பிள்ளைகள் அரசியல், சமூகம் என எதையும் தெரிந்து கொள்வதில் விணாகக் காலத்தைச் செலவிடாமல் முதல் மதிப்பெண் பெற்று போட்டித் தேர்வுகளில் சாதனை புரிந்து குறைந்தது மருத்துவத்துறை வல்லுனர்கள் என்ற நிலையையாவது அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இவர்கள் தம் பிள்ளைகளிடம் மக்களுக்காக உயிரைக் கொடுங்கள் என்று சொல்லவில்லையென்றாலும் மக்களின் உயிரையெடுக்காமல் இருங்கள் என்றாவது அவர்களுக்குச் சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை…\nநான் சொல்ல வருவது அரசியல் கல்வியானது தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் வருவதில்லை, அவற்றை மீறி உருவாகும் அரசியல் கல்வியை அவை தடுக்க முடிவதும் இல்லை… அரசியல் இயக்கம் போல அறிவுக்கான இயக்கங்கள் தேவை, அவை இணையம், சமூக வலைதளங்கள் வழியாக முன்பு இருந்ததைவிட அதிக ஆற்றலோடு நிகழமுடியும். மாற்று அரசியல் சிந்தனைகள், மாற்று அரசியல் செயல்பாடுகள் இன்று இணையம் வழிப் பெருகியிருப்பதைக் காணமுடிகிறது. அடக்குமுறையும் ஆதிக்கமும், முதலீட்டுக் கொடுங்கோன்மையும் அரச பயங்கரவாதமும் உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகமயப்படும் என்றால் அதற்தெதிரான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகமயப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதற்கு ஒரு உதாரணம் தீண்டாமைக் குற்றங்கள், சாதி வன்முறைகள் நிகழும்போது முன்பு வெளித்தெரியவே பலமாதங்கள் ஆகும் அதற்குப்பிறகு அதற்கெதிரான குரல்கள், போராட்டங்கள் எழுவதற்குள் இன்னும் பல இடங்களில் வன்முறைகள் நடந்துவிடும். இன்று பதிவுகள் உடனடியாகச் சென்று சேர்கின்றன, எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொடுமையின் கைகளைப் பின்னோக்கி இழுக்கின்றன. பசுமை அரசியல், பெண்ணிய அரசியல், அடையாள அரசியல், இனக்குடி அரசியல் இணையங்கள் வழியாக உலக ��ாற்றுச் சிந்தனையாளர்களை இணைத்துள்ளன. அறிவுக்கெதிரான, உழைப்பைக் கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் ஊடகத்தை, தொழில் நுட்பத்தைத் தமக்கெனப் பயன்படுத்த முடியும் என்றால் அறிவும் உழைப்பும் உள்ள மாற்றுச் சிந்தனையாளரகள், அரசியல் குழுக்கள் பயன்படுத்த முடியாதா என்ன எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலேயே “அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை (பம்பாய் மாகாணக் கணக்கு) பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை” அயோத்திதாசர் தம் மக்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதையே தம் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்றால் இன்று நமக்கு முதல் தேவை மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நேர்மை.\nஇது ஒருபுறம் இருந்தாலும் இன்றைய மின் எண்ணியல் வலைப் பின்னல்கள் நம்மை அதற்குள் இழுப்பதற்குக் காரணமே அதற்கு வெளியே உலகம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு வருக்குமான ஒரு உள் இருப்பதை அழிப்பதற்காகவும்தான். இதிலிருந்து வெளியே இருப்பதுதான் மாற்று அடையாளத்தைத் தகவமைப்பதற்கான எளிய வழி. வலைதளக் கண்காணிப்பு பற்றி நமக்குத் தெரிந்ததுதான். மின்னஞ்சலில் என் மகளுக்கு ஒரு நூலைப்பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன், அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் இணையத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த நூலுக்கான விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. அன்புள்ள பப்பி என மின்னஞ்சலின் முடிவில் குறிப்பிட்டிருந்தால் நாய்குட்டி பொம்மைகளின் விளம்பரங்கள் தனிக் கட்டத்தில் வந்து சிரிப்பு மூட்டுகின்றன. ஆனால் நாம் எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை. அதனால் கண்காணித்தாலும் காதைக் கடித்தாலும் அச்சப்பட ஒன்றுமில்லை…\nமக்கள் அரசியல் மறைப்புகள் இன்றி ரகசியமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. உறதியாகச் சொல்ல முடியவில்லை… ஆனால் நான் நம்புகிறேன். தகவல் தொடர்புகள், ஊடகங்கள், இயந்திரக் கட்டமைப்புகள் மறுத்து கைபற்றிப் பேசி, கூடி உரையாடி மக்கள் அரசியலை, மாற்று அரசியலைக் கட்ட வேண்டும். நிகழ்கலைகள், நெகிழ்வான கருத்தியல் கல்வி போன்றவைதான் மக்களுக்கானவை, மாற்றமுறும் அரசியலுக்கானது… மின்னணுவியலும் மிகையான தகவல் தொடர்பும் தற்காலிகமானவை, தம்மளவிலேயே பெருங்கட்டமைப்பு சார்ந்தவை, ராணுவத்தன்மை கொண்டவை, ஒரு வகையில் மக்கள் அறிவை மறுப்பவை… இவை ஒரு இடைக்கால பதிலீடுகள் மட்டும்தான்…\nThis entry was posted in உரையாடல் and tagged அடையாள அரசியல், அணு உலை, அயோத்திதாசர், இனக்குடி அரசியல், நவீன அரசியல், மக்கள் அரசியல், மாற்று அறிவு, மாற்றுச் சிந்தனை, மின் ஊடகங்கள். Bookmark the permalink.\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (37)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/10/01/177/?replytocom=349", "date_download": "2019-08-23T13:08:20Z", "digest": "sha1:67VACAGPD7GHHRN7KDP6D5NH2AM2V7I3", "length": 16254, "nlines": 101, "source_domain": "thannambikkai.org", "title": " மெய்வருத்தக் கூலி தரும் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மெய்வருத்தக் கூலி தரும்\nதிருவள்ளுவர் உழைப்புக்கு ஏற்ற பலன் உறுதியாக உண்டு என்று ஆணித்தரமாக கூறுகிறார். “செயலுக்கு ஏற்றவிளைவு” என்பது இயற்கை நியதிதான்.\nஅப்படியானால் அதிர்ஷ்டம், நல்ல நேரம், நல்ல விதி என்பதெல்லாம் என்ன\nஒரு மனிதன் ஆற்றில் படகை துடுப்பால் செலுத்திக்கொண்டிருக்கிறான். அவன் சொல்லுகிற திசையை நோக்கி காற்று வீசினால் நல்ல நேரம் என்றும், காற்று எதிர்திசையில் வீசினால் கெட்ட நேரம் என்றும் மனிதர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் அவன் துடுப்பை அசைத்து செயல்புரிந்தால் அந்த அளவுக்குபடுகு நகர்ந்து சென்றே தீரும். சூழ்நிலையை சார்ந்திருந்தால் அது உடன்பாடாக மாறலாம். அல்லது எதிர்மறையாக மாறலாம். புறச் சூழ்நிலை நம் சூழ்நிலை பற்றிக் கவலைப்படாது மெய்வருத்தம் செய்தால் கூலி கிடைத்தே தீரும்.\nஒரு மாணவன் ஒரு பாடத்தில் உள்ள பத்து கேள்விகளில் ஐந்து கேள்விகளுக்கு பதில்களை படித்துவிட்டு தேர்வுக்கு செல்கிறான். பெரும்பான்மையான தெரிந்த கேள்விகள் தேர்வில் வந்தால் அதிர்ஷ்டம் என்கின்றனர். பதில் தெரியாத கேள்விகள் அதிகம் வந்தால் துரதிஷ்டம் என்கின்றனர்.\nவருச ஆரம்பம் முதல் எல்லாக்கேள்விகளுக்கும் பதிலை நன்கு படித்து வைத்திருந்தால் அதிர்ஷ்டம் துரதிஷ்டம் என்பது பற்றி கவலைப்படாமல் தைரியமாக தே��்வை அணுகலாம். இங்கும் மெய்வருத்தக்கூலி தரும். எந்தக் கேள்வி வரும்’ என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டுப்பாடில் இல்லாத விசயம் பற்றி கவலைப்படாமல் கட்டுப்பாட்டில் உள்ளனவற்றில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.\nஒரு விவசாயி விளைப்பொருளை விளைவிக்கிறார். மார்க்கெட்டுக்கு வரும்போது விலை ஏற்றி விற்றால் அதிர்ஷ்டம் என்றும் விலை குறைவாக விற்றால் துரதிஷ்டம் என்றும் கூறுகின்றனர். கடந்த கால சில அனுபவங்களை வைத்து எந்த சீசனில் விலை ஏற்றமாக இருக்கும். எந்த சீசனில் விலை இறக்கமாகி இருக்கும் என்பது பற்றி மார்க்கெட் கணிப்பு செய்யலாம்; அல்லது முன்பு இருந்தே பண சேமிப்பு வைத்திருந்து பொருளை உடனே விற்காமல் விலை ஏற்றமடைந்த உடன் விற்கலாம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளுகிற விசயம் என்னவென்றால் அறிவை பயன்படுத்தி நிகழ்வுகளை ஆராயந்து காரண காரியங்களை கண்டுபிடிப்போம். அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் மெய் வருத்தக்கூலி தரும்.\nபொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து\nநன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.\nசில பேரிடம் நீங்கள் ஏன் முன்னேறவில்லை என்று கேட்டால் பல காரணங்களை சொல்கின்றனர். பொதுவாகசிலர் சொல்லுகிற காரணங்கள்\n1. நான் இருக்கிற ஊர், நாடு சரியில்லை.\n3. போதி படிப்பு இல்லை.\n5. பெரிய பக்க பலம் இல்லை (Support)\n6. எனக்கு யாரையும் தெரியாது.\n7. எனக்கு உதவி செய்யவும், வழி நடத்தவும் யாருமில்லை.\n8. என்னுடைய பொருளாதார நிலை சரியில்லை.\n9. நான் ராசியில்லாதவன். எதை செய்தாலும் தோல்வி மேல் தோல்வி வருகிறது.\n10. நம் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல்.\n11. எனக்கு போதிய வாய்ப்புகள் இல்லை..\nஇப்படிப் பல காரணங்கள் தொடர்கின்றன.\nவள்ளுவர் சொல்லுகிறார், எதுவும் சாதகமாக இல்லாமல் இருப்பது குற்றமில்லை. நினைத்தவற்றை அடைய வேண்டியதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதை அடைய முயற்சி செய்யாத்து தான் குற்றம்.\n“அடைய முடியாது என்று ஒன்றில்லை\nஅதை அடைய வழி தெரியவில்லை என்பதே உண்மை”\nஅதாவது இதுவரை ஒன்றை நினைத்து அதை அடையவில்லை என்றால் எப்பொழுதே நம்மால் அடைய முடியாது என்று அர்த்தமல்ல. ‘அதை அடைவதற்கான சரியான வழிமுறைகளை; அறிந்து பின்பற்ற��ில்லை’ என்பதே உண்மை.\nநான் டெல்லி செல்ல வடக்கு நோக்கி செல்ல வேண்டும். ஆனா நான் டெல்லியை சென்று சேர வேண்டும் என்று குறிக்கோள் வைத்து, எவ்வளவு வேகமாக தெற்கு திசையில் சென்றாலும் நிச்சயம் டெல்லியை அடைய முடியாது. சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால் தான் சரியான இலக்கை அடைய முடியும்.\n“முகத்தை தேர்ந்தெடுக்கும், நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நடந்து முடிந்துவிட்ட விசயங்களை பற்றி கவலைபட வேண்டாம்.\nநாம் இங்கு இருக்கிறோம் என்பதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எங்கேபோகப்போகிறோம் என்பதை பற்றிமுடிவு செய்து தக்க வழிகளை பின்பற்றி தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.\nஹில்லாரி முதல் முறை எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறமுயற்சி செய்து தோல்வி அடைந்ததற்கு பிறகு மலையை நோக்கி கீழ்க்கண்டவாறு சொன்னார்.\nஓ மலையே நான் தாயாராகி மீண்டும் வருவேன். ஆனால் நீ வளர முடியாது. நீ அப்படியே தான் இருப்பாய். ஆனால் நான் அப்படியில்லை; நான் மனிதன்; நான் தயாராகி வந்து உன்னை வெல்வேன்.\nபின் அவர் அடைந்த வெற்றிக் கதையைச் சரித்திரம் சொல்லும்.\nஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்\nசோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.\nஒரு மனிதன் ஒரு செயலை செய்யத் துவங்கி செயல்படும்போது தடைகள் தோல்விகள், பல சமயங்களில் வருகின்றன. அப்போது மனின் நினைக்கிறான் ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது சில பேர் இதுதான் விதியோ சில பேர் இதுதான் விதியோ\nஆனால் ஒரு செயல்வீரன் – சாதனையாளன் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செயலை வெற்றிகரமாக முடிப்பதிலேயே கவனத்தை செலுத்தி வெற்றிபெறுகிறான். “தனைகள் வருவது இயல்புதான். அது எந்த ரூபத்திலும் வரலாம்” என்று வாழ்வியலை புரிந்து செயல்படுகிறபொழுது வெற்றி நமதாகிறது.\nஇவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபொழுது நாம் தெரிந்து கொள்வது:\nவிதி என்ற ஒன்று இருக்கட்டும்; அல்லது இல்லாமல் போகட்டும். அதைப்பற்றி நமக்கு ஒரு பொருட்டில்லை.\nநாம் செயல்வீர்ராக இருந்தால் – கரும யோகியாக இருந்தால் – காரிய சித்தராக இருந்தால் – செயலைச் செய்து வெற்ற�� பெறலாம்.\nஎத்தனை தடைகள் – பிரச்னைகள்- சிக்கல்கள் -சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து செயல் செய்து செய்து – செயல்புரிவது நம் இயல்பு ஆகிவிடும்.. சக்தியும், திறனும் பெருகும், வாழ்வு வளர்ச்சியுறும்.\nஉழைப்பே உயர்வு தரும் கட்டுரை\nதிட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு\nமின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nநாளொன்றுக்கு 48 மணி நேரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_7492.html", "date_download": "2019-08-23T13:16:22Z", "digest": "sha1:DU4I6RLUAZNSA4NENAVPMGDT3ZRJY7ON", "length": 6648, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "ஜனவரியில் தென்னாபிரிக்கா செல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஜனவரியில் தென்னாபிரிக்கா செல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கு உதவி கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பயணம் இடம்பெறும் என்று தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\n\"முடங்கிப் போயுள்ள இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வரும் தென்னாபிரிக்கா, தமது நாட்டுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாம் தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளோம். ஆனால், இன்னமும் பயண நாள் முடிவு செய்யப்படவில்லை.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் தலைமையிலான குழு, எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான நோர்வே குழு, புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட பயனுள்ள கலந்துரையாடல் பெர்லினில் நடந்துள��ளது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஜனவரியில் தென்னாபிரிக்கா செல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Reviewed by கவாஸ்கர் on 10:43:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/176545", "date_download": "2019-08-23T13:43:57Z", "digest": "sha1:UXWNJOR6RP7RJCQKMOHRCVF53DGOHEU7", "length": 12807, "nlines": 80, "source_domain": "malaysiaindru.my", "title": "ஒப்பந்தத் துப்புரவாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்க, மஸ்லிக்கு பி.எஸ்.எம். அழைப்பு – Malaysiakini", "raw_content": "\nஒப்பந்தத் துப்புரவாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்க, மஸ்லிக்கு பி.எஸ்.எம். அழைப்பு\nதனது அமைச்சின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறியுள்ள கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்-ஐ மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) பாராட்டியுள்ளது.\nஇருப்பினும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண, கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக் மட்டுமின்றி, நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம் குலசேகரன் ஆகியோருடனான கூட்டு முயற்சியின் மூலமே முடியுமென அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் கூறியுள்ளார்.\n“அம்னோ-பிஎன் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட, இந்த ஒப்பந்தத் தொழிலாளர் முறைமையே அனைத்து சிக்கல்களுக்கும் மூல காரணம். பினாமிகளின் விசுவாசத்தைப் பெற்றதற்கு, தங்களின் நன்றியுணர்வை வெளிபடுத்தும் வகையில், இந்தக் குத்தகைகளை அவர்களுக்கு வழங்கினர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“இந்த விவகாரத்தை ஏற்கனவே நாங்கள் அமைச்சரிடம் பேசியுள்ளோம். இதற்கு தீர்வுகாண ஒரே வழி, பழைய முறைக்குத் – மீண்டும் ஒரு நிலையான விகித முறையின் கீழ், பள்ளிகள் தங்கள் தொழிலாளர்களை நிர்வகிக்கும் முறை – திரும்புவதே.”\nபழைய முறையின் கீழ், தொழிலாளர்களுக்குச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரநிலைகளாலும் மத்திய அரசியலமைப்பினாலும் நிர்ணயிக்கப்பட்ட வேலை உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என அருட்செல்வன் கூறினார்.\n“இதற்கு மாற்றாக, ஒரு சீரமைப்பைச் செய்ய வேண்டியது அவசியம், ஆனால், அதற்கு அதிக காலம் எடுக்கும் என்பதும் எங்களுக்குப் புரிகிறது.\n“ஆ���ால், ஒரு காலக்கெடுவை இப்பிரச்சனைக்கு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும், ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் கைமாறும் போது, இதேப் பிரச்சனை நீடிக்காமல் இருக்க.\nநிரந்தர மற்றும் நீண்ட கால வேலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, ஒழுக்க முறையிலும் சட்டபூர்வமாகவும் தவறானது என அருட்செல்வன் சாடினார்.\n“தற்போது முக்கியப் பிரச்சினை, 45,000 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாகக் கூறப்படுவது,” என்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அவர் சொன்னார்.\n“ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் வேலைகளையும் ஊதியங்களையும் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய, நிதி அமைச்சர் கூடுதல் நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\n“இப்பிரச்சனைக்கு முறையான தீர்வு கண்டுபிடிக்கப்படும் வரை, இதற்கு முன்னர் பணியில் இருந்த அனைத்து ஒப்பந்த ஊழியர்களும், 24 மணிநேர அறிவிப்புடன் வேலை நீக்கம் செய்யப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.”\nஅதுமட்டுமின்றி, ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் அல்லது வேலை நீக்க பயன்கள் ஏதும் கிடைக்காமல் அவதிபடும் – நாங்கள் அவர்களை வேலையில் இருந்து நீக்கவில்லை, அவர்களின் குத்தகை முடிந்துவிட்டது என ஒந்தக்காரர்கள் கூறும் – தற்போதைய பணியாளர்களின் பிரச்சினைகளிலும் மஸ்லி கவனம் செலுத்த வேண்டும்.\n“அவர்கள் (தொழிலாளர்கள்) ‘தொழிலாளர்கள் காப்புறுதித் திட்டத்திற்கு’ (EIS) விண்ணப்பிக்க முடியாது, ஏனெனில் இதைப் பெறுவதற்கு, அவர்கள் பணி நீக்கக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும், ஆனால், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் அத்தகையக் கடிதத்தை வெளியிடமாட்டார்கள்.\n“ஆக, இந்த முக்கியப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண, அமைச்சுகளுக்கு இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு இதுவே சரியான நேரம்.\n“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமும் கல்வி அமைச்சும், B40 குழுவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவே, அவர்களின் கொள்கைகள் இயங்குகின்றன எனக் கூறியுள்ளனர். ஆக, சொன்னதைச் செய்ய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.”\nபாலியல் பலாத்காரம் குறித்து குற்றஞ்சாட்டிய பெண்…\nயோங்மீதான வழக்கைக் கைவிடச் சொல்லி அவரின்…\nஎம்பி சொல்லியும் விடுப்பில் செல்ல மறுக்கும்…\nடேகோ ரைட்: வாடக�� மோட்டார்-சைக்கிள் திட்டத்தில்…\n‘பிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி…\nஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள…\nடோல் இல்லாத நெடுஞ்சாலை : மக்கள்…\nபி40 குழுவினருக்கான உதவித் தொகையை நிறுத்தும்…\nநேற்றைய கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி…\nபிகேஆர்: அன்வார் வேண்டுமென்றே பிரதமரின் கூட்டத்தைத்…\nஅமைச்சின் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் பெயரா\nவிரைவில் அமைச்சரவை மாற்றமாம்; முஸ்டபா அமைச்சர்…\nலைனஸ் எதிர்ப்பு பேரணி : ஐவர்…\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/trailers/page/2/", "date_download": "2019-08-23T14:23:52Z", "digest": "sha1:Q53WD35FAEKUBYLRVD5ZJEKCJNNC7Q3F", "length": 4373, "nlines": 172, "source_domain": "tamilscreen.com", "title": "Videos – Page 2 – Tamilscreen", "raw_content": "\nபிகில் படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக் பாடல்…\nஅம்மன் தாயி – டிரெய்லர் 2\nதி லயன் கிங் – டிரெய்லர்\nநேர்கொண்ட பார்வை – டிரெய்லர்\nவெற்றிகரமான 100 வது நாள் போஸ்டர் ஒட்டப்படுவதன் பின்னணி என்ன தெரியுமா\nசினிமா கோல்மால் இயக்குநர்கள் எப்படியெல்லாம் கோல்மால் செய்கிறார்கள் தெரியுமா\nதிரைப்பட விநியோகஸ்தர்கள் எப்படியெல்லாம் கோல்மால் செய்கிறார்கள்\n“சுந்தரபாண்டியன்” படத்திற்கு வந்த பிரச்சனையை பெரும்தொகை கொடுத்து தீர்த்த படக்குழு\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nயாளி படத்தின் ‘ஆரோ ஆரோ பெண்களடா‘ – Making Video\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ பட��்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/06/1.html", "date_download": "2019-08-23T14:29:03Z", "digest": "sha1:A33VV7GHKCQ5GGERIGZ2LMWQKKLMHIPD", "length": 33910, "nlines": 717, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பொதிகை மலை பயணத்தொடர்...1", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..\nஎனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)\nஅட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா வேண்டாமா என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..\nயாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.\nபிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.\nதினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும். நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ���ருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.\nநேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.\nடிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.\nஇதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.\nஇப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)\nதிண்டுக்கல் தனபாலன் June 28, 2013 at 11:55 AM\nபயணம் ஆரம்பிக்கும் முன் நின்று விட்டதே...\nஅதிகாரி ரூபத்திலான அகத்தியர் -- சிறப்பான பயண முன்னேற்பாடுகள்...பாராட்டுக்கள்..\nவாவ்.... ஐயம் ஃபாலோவ் இட்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nதிர���மந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியா��...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/172276?ref=right-popular", "date_download": "2019-08-23T14:27:53Z", "digest": "sha1:ULZ43GRQREH4DZLVYFR6IMHR7Y3CRW5Q", "length": 6214, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ் - Cineulagam", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்2\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, ��ுழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nநித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகை.\nதற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் அறிமுகமாகியுள்ளார், இதில் அக்‌ஷய் குமார் நடிக்க, அவருடன் வித்யா பாலன், டாப்ஸி, இஷா தல்வார் என பலரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு நித்யா மேனன் செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்தார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/tamil-romantic-personality-of-the-vacupamanikkanar/", "date_download": "2019-08-23T13:23:33Z", "digest": "sha1:TOQ4G23AMSWN2UWW7PH244MRHY7BGISQ", "length": 31364, "nlines": 179, "source_domain": "www.inamtamil.com", "title": "தமிழ்க் காதலில் வ.சுப.மாணிக்கனாரின் ஆளுமைத் திறன் | இனம் | Inam", "raw_content": "\nஇணையத்தில் கலித்தொகை Iṇaiyattil kalittokai...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nதமிழ்க் காதலில் வ.சுப.மாணிக்கனாரின் ஆளுமைத் திறன்\nவ.சுப. மாணிக்கனார் ஆற்றிய தமிழ்த்தொண்டு அளவிடற்கரியது. தன்னைத் தோற்றுவித்த மொழிக்கு மூதறிஞர் என்று அழைக்கப்படும் வ.சுப. மாணிக்கனார் அன்போடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தமிழ்ப் புலமையின் மீதும்இ புலவர்களின் மீதும் கொண்ட விருப்பமே “தமிழ்க் காதல்” என்னும் நூலாக வடிவம் பெற்றுள்ளது. அகத்திணை ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்இ தமிழ் இலக்கியத்தில் தோய்ந்துஇ மூழ்கி வெளிக் கொண்டுவந்துள்ள கருத்துக்கள்இ அனுபவங்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கும் கருத்துக் குவியல்களே “தமிழ்க்காதல்“ என்னும் நூல். தமிழ் அறிஞர்களுக்கும்இ ஆர்வலர்களுக்கும்இ மாணிக்கனாரை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. அவ்வாறு இவரைச் செய்யப் புகுவோமானால் அது குன்றின் மேலிட்ட விளக்கைக் கைவிளக்கால் சுட்டிக் காட்டுவது போல் முடியும். வ.சுப. மாணிக்கனாரின் ”தமிழ்க் காதல்” என்னும் நூலில் அவரின் ஆளுமைத்திறனை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.\nதாகம் கொண்ட ம��ிதனே தண்ணீர் தேட முனைவான். வேட்கை கொண்டவனே தேடித் திரிவான். அதுபோல் வ.சுப. மாணிக்கனாரின் ஆர்வமும் அமைந்துள்ளது. சங்கப் பாடல்கள் என்கின்ற பொற்குவியல் எங்கே பரவிக் கிடக்கிறது என்று ஆராய்ந்துள்ளார். அதன்படி அவரின்,\n“சங்க இலக்கியமாவது எட்டுத்தொகையும்இ பத்துப்பாட்டுமேயாம். இது பலர் ஒப்பிய முடிவு. இப்பதினெட்டுந்தாம் காலக் கூற்றுவனின் தமிழ்ப் பசிக்கு இரையாகாது தப்பிவந்த பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்கத் தனிப்பாடல்களின் தொகை 2381 என்ப” (ப-5).\nஇக்கூற்றை நோக்குங்கால் அவர் தமிழ்மொழியின் மீதும் தமிழ் கூறும் நல்லறிவு வெளிப்பாட்டின் மீதும் அவருக்கு இருந்த விருப்பத்தைக் “காதல்” என்று கூறுதல்தான் பொருந்தும்.\nபுலவர்கள் சிறந்த ஆற்றலும்இ அறிவு ஊற்றும் கொண்டவர்கள். தனக்கே உரிய ஞானச்செருக்கு அவர்களிடம் மிளிர்ந்து கிடக்கும். பிறரை மதிக்கின்ற நல்ல குணமும் பிறரின் கருத்தை ஏற்றுக்கொள்கின்ற நல்ல அறிவும் வ.சுப. மாணிக்கத்தின் ஆளுமைப் பண்பைக் காட்டுகின்றது.\n“புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண்இ பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றா ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதையெண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று எனக் கவிஞனுக்கும் காதலுக்கும் அமைந்த நட்பினை எடுத்து மொழிவர் ஆங்கிலப் பேராசிரியர் ஆர்போர்டு” (ப-5) என்று ஆர்போர்டின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்.\n“காதற்பாட்டு மரபுக்கும் உரிமைக்கும் இடைப்பட்ட மெல்லிய ஒரு சமநிலையை வேண்டிநிற்கும். இச்சமநிலை ஒருபாற் கோடினாலும் அப்பாட்டிற்கு நல்லுருத் தோன்றாது என மணமும் அறங்களும் என்ற நூலாசிரியர் பெத்தரண் ரசல் மொழிகுவர். இம்மொழிவு தமிழ் அகச் செய்யுட்களுக்கு நல்விளக்கமாம்” (ப-20) என்பார். பெத்தரண் ரசல் அவர்களின் அறிவினைஇ தன் அறிவால் ஏற்றுக் கொள்கின்ற பண்பை இக்குறிப்பு உணர்த்துகிறது.\nஆசிரியரின் புலமை ஆழத்தை அவரது மேற்கோள்களே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.\n“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது\nதானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்.1168)\nதிருக்குறள் என்னும் இரண்டடியை எடுத்துக்காட்டாத அறிஞர்களே இல்லை எனலாம்.\n“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஇக்குறளை (காமத்துப்பால்) அகத்திணைக்கு உரிப்பொருள் அடிப்படையில் இந்நூலாசிரியர் பயன்படுத்திய நோக்கு புலப்���டுகிறது.\n“ஒண் தீந்தமிழின்துறை வாய் நுழைந்தனையோ” என்று அகத்திணைக்கு மறு பெயர் தமிழ் என்னும் கருத்தை விளக்கத் திருக்கோவையை மேற்கோள் காட்டுகிறார்.\nபாலைக்கு விளக்கம் தருகின்றபொழுது சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டுகிறார்.\n“வேலைங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்\nதானலந் திருகத் தன்மையிற் குன்றி\nமுல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து\nபாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” (சிலப் – 1595-9)\nஇயல்பு மாறித்தோன்றும் நிலச் செயற்கையே பாலைத் திணைக்கு இடமாம்.\nஆன்லிச்சு என்னும் அறிஞனின்இ “பண்டைக் கிரேக்க நாட்டின் பால் வாழ்க்கை” என்னும் நூலிலிருந்து அகத்திணை இலக்கியத்திற்கு மேற்கோள் காட்டும் விதம் வியப்பிற்குரியது.\nகற்றுத் துறைபோகியவர்கள் தங்களின் அறிவால் சமுதாயத்தைப் பற்றி அளந்து கூறுகின்றனர். அவ்வளவே நின்றுவிடாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் நோக்கமும்இ சிந்தனை ஆற்றலும் வேறுபடும் என்பதாலும்இ அதனையும் தமிழுலகம் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தால் எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுகின்றனர். வ.சுப. மாணிக்கனாரும்இ\n“சங்க இலக்கியத்தில் அகத்திணைப்பொருள் பெற்றிருக்கும் மேம்பாட்டினை மட்டுமோ அறிகின்றோம் சங்க காலப் பண்பை ஆராய்குநர் முதற்கண் ஆராய வேண்டுவது அகத்திணை என்பதும்இ அகத்திணையைக் கற்று ஓர்ந்து நுணுகி ஒரு தெளிவு பெற்றாலல்லதுஇ பண்டைப் பெருந்தமிழினத்தின் நாகரிகச் சால்பிணை நாம் கண்டவர்கள் ஆகோம் என்பதும் புலனாகவில்லையா சங்க காலப் பண்பை ஆராய்குநர் முதற்கண் ஆராய வேண்டுவது அகத்திணை என்பதும்இ அகத்திணையைக் கற்று ஓர்ந்து நுணுகி ஒரு தெளிவு பெற்றாலல்லதுஇ பண்டைப் பெருந்தமிழினத்தின் நாகரிகச் சால்பிணை நாம் கண்டவர்கள் ஆகோம் என்பதும் புலனாகவில்லையா” (ப-8) என்று கேட்பதன் மூலம் வருங்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுகிறார் என்பது புலனாகிறது.\n“அகநானூறுஇ நற்றிணைஇ குறுந்தொகை என்ற முதன் மூன்று தொகைகளும்இ தொகை முறையில் ஒன்று போல்வனவே. இவற்றுள் அடங்கிய பாட்டுக்களைப் பாடினோரும் பலர். அவர் பாடிய அகத்துறைகளும் பல. இங்ஙனம் ஒத்த அமைப்புடையவை ஒரு தொகையாகாது. மூன்று தொகைகள் ஆயதற்குக் காரணம் அடிக்கணக்கே என்பது அறிந்த செய்தி. பாடினோர் அடிக்கணக்கை மனத்தில் வைத்துப் பாடவில்லை என்பதும் அடியெல்லை வகுத்துக் கொண்ட திறம் தொகுத்தோர்க்கு உரியது என்பதும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். கடலால்இ கறையானால்இ அயல் நாகரிகத்தால் தமிழ் மக்களின் பேணா பெரும் பேதைமையால்இ ஐயகோ அழிந்து போய நூல்கள் அளவிலவே அழிந்து போய நூல்கள் அளவிலவே எஞ்சிய சில நூற்றுப் பாடல்களையேனும் தேடித் தொகுக்க வேண்டும். தொகுத்துக் காக்க வேண்டும் என்னும் துடிப்பு அன்றொரு நாள் எழுந்தபோது இத்தொகை நூல்கள் உருவாகின. சிதறிக்கிடந்த தனிப்பாக்களுக்கு நூல் வடிவருளிய நன்மக்கள் அனைத்துப் பாடல்களையும் ஒரு தொகையாக்கின் பெரிதாய் விரிந்து பரவலற்று மீண்டும் அழியினும் அழியும் அன்று அஞ்சிய நல்லச்சமேஇ தொகை பலவாயதற்குக் காரணம் என்று கருதலாம்“ (ப.8-9)\nஎன்று தொகை நூல்களின் வகைக்கும் காரணம் கூறும் பாங்கு அவரது நுண்ணறிவுத்திறனை வெளிப்படுத்துகிறது.\nபடைப்பாளர்கள் பெரும்பாலும் கடிதமுறைஇ உவமைஇ எடுத்துக்காட்டுஇ உரையாடல் தன்மைஇ வருணனைஇ ஆசிரியர் கூற்று போன்ற பலவகையான முறைகளைக் கையாண்டு தாம் கூறவரும் கருத்தை நகர்த்திச் செல்வர். இதனுடன் வ.சுப.மாணிக்கனார் தம் அகத்தினை ஆய்வுக்கு வினா-விடை முறையையும் கையாள்கிறார்.\nபலவகை ஐய வினாக்களை அடுக்கி அவற்றிற்கு விடை காணும் விதமாய் ஆய்வினைக் கொண்டு செல்கிறார்.\n”அகத்திணை குறித்து ஐய வினாக்களை அடுக்கிச் சொல்லுதலோ எளிது. அறிவொக்கும் விடைத் தெளிவு காண்பது அத்துணை எளிதன்றேனும்இ காண முயல்வதும்இ முயல்விப்பதும் இவ்வாராய்ச்சியின் பாடாகும்” (ப-23)\n அகத்திணை எழுவகைப்படும் என்ற பாகுபாடு இசையுமா தமிழ் மொழிக்கண் அகத்திணை நூல் பிறத்தற்கு உதவிய சூழ்நிலைகள் யாவை தமிழ் மொழிக்கண் அகத்திணை நூல் பிறத்தற்கு உதவிய சூழ்நிலைகள் யாவை அகத்திணைக்கு விதிகள் வகுத்தவர் யாவர் அகத்திணைக்கு விதிகள் வகுத்தவர் யாவர் போன்ற பல வினாக்களை எழுப்பி விடை தருகின்றார்.\nஇவர் கையாள்கின்ற சொற்கள் தனித்தன்மை உடையவை ”உறழ்கூற்று” என மாறுபட்ட கருத்து என்பதைப் புதிய சொல் கொண்டு வெளிப்படுத்தும் பாங்கும் சிறப்பு.\nதொல்காப்பியருக்குஇ “அகத்திணைத் தொல்லாசிரியர்” என்று பெயர் கூறுகிறார்.\n“ஒப்புப” – “காதற் பறையை” “சொற்பெய்தல்” “மொழிப்புண்” போன்ற சொற்கள் அவரது தனித்தன்மையைக் காட்டுகின்றன. கண்ணகியைக் கூறும் பொழுது – “உணர்ந்து அ��ங்கிய அறிஞள்” என்று குறிப்பிடுகின்றார்.\nபுலமையாளர்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் கையாளும் உவமை முறை என்பது தெளிவு.\n“நிலையா நீரீல்லா நிலத்திலிருந்து நீடித்து நிலைக்கும் பன்னூறு பாலைப் பாடல்களை விளைவித்துக் கொண்ட சங்க காலச் சொல்லேருழவர்களின் இலக்கிய உழவு அறிவின் கொழுமுனைக்கு ஓர் எடுத்துக்காட்டு” (பக்-24-25)\nநிலத்தை உழவன் ஏர் (கலப்பை) கொண்டு உழுது பண்படுத்துதல் தொழில். அதனைக் கவிஞன் சொல் கொண்டு பிறர் மனதைப் பண்படுத்துகிறான்இ என்பதை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.\nசங்ககாலம் பற்றிய சிந்தனை உயர்வைஇ சங்க காலப் புலவர்களின் நற்பண்புகளைக் கூறுமிடத்து ஆசிரியரது உரை மிளிர்கின்றது.\n“இடைக்காலத்தவரும்இ இன்றுள்ளவரும் களவுக்காமம் பாடுவதற்கு ஒப்புவரோ\nசங்க காலம் இயற்கைக் காலம். இவ்வுலக வாழ்வை மதித்துப் போற்றிய இன்பக்காலம். ஆதலின் காதல் பாடுவதை வாழ்வு பாடுவதாகவும்இ காதற் பெண்களைப் பாடுவதை நல்ல இல்லறத் தாயார்களைப் பாடுவதாகவும் சங்கச் சான்றோர் கருதினார்” என்று சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களுக்கும்இ பாடிய புலவர்களுக்கும் சிறப்பினைக் கூட்டுகின்றது அவரது உரைவிளக்கம்.\n“தமிழ்க் காதல்” என்னும் நூலில் வ.சுப. மாணக்கனாரின் சிறந்த உரைத்திறத்தை அறியமுடிகிறது.\nஉரையாசிரியரின் கூற்றையும் விட தெளிவுடையதாக அமைகிறது. படிப்பவருக்கு எளிதில் புரியும் விதமாக உரையாற்றுகின்ற நிலையைக் காணமுடிகிறது.\n“பரத்தமை தாங்கலோ இலனென வறிது நீ\nபுலத்தல் ஒல்லுமா மனைகெழு மடந்தை” (அகம்-36)\nஇப்பாடலுக்கு விளக்க உரை தரும் விதம் இவரது ஆளுமையைப் புலப்படுத்துகிறது.\n”தலைமகனது புறப்போக்குத் தாங்க இயலவில்லையே என்று ஒரு தலைவி மிக வருந்துகின்றாள். எவ்வாற்றானும் அவள் மனம் இசையவில்லை. இதன் விளைவு என்னாம் குடும்பம் வறுமைப்படும் குழந்தைகள் மெலிவெய்தும்இ இல்லறம் வற்றிப்போம். ஆதலின் அறிவுடைத் தோழி பிடிவாதத் தலைவியை இடித்துரைக்கின்றாள். பொறுக்க அறியாமையினால் கெட்ட குடிகளைக் காணாயோ என்று எடுத்துக் காட்டுகின்றனள். பொறுப்பதே மனைவியின் பொறுப்பு என்பது தோழியின் நல்லுரை. இல்லறப் பிணிப்பிற்குப் பொருட்பிணிப்பு ஒரு காரணம்” என்பதை எடுத்துரைக்கிறார்.\nவ.சுப. மாணிக்கனார் தமிழ் இலக்கியங்களின் மீது க��ண்ட விருப்பமே தமிழ்க்காதல் என்னும் நூலாய் உருவானது. இவர் எழுத்தாளுமைப் பண்புகள்இ கருத்தாளுமைப் பண்புகள் எனப் பலவிதமான பரிமாணங்களைக் கொண்ட சிறந்த ஆளுமைத்திறன் உடையவர் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறுக்காது.\nபாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி),\nPreviousபதவிக்குப் பெருமை சேர்த்த மாணிக்கச் செம்மல்\nNextபிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்\nதமிழ் நிகண்டுகள், இலக்கண நூல்களில் மருதநில மக்கள்\nமுல்லைத்திணை – அகப்பொருள் வெளிப்பாடு\nஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு : பத்துப்பாட்டுப் பதிப்பா\nதமிழர் சிந்தனை மரபில் அழகியலும் கலைகளும் : சங்க காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\ncivilization Dampapatham Dr.M.Senthilkumar Ethnology inam Indian literature kalithogai literature Na.Vanamamalai Palluppaattu aaraichi philosophy Sangam Literature society Tamil Classical literature Tamil Literature Tolkappiyam அகம் அனுபவம் அறம் ஆசிரியர் வரலாறு ஆய்வு ஆற்றுப்படை இனம் எட்டுத்தொகை கணினி கற்பியல் கல்வி கவிதை சங்க காலத்தில் சிற்றிலக்கிய வகை தமிழ்ப் புலவர் சரித்திரம் திணை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் பத்துப்பாட்டு பழந்தமிழ் பாட்டு புறம் மள்ளர் முனைவர் ம.செந்தில்குமார்.முன்னுரை முன்னாய்வு வரலாறு\nபத்தொன்பதாம் பதிப்பு நவம்பர் 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய நம் இணையப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.\nசிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences) August 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/68597-valmiki-teaser-will-be-released-on-15th-august.html", "date_download": "2019-08-23T14:43:57Z", "digest": "sha1:E2A5F66QOUT5XVUJWU27DGV5ENRR2FFE", "length": 10863, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சுதந்திர தினத்தன்று வெளியாகும் ஜிகர்தண்டா ரிமேக் டீசர் ! | Valmiki Teaser will be released On 15th August", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இ���்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nசுதந்திர தினத்தன்று வெளியாகும் ஜிகர்தண்டா ரிமேக் டீசர் \nகடந்த 2014 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா'. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். குறிப்பாக பாபி சிம்ஹா நடித்த, \"அசால்ட் சேது\" என்ற கதாபாத்திரம் அவருக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது.\nதற்போது ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்காக ‘வால்மீகி’ திரைப்படம் உருவாகி வருகிறது. அல்லு அர்ஜூன் நடித்திருந்த 'துவ்வடா ஜகநாதம்' படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார்.\nதவிர, ஜிகர்தண்டாவின் தெலுங்கு ரீமேக்கில் வருண் தேஜ் முன்னணி கதாபாத்திரத்திலும், முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் அதர்வாவும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்த படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாவிரி ஆற்றங்கரையோரம் செல்ஃபி எடுக்கக் கூடாது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஅபிராமி- முகேன் இடையேயான பிரச்னையை பெரிதாக்கி விட்டாரா வனிதா\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசித்தார்த்தை பிரதிபலிக்கும் அதர்வா : டீசர் ரிலீஸ்\n'ஜிகர்தண்டா' ரீமேக் ‘வால்மீகி’ திரைப்படத்தின் டீசர் உள்ளே\n'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல பாலிவுட் நடிகை கைது\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/tissa-vitharana", "date_download": "2019-08-23T14:42:17Z", "digest": "sha1:3K6MS6CIA6K3JJWX3I2KNGVIDSN3GKKD", "length": 11720, "nlines": 225, "source_domain": "archive.manthri.lk", "title": "திஸ்ஸ விதாரண – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / திஸ்ஸ விதாரண\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (59.26)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (59.26)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (19.82)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (7.1)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (7.62)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: திருத்துவ கல்லூரி-கண்டி,ஆனந்தா கல்லூரி- கொழும்பு\nUndergraduate: கொழும்பு பல்கலைக்கழகம்-எம்.பீ.பீ.எஸ்- மருத்துவ பீடம்\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to திஸ்ஸ விதாரண\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/08/10/super-eggplant-egg-fry/", "date_download": "2019-08-23T13:13:25Z", "digest": "sha1:TT64A3ZZRP2S7PY6V6PHIELHXETMIMSZ", "length": 10048, "nlines": 156, "source_domain": "gtamils.com", "title": "சூப்பரான குடைமிளகாய் முட்டை பொரியல்.!", "raw_content": "\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\nதிருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எமுத்துப்பிழைகள்.\nஎழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம் விநியோகம்.\nஅரசாங்கம், விவசாயிகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஅமேசான் காட்டில் தீ விபத்து.\nஎம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபாநாயகர்.\nபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது.\nமீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம்.\nஇந்தியாவுடன் பேச இனி எதுவும் இல்லை.\nஎன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.\nஎடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது.\nதினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.\nவரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.\nகுளிர்சாதனப்பெட்டி வெடித்து மூவர் பலி.\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்\n2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பேச்சுவார்த்தை.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா.\nமீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியா\nஅமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவம்.\nமீண்டும் அஜித்திற்கு வில்லனாகும் அருண் விஜய்.\nசினிமாவில் நடக்கும் கதை திருட்டு.\nமுரளிதரன் வேடத்தில் நடிப்பதற்கான காரணம்\nதேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப���பது எப்படி\nமுகப்பு பலதும் பத்தும் சூப்பரான குடைமிளகாய் முட்டை பொரியல்.\nசூப்பரான குடைமிளகாய் முட்டை பொரியல்.\nமிளகு சீரகத் தூள் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி, குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய் போட்டு வதக்கவும், குடைமிளகாய் நன்றாக வதங்கக்கூடாது.\nபிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும், இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்\nசுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் தயார்\nமுந்தைய செய்திகள்கருட பஞ்சமி தினம்.\nமேலும் செய்திகளுக்குநேபாளத்தில் கோர விபத்து: ஐவர் பலி, 16 பேர் காயம், 23 பேர் மாயம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு கற்றாழை ஜூஸ்.\nஎலும்பு தேய்மானத்தை தடுக்கும் இயற்கை வழிகள்.\nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணமா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdsex.date/ta/catalog/Asia.html", "date_download": "2019-08-23T13:41:02Z", "digest": "sha1:TPLBV7LNMSZL6CSQ3OJSW5F3BFS4R6CR", "length": 15552, "nlines": 248, "source_domain": "hdsex.date", "title": "ஆசிய, ஆசிய, ஜப்பனீஸ், கொரிய, சீன, தாய்லாந்து TUBE, ஆசிய, ஆசிய, ஜப்பனீஸ், கொரிய, சீன, தாய்லாந்து XXX", "raw_content": "\n18:16, ஆசியா , கருங்காலி , இனங்களுக்கிடையேயான\n6:49, தன்னார்வ , ஆசியா , ஊக்கமளிப்பவர்கள்\n12:17, ஆசியா , ஜப்பனீஸ் , முதிர்ந்த\n20:40, ஆசியா , ஜப்பனீஸ் , டீன்\n36:14, ஆசியா , ஜப்பனீஸ் , டீன்\n7:03, தன்னார்வ , குத , ஆசியா\n30:31, ஆசியா , ஜப்பனீஸ் , முதிர்ந்த\n38:07, ஆசியா , லெஸ்பியன்\n14:05, தன்னார்வ , ஆசியா , மிருகத்தனமான செக்ஸ்\n10:50, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n4:33, ஆசியா , தொகுப்பு\n8:22, ஆசியா , முதிர்ந்த\n9:19, ஆசியா , ப்ளாண்ட் , தொகுப்பு\n12:13, தன்னார்வ , ஆசியா , தொகுப்பு\n6:00, ஆசியா , டீன் , இளம்\n5:05, தன்னார்வ , ஆசியா , ரஷியன்\n6:09, ஆசியா , பெரிய காக் , உறிஞ்சும்\n14:00, ஆசியா , கருங்காலி , நாட்டுக்காரன்\n20, ஆசியா , ப்ளாண்ட் , சிறிய துண்டுகள்\n8:00, ஆசியா , லெஸ்பியன் , உச்சியை\n19:45, ஆசியா , ப்ளாண்ட் , கார்ட்டூன்\n8:08, ஆசியா , யூரோ , லெஸ்பியன்\n6:45, ஆசியா , கேமராக்கள் , மிருகத்தனமான செக்ஸ்\n6:00, ஆசியா , நாட்டுக்காரன் , கருங்காலி\n8:17, ஆசியா , ப்ளாண்ட் , சிறிய துண்டுகள்\n6:00, ஆசியா , ரஷி��ன் , வயது வந்தோர் டாய்ஸ்\n6:19, தன்னார்வ , ஆசியா , சிறிய துண்டுகள்\n10:13, ஆசியா , பெரிய காக் , சிறிய துண்டுகள்\n15:05, ஆசியா , சுய இன்பங்கள் , ஜப்பனீஸ்\n44:24, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n6:00, ஆசியா , முதிர்ந்த , ரஷியன்\n15:32, ஆசியா , பெரிய காக் , ப்ளாண்ட்\n7:35, ஆசியா , கருங்காலி , சிறிய துண்டுகள்\n7:51, ஆசியா , பெரிய காக் , யூரோ\n10:42, ஆசியா , நாட்டுக்காரன் , சுய இன்பங்கள்\n4:25, ஆசியா , தொகுப்பு , டீன்\n15:45, தன்னார்வ , ஆசியா , முதிர்ந்த\n8:27, குத , ஆசியா\n11:03, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n6:49, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n31:19, தன்னார்வ , ஆசியா , தொகுப்பு\n7:11, ஆசியா , தனியா , கார்ட்டூன்\n7:27, ஆசியா , நாட்டுக்காரன் , முதிர்ந்த\n35:25, ஆசியா , வயது வந்தோர் டாய்ஸ்\n36:58, ஆசியா , லெஸ்பியன் , டீன்\n7:54, ஆசியா , பெரிய காக் , டீன்\n10:20, ஆசியா , லெஸ்பியன் , சிறிய துண்டுகள்\n31:09, ஆசியா , ஜப்பனீஸ் , மசாஜ்\n34:32, ஆசியா , விடுமுறை , சிறிய துண்டுகள்\n8:00, ஆசியா , சிறிய துண்டுகள் , டீன்\n7:30, ஆசியா , பெரிய காக் , நாட்டுக்காரன்\n12:00, ஆசியா , பெரிய காக்\n7:00, ஆசியா , தனியா\n6:04, தன்னார்வ , ஆசியா , முதிர்ந்த\n16:25, ஆசியா , இருபால் , ப்ளாண்ட்\n10:48, ஆசியா , முதிர்ந்த இளமை , சிறிய துண்டுகள்\n16:13, ஆசியா , கேமராக்கள் , ப்ளாண்ட்\n5:30, ஆசியா , யூரோ , முதிர்ந்த\n20:01, ஆசியா , ஜப்பனீஸ் , டீன்\n48:11, ஆசியா , தொகுப்பு , டீன்\n6:08, ஆசியா , சுய இன்பங்கள் , சிறிய துண்டுகள்\n16:32, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n23:16, ஆசியா , லெஸ்பியன்\n10:21, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n17:31, தன்னார்வ , ஆசியா , பெரிய காக்\n8:10, ஆசியா , முதிர்ந்த , முதிர்ந்த இளமை\n5:44, ஆசியா , தொகுப்பு , சிறிய துண்டுகள்\n11:59, ஆசியா , பெரிய காக் , கருங்காலி\n4:04, ஆசியா , பெரிய காக் , இனங்களுக்கிடையேயான\n13:11, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n7:19, தன்னார்வ , ஆசியா , முதிர்ந்த\n40:05, ஆசியா , ஜப்பனீஸ்\n11:32, ஆசியா , ஜப்பனீஸ்\n7:58, ஆசியா , ஜப்பனீஸ் , டீன்\n19:18, ஆசியா , கேமராக்கள் , ப்ளாண்ட்\n13:48, ஆசியா , முதிர்ந்த\n15:09, ஆசியா , பெரிய காக் , கருங்காலி\n10:12, தன்னார்வ , ஆசியா , டீன்\n8:15, ஆசியா , சிறிய துண்டுகள் , டீன்\n6:02, ஆசியா , நாட்டுக்காரன் , சுய இன்பங்கள்\n10:01, ஆசியா , முக , இனங்களுக்கிடையேயான\n10:28, ஆசியா , முதிர்ந்த , ரஷியன்\n31:10, ஆசியா , ஜப்பனீஸ் , டீன்\n27:26, ஆசியா , கேமராக்கள் , ஜப்பனீஸ்\n1:18:00, ஆசியா , கேமராக்கள் , ப்ளாண்ட்\n8:00, ஆசியா , ப்ளாண்ட் , முதிர்ந்த\n7:27, ஆசியா , பெரிய காக் , கருங்காலி\n1:18, ஆசியா , சிறிய துண்டுகள்\n1:10:46, ஆசியா , தொகுப்பு , கருங்காலி\n6:39, தன்னார்��� , ஆசியா\n28:05, ஆசியா , பெரிய காக் , இருபால்\n29:47, ஆசியா , சுய இன்பங்கள் , ஜப்பனீஸ்\n23:20, ஆசியா , பெரிய காக் , முதிர்ந்த\n21:05, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n7:00, ஆசியா , இருபால் , ப்ளாண்ட்\n13:26, ஆசியா , நாட்டுக்காரன்\n8:00, ஆசியா , ப்ளாண்ட் , முதிர்ந்த\n10:17, ஆசியா , ஊக்கமளிப்பவர்கள் , ஆதிக்கம்\n10:00, ஆசியா , லெஸ்பியன் , சிறிய துண்டுகள்\n21:52, ஆசியா , இருபால் , குழு செக்ஸ்\n6:02, ஆசியா , யூரோ , முதிர்ந்த இளமை\n4:34, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n4:47, தன்னார்வ , ஆசியா , ரஷியன்\n5:06, தன்னார்வ , ஆசியா , டீன்\n15:39, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n39:30, தன்னார்வ , குத , ஆசியா\n35:45, ஆசியா , பெரிய காக் , இருபால்\n6:21, தன்னார்வ , ஆசியா , பெரிய துண்டுகள்\n6:00, ஆசியா , ரஷியன் , டீன்\n11:31, தன்னார்வ , ஆசியா , யூரோ\n11:11, தன்னார்வ , ஆசியா , உச்சியை\n16:29, தன்னார்வ , ஆசியா , சீன\n5:18, ஆசியா , சிறிய துண்டுகள் , 3D\n7:30, ஆசியா , ப்ளாண்ட் , ஊக்கமளிப்பவர்கள்\n8:00, ஆசியா , பெரிய காக் , சிறிய துண்டுகள்\n35:25, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n19:20, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n29:04, ஆசியா , லெஸ்பியன் , சிறிய துண்டுகள்\n7:59, ஆசியா , பெரிய காக் , தொகுப்பு\n7:30, ஆசியா , பெரிய காக் , முதிர்ந்த\n19:52, ஆசியா , ஜப்பனீஸ் , லெஸ்பியன்\n17:23, ஆசியா , பெரிய காக் , இருபால்\n29:57, தன்னார்வ , ஆசியா , காப்பியங்களில்\n6:06, ஆசியா , லெஸ்பியன் , முதிர்ந்த\n8:28, ஆசியா , லெஸ்பியன் , முதிர்ந்த\n10:20, ஆசியா , ப்ளாண்ட் , முக\n21:17, ஆசியா , காப்பியங்களில் , வயது வந்தோர் டாய்ஸ்\n10:17, ஆசியா , பெரிய காக் , ப்ளாண்ட்\n6:08, தன்னார்வ , ஆசியா , லெஸ்பியன்\n7:48, தன்னார்வ , ஆசியா , ஊக்கமளிப்பவர்கள்\n10:00, தன்னார்வ , ஆசியா , முதிர்ந்த இளமை\n5:19, ஆசியா , ஆதிக்கம் , யூரோ\n22:46, ஆசியா , ஜப்பனீஸ்\n25:45, ஆசியா , இருபால் , நாட்டுக்காரன்\n24:35, ஆசியா , ஆதிக்கம் , ஜப்பனீஸ்\n6:52, தன்னார்வ , ஆசியா , பெரிய காக்\n10:29, ஆசியா , பெரிய காக் , தொகுப்பு\n43:26, ஆசியா , ஜப்பனீஸ்\n7:22, ஆசியா , ப்ளாண்ட் , உச்சியை\n13:07, தன்னார்வ , ஆசியா , உச்சியை\n30:00, ஆசியா , இருபால் , யூரோ\n1:4:39, தன்னார்வ , ஆசியா , பெரிய காக்\n28:26, குத , ஆசியா , ப்ளாண்ட்\n8:00, ஆசியா , கருங்காலி , டீன்\n14:48, ஆசியா , ஆதிக்கம் , ஜப்பனீஸ்\n28:39, ஆசியா , பெரிய காக் , இருபால்\n31:30, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n12:40, ஆசியா , வயது வந்தோர் டாய்ஸ் , வெப்கேம்\n40:26, ஆசியா , ப்ளாண்ட் , முதிர்ந்த\n11:12, ஆசியா , பெரிய காக் , சுய இன்பங்கள்\n12:00, ஆசியா , பெரிய காக் , கங்கை மோதிரம்\n10:16, ஆசியா , லெஸ்பியன் , வயது வந்தோர் டாய்ஸ்\n7:59, ஆசியா , பெரிய காக் , முதிர்ந்த\n6:10, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n31:07, ஆசியா , பெரிய காக் , முதிர்ந்த\n1:5:19, ஆசியா , மிருகத்தனமான செக்ஸ் , கங்கை மோதிரம்\n16:24, தன்னார்வ , ஆசியா , பெரிய காக்\n10:38, தன்னார்வ , ஆசியா , நாட்டுக்காரன்\n11:01, ஆசியா , முதிர்ந்த இளமை , சிறிய துண்டுகள்\n27:56, ஆசியா , ஜப்பனீஸ் , வயது வந்தோர் டாய்ஸ்\n58:29, தன்னார்வ , ஆசியா , குழு செக்ஸ்\n20:53, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n5:13, தன்னார்வ , ஆசியா , யூரோ\n32:09, ஆசியா , ஜப்பனீஸ் , டீன்\n5:03, ஆசியா , கார்ட்டூன் , கருங்காலி\n16:12, தன்னார்வ , ஆசியா , காப்பியங்களில்\n7:56, தன்னார்வ , ஆசியா , முதிர்ந்த\n11:59, ஆசியா , முதிர்ந்த , அம்மா\n5:52, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n1:58:21, ஆசியா , தொகுப்பு , ஜப்பனீஸ்\n2:14, தன்னார்வ , குத , ஆசியா\n34:32, ஆசியா , கார்ட்டூன் , கருங்காலி\n6:03, ஆசியா , கேமராக்கள் , நாட்டுக்காரன்\n1:0:33, தன்னார்வ , ஆசியா , ஜப்பனீஸ்\n6:51, ஆசியா , ஜப்பனீஸ் , வயது வந்தோர் டாய்ஸ்\n8:00, ஆசியா , ப்ளாண்ட் , லெஸ்பியன்\n8:00, ஆசியா , நாட்டுக்காரன் , சுய இன்பங்கள்\n10:30, தன்னார்வ , ஆசியா , ப்ளாண்ட்\n8:04, ஆசியா , பெரிய காக் , ப்ளாண்ட்\n8:55, ஆசியா , பெரிய காக் , முதிர்ந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1815:p&catid=385:special-notices&Itemid=1016", "date_download": "2019-08-23T14:15:59Z", "digest": "sha1:Q6YLMR5J3552CZVD2BR2PMNI7HIBPBKS", "length": 15540, "nlines": 233, "source_domain": "moe.gov.lk", "title": "உலக வங்கியின் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் (புநுஆP) செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை கல்வி நிர்வாக சேவைஇ இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கலைத்திட்டத் தயாரிப்பாளர்கள் போன்ற இளம் அதிகாரிகளுக்கான வெளிநாட்டு முதுமாணி பட்டப்பின", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட���டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nஉலக வங்கியின் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் (புநுஆP) செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை கல்வி நிர்வாக சேவைஇ இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கலைத்திட்டத் தயாரிப்பாளர்கள் போன்ற இளம் அதிகாரிகளுக்கான வெளிநாட்டு முதுமாணி பட்டப்பின\nமேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர்வதற்காக விண்ணப்பிப்பது தொடர்பாக 2019ஃ02ஃ01 திகதிய தினசரி லங்காதீபஇ வீரகேசரி மற்றும் டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை தயவூடன் அறிவூக்கின்றேன். அதன் பிரகாரம் 2019ஃ03ஃ31 ஆம் திகதிக்கு 45 வயதைத் தாண்டாத உத்தியோகத்தர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியூம். பத்திரிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தகைமைகள் அவ்வாறே காணப்படும். விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய இறுதித் திகதி 2019ஃ05ஃ08 ஆகும். இதற்காக இதுவரை விண்ணப்பங்கள் அனுப்பியூள்ள உத்தியோகத்தர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/atotalbooks.aspx?id=1232", "date_download": "2019-08-23T13:32:12Z", "digest": "sha1:YTCIT3B2NOMKOILAHSOXIKESM2VTF2OG", "length": 2111, "nlines": 33, "source_domain": "www.viruba.com", "title": "பிரகதீஸ்வரன், க புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 2027/6, வடக்கு ராஜ வீதி\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : பூபாளம் புத்தகப் பண்ணை ( 1 )\nபுத்தக வகை : நேர்காணல்கள் ( 1 )\nபிரகதீஸ்வரன், க அவர்களின் புத்தகங்கள்\nநான் ஒரு மநு விரோதி\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(செப் 2008)\nஆசிரியர் : பிரகதீஸ்வரன், க\nபதிப்பகம் : பூபாளம் புத்தகப் பண்ணை\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174313", "date_download": "2019-08-23T13:08:11Z", "digest": "sha1:AHSXOOBMSVJJ3JWYXRTQPT3Q3XDZS5VS", "length": 14002, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும். – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துஏப்ரல் 2, 2019\nம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும்.\nசிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்திய ஒரு போட்டி விழாவின் அறிக்கையைக் கண்டிக்கும் வகையில் வல்லினம் கலை-இலக்கியக் குழுவின் ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும்.\nஒரு தவறு வெளிச்சத்துக்கு வருகிறது என்றால், அது நீண்ட காலமாக வளர்ந்து வந்த நிலையில், யாரும் அதைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் இதுதான். தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்தை உறுகுலைக்கும் வகையில், தமிழ் பாதாளத்தை நோக்கி தானாக சரியும் நோக்கில் அதை மலையின் விளிம்புக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவற்றைத் தலைமையாசிரியர்கள் கொஞ்சம் கூட கூச்ச உணர்வு இல்லாமல் செய்கிறார்கள். இந்த சமுதாயத்துக்கும் மொழிக்கும் தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்தவர்களாய் செயல்பட்டதன் வெளிப்பாடுதான், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நிலையில் வெளியான அந்த அறிக்கை.\nசமுதாயத்தின் கண்டனத்துக்கு இலக்கான தலைமையாசிரியர் மன்றம், போட்டி முடிந்த பிறகு அவசர அவசரமாக அந்த அறிக்கையைத் தமிழில் வெளியாக்கி, இதோ தமிழிலும் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். என்று ஒப்புக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதைச் செய்தியாக மலேசியா இன்று (https://malaysiaindru.my/173759) என்ற அகப்பக்கத்தில் போட்டிருக்கிறார்கள். நவீண் அதைக் குத்திக் காட்டவில்லை என்றால், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அந்த அறிக்கையில் தமிழ் முற்றாக அகற்றப்பட்டிருக்கும். ஒரு வேளை தமிழி��் பேச்சுப் போட்டி, திருக்குறள் போட்டி போன்றவற்றைக் கூட அகற்றியிருப்பார்கள்.\nமுன்பு எங்கள் வட்டாரத்தில் உள்ள மஇகா தலைவர், பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழை மலாய் மொழியில் அனுப்பியிருந்தார். பொங்கல் என்பது தமிழர் விழா என்றால், அந்த அறிக்கை தமிழிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்ததால், அதை ஆட்சேபித்து பல ஊடகங்களில் எழுதினேன். இந்தச் செய்தி சம்பந்தப்பட்ட தலைவரின் காதுக்கு எட்டி விட்டது. உடனே அவசர அவசரமாக தமிழில் ஓர் அழைப்பிதழைத் தயாரித்து அனுப்பினார். அது கூட பரவாயில்லை. ஆனால், தன் தவற்றை மறைப்பதற்கு, இது தமிழிலும் தயாரிக்கப்பட்டது. ஆனால், உங்களுக்கு வந்ததில் தமிழ் இடம் பெறவில்லை என்று மழுப்பல் செய்தியை சொன்னார்.\nஅதைத்தான் சிலாங்கூர் தலைமையாசிரியர் மன்றமும் செய்திருக்கிறது. குறை சுட்டிக்காட்டப்பட்ட பிறகு, அவசர அவசரமாக (ஒப்புக்காகவும்) தமிழில் ஓர் அறிக்கை வெளியாக்கி, சுட்டிக் காட்டியவர்களையே முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் இந்தத் தலைமையாசிரியர்கள். நான் ஆசிரியர் தொழிலில் சேர்ந்ததில் இருந்து இவர்களுடைய இந்தப் போக்கைக் கவனித்து வருகிறேன். தங்களுடைய சாமர்த்தியமான பேச்சால் மாணவர்களை முட்டாளாக்குவார்கள்….. ஆசிரியர்களை முட்டாளாக்குவார்கள்….. பெற்றோர்களையும் முட்டாளாக்குவார்கள். ஆனால், எல்லோரையும் இவர்களால் முட்டாளாக்க முடியுமா\nஅது ஒரு பக்கம் இருக்கட்டும்…..\nமலேசியா இன்று என்ற அகப்பக்கத்தின் அந்தக் கட்டுரைக்குப் பின்னாள் இடம் பெற்ற என் பின்னூட்டத்துக்கு சிவ நாராயணன் என்பவர், ‘மேயிர மாட்டை நக்கிற மாடு கெடுக்கிறதுதானே உங்க பிழப்பு’ என்று பதில் எழுதியிருக்கிறார். இந்த சிவ நாராயணன் நிச்சயமாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகதான் இருக்க வேண்டும் என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். அறுவறுப்பு நிறைந்த சம்பந்தமில்லாத ‘செம்மொழிகளில்’ பேசுகிற பல அடாவடித் தலைமையாசிரியர்களைப் பார்த்திருப்பதால் நான் இப்படிச் சொல்கிறேன். இவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டால், நேரடியாக ஆதாரப்பூர்வமான விளக்கத்தைத் தராமல், வாதத்தை வேறு பக்கம் திருப்பும் தந்திரமுள்ள நரிகள் இவர்கள்.\nஇந்தத் தலைமையாசிரியரைப் பற்றி உங்கள��க்கு விபரம் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு அறிவியுங்கள். இவரைப் போன்றவர்கள் நிச்சயமாகத் தன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை நிம்மதியாக வேலை செய்ய விடாமல் இப்படிப்பட்ட அடாவடித்தனமான வார்த்தைகளால் நச்சரித்துக் கொண்டிருப்பார்.\nஇந்த எனது பதிலைக் கண்டவுடன் அவருடைய ‘செம்மொழி வசனம்’ அகற்றப்படலாம் என்பதால், அதை நான் ‘ஸ்கிரின் ஸாட்’ செய்து வைத்திருக்கிறேன்.\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nமுன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு…\nபேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில்…\nதமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத…\nதங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு\nநாட்டின் முதல் சிறுவர் சிறுகதை இலக்கிய…\nவகாப் நண்பேன்டா 2000 குழு நண்பர்கள்…\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக நாம்…\nமலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல்…\nதாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமே 18 இனப்படுகொலை நாள்\nஐயோ அந்த கணத்தை இன்று நினைத்தாலும்…\nவணிகம் செய்வோம் வாழ்வில் வளங்கள் பெறுவோம்\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமலேசிய தமிழ்ச் சமய பேரவை ஏற்பாட்டில்…\nமலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும்…\nதமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி…\nபுதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா\nதமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099301", "date_download": "2019-08-23T14:14:07Z", "digest": "sha1:PLMZYS2KG7ZFK53CKNOIUTA5OSCXY72V", "length": 23246, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "| சென்னையில் உருவாகும் கட்டடங்களுக்கு...ஆபத்து! சரக்கு லாரிகளில் ஆந்திர கடல் மணல் வரத்து Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n சரக்கு லாரிகளில் ஆந்திர கடல் மணல் வரத்து\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப��பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nஆந்திராவில் இருந்து, சரக்கு லாரிகள் வாயிலாக, கடல் மணல் கடத்தி வரப்பட்டு, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கட்டடங்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, பெண்ணையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்டவற்றில் மணல் குவாரிகள் இயங்கி வந்தன. பல இடங்களில், விதிமீறி, அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டது.\nஇதனால், பல ஆறுகளில், நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், வழக்கு தொடர்ந்ததால், இவற்றில் பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டுள்ளன.\nஇதன் எதிரொலியாக, மணல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், ஒரு லோடு மணல் விலை, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.\nஆற்று மணலுக்கு மாற்றாக, 'எம் - சாண்ட்' பயன்படுத்தும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே, எம் - சாண்ட் பயன்படுத்தி வருகின்றன.\nமற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு, ஆற்று மணல் தான், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவந்த குவாரிகள் மூலம், சென்னையின் கட்டுமான தேவைக்கான மணல் எடுத்து செல்லப்பட்டது. தற்போது, இம்மாவட்டத்தில் குவாரிகள் எதுவும் இயங்கவில்லை.\nஇருப்பினும், அரசியல்வாதிகள் துணையுடன், திருட்டுத்தனமாக, குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு, பெரியபாளையம், செங்குன்றம், காரனோடை உள்ளிட்ட இடங்களில் குவித்து விற்பனை நடக்கிறது.\nதற்போது, ஆந்திராவில் இருந்து சரக்கு லாரிகள் மூலம், கடல் மணல் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. தினமும் காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள், செங்குன்றம் சோதனை சாவடியை கடந்து, இந்த வாகனங்கள், சென்னைக்கு செல்கின்றன.\nசரக்கு லாரிகளில், தார்பாய் போட்டு மூடி எடுத்து செல்வதால், இவை பலருக்கு தெரிவதில்லை. சோதனை சாவடியில் இருக்கும் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், இந்த வாகனங்களை அடையாளம் கண்டு, விரட்டி பிடித்து, வசூல் செய்கின்றனர்.\nசென்னை சென்று சேரும் வரை புழல், மாதவரம், வியாசர்பாடி, பேசின்பாலம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல���வேறு இடங்களிலும், வசூல் நடக்கிறது.இந்த கடல் மணலை பயன்படுத்தி, தனியார் கட்டுமான பணிகள் மட்டுமின்றி, அரசு கட்டுமான பணிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.இதனால், புதிய கட்டடங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, ஆந்திராவில் இருந்து வரும் கடல் மணலை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n\tஆற்றுமணலை விட கடல் மணலில் உப்பு தன்மை அதிகம் இருக்கும். அதை பயன்படுத்தி கட்டடம் கட்டும்போதும், பூச்சுவேலை செய்யும் போதும், ஆரம்பத்தில் எதுவும் தெரியாது.\n\tநாளடைவில், மணல் தனித்தனியாக\nபிரிந்து, உதிரும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சுவற்றில் ஆணி அடித்தால், அந்த இடத்தில் இருந்து சிமென்ட் பூச்சு மொத்தமாக உதிர்ந்து விழும்.\n\tகட்டடத்திலும் ஆங்காங்கே விரிசல் ஏற்படும். சுவரை லேசாக தட்டினாலே, கற்கள் உடைந்து விழும். மேற்கூரையிலும் இதே பாதிப்பு ஏற்படும்.\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.மாநகராட்சி புகார் பிரிவில் ஊழியர்கள் அலட்சியம் மக்கள் அழைப்பை ஏற்று பேசுவதில்லை, கணினி குரல் பதிவு மட்டுமே கேட்கிறது\n1. தனியார் நிறுவனங்கள் வடங்களை அளவீடு செய்ய கமிஷனர் உத்தரவு\n2. டாக்டர்களுக்கு சிறந்த சேவைக்கான அரசு விருது\n3. 'லிப்கோ' பதிப்பக குழுமவிருது வழங்கும் விழா\n4. தொடரும் வேலை நிறுத்தம்\n5. வேளச்சேரி ரயில்கள் ரத்து\n1. சென்னை ஆறுகளில் கழிவுநீர்\n2. நடைபாதை ஆக்கிரமித்து வாகனங்கள்\n3. வடிகால் இல்லாததால் சுகாதார சீர்கேடு\n4. போக்குவரத்துக்கு லாயக்கற்ற பிரதான சாலைகளால் அவதி\n5. குன்றத்துார் அருகே சாலை படுமோசம்\n1. ரவுடி கொலையில் 4 பேர் கைது\n2. மருத்துவர் மனைவிக்கு கொலை மிரட்டல்\n3. பள்ளி மாணவர்களை கடத்திய இருவர் கைது\n4. கோவிலில் திருடிய சகோதரர்கள் கைது\n5. தோல் சிகிச்சைக்கானமருந்துகள் பறிமுதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கர���த்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-08-23T13:11:01Z", "digest": "sha1:3CB4LOU7ERKQKVIERCVFAFH7DXMHORC5", "length": 9910, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆபுத்திரன் கதை", "raw_content": "\nTag Archive: ஆபுத்��ிரன் கதை\nநண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …\nTags: ‘சித்ராங்கதா’, As you like it, Chicago, Guess who is coming to dinner, அம்பை, அரவான், ஆபுத்திரன் கதை, இந்திராபார்த்தசாரதி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், எஸ்.எம்.ஏ.ராம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்வி.சேகர், ஔரங்கசீப், கிரிஷ் கர்நாட், குவெம்பு, சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா, சி.ஜே.தாமஸ், சோ, ஞாநி, தாகூர், ந.முத்துசாமி, நாகமண்டலா, நாடகங்கள், நாற்காலிக்காரர், பயங்கள், பாதல் சர்க்கார், பாவண்ணன், பி.லங்கேஷ், பிரபஞ்சன், பிரளயன், பெரகெலெ கொரல், போர்வை போர்த்திய உடல்கள், மழை, மாதவி, முட்டை, முத்ரா ராட்சசம், ராமானுஜர், லங்காலட்சுமி, விசர்ஜனம், ஷேக்ஸ்பியர், ஹெ.எஸ். சிவப்பிரகாஷ்\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/25155-", "date_download": "2019-08-23T13:08:24Z", "digest": "sha1:IJQ3ZWKQ4FSIPZ2ANWWLSGKGDBJB6ZIS", "length": 4646, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி! | 7 police personnel killed in Maoist attack in Chhattisgarh", "raw_content": "\nநக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி\nநக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையில்7 போலீசார் பலி\nதந்தேவாடா: சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கு இடையே நடந்த சண்டையில் 7 போலீசார் பலியாகியுள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் உள் ஷியாம்கிரி வனப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது, போலீசாரை நோக்கி நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் 7 போலீசார் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன.\nமேலும் போலீசாரிடமிருந்த ஆயுதங்களையும் நக்சலைட்டுகள் பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.\nஇந்த கட்டுரையை விர���ம்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/132921-no-bus-fare-for-school-children-says-minister-mrvijaya-baskar", "date_download": "2019-08-23T14:00:04Z", "digest": "sha1:PK4M4MNJSDVFBAG5VT6WISJKO76AE3QQ", "length": 8461, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "பள்ளிச் சீருடையில் இருந்தால் கட்டணம் கிடையாது! - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் | No bus fare for school children, says Minister M.R.Vijaya baskar", "raw_content": "\nபள்ளிச் சீருடையில் இருந்தால் கட்டணம் கிடையாது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nபள்ளிச் சீருடையில் இருந்தால் கட்டணம் கிடையாது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\n``இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கும் வரை பள்ளிச் சீருடையுடன் பேருந்துகளில் பயணிக்கும் மாணவ-மாணவிகளிடம் பயணச்சீட்டு கேட்கப்படாது\" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nகரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி, ரெங்கசாமி நகர் முதல் உதயா நகர் வரை குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் குழாய்களை இணைக்கும் வகையில் ரூ.29.63 லட்சம் மதிப்பில் பெருவழி கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியோடும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஆண்டாங்கோவில் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.\nதமிழகத்திலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக கையடக்க விலையில்லாப் பேருந்துப் பயண அட்டை அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது. அதுவரை பள்ளிச் சீருடையில் இருந்தாலே அனைத்து மாணவ, மாணவியர்களையும் அரசுப்பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைநில்லாப் பேருந்துப் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவல்துறை, வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆற்றோரங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதிக கண்காணிப்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/21356--2", "date_download": "2019-08-23T13:29:02Z", "digest": "sha1:N33LWJ4I6TE3Z7XXJWZTPHX27CR7JBVG", "length": 5030, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 July 2012 - ரிஷபம் | Rishabam", "raw_content": "\n’எல்லாரையும் போல... என் பேரனும் ஓடியாடி விளையாடணும்\nஅருள் பொங்கும் ஆடி அமாவாசை\nஆடி மாதம்... அம்மன் மாதம்..\nஅற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்\nபிரசாத வளையல் அணிந்தால்... பிள்ளை பேறு உண்டாகும்\nமாவிளக்கு ஏற்றினால்... மழலை வரம் தருவாள்..\nகாளி கோயிலில் தாலி காணிக்கை\nகுழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=19", "date_download": "2019-08-23T13:44:16Z", "digest": "sha1:KT5QIBSFTJ724PJSGDWIMY7K6IT7SW4E", "length": 9553, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஜனாதிபத��க்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nவடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள் ஜனநாயக...\nஜனாதிபதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மன்னார் மக்கள்\nஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து மன்னாரில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரச ஊழியர்களின் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு\nமன்னார் மடு பிரதேச செலயகப்பிரிவிலுள்ள கட்டை அடம்பன் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் மேட்டுக்காணியை அரச ஊழியர்களிடமிருந்து வவு...\n18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு ; மன்னாரில் தொடர்கிறது மனித எலும்புக்கூடுகள் அகழ்வு\nமன்னாரில் இது வரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடய...\n100 நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் அகழ்வுப் பணிகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று திங்கட்கிழமை 100 ஆவது நாளாக தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது.\nமன்னார் கூட்டுறவுச் சபை கட்டடத்திலிருந்து வெளியேறிய இராணுவம்\nமன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவுச் சபைக்கு சொந்தமான...\nமன்னாரில் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் அனுஷ்டிப்பு\nமரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலும் மரித்த ஆன்...\nமன்னார் சதொச மனித புதைகுழி ; 216 மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 98ஆவது நாளாகவும் ம...\n“மன்னாரில் அரசியல் தலையீடுகள் இன்றி மாவீரர் தினத்தை நினைவு கூறுவோம்”\nமன்னார் மாவட்டத்தில் அடுத்த மாதம் 27 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள மாவீரர் தின நினைவேந்தல்களின் போது அரசியல்கட்கிகளையோ அ...\nசமையலறையில் ஆயுதங்கள் ; மன்னாரில் சம்பவம்\nமன்னார் எமிள் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சமையலறையினுள் ஆயுதம் உள்ளதாக கூறி தேடுதல்களை நேற்று அதிரடிப்படையினர் மேற...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/15222-2019-08-12-13-53-08", "date_download": "2019-08-23T14:18:26Z", "digest": "sha1:GS4YE3GTSOQHREMYA4LWC7OZQ75I4J3R", "length": 17469, "nlines": 148, "source_domain": "4tamilmedia.com", "title": "நோர்த் டேம் தேவாலயமும், ஒரு நையாண்டிப் படமும்", "raw_content": "\nநோர்த் டேம் தேவாலயமும், ஒரு நையாண்டிப் படமும்\nPrevious Article தென் கிழக்காசிய நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு கதவு திறந்த லொகார்னோ\nNext Article லொகார்னோவில் டெரொண்டினோவின் ஹாலிவூட் \nஇயக்குனரும் நடிகருமா வலெரி டொன்செலியின் (Vaoerie Donzelli), நோர்த் டாம் (Notre Dame) திரைப்படம் நேற்று லொகார்னோ திரைப்பட விழாவின் பியாற்சே கிராண்டே வெளியரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇது ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படம். அண்மையில் தீ விபத்துக்குள்ளான பாரிஸின் பிரபல நினைவுச் சின்னமாகவும், பாரம்பரியத் தொன்மை வாய்ந்த புராதனச் சின்னமாகவும் கருதப்படும் தேவாலயமான Notre Dame பற்றியது. ஆனால் தீவிபத்துக்கு முன்னர் படம்பிடிக்கப்பட்டது. இப்படத்தை அலசுவதற்கு முன்னர் நோர்த் டேம் தேவாலயம் குறித்த இவ்வரலாற்றுக் குறிப்பு அவசியமானது.\nநோர்த் டெம் தேவாலாயம் பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப் பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். பிரெஞ்சு கோதிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக காண்பிக்கப்படும் இத்தேவாலயம், கி.பி 1163 ம் ஆண்டு கட்டப்பட்டது. பிரெஞ்சு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோர்த் டேம் தேவாயலத்திற்கு இப்படி பல சிறப்ப்பு வாய்ந்த வரலாற்று ஞாபகங்கள் இருக்கும் போதும், இத்திரைப்படம் நையாண்டியாக விமர்சிப்பது இன்னுமொரு விடயம்.\nநோர்த்டேம் தேவாலய வளாகத்தை புதிதாக புதுப்பிப்பதற்கு கட்டிடக் கலை விற்பன்னர்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. அதில் அதிஷ்டவசமாக, தற்செயலாக கலந்து கொண்டு வெற்றி பெறுகிறாள் படத்தின் கதாநாயகியும், கட்டிடக் கலைஞருமான மௌட். தேவாலய வளாகத்தை புதுப்பிக்க தனது சக ஆண் நண்பர்களுடன் அவர் பரிந்துரைக்கும் கட்டிட வடிவம், ஒரு ஆண்குறியை ஒத்திருப்பதாக (ஒத்திருப்பதால்), அவள் விமர்சிக்கப்படுகிறாள். பிரான்ஸ் முழுவதும் அவளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஒரு பெண் தனது 40 களில் எப்படி தன் தனிப்பட்ட வாழ்க்கையும், இவ்விமர்சனத்தையும் ஒருங்கே சமாளிப்பாள் என்பதே படம்.\nகுறும்புத்தனமும், மேச்சுரிட்டியும் கொண்ட இரு தனது இரு பிள்ளைகள், காதலித்து முடித்து பிரிந்து வாழும் கணவன், புதிதாக தான் காதல் செய்யும் ஊடகவியலாளன், இவை நடுவே தான் மூன்றாவது பிள்ளை ஒன்றை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் என அனைத்து முகங்களையும் ஒருங்கே காண்பிக்கிறாள் மௌட்.\nஇவை எல்லாவற்றையும் விட, தான் பரிந்துரைத்த நோர்த் டேம் வளாகத்தின் புதிய வடிவத்தை சரியென வாதிடுவதா, விட்டு ஒதுங்குவதா என தெரியாது தவிக்கும் மனப்பாங்குடனும் அவஸ்தைப்படுகிறாள். கிறிஸ்துமஸ்து தினமன்று 40 டிகிரியில் காயும் வெயில், ஏப்ரல் இளம் தளிர் காலத்தில் -40 டிகிரியில் நிலவும் கடும் குளிர் எனக் காட்சிக் கேளிக்கைகள் நீள்கின்றன. பாரீஸ் ஈஃபிள் கோபுரத்தையும் கட்ட முன்னர் தான் இப்படித்தான் விமர்சித்தார்கள். இப்போது ஏற்றுக் கொள்ளவில்லையா இது ஒரு முன்நவீனத்துவ கலை வடிவம் மாத்திரமே. அதனை வேறுமாதிரி பார்ப்பது இந்த ஆண் ஆதிக்க சமூகத்தின் வேலை என விமர்சிக்கும் மறுவாதத்துடன் மக்கள் எதிர்ப்பை சமாளிக்கப்பார்க்கிறது மௌட்டின் கட்டிட நிபுணர் குழு.\nஆண் குறி வடிவ கட்டிட வரைபினை, மிகப் பிரமாண்டமாக Virtual Reality தொழில்நுட்பத்தில் 3டி கண்ணாடியில் காண்பிப்பது, கையாளாகத கணவனை வீட்டைவிட்டு துரத்தவும் முடியாமல், சேர்க்கவும் முடியாமல் மௌட் தவிப்பது என அனைத்துமே நகைச்சுவை கலந்த ஆனால், சமூகத்தின் போக்கு இப்படித்தான் என தோலுரித்துக் காட்டும் நையாண்டி துணுக்குகள். «நோர்த் டேம் தேவாலயத்தில் படம் பிடிக்கவே முடியாது என ஒரு முன் கற்பனையுடன் இதுவரை சினிமா உலகில் எவருமே இத்தேவாலய கமிட்டியிடம் அனுமதி கேட்டிருக்கவில்லை. நாங்கள் தான் முதலாவதாக கேட்டிருக்கிறோம்» என்கிறார் படத்தின் இயக்குனர் வலெரி டொன்செலி.\n\"நோர்த் டேம் தேவாலயம் தீப்பற்றி எரிகிறது எனக் கேள்விப்பட்ட போது அதிர்ந்து போனேன். எனது படத்தின் நிலை என்னவாகும் என்பதும் எனக்கு கேள்விக்குறியாகவே இருந்தது. ஏன���னில் நோர்த்டேம் பற்றி நையாண்டியாக, நகைச்சுவையாக விமர்சிக்கும் படம் இது.லொகார்னோ திரைப்பட விழாக் குழுவினர் இத்திரைப்படத்தை காண்பிக்க முடிவு செய்த போது எனது திரைப்படம் சரியான இடத்தில் பிரசவிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதனை உணர்ந்தேன்\" என பரவசப்படுகிறார் வலெரி. அவர் தான் படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.\n«என்னைப் பொருத்தவரை வாழ்க்கையில் எனக்கு முக்கியமானது, வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிப்பது. எனக்கு வாழ்க்கையை சித்திரவதைப்படுத்துவது பிடிக்காது. அதை காண்பிக்க என்னால் முடியாது. இத்திரைப்படம் நோர்த் டேம் பற்றியதல்ல. பல்வேறு மனித உணர்ச்சிகளை பற்றியது. இத்திரைப்படத்தில் நான் காண்பிக்க முனைந்தது, படத்தின் கதாநாயகி, தன்னை மீறிய ஒரு விடயத்தை செய்கிறாள். செய்ய வைக்கப்படுகிறாள். விமர்சிக்கப்படுகிறாள். அந்த விமர்சனமே, அவள் அனைத்திலிரும் இருந்து தனது தனிப்பட்ட வாழ்வின் இருப்பையும் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள உதவுகிறது. ஒன்றில் வெற்றி பெற, இன்னொன்றில் தோல்வி பெறவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். தனக்கான சிறிய சுதந்திர உலகில் தான் மறுபடி வாழ்க்கையை தொடங்க அவளுக்கு இத்தோல்வி உதவி செய்கிறது. அவள் தனது வேலையை இழக்கிறாள். வருமானத்தை இழக்கிறாள். ஆனால் தனது சுதந்திரத்தை வெற்றி கொள்கிறாள். அதையே படத்தில் காண்பிக்க நினைத்தேன்» எனவும் சொல்கிறார் வலெரி.\nஇதே நோர்த் டேம் திரைப்படம், தமிழில் அல்லது ஒரு இந்திய மொழிவில், இந்திய புராதன மத ஆலயம் ஒன்றைச் சார்ந்து வெளிவந்தால், இந்நேரம் நோர்த் டேம் எரிந்தது போல் நோர்த் டேம் தழுவல் திரைப்படமும் எரிந்து போயிருக்கும். இப்படம் நேற்று பியாற்சே கிராண்டே திறந்த வெளி அரங்கில் முடிவடைந்த போது, மக்களின் கரகோசத்தையும், புன்னகையும் கேட்க முடிந்தது. கலைப் பார்வையில் எதனையும் பார்க்கலாம், விமர்சிக்கலாம் எனும் பக்குவம் ஐரோப்பியச் சமூகத்திடம் கொஞ்சம் அதிகமாகவே மேம்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.\n- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்\nPrevious Article தென் கிழக்காசிய நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு கதவு திறந்த லொகார்னோ\nNext Article லொகார்னோவில் டெரொண்டினோவின் ஹாலிவூட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamilisai/", "date_download": "2019-08-23T13:38:10Z", "digest": "sha1:V6UDVKHG7ZEQM22H2OC7JLAA7TLU5IHZ", "length": 14550, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "TAMILISAI Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம் -தமிழிசை\nஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் ...\nவேலூரில் தேர்தல் ஆணையம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறது-தமிழிசை\nசென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, என��்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று ஆதங்கப்படும் சீமானின் அக்கறைக்கு ...\nதிமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது- தமிழிசை\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது. தமிழகத்திற்கு கிடைக்கும் வளர்ச்சித்திட்டங்கள் ...\nசுமையான பட்ஜெட் அல்ல…இது ஒரு சுவையான பட்ஜெட் \nமத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இது தொடர்பாக ...\nதொலைக்காட்சி விவாதங்களில் பாஜவினர் பங்கேற்க மாட்டர்கள் – தமிழிசை தகவல்\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனி யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை ...\nதமிழிசை சௌந்தரராஜன் போன் மாயம்திருடியது தொண்டர்களா\nநேற்று சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களுக்கு மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் பேட்டியளித்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் ...\nநீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல – தமிழிசை\nநீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் ...\nநீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்- தமிழிசை\nநீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று தமிழக பாஜக தலைவர் ...\nதமிழக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை உயர்ந்திருக்கிறது-தமிழிசை\nதமிழக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை உயர்ந்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நேற்று நாடு முழுவதும் நீட் ...\nவாக்களிக்காத மக்களுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம் : தமிழிசை\nதமிழக ப���ஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் தோற்றாலும், இந்த பகுதி மக்களுடன் கொண்ட தொடர்பால், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/saaho-tamil-trailer/", "date_download": "2019-08-23T14:22:00Z", "digest": "sha1:ZAYHW6SXJNKEJ222LZLSJZMCTW6IRY27", "length": 3031, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "பிரபாஸ் நடிப்பில் ‘சாஹோ’ ட்ரெய்லர் – Kollywood Voice", "raw_content": "\nபிரபாஸ் நடிப்பில் ‘சாஹோ’ ட்ரெய்லர்\n45 நாட்களில் 40 லொக்கேஷன்கள் – படக்குழுவை பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்\nசமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஸ்டில்ஸ் கேலரி\nராஷி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஜாம்பி ஆடியோ ரிலீஸ் கேலரி\nயோகிபாபு நடிப்பில் ‘ஜாம்பி’ ட்ரெய்லர்\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nராஷி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஜாம்பி ஆடியோ ரிலீஸ் கேலரி\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/press-releases/page/2/", "date_download": "2019-08-23T13:43:14Z", "digest": "sha1:IESTMEAULW5BIKN4QCACALLQOPCOWUUU", "length": 11705, "nlines": 198, "source_domain": "newtamilcinema.in", "title": "Press Releases Archives - Page 2 of 24 - New Tamil Cinema", "raw_content": "\nதப்பு செஞ்சா சாமி கண்ணை குத்துமா\nஅடுத்த கட்டத்தை நோக்கி சினிமா யு ட்யூபை நாடும் அரவிந்த் ஸ்ரீனிவாசன்\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\n எடையேறும் பெருமாள் ஆன ஒளிப்பதிவாளர்\nபா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி,யோகிபாபு ,லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் .செப்டம்பர் 28 படம் வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில்…\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘அதையும் தாண்டி புனிதமானது ‘ என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன். இவர் தான் ‘அப்பா ..வேணாம்ப்பா..’ என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.…\n“ம���த்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு…\nநாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் 'தீதும் நன்றும்'. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர்…\nபாடல் ஆசிரியர் ஆனார் தேவி ஸ்ரீ பிரசாத்\nநல்ல குடும்பத்தின் வெளிப்பாடுதான் நல்ல சமூகம்\nதனுஷ் விவேக் சென்ட்டிமென்ட் கூட்டணி\nசாம் இசையில் சின்ன இசைஞானி\nஅக்-14ல் சென்னையில் நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’..\nஇந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன. திரைப்பட இயக்குனர்கள்…\n நடிகர் சூர்யா பிறந்த நாள் செய்தி\nசெந்தில் கணேஷ் – ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\n வாய் பிளக்கும் விஜய் சேதுபதி\nபாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை\nசயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிறது நகல்\nஇன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த \"நகல்\"…\nபடத்திற்காக முடியை குறைத்த நயன்தாரா\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/complete-family-entertainer-with-sj-suryah/", "date_download": "2019-08-23T13:43:07Z", "digest": "sha1:S7IKEJ5M6ZCGJKI7MFB6MZ33JZBIM5HI", "length": 14857, "nlines": 169, "source_domain": "newtamilcinema.in", "title": "எளிமையா நடிச்சிட்டார் எஸ்.ஜே.சூர்யா! - New Tamil Cinema", "raw_content": "\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் ��ற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்\nகதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.\nஇப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.\nஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.\nஅதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார். கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.\nதொழில்நுட���பம் – இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், எடிட்டிங் – VJ சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை – ஷங்கர் சிவா.\nபடம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.\nவட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்\nகன் பைட் காஞ்சனாவுக்கே கவர்ச்சியா\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/177038", "date_download": "2019-08-23T14:09:26Z", "digest": "sha1:WVPRLJIM6TPWALKWHOHSWANNENAJFEZ3", "length": 5272, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Congress leader sentenced to life-imprisonment over 1984 violence against Sikhs | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious article“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nNext articleஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/ragulearthquake/", "date_download": "2019-08-23T13:34:57Z", "digest": "sha1:PHE6N5ARY65N62SA4RWYLU2QBATFSVZ4", "length": 11851, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "பாராளுமன்றத்துக்கு சரியாக வந்தாலே!, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான் |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\n, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான்\nகருப்பு பண ஒழிப்பு என்று 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்று பேசி காமடி செத்துள்ளர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.\nஆனால் உண்மையில் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கஷ்ட்டப்பட்டு ஊழல் செய்து மறைத்து வைத்திருந்த பணம் எல்லாம் இப்படி காகிதமாகிவிட்டதே என்ற பூகம்பம் அது, அவ்வப்போது கைக்கொடுத்த சாரதா சிட்பண்ட் மோசடி பணம், நக்சலைட்டுகளின் பணம் எல்லாம் போச்சே என்ற பூகம்பத்தை மம்தா பேனர்ஜிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது, டெல்லி, பீகார், மேற்கு வங்காளம் என்று பேரணிகளை நடத்தி மிரட்டி மக்களின் ஆதரவின்றி ஓய்ந்தும விட்டார் அவர்.\nவிரைவில் தேர்தல் மையம் கொள்ள உள்ள உ.பி.,யிலோ இது வரை சேர்த்த ஊழல் கருப்பு பணத்தையும், சீட்டை நோட்டுக்கு விற்று வசூல் செய்த பணத்தையும் என்ன செய்வது, செல்லாத பணத்தை வைத்து எப்படி ஓட்டை விலைக்கு வாங்குவது என்ற பயம் முலாயம் சிங் மற்றும் மாயாவதிக்கு ஒருசேர வந்து பூகம்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.\nஇது ஒருபுறம் என்றால் தீவிரவாதிகள் முதல் பிட் பாக்கெட்டுகள் வரை இந்த பூகம்பத்தில் இருந்து தப்பவில்லை காஸ்மீரில் தினம் ரூ 500 கள்ள நோட்டை ஊதியமாக பெற்று கல்லெறிந்த இளைஞர்கள் எல்லாம் இன்று நல்லவர்களாக ஆகிவிட்டார்கள். அங்கு இப்போது பெல்லட் குண்டுகள் வெடிப்பதில்லை. நாடு முழுவதும் 65 சதவீதம் வரை குற்றங்கள் குறைந்துள்ளன. நாட்டின் பல் பகுதிகளில் பதுங்கி இருந்த ரவுடிகளும், தாதாக்களும் பிழைப்பு நடத்த முடியாமல் கைதாகி வருகின்றனர். இப்படி மோடி தனது செயலின் மூலம் பலருக்கும் பல விதத்தில் பூகம்பத்தைத்தான் தந்துள்ளார்.\nஆனால் 40 சதவித நாட்கள��� கூட பாராளுமன்றத்துக்கு சரியாக வந்திராத ராகுல் காந்தி, அப்படியே வந்தாலும் பெரும்பாலான நாட்களை தூங்கியே கழித்த ராகுல் காந்தி, அப்படியே வந்தாலும் பெரும்பாலான நாட்களை தூங்கியே கழித்த ராகுல் காந்தி. தான் பேசினால் பூகம்பம் வரும் என்கிறார். அவர் சரியாக வந்தாலே. தான் பேசினால் பூகம்பம் வரும் என்கிறார். அவர் சரியாக வந்தாலே, அவை நடவடிக்கைகளை தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான், அவர் பேச வேண்டியதில்லை.\nதமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்\nமுதலில் ராகுல் 'கை' கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும்\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது\nமகாதேவி வில்லனாக காட்சியளிக்கும் மன்மோகன் சிங்\nஎதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது\nதேசத்தை மாற்றி அமைக்கும் மந்திரக்கோல் மோடியிடம்…\nஇன்றைய சிரமங்கள் எல்லாம் நாளைய சிகரத்துக்காக\nதமிழ்த் தாமரை, தமிழ்த் தாமரை VM .வெங்கடேஷ், ராகுல் காந்தி\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜர� ...\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nஅத்தி வரதர் கவர்னரின் முயற்சிக்கு பார� ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_6784.html", "date_download": "2019-08-23T13:15:20Z", "digest": "sha1:TXWMPIKA2AUMR4KGMDK3MUKVRLQYETTM", "length": 4943, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "குழி தோண்டி மண்ணில் புதைந்து போராட்டம் நடத்திய அணுஉலை எதிர்ப்பாளர்கள் (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகுழி தோண்டி மண்ணில் புதைந்து போராட்டம் நடத்திய அணுஉலை எதிர்ப்பாளர்கள் (படங்கள்)\nBy வாலறிவன் 23:46:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nஅணுஉலைக்கு எதிராக கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் ஒரு வினோத போராட்டம் நடத்தினர் அவ்வூர் மக்கள் . சுடுகாடு கல்லறைகள் அருகே மக்கள் பலநூறு பேர் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு அணு உலையை எதிர்த்து போராட்டம் செய்தனர். மத்திய மாநில அரசுகள் தங்களை குழி தோண்டி புதைத்து விட்டது என்னும் கருத்தை உலகிற்கு சொல்லும்விதமாக இவர்கள் போராட்டம் அமைந்திருந்தது.\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nகுழி தோண்டி மண்ணில் புதைந்து போராட்டம் நடத்திய அணுஉலை எதிர்ப்பாளர்கள் (படங்கள்) Reviewed by வாலறிவன் on 23:46:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=224", "date_download": "2019-08-23T14:03:36Z", "digest": "sha1:JVWCJLI2BJGBL5D3HJW6MBIXB2FSJ5GJ", "length": 10143, "nlines": 143, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅரங்கேற்றம்: ஷ்ரியா & ஈஷா\nஅரங்கேற்றம்: அக்ஷரா & ஹரிகா\nSelect Issue ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 ம��ர்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_180801/20190723173902.html", "date_download": "2019-08-23T13:36:21Z", "digest": "sha1:ETBKXRNEZ7IIIC3X7AIFOSR4VL6WW7ST", "length": 11699, "nlines": 74, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதியாளர்களின் கூட்டம்", "raw_content": "தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதியாளர்களின் கூட்டம்\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதியாளர்களின் கூட்டம்\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ் நாடு மீன் வளத்துறை மற்றும் கடல் பொருள் மற்றும் முன்னேற்ற ஆனையம் சார்பில் கடல் உணவு ஏற்றுமதியாளர்களின் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 14 கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து 16 பேர் கலந்து கொண்டனர். மீன்வளக் கல்லூரிமுதல்வர் வேலாயுதம் வாழ்த்துரை வழங்கி, தொழிற்சாலை நிறுவனம் இணைந்து கடலுணவு ஏற்றுமதியில் உள்ள சவால்களை எதிர்க்கொள்வதற்கான அவசியத்தை கூறினார். உதவி பேராசிரியர் கணேசன், சுகாதார முறையில் மீன் கையாளுதல் குறித்து எடுத்துரைத்தார். பேராசிரியர் மற்றும் தலைவர், இரா. ஜெய ஷகிலா, மீன் தர உறுதிபாடு மற்றும் மேலாண்மைத்துறை TNJFU பரிந்துரை ஆய்வகத்தின் உள்ள மீன் பாதுகாப்பு மற்��ும் தரத்தை கண்டறியும் சோதனை குறித்து விளக்கம் அளித்தார். மேலும் இவ்வாய்கத்தின் சேவை மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.\nமீன்வளத் துறை இணை இயக்குநர் நா. சந்திரா, வரவேற்றார். மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளங்களில் உள்ள வசதிகள் குறித்து கூறினார். மேலும் பயன்பாட்டில் இல்லாத ஏலக்கூடம், குளிர்பதன அறை, குழாய் பனிக்கட்டி நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர கேட்டுக்கொண்டார். கடல் பொருள் மற்றும் முன்னேற்ற ஆனையம், உதவி இயக்குனர் அஞ்சு, ஏற்றுமதியாளர்களிடம் கடலுணவு ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் குறித்து கலந்தாலோசித்தார். ஏற்றுமதியாளர்கள், மீன்பிடி துறைமுகத்தின் சுகதாரத்தை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பனிக்கட்டி, பெட்டி சேமிப்பதற்கான அறையும் மீன் இறங்குதளைங்களில் நண்டுகளை சமைப்பதற்கான வசதியும் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மீன்துறை உதவி இயக்குநர் அன்டோ பிரின்சி வயலா நன்றியுறை வழங்கினார்.\nமீன் பண்ணை அமைத்து கார்பொரேட் காக மட்டும் ஏற்றுமதி மட்டும் பண்ண சொல்லுங்க , ஆனால் கடல் நீர் மக்களுக்காக இல்சவசமாக கிடைக்க ஆண்டவர் படைத்தான் , பணத்துக்காக அல்ல . இன்று கார்பொரேட் கம்பெனிகளால் நாடே நாசமாக போய் கொண்டிருக்கிறது ..\nநிஹா அவர்களே பணத்துக்காக கடலில் உயிர்வாழ் உயிரினங்களை சுரண்டி இயற்கை யை அழிப்பது போன்றதாகும் , மீன் பண்ணை அமைத்து ஏற்றுமதி மட்டும் பண்ணலாம் ஆனால் மக்களுக்காக குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டிய மீன்கள் எல்லாம் பணத்துக்காக போகிறது , நம் உடம்பும் சத்து இல்லாமல் போய்விடும் , பணத்துக்காக நாடே அழிவு நிச்சயம்\nஏற்றுமதியால் மீன் பிடிப்பவர்களின் வருமானமும் சற்று உயர்கிறதுதானே\nஏற்றுமதியால் தான் எல்லா ஊரிலும் பொதுமக்களுக்கு மீன்கள் குறைந்த விலையில் கிடைக்காமல் போய்விட்டது .. கார்பொரேட் கு மட்டும் லாபம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்���ார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு : மத்தியஅமைச்சர் மன்சுக் மண்டாவியா\nதூத்துக்குடியில் பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுழந்தை உளவியல் குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.\nடிராக்டர் பறிமுதல்: காவல் துறையைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nதூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நன்றி\nதூத்துக்குடி அருகே டெய்லர் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை\nகோவில்களில் கொள்ளையடித்தவர் கைது: நகை, பணம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/tag/tamil/", "date_download": "2019-08-23T13:25:33Z", "digest": "sha1:HHNFL2KBT2A2ARU5W62DSS6C3Z4DMJPX", "length": 10169, "nlines": 82, "source_domain": "tamilit.wordpress.com", "title": "Tamil | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\nஇப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.\nஇதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.\nகூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.\nPosted in இணையம், உதவித் துளி, கூகுள், துணுக்குகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், கூகிள் டாக்ஸ், தமிழ், Google, Google Docs, Tamil\nPosted on ஜூலை 23, 2008 | 6 பின்னூட்டங்கள்\nஇப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.\nகூகிள் செய்திகள் வலைப்பதிவு இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு முறையில் அமைந்த வலைத்தளங்களில் இருந்து செய்திகளைப் பெற்று அதை ஒருங்குறிக்கு மாற்றித்தருவது பிரைச்சனையாக இருந்த்தாகவும் ஆயினும் ஹிந்தி மொழி செய்திகளை அறிமுகப்படுத்தும் போது இதே போன்ற பிரைச்சனை இருந்ததால் இதை எளிதாக எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nPosted in இணையம், கூகுள், செய்திகள், துணுக்குகள்\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nPosted on மே 7, 2008 | 3 பின்னூட்டங்கள்\nகூகிள் தேடல் பொறியில் தமிழ் இடைமுகத்தில் இருக்கும் போது, நீங்கள் ‘த’ என்று தட்டச்சிட, த வில் தொடங்ககூடிய தேடலுக்கான சொற்களைக்காட்டுகின்றது.\nஇதைவிட ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலும் தமிழில் சொற்களைப் பரிந்துரைக்கின்றது.\nகூகிள் இந்தியா தளத்தில் மட்டுமே இது வேலைசெய்கின்றது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் இடைமுகம் பாவித்தாலும் இவை பயனளிக்காது.\nPosted in இணையம், உதவித் துளி, கணனி, கூகுள்\nகுறிச்சொல்லிடப்பட்டது உதவி, உதவித் துளி, கூகிள், தமிழ், தேடல், Tamil\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nPosted on மே 1, 2008 | 2 பின்னூட்டங்கள்\nபிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.\nஇது பற்றிய நிகழ்ச்சியை காண்க.\nPosted in இணையம், செய்திகள், துணுக்குகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடையாளத் திருட்டு, தமிழ், பிபிசி, பேஸ்புக், Facebook, Tamil\nPosted on மார்ச் 27, 2008 | 2 பின்னூட்டங்கள்\nகூகிள் டொக்ஸ் இப்போது தமிழ் இடைமுகத்துடன் பெறலாம். இது பற்றிய பதிவை தமிழ் வலைப்பதிவில் காண்க\nகுறிச்சொல்லிடப்பட்டது உதவி, கூகிள், கூகிள் டாக்ஸ், தமிழ், பிளாக்கர், India, Tamil\nகூகிள் மூலம் தளங்களை நேரடியாம மொழி மாற்றலாம்\nPosted on மார்ச் 25, 2008 | 4 பின்னூட்டங்கள்\nஇப்போது நேரடியாக தளங்களை கூகிள் மூலம் மொழி மாற்றலாம். கீழ் வரும் உதாரணத்தைப் பாருங்கள்\nPosted in உதவித் துளி, கூகுள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், தமிழ், மொழி மாற்றம், Google, Tamil\nகூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது\nPosted on மார்ச் 25, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இதன்படி, தேடல் முடிவுகளை பயனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தரப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் எரித முடிவுகளை நீக்கலாம். தேடல் முறைமைகளில் இது புதிய வரலாற்றை உருவாக்கலாம்.\nPosted in கூகுள், துணுக்குகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், தமிழ், தேடல், Google, Tamil\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொற���\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/25001003/Rajinikanths-photos-in-Dharbar-movie-leaked-again.vpf", "date_download": "2019-08-23T14:11:38Z", "digest": "sha1:Q5ZMSGGZB2UAEGOHSZHLEYDWG7XJEMR6", "length": 13196, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth's photos in 'Dharbar' movie leaked again || ‘தர்பார்’ படத்தில் நடித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் மீண்டும் கசிந்தன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாலில் கமாண்டோ படை வீரர்கள் சோதனை\n‘தர்பார்’ படத்தில் நடித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் மீண்டும் கசிந்தன + \"||\" + Rajinikanth's photos in 'Dharbar' movie leaked again\n‘தர்பார்’ படத்தில் நடித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் மீண்டும் கசிந்தன\n‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nதர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகளையும் வலைத்தளத்தில் வைரலாக்கினர்.\nரஜினிகாந்த் நட்சத்திர ஓட்டல் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். அதுவும் இணையத்தில் வந்தது. இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட தொடங்கினர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.\nசெல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில போலீஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.\nரஜ���னியின் போலீஸ் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படங்கள் எப்படி வெளியானது என்று விசாரணை நடக்கிறது.\n1. சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.\n2. மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்\nமோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\n3. மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர்-அர்ஜுனரா ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி காட்டம்\nமக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர், அர்ஜுனரா என்றும், ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\n4. ‘தர்பார்’ படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் தோற்றங்கள் வெளியானது\nரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.\n5. தெலுங்கு படங்களின் வசூல் பாதிக்குமா\nரஜினிகாந்துக்கு தெலுங்கு பட உலகில் ஒரு பெரிய `மார்க்கெட்’ இருப்பது அனைவரும் அறிந்த தகவல்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n2. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n3. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\n4. முரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\n5. அரசியலுக்கு வர விரும்பும் யாஷிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/begins/", "date_download": "2019-08-23T13:21:39Z", "digest": "sha1:KPE67PRRIBR7WYG53DIVHWVD4VDA3TGV", "length": 5171, "nlines": 88, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "begins - Gadgets Tamilan", "raw_content": "\nநாளை முதல் சர்வதேச அளவில் EMUI 9.0 அப்டேட் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு\nஆண்டிராய்டு ரோம் - EMUI 9.0 வரும் 10ம் தேதி முதல் சர்வதேச அளவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. EMUI ...\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/68015-no-horn-can-prevent-dmk-s-victory-stalin.html", "date_download": "2019-08-23T14:40:45Z", "digest": "sha1:B7RZNGETQGB37CDLN4EKP6GY77ULAPBF", "length": 10195, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "திமுகவின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது: ஸ்டாலின்! | No horn can prevent DMK's victory: Stalin", "raw_content": "\nசர��வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nதிமுகவின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது: ஸ்டாலின்\nஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு திமுக குரல் கொடுத்து வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவேலூர் உமராபாத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய ஸ்டாலின், ‘பிரச்னை என்றதும் ஓடோடிவருவது திமுக. கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்து வருகிறோம். பொய் வழக்கு போட்டு தேர்தலை நிறுத்திவிட்டனர். ரெய்டு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்தல் ரத்து செய்தனர். வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழு கை விரிப்பு\nநகர வீதிகளில் நீந்தி வரும் முதலை : நாயை தாக்கும் வீடியோ உள்ளே\nஜம்மு காஷ்மீரில் மேலும் 28 ஆயிரம் வீரர்கள் குவிப்பு\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்டாலின் சந்தி சிரிக்க வை��்பார்: ஜெயக்குமார் பதிலடி\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக பங்கேற்காதது வருத்தமே: கராத்தே தியாகராஜன்\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் 13 கட்சிகள் போராட்டம்\n1. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n2. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n3. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n4. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n5. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n6. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n7. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/president-approves-rti-amendment", "date_download": "2019-08-23T13:22:56Z", "digest": "sha1:ELHFQRWSGQXMQMBRCJ2MZTE7AO3SIHGG", "length": 7190, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! இன்று முதல் அமல்| President approves RTI amendment", "raw_content": "\nஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஇன்று ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டத்திருத்தம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.\nமத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தே தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தைத் திருத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாத காரணத்தினாலும், பலத்த எதிர்ப்புகளினாலும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை.\nஆனால், தற்போது மீண்டும் பி.ஜே.பி தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தபிறகு, அசுரவேகத்தில் பா.ஜ.க சட்டங்களை ந��றைவேற்றி வருகிறது. தடைக்கல்லாக இருந்த மாநிலங்களவையிலும் மிக விரைவில் பா.ஜ.க கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுவிடக்கூடிய சூழ்நிலையில் இருக்க, இதர கட்சிகளின் ஆதரவோடு தற்போது மாநிலங்களவையிலும் சட்டங்களை வேகமாக நிறைவேற்றிவருகிறது.\nமக்களவையில் எளிதாக நிறைவேற்றப்பட்ட ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையில் பிரதான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே டி.ஆர்.எஸ் மற்றும் பி.ஜே.டி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.\n`தகவல் ஆணையர்களின் சுதந்தரத்தைப் பறிக்கும் வகையிலும் தகவல் ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தவும் ஆர்.டி.ஐ சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது' என ஜனாதிபதிக்குச் செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇந்த நிலையில், இன்று ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டத்திருத்தம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, ஒரே வாய்ப்பாக உள்ள உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பதாக ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/132874-thieves-who-attacked-women-inspector-and-escaped", "date_download": "2019-08-23T13:12:35Z", "digest": "sha1:2CDPXHXTLQNACQMVMGNPL7T3TJT2QVTA", "length": 7440, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பிய திருடர்கள் | Thieves who Attacked women inspector and escaped", "raw_content": "\nபெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பிய திருடர்கள்\nபெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பிய திருடர்கள்\nதேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே ரோந்துப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிவிட்டுத் தப்பிய திருடர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.\nதேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. போலீஸாரே திருட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருக்கிறார்களா என பொதுமக்களே குற்றம் சாட்டும் நிலை உருவானது. இந்நிலையில், நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சண்முகலெட்சுமி, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த ��ூவரைப் பிடித்து விசாரணைசெய்துள்ளார். முன்னுக்குப்பின் முரணாக மூவரும் பதிலளித்துள்ளனர். அவர்கள் கொண்டுவந்திருந்த சிறிய மூட்டையை சோதனைசெய்தபோது பணம், சில்லரைக் க்சுகள் இருந்துள்ளன. கூடவே ஒரு கத்தியும் இருந்துள்ளது. சந்தேகமடைந்த ஆய்வாளர் சண்முகலெட்சுமி, மூவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது சண்முகலெட்சுமியின் கையை கடித்துவிட்டு ஒருவர் தப்பித்துவிட்டார். நிலைதடுமாறிய சண்முகலெட்சுமியை அருகில் இருந்த போலீஸார் மீட்க, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு இன்னொருவரும் தப்பியுள்ளார். இருவரும் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையத்து அழைத்துவரப்பட்டார்.\nஅவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட ஒருவரிடம் நடத்திய விசாரணையில், அல்லிநகரம், அன்னஞ்சி பகுதிகளில் உள்ள கோயில்களில் உண்டியலை உடைத்துத் திருடியது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர். மேலும், இதுவரை எந்தெந்த கோயில்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீஸார் கூறுகின்றனர். கையில் காயமடைந்த ஆய்வாளர் சண்முகலெட்சுமிக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1262&catid=47&task=info", "date_download": "2019-08-23T14:40:29Z", "digest": "sha1:2RWZ4FYAROZPE5KZ77QGXHBGRMNJQRIO", "length": 14812, "nlines": 157, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி HORDI-பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nHORDI-பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தால் வழங்கப்படும் பிரதான சேவைகள் - பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்\nவிவசாயிகள் தனியார் நடுகைப்பொருள் உற்பத்தியாளர்கள்\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை பணிப்பாளரின் முகவரியிற்கு ஒரு கடிதத்தை சமர்ப்பிக்கவும்.\nகட்டணமில்லாது விதை மாதிரிகளும் நடுகைப் பொர��ளும் வழங்கப்படும். மற்றையவை DOA யின் அனுமதித்த விலைக்கு வழங்கப்படும்.\nவேலை நாட்களில் 8.30 மு.ப. – 4.15 பி.ப.\nசேவையை வழங்க எடுக்கும் காலம்\nபுதிதாக அபிவிருத்தி செய்த மரக்கறி வர்க்கங்களின் விதை மாதிரி\nகலாநிதி. H.M. அரிடரத்னா தலைவர், மரக்கறிப் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்\nபணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13\nபுதிய வர்க்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களின் நடுகைப்பொருள்\nபழ இழைய வளர்ப்புப் பிரிவு, HORDI\nகலாநிதி (திருமதி) E.R.S.P. எதிரிமான தலைவர், பழப் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்\nபணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13\nவிவசாய ஆராய்ச்சி நிலையம் தெலி ஜ்ஜவில\nகலாநிதி. சுஜாதா வீரசிங்க பொறுப்பான ஆராய்ச்சி அலுவலகர்\nROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலிஜ்ஜவில. தொ.பே./ தொலைநகல் – 041-2240464\nகிழங்குப் பயிர்களின் அடிப்படை நடுகைப் பொருள். வீட்டுத்தோட்டத்திற்கான விதை, நடுகைப் பொருள் மாதிரிகள்\nகிழங்குப் பயிர் பிரிவு HORDI\nதிருமதி M. தவபாலசந்திரன், தலைவர் கிழங்குப்பயிர் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்\nபணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13\nவிவசாய ஆராய்ச்சி நிலையம், தெலி ஜ்ஜவில\nகலாநிதி. சுஜாதா வீரசிங்க பொறுப்பான ஆராய்ச்சி அலுவலகர்\nROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலிஜ்ஜவில. தொ.பே./ தொலைநகல் – 041-2240464\nகாளான், இறால் என்பவற்றின் தாய் உறை\nநோயியல், காளான் பிரிவு, HORDI\nதிருமதி. I. ஈரியகம, தலைவர் காளான் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்\nபணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13\nவிவசாய ஆராய்ச்சி நிலையம், தெலி ஜ்ஜவில\nகலாநிதி. சுஜாதா வீரசிங்க பொறுப்பான ஆராய்ச்சி அலுவலகர்\nROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலிஜ்ஜவில. தொ.பே./ தொலைநகல் – 041-2240464\nவிவசாய ஆராய்ச்சி நிலையம், கிராந்துரகொட்டை\nதிரு. சனத் பண்டார, பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்\nROIC, விவசாய ஆராய்ச்சி நிலை யம், கிராந்துருகொட்டை\nவிவசாய ஆராய்ச்சி நிலையம், சீதஎலிய\nகலாநிதி.செல்வி M.M. நுகலியத்த, பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்\nROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய\nஉருளைக்கிழங்கின் ம���ன் அடிப்படை விதை\nவிவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய\nகலாநிதி.செல்வி M.M. நுகலியத்த, ROIC\nROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-01-05 11:23:18\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்ப��� ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:45:05Z", "digest": "sha1:GYKLK33YJ4AKQCBT37EDR53LP343NUIU", "length": 6179, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரான்ஸ் நாட்டின் |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nநில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்டலதில் அணுமின் நிலையம்\nமகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்று ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூரில் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட இருக்கிறது இந்த பகுதி நிலநடுக்கம்ம் அதிகம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ள பகுதியாகும் ......[Read More…]\nDecember,29,10, —\t—\tஅணுமின் நிலைய, அணுமின் நிலையம், உதவியுடன், ஜெய்தாபூரில், திட்டத்துக்கா, பிரான்ஸ் நாட்டின், மகாராஷ்டிர மாநில, மாவட்டத்தில், ரத்னகிரி\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nகூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோட ...\nகூடங்குளம் போராட்டத்தினால் தினமும் 5 க� ...\nவாஞ்சிநாதன் மனைவியின் ரத்தக் கண்ணீர்\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர� ...\nதிண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத ...\nடார்ஜிலிங்கில் கலவரம் ராணு உதவியை நாட� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4687", "date_download": "2019-08-23T14:38:22Z", "digest": "sha1:HMYM7H5U3S7F5CUCUJMXNWRQOVKQQR67", "length": 9774, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "24X7 Kalyanam - 24X7 கல்யாணம் » Buy tamil book 24X7 Kalyanam online", "raw_content": "\nஎழுத்தாளர் : வீயெஸ்வி (Veyeshwi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் கோபமா.. உங்களுக்கா\nகாதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. இந்த பயத்தையும் பதற்றத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து தெளிவு பெறவும், கவலையிலிருந்து விடுபடவும் உதவும் வகையில் இந்த நூலில் பல்வேறு கோணங்களில் அலசி, ஆராய்ந்திருக்கிறார் விஜய் நாகஸ்வாமி. திருமண வரைபடத்தை வரையறுத்துக் கொண்டு, மணவாழ்க்கையில் அவரவர்களுக்கான இடங்களையும் எல்லைகளையும் வகுத்துக் கொண்டால் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பதை பதினெட்டு அத்தியாயங்களில் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, செக்ஸ் மற்றும் நெருக்கம் தொடர்பாக ஓர் அத்தியாயம் மிக விரிவாகப் பேசுகிறது. ‘நானும் என் குடும்பமும் Vs நீயும் உன் குடும்பமும்’ என்ற அத்தியாயத்தில் மாமியார்/மாமனார்/மருமகளின் உறவு பலப்படுவதற்கு நிறையவே வழிமுறைகள் விரவிக்கிடக்கின்றன. நூலாசிரியர், ஒரு மனநல மருத்துவராகவும் இருப்பதால், தீர்வுத்தேடி தன்னிடம் வரும் திருமணமான ஜோடிகளின் பொதுவான பிரச்னைகளையே நூலில் ‘கேஸ் ஸ்டடி’ மாதிரியாக அங்கங்கே காட்டியிருக்கிறார்.\nஇந்த நூல் 24X7 கல்யாணம், வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas\nவீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதென்னாட்டுப் புரட்சி - Thennaattu puratchi\nஅருள்மிகு ஸ்ரீ சாரதா தேவி தியானம்\nவிடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு\nசிரித்து மகிழ சிறந்த நகைச்சுவைகள்\nநில அதிர்வுகளும் மக்கள் வாழ்க்கை சீர்குலைவதும் - Nila Athirvugalum Makkal Vaalkai Seerkulaivathum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam\nசொன்னால் முடியும் - Sonnaal Mudiyum\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nமனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1350:2008-05-11-09-13-30&catid=35:2006&Itemid=0", "date_download": "2019-08-23T13:47:53Z", "digest": "sha1:3WS7YZBUL6BLRKPF6QI4LUSEWLBHKVG6", "length": 25312, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "கோதுமை இறக்குமதி : மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகோதுமை இறக்குமதி : மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்\nSection: புதிய ஜனநாயகம் -\nவடநாட்டில் இப்போது கோதுமை அறுவடைக் காலம். விவசாயிகள் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடும் நேரம். அத்திருவிழாக்களைத் தொடர்ந்து, பல விவசாயக் குடும்பங்களில் இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் காலம். ஆனால், ஆயிரமாயிரம் கனவுகளோடு அறுவடையை முடித்த விவசாயிகளின் நெஞ்சில் இடியென இறங்கியுள்ளது விலை வீழ்ச்சியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையும்.\nஅறுவடை தொடங்கிய போது, கிலோ 89 ரூபாய்க்கு விலைபோன கோதுமை, இன்று கிலோ 5 ரூபாய்க்கும் கீழாக வீழ்ச்சியடைந்து விட்டதால், விவசாயிகள் வேதனையில் துடிக்கிறார்கள். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 6.50 பைசாவுக்குக் கூட அரசு கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் கோதுமையை வாங்க மறுக்கிறார்கள். \"\"கோதுமையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது; உமி அதிகமாக உள்ளது; தரம் குறைந்துள்ளது'' என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்லிக் கொள்முதல் செய்ய மறுப்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்குக் கோதுமையை வியாபாரிகளிடம் விற்கிறார்கள்.\nஅரசாங்கமோ கோதுமையைக் கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழிக்கிறது. இதனால் அரசாங்கக் கிடங்குகளில் கோதுமை கையிருப்பு குறைகிறது. கையிருப்பில் கோதுமை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, பொது விநியோகத்துக்கு (ரேஷன் கடைகளுக்கு) இன்னும் கோதுமை தேவை என்று வாதிடும் அரசாங்கம், வேறு வழியின்றி வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதாகக் கூறுகிறது. ஆனால், தற்போதைய பருவத்த���ல் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டு ரீதியில் அதிகமாக இருக்கும் என்றும் ஏறத்தாழ 125 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கிடைக்கும் என்றும் அரசின் புள்ளியியல் துறை கணக்கு கொடுக்கிறது. பொது விநியோகத்துக்கு ஏறத்தாழ 88 லட்சம் டன் கோதுமைதான் தேவை. அதைத் தாராளமாக விவசாயிகளிடமிருந்தே அரசாங்கம் கொள்முதல் செய்திருக்க முடியும். விவசாயிகளுக்கும் கோதுமைக்கு உரிய விலை கிடைத்திருக்கும். ஆனால், மைய அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்ய மறுக்கின்றன. மறுபுறம், மலைபோல் கோதுமை குவிந்து கிடக்கும் சூழலில், வெளிநாடுகளிலிருந்து 35 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய மைய அரசு தீர்மானித்துள்ளது.\nஇதனடிப்படையில் கடந்த மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து 5 லட்சம் டன் கோதுமை சென்னை துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது. அதன் தரத்தைச் சோதித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இறக்குமதியாகும் உணவு தானியங்களில் அதிகபட்சமாக 0.02 சதவீத அளவுக்குள் நச்சுத்தன்மை இருந்தால் மட்டுமே அதை அனுமதிப்பது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலிய கோதுமையில் 0.25 சதவீத அளவுக்கு நச்சுத்தன்மை உள்ளது. சென்னை மட்டுமின்றி, மைசூரிலுள்ள பரிசோதனைக் கூடத்திலும் சோதித்தறியப்பட்டு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்தின் எச்ச அளவும் இரசாயன உரங்களின் பின்விளைவால் தோன்றும் நச்சுத்தன்மையின் அளவும் இந்தக் கோதுமையில் அதிகமாக உள்ளது. மேலும், இந்தக் கோதுமையில் ஏறத்தாழ 20% அளவுக்கு ஈரப்பதம் உள்ளது. (ஆனால், கொள்முதல் நிலையங்களில் 12%க்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள்). இவை தவிர, இக்கோதுமையில் வளர்ச்சி குன்றிய தானியங்களின் விகிதம் அதிகமாக இருப்பதோடு, பூஞ்சைத்தன்மையின் விகிதம் அதிகமாகவும் காளான் வகைப்பட்ட கூலநோய் தாக்கிய தானியங்களின் விகிதம் அதிகமாகவும் உள்ளது.\nஆனாலும், தரம் குறைந்த நச்சுத்தன்மை மிகுந்த இந்தக் கோதுமையை இந்திய அரசு நிராகரித்துத் திருப்பி அனுப்பவில்லை. அதற்கு மாறாக, இந்திய அரசு தனது தரக்கட்டுப்பாட்டு விதிகளையே தளர்த்தி இந்த நச்சுக் கோதுமையை நல்ல கோதுமைதான் என்று நியாயப்படுத்தக் கிளம்பிவிட்டது. இந்��க் கோதுமை தென்மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த நச்சுக் கோதுமையால் இனம் புரியாத நோய்கள் மனிதனைத் தாக்கும்; குழந்தைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்று உணவியலாளர்களும் அறிவியலாளர்களும் எச்சரித்த போதிலும், இந்திய ஆட்சியாளர்கள் அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, அடுத்த கப்பலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.\nவிவசாயிகளிடம் கிலோ ரூ. 6.50க்குக் கூட கொள்முதல் செய்ய மறுக்கும் அரசு, ஆஸ்திரேலிய நச்சுக் கோதுமையை ஏறத்தாழ கிலோ ரூ. 11.00க்கு வாங்கியிருக்கிறது. இவ்வளவு அதிக விலை கொடுத்து நச்சுக் கோதுமையை வாங்குவதற்குப் பதிலாக, விவசாயிகளிடமே கோதுமையைக் கொள்முதல் செய்யலாமே என்று கேட்டால், \"\"போக்குவரத்துச் செலவுகளைக் கணக்கிட்டால் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்முதல் செய்யும் கோதுமையின் விலை இதைவிட அதிகமாகும். எனவேதான், அதைவிட மலிவான விலையில் கோதுமையை இறக்குமதி செய்கிறோம்'' என்கிறார் உணவு அமைச்சர் சரத்பவார். அப்படியானால், உள்நாட்டில் உற்பத்தியாகிக் குவிந்து கிடக்கும் கோதுமையை யார் வாங்குவார்கள் கடன் வாங்கி பாடுபட்டுப் பயிரிட்ட விவசாயி என்ன செய்வது கடன் வாங்கி பாடுபட்டுப் பயிரிட்ட விவசாயி என்ன செய்வது என்று கேட்டால் உதட்டை பிதுக்குகிறார் உணவு அமைச்சர்.\nஇது ஒருபுறமிருக்கட்டும். போக்குவரத்து வசதி நிறைந்துள்ள இன்றைய நிலையில், உலகின் எந்த நாட்டிலிருந்தும் ஏறத்தாழ 1520 நாட்களில் எவ்வளவு டன் உணவு தானியத்தையும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும். அவ்வாறிருக்க, அறுவடைக் காலத்தில், விளைந்த கோதுமையை விற்க முடியாமல் விவசாயிகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன விவசாயிகளிடம் கொள்முதல் செய்தபிறகு, சேமிப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கேற்ப கோதுமையை இறக்குமதி செய்வதை விடுத்து, இப்படி அவசர அவசரமாக இறக்குமதி செய்து, விவசாயிகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்தபிறகு, சேமிப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கேற்ப கோதுமையை இறக்குமதி செய்வதை விடுத்து, இப்படி அவசர அவசரமாக இறக்குமதி செய்து, விவசாயிகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும் இவையெல்லாம�� மைய அரசின் நிர்வாகக் குளறுபடிகளோ, அல்லது கமிசன் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்காக அதிகாரிகளும் அமைச்சர்களும் செய்யும் தில்லுமுல்லு மோசடிகளோ அல்ல. இவையெல்லாம் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள். பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் கட்டளைகள். அவற்றுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதுதான் எங்கள் வேலை என்கின்றனர் ஆட்சியாளர்கள்.\nஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய நாடுகளின் உணவு வர்த்தகக் கழகங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து என்று உத்தரவிடுகிறது உலக வங்கி. \"மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமாறும்; உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன. இதனடிப்படையில் ரேஷனில் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டன. அரசாங்க கொள்முதல் படிப்படியாகக் கைவிடப்பட்டு, விவசாயிகள் வர்த்தகச் சூதாடிகளிடம் அடிமாட்டு விலைக்கு உணவு தானியங்களை விற்று போண்டியாகிப் போயினர். இப்போது அடுத்த கட்டமாக வெளிநாடுகளிலிருந்து உணவு தானிய இறக்குமதி தொடங்கி விட்டது.\nஇனி இந்திய விவசாயிகள் என்ன செய்வது \"\"கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப் பண்ணை, எண்ணெய் வித்துக்கள் போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள். உலகச் சந்தையின் தேவைகளுக்கேற்ப விவசாயத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார், அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது, ஜெட்ரோபா எனும் மூலிகை எரி எண்ணெய்ச் செடியைப் பயிரிடச் சொல்கிறார் மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர். கோலியாஸ் கிழங்கும் கற்றாழையும் பயிரிட்டு லட்சாதிபதிகளாகிவிட்ட விவசாயிகளின் \"பிசினஸ் வெற்றிக் கதை'களைப் பரபரப்பாக வெளியிட்டு, நீங்கள் எப்போது லட்சாதிபதியாகப் போகிறீர்கள் என்று கேட்கிறது, \"\"நாணயம் விக டன்.''\nஆனால், இந்திய விவசாயிகளோ குமுறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மே மாதத்தில் உலக வர்த்தகக் கழகத்தின் தலைவரான பாஸ்கல் லாமே இந்தியாவுக்கு வந்தபோது, தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியும் பாரதிய கிஸான் யூனியனும் சேர்ந்து டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராகவும், இந்தியாவில் கோதுமை உற்பத்தி குவிந்துள்ள நிலையில் இறக்குமதி செய்யும் இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.\nகோதுமை இறக்குமதி மட்டுமல்ல; உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படி இனி அடுத்தகட்டமாக நெல், சோளம், எண்ணெய் வித்துக்கள் முதலானவையும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஏற்கெனவே பாமாயில் இறக்குமதியால் கேரளத்தின் தென்னை விவசாயமும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் பொருட்களின் தாராள இறக்குமதியால் நாடெங்கும் பால் உற்பத்தியாளர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். சூரியகாந்தி, சோயா மொச்சை, சர்க்கரை, பருப்பு வகைகள் என நீண்டு கொண்டே போகும் இறக்குமதி, இப்போது நெல், கோதுமை என அடிப்படையான உணவு தானியங்களையே இறக்குமதி செய்வதாக வளர்ந்துவிட்டது.\nஇந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளைப் புறக்கணித்து, மிகப்பெரிய பஞ்சத்தை விளைவித்து இலட்சக்கணக்கான மக்களைக் காவு வாங்கியது அன்றைய காலனியாதிக்கம். இன்று, விவசாயத்தை நாசமாக்கியும் சுயசார்பை ஒழித்து உணவு தானியங்களை இறக்மதி செய்தும் விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியும் பேரழிவை விளைவித்து வருகிறது மறுகாலனியாதிக்கம். நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தி இன்னுமொரு பஞ்சபூமியாக மாற்றும் துரோகத்தனத்தை வேகவேகமாகச் செய்து வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. அதற்கு முட்டுக் கொடுத்து ஆதரித்து வரும் போலி கம்யூனிஸ்டுகள் உணவு அமைச்சருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=117&sha=dc355035b84c3dfdcf47e8656d036d26", "date_download": "2019-08-23T14:13:10Z", "digest": "sha1:EE5UG7KDJURW34KXXJBPF67GKFD5B5ZO", "length": 8400, "nlines": 147, "source_domain": "nermai.net", "title": ":: Nermai ::", "raw_content": "\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஅன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது - நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது இந்திய வீரர்களே - 5 பேர் மீது குற்றச்சாட்டு\nகணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை - கார்த்தி சிதம்பரம்\n70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி - நிதி ஆயோக் துணை தலைவர்\nசிதம்பரத்திற்கு ஒரு வழக்கில் முன்ஜாமீன்; மற்றொரு வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுகட்டாய கைது\nநாமக்கல் அருகே செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை\n - புகைப்படம் வெளியீடு; தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு\nபற்றி எரியும் அமேசான் காடுகள் - பேராபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/yogibabu-kadhal-mothal-50-50-movie-news/", "date_download": "2019-08-23T14:12:14Z", "digest": "sha1:WNRJSR3WEX5GCJPOGFX43J3ATYWMD7LT", "length": 6536, "nlines": 120, "source_domain": "tamilscreen.com", "title": "சண்டைக்காட்சிக்கு தயாராகும் யோகிபாபு – Tamilscreen", "raw_content": "\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு.\nஇவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் ‘காதல் மோதல் 50/50’ எனும் ஆக்சன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.\nயோகிபாபுவின் தர்மபிரபு வெற்றியை தொடர்ந்து வெளிவரவிற்கும் படம்தான் ‘காதல் மோதல் 50 /50’.\nஇப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் ‘த்ரயா’ என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.\nஇப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.\nதற்போது மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர். இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.\nபடத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது.\nTags: yogibabu kadhal mothal 50-50 movie newsசண்டைக்காட்சிக்கு தயாராகும் யோகிபாபு\n45 நாட்கள் 40 லொக்கேஷன்கள். பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\nவிக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\n45 நாட்கள் 40 லொக்கேஷன்கள். பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120065", "date_download": "2019-08-23T13:41:15Z", "digest": "sha1:MOOGZIVQPRUF36SZHEB6QS4GSXQTO6HZ", "length": 8155, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவிழாவிலே…", "raw_content": "\n« திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்\nஉலகின் மிகப்பெரிய திருவிழா. திருவிழாவில் எப்போதுமே கோமாளிகளுக்கு முதன்மை இடம் கிடைக்கிறது. என்னைப்போன்ற சிறுவர்களுக்குப் பெரியவர்களின் விவாதங்களும் சிண்டுபிடிச் சண்டைகளும் புரிவதில்லை. நாங்கள் கரும்புஜூஸ், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய் தின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து அடுத்த திருவிழா எப்ப என ஏங்கி திரும்பிச்செல்கிறோம்\nதினமலர் – 36, நிபுணர்கள் வருக\nகுமரகுருபரன் விருதுவிழா - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல�� பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nசென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth7035.html", "date_download": "2019-08-23T14:03:05Z", "digest": "sha1:4KRC3O46INHBISMYWJCII7ULT4N5ECOE", "length": 5405, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஉடல் நலமும் உணவுமுறையும் இயற்கை மருத்துவம் சிவபெருமானும் சிவவழிபா��்டுத் தத்துவங்களும்\nபாரி நிலையம் பாரி நிலையம் பாரி நிலையம்\nயோகாசனப் பயிற்சி வழிகாட்டி மனதை வெல்வது எப்படி மனமும் அதன் இரகசியங்களும்\nபாரி நிலையம் பாரி நிலையம் பாரி நிலையம்\nபாரி நிலையம் பாரி நிலையம் பாரி நிலையம்\nபாரி நிலையம் பாரி நிலையம் பாரி நிலையம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/221291?ref=viewpage-manithan", "date_download": "2019-08-23T13:34:16Z", "digest": "sha1:A7LIA2BKAUUQC5NOBQL4DVPLI6DKMISK", "length": 8086, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "யூரோ நாணயத்தை மாற்றச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயூரோ நாணயத்தை மாற்றச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி\nகாலியில் போலி வெளிநாட்டு நாணயத்தாளை மாற்றச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோலியான 200 யூரோ நோட்டு ஒன்றை மாற்ற சென்ற இருவரை அரச வங்கி அதிகாரிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுறித்த இளைஞர்கள் இருவரில் ஒருவர் இமதுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இளைஞன் ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.\nகுறித்த இளைஞர்கள் யூரோ நாணயத்தாள் ஒன்றை மாற்ற சென்றுள்ள நிலையில் அவர்கள் 38000 ரூபா பணம் கிடைத்துள்ளது.\nஇது தொடர்பில் சிக்கில் எதுவும் ஏற்படவில்லை என்பதனால் மீண்டும் குறித்த இளைஞர்கள் வெளிநாட்டு நாணயங்கள் சிலவற்றை மாற்ற காலி நகரத்திற்கு சென்றுள்ளனர்.\nஇதன் போது போலி யூரோ என வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை பொலிஸாரிடம் அறிவித்தமையினால் பொலிஸார் குறித்��� இருவரையும் கைது செய்துள்ளனர்.\nகுறித்த இளைஞர்கள் இருவரில் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு செல்ல தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/a-m-chamika-buddadasa", "date_download": "2019-08-23T14:41:16Z", "digest": "sha1:EI74CR4OKAE4RKYFGZJVMA3O7GDNIYET", "length": 8560, "nlines": 206, "source_domain": "archive.manthri.lk", "title": "லீல் சம்மிக புத்ததாஷ – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / லீல் சம்மிக புத்ததாஷ\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(13.43)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(13.43)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: புனித தோமஸ் கல்லூரி-குறுத்தலாவ( நுவரெலியா)\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to லீல் சம்மிக புத்ததாஷ\nநிமல் ஶ்ரீ பால டீ சில்வா\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=83&task=subcat", "date_download": "2019-08-23T14:31:17Z", "digest": "sha1:KMEZQAU5JKEON745HYFVF2M7Z2TKKBUU", "length": 12298, "nlines": 130, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் Career Guidance programs\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nவீட்டு வேலையாட்கள் மற்றும் ஜுகி செயல்படுத்துனர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்\nவிமான நிலைய கருமபீடம் மற்றும் சஹன பியச நலன்புரிப் பிரிவின் சேவைகள்\nஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nநிரந்தர வதிவிடச் சான்றிதழ் பெற்று நிரந்தரமாக வெளி நாடொன்றிற்குச் செல்வதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nகணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டம்\nஅங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nதிருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nமருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nபொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nஉண்ணாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனம்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2018/10/18/the-womans-journalist-entered-sabarimala/", "date_download": "2019-08-23T13:23:57Z", "digest": "sha1:2EQYYC6NIUFD4JCPKZLXZXEOSNDOPNF6", "length": 12444, "nlines": 154, "source_domain": "gtamils.com", "title": "சபரிமலைக்குள் நுழைந்த பெண் பத்திரிகையாளருக்கு நடந்த பயங்கரம்.!", "raw_content": "\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட���பு.\nதிருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எமுத்துப்பிழைகள்.\nஎழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம் விநியோகம்.\nஅரசாங்கம், விவசாயிகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஅமேசான் காட்டில் தீ விபத்து.\nஎம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபாநாயகர்.\nபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது.\nமீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம்.\nஇந்தியாவுடன் பேச இனி எதுவும் இல்லை.\nஎன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.\nஎடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது.\nதினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.\nவரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.\nகுளிர்சாதனப்பெட்டி வெடித்து மூவர் பலி.\nசக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்\n2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பேச்சுவார்த்தை.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா.\nமீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியா\nஅமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவம்.\nமீண்டும் அஜித்திற்கு வில்லனாகும் அருண் விஜய்.\nசினிமாவில் நடக்கும் கதை திருட்டு.\nமுரளிதரன் வேடத்தில் நடிப்பதற்கான காரணம்\nதேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சர்வதேசம் சபரிமலைக்குள் நுழைந்த பெண் பத்திரிகையாளருக்கு நடந்த பயங்கரம்.\nசபரிமலைக்குள் நுழைந்த பெண் பத்திரிகையாளருக்கு நடந்த பயங்கரம்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.\nதீர்ப்பு வெளியான பிறகு முதல் முறையாக நேற்று ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.\nஎனவே ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்களும் முயன்றனர்.\nஆனால் பம்பை, நிலக்கல் பகுதிகளில் அவர்களை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.\nசபரிமலைக்குள் நுழைய முயன்ற ஆங்கில டிவி சேனல்களை சேர்ந்த இரு பெண் பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தி அனுப்பப்பட்டனர்.\nஇந் நிலையில் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்தியாவிற்கான நிருபர் சுஹாசினி ராஜ் இன்று பம்பையை கடந்து சபரிமலை நோக்கி சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.\nஇதுபற்றி சுஹாசினி கூறுகையில் கேரள போலீசாரின் பாதுகாப்புடன்தான் நான் சென்றேன்.\nஅப்போது மேலும் முன்னேற விடாமல் போராட்டக்காரர்கள் எங்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர்.\nதாக்குதலில் நான் பாதிக்கப்படாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பை வழங்கியது.\nபோராட்டக்காரர்களின் தீவிரத்தை பார்த்ததும் கூடுதல் காவல்துறையை வரவழைத்து முன்னேற முடிவு செய்தனர் போலீசார்.\nஆனால் நான்தான் வேண்டாம் என்று மறுத்து பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினேன்.\nகாவல் நிலையத்தில் எனக்கு முதலுதவி தரப்பட்டு கொச்சிக்கு காவல்துறை பாதுகாப்போடு வந்துள்ளேன் என்றார்.\nமுந்தைய செய்திகள்கொழும்பை மிரட்டிய மர்ம நபர்கள் பிடிபட்டனர்.\nமேலும் செய்திகளுக்குதல,தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்\nஅமேசான் காட்டில் தீ விபத்து.\nஎம்.பி.யின் குழந்தையை கவனித்துக் கொண்ட சபாநாயகர்.\nபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது.\nமீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம்.\nஇந்தியாவுடன் பேச இனி எதுவும் இல்லை.\nஅமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமுல்லைத்தீவில் கேரள கஞ்சா மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7351:%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&catid=86:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&Itemid=824", "date_download": "2019-08-23T14:15:45Z", "digest": "sha1:U7OZBRI2XYEKGNCV6XNFPCWULJIEFAGX", "length": 14292, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "இடமில்லா இடம்", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆனும் விஞ்ஞானமும் இடமில்லா இடம்\n\"காலம்\" (TIME), இடம் (SPACE) ஆகிய இரண்டுமே இல்லாத ஒரு இடத்தில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா....\nஅட, இந்தக் கேள்வியே தப்பு. அபத்தமாக இருக்கிறது. \"இடம்\" இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்...\nசரி... இப்போ இடம் இல்லாத இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறேன்.\nஉங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா...\nசென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பம் பால்வெளி மண்டபத்திலும், பால்வெளி மண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. சரியா...\nஇப்போது யோசித்துப் பாருங்கள், இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும்.\nதிடீரென ஒரு கணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை.. இப்படியொரு இந்த நிலையைக் கூட உங்களால் கற்பனைப் பண்ணிப்பார்க்க முடியும்.\nஇப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்ரன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமே இல்லை. எதுவுமே இல்லை என்றால் எதுவுமே இல்லை, முழுமையான வெற்றிடம்.\nஅதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்று ஒன்று இருக்கிறது என்று உங்கள் மனம் சொல்லும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலை என்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள்.\nஎந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத் தான் இடமே இல்லையே, பின் எப்படி நடக்க முடியும் பார்க்க முடியாது, பார்ப்பதற்கு எந்த பொருளும் இல்லையே பார்க்க முடியாது, பார்ப்பதற்கு எந்த பொருளும் இல்லையே மொத்தத்தில் எதுவுமே செய்ய முடியாது.\nஅங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை.\nஇப்போது முதலில் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் உங்களிடம் கேட்டிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் பாருங்கள்.\nகாலம், இடம் இந்த இரண்டும் இல்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா... கற்பனை செய்து பார்க்கவே முடியவில்ல அல்லவா...\nகற்பனையே பண்ணமுட��யாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது. அந்த நிலையில் உங்களுக்கென்று தனியாக சொல்லும்படியான உடலே இல்லை. ஆனாலும் இருந்தீர்கள். நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள். உடலே இல்லாமல் உங்களைப் படைத்த அந்த மாபெரும் சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த சக்தி உங்களிடம் பேசியது. நீங்கள் அதனிடம் பேசினீர்கள். பேசுவதற்குத்தான் வாயே இல்லையே அப்புறம் எப்படி பேசினேன் என்று கேட்டு விடாதீர்கள். பேசினீர்கள், அதுவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டீர்கள்.\nஅந்த சக்தி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பதிலாய் உறுதி மொழியாய் மொழிந்தீர்கள். அத்தனை உறுதிமொழிகளுக்கும் உங்களைப் போன்ற உருவமற்றவர்களை அந்த சக்தி சாட்சியாக்கி உங்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டது. நீங்கள் அந்த மாபெரும் சக்தியிடம் பேசியது சத்தியம். எதுவுமே இல்லாத இடத்தில் எல்லாம் பேசினீர்கள் எல்லோரும் இருந்தோம். யாருக்குமே மெய், வாய், கண், மூக்கு, செவி என்று குறிப்பிடும்படியான எந்த உடலும் இல்லாமல் இருந்தோம். இருந்தாலும் பேசினோம். இது சத்தியம். அதுவும் வேத சத்தியம். நம்ப முடியவில்லையா... இப்போது புனித வேதமாம் அல்குர்ஆனைப் பாருங்கள்.\n\"(நபியே) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய தந்தைகளின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து, அவர்களை நோக்கி, \"நான் உங்கள் இறைவனாக இல்லையா...\" என்று கேட்டதற்கு, \"ஏன் இல்லை நீதான் எங்கள் இறைவன் என்று நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்\" என்று அவர்கள் கூறியதை நீங்கள் அவர்களுக்கு ஞாபகம் மூட்டுங்கள். ஏனென்றால் இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால் நிச்சயமாக நாங்கள் இதனை மறந்துவிட்டு பாராமுகமாகி இருந்தோம்\" என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காக (நாம் தான் இதனை செய்தோம்). (அல்குர்ஆன் 7:172)\nஇந்த பேரண்டத்தில் பால்வெளி மண்டலம் இருக்கிறது.\nபால்வெளி மண்டலத்தில் சூரிய குடும்பம் இருக்கிறது.\nசூரியக் குடும்பத்தில் பூமி இருக்கிறது.\nசென்னையில் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள்.\nநீங்கள் நீங்களாக இருப்பதற்கு உங்களுக்கென்று ஒரு உடம்பு இருக்கிறது.\n...அந்த மாபெரும் சக்தியான இறைவன் இடமில்லா இடத்தில் உங்களிடம் கேட்ட கேள்வி உங்கள் ஞாபகத்���ில் இருக்கிறதா...\n-ரஹ்மத் ராஜகுமாரன் செல்: 944 344 6903\nநன்றி: \"ரஹ்மத்\" மாத இதழ், மார்ச் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181044", "date_download": "2019-08-23T13:45:53Z", "digest": "sha1:YF6WIMJYS4TZPA5MOMAJ53B4MSNCFB5M", "length": 7201, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது\nசாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது\nகோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக, இன்று புதன்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஅகால் புடி நிறுவனத்திற்குச் சொந்தமான 260,000 ரிங்கிட் நிதிசம்பந்தமாக அவர் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nஆயினும், நிதிபதி அசுரா அல்வி முன்னிலையில் இக்குற்றத்தினை சாஹிட் மறுத்தார்.\nஇதுவரையிலும், அவர் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nமலேசியாவில் அதிரகாரப் பதவியில் இருந்தவர்களில், அதிகமான குற்றம் சாட்டப்பட்ட நபராக சாஹிட் திகழ்கிறார்.\nகுற்றவியல் பிரிவு 409 கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 20 வருடங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.\nPrevious articleஇஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்\nNext articleஆதித்யா வர்மா: ‘வர்மா’ படத்திற்கு புதிய தலைப்பு\n“பெர்சாத்துவும் அம்னோவும் ஒன்று என நான் கூறியது பழைய காணொளி\n“பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது\nஜாகிர் விவகாரத்தில் பிரதமர் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/318-2011-10-07-07-11-25", "date_download": "2019-08-23T13:52:15Z", "digest": "sha1:PQFQ7JYGXK3KAI76CPIA7TAAYCCBZK37", "length": 26516, "nlines": 311, "source_domain": "www.topelearn.com", "title": "நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை\nபாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது\nதற்போது குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கு முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு விஷயம். ஆகிலும் இந்த குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடிகளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.\nநான்கு கண்கள், இரு மூக்குகள், இரு காதுகள் மற்றும் இரு வாய்கள் என விசித்திரமாக காணப்படுகிறது. இந்தக்குழந்தை. 3.2 கிலோ எடையுடன் பிறந்த இக்குழந்தை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதமது வைத்தியசாலை வரலாற்றில் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளமை என்பது இதுவே முதல் தடவை என குறித்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nதற்போது குழாய் மூலம் குழந்தைக்கு பாலூட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரம\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நா��்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்\nகுழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்த\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nகுழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்\nகுழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் குழந்தைய\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஇளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடி\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\n25 விரல்களுடன் ஆண் குழந்தை\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேள\nஇரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-இளவரசி கேத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ர��ட்ஜ் சீமாட்டி,\nஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை; தமிழகம் முழுவதும் பதற்றம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட\nநான்கு கை, கால்களுடன் உதயமான பிஞ்சு குழந்தை (வீடியோ இணைப்பு)\nஉகாண்டாவில் குழந்தை ஒன்று நான்கு கை மற்றும் நான்கு\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nசெயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதலாவது குழந்தை\nபிரித்தானியாவில், பிறந்து 13 நாட்கள் மாத்திரமேயான‌\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து க\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஇறந்த' குழந்தை உயிர் பெற்றது\nசீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\nஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு\nபசு­வொன்று ஒரே சம­யத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nகுழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்\nமடிக்கணினிக்கும் மடியில் குழந்தை தவழ்வதற்கும் தொடர\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நான்கு மாணவிகள் சாதனை\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவி\nஉடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்\nஇந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில்\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஉங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால\nகணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்\nWindows 7 தொடர்பாக பயன்படுத்தும் முக்கிய வழிகள்.. 23 seconds ago\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nவிபத்திலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமுகம். 1 minute ago\nகணினியிலிருந்து எழும்பும் பீப் ஒலிகள் எமக்கு சொல்லும் செய்தி என்ன\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்த��வ பொருள் 1 minute ago\nகொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் 2 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/5822-2016-06-25-01-35-32", "date_download": "2019-08-23T13:53:34Z", "digest": "sha1:IF2FMIYRBIZTVJ2EZIJU6T3YV5JWTXOA", "length": 20162, "nlines": 258, "source_domain": "www.topelearn.com", "title": "பூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nபூமியின், சுற்றுப்பாதை நீள்வட்டம். எனவே ஒரு புள்ளியில் சூரியனுக்கு அருகேயும், ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தொலைவிலும் இருக்கும். இதனால் தான் சுட்டெரிக்கும் கோடைக்காலமும், நடுங்க வைக்கும் குளிர்காலமும் ஏற்படுகிறது .\nவடகோளத்தில் குளிர் காலமாகிய ஜனவரி மாதத்தில் தான் பூமி சூரியனுக்கு அருகே உள்ளது. பூமியின் அச்சு சாய்வாக உள்ளதால், சூரிய ஒளி சாய்வாக விழுகிறது. இதனால் அங்கே குளிர் காலம் நிலவுகிறது.\nஇந்த காலகட்டத்தில் தென் கோளத்தின் மீது நேராக சூரிய ஒளி விழுவதால் கோடை காலம் நிலவுகிறது. ஒருவேளை பூமியின் அச்சு சாயாமல் நேராக இருந்தால் கோடை காலம், குளிர் காலம் என்றெல்லாம் பருவ மாறுதல்கள் எதுவும் இருக்காது. எப்போதும் எல்லா இடத்திலும் ஒரே தட்பவெப்பநிலை நிகழும்.\nஉதாரணத்திற்கு, டார்ச் விளக்கை ஒரே உயரத்திலிருந்து நேராகவும், சாய்வாகவும் பிடித்து ஒளியை அடித்து சோதனை செய்து பாருங்கள். நேராகப் பிடிக்கும் போது அந்த டார்ச் லைட் தரும் ஒளி முழுவதும் வட்ட வடிவில் படரும், சாய்வாக பிடிக்கும் போது முட்டை வடிவில் கூடுதல் பரப்பளவில் அதே ஒளி படரும்.\nஎனவே ஒவ்வொரு புள்ளியிலும் விழும் ஒளியின் அளவு குறையும். இவ்வாறு தான் ஒரு சமயத்தில் நேராகவும் ஒரு சமயத்தில் சாய்ந்தும் படருவதன் மூலம் பருவகால மாற்றம் ஏற்படுகிறது.\nதூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா\nஉறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nகுழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாத\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்யாசம்\nநமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nநீரிழிவு நோய்; கால்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nசர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nநமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில்\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nபற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nபற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று\nஇளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அ\nமலேசிய MH 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது\nமாயமான மலேசிய விமானமான MH 370-யை இரண்டு ஆண்டுகளாக\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்��ை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nஎதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉலக நிலைமைகள் . . . இப்படியே இருக்குமா\n‘கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nபூமி அளவில் மிகப்பெரிய வைரம்\nவிண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைரத்தை அமெரிக\nசந்தோஷமாக வாழ என்ன வழி\n‘அறிவாளிகள் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு\nசூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே ந\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nநவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்\nவாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவதற்கு என்ன காரணம்\nவாழ்க்கையில் சிலர் அதிக மகிழ்ச்சியாகவும், சிலர் எப\nஒரு சிறுவனிடம் அவனது பாட்டி ஒரு வெங்காயத்தைக் கொட\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nசாதாரண மழையில் நாம் நனைந்திருப்போம், `ஜில்’லென்ற உ\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \nபல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்றினார் டோனி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஉலகின் வேகம் கூடிய இணைய உலாவி 50 seconds ago\nபழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை 1 minute ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான�� அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/najib-arrest/4235982.html", "date_download": "2019-08-23T14:14:09Z", "digest": "sha1:2EAMIYKG3KHA26MGOTOOUTNAKSO7ZSKZ", "length": 3769, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் மீது மேலும் 3 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் மீது மேலும் 3 பண மோசடிக் குற்றச்சாட்டுகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது பண மோசடியின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nமோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 11.5 மில்லியன் வெள்ளி.\n1MDB முதலீட்டு நிறுவன நிதி மோசடியின் தொடர்பில் திரு. நஜிப் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆக அண்மைக் குற்றச்சாட்டு இது.\nAmPrivate வங்கியில் திரு. நஜிப்பிற்கு உள்ள மூன்று கணக்குகள் மூலம் அவர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇருப்பினும், திரு. நஜிப் இன்று நீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டுகளைத் மறுத்தார்.\nசிங்கப்பூருக்குள் பணம் கொண்டுவருவது - விதிமுறைகள்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\nகாவல்துறை அதிகாரிகளைத் தாக்கி எச்சில் உமிழ்ந்த ஆடவருக்குச் சிறை\nகடல்நீர் மட்டத்திலிருந்து 4 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ள கட்டடங்கள் - என்ன நன்மை\nசிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை இலவசமாக செந்தோசாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2230023", "date_download": "2019-08-23T14:23:25Z", "digest": "sha1:QE66E4XWBI6EZ27QM6C4KCBQ2YDMH2JZ", "length": 17433, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம்: சிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு| Dinamalar", "raw_content": "\nஅரசுக்கு எதிராக போராட்டம்: ரஜினி தடை\nவிமான விபத்தில் 157 பேர் பலி\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2019,23:49 IST\nகருத்துகள் (29) கருத்தை பதிவு செய்ய\n84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்...\nசிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு\nபுதுடில்லி : அமெரிக்காவில், 'எச் - 4' விசா பெற்று, பணியாற்றி வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, 'எச் - 1பி' என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில்\nஇந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, 2015ல், இந்த, எச் - 4 விசா நடைமுறையில் சிலசலுகையை அறிவித்தார்.அதில், 'எச் - 4 விசா வைத்திருப்பவர்கள், இ.ஏ.டி., எனப்படும், சிறப்பு பணி அனுமதி ஆவணம் என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்' என, அறிவித்தார். இதன் வாயிலாக, எச் - 4 விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர், வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்நிலையில், இந்த, எச் - 4 விசாவில் உள்ள சிறப்பு பணி அனுமதி ஆவண திட்டத்தை ரத்து செய்ய, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.இந்த முடிவு, ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'சிறப்பு பணி அனுமதி நடைமுறையை ரத்து செய்ய வேண்டாம்' என, அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க, எச் - 4 விசா வைத்துள்ளோர் தரப்பில் முடிவுசெய்யப்பட்டது.\nஅமெரிக்காவில் வாழும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஒன்றிணைக்கும் விதமாக, 'ஐ.டி., ப்ரோ அலையன்ஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் உதவியுடன், 'எச் - 4 விசா வைத்துள்ளவர்களுக்குவழங்கப்பட்டு வந்த சிறப்பு பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்' என, வலியுறுத்தி,\nவெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிப்போர், இந்த இணையதளத்தில் பதிவாகியுள்�� மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், இதற்கு ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தால், இதை அதிபர் மாளிகை மறுபரிசீலனை செய்யும் என்பது அந்நாட்டு நடைமுறை. அமெரிக்காவில், எச் - 4 விசாவில் சிறப்பு அனுமதி பெற்று பணியில் இருப்பவர்களில், இந்தியர்களே அதிகம். எனவே, அதிபர் டிரம்பின் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.\nRelated Tags அமெரிக்கா இந்தியர்கள் வேலை டிரம்ப் விசா\nஅதெல்லாம் ஒன்றும் பறிபோகாது மோடி இருக்கும் வரை. நல்லா சம்பாரிக்கிறாங்க அமெரிக்கா போயி, இங்க அவங்க குடும்பத்தாருக்கு ஒரு கவலையும் இல்ல. கேட்டா ஐயோ என் புள்ள அவன் சம்சாரம் என்னோட பேரபுள்ளைங்க அங்க என்ன கஷ்டப்படறாங்களோ என்று ஒரு செண்டிமெண்ட் பிட்ட போடவேண்டியது நம்மகிட்ட. மாசா மாசம் சின்னதா ஒரு ஆன்மீக டூர், எல்லா கோவில் விழாக்களிலும் மொதல்ல தெரியிற தலைகள் இவங்க வீட்டு ஆளுங்கதான். தினமும் ipad இல் சாட்டிங், இங்கிருந்தே சமையல் முதல் சாமி கும்பிடுவது வரை ஆன்லைனிலேயே நடத்தும் இவராகலாவது வேலையை இழந்துவிட்டு இந்தியா வர்றதாவது. நல்லா சம்பாரிச்சு பழகிடிச்சுன்னா அதை விட்டுவிட்டு வர மனசு வராது. எப்படியாவது அங்கேயே தங்கிவிடுவார்கள்.\nஅமேரிக்கா இப்போ தான் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது.\n எச்-4 க்கு எதிராக சட்டம் அமெரிக்க காங்கிரசில் பாஸ் ஆகி 84 ஆயிரம் இந்தியருக்கு வேலை இல்லாமல் ஆகிவிட்டது என்றால் அந்த தகவலை தெரிவிக்கலாம். எச்-4 க்கு அதுவும் இந்தியருக்கு எதிராக ஒரு சட்டமும் பாஸ் ஆகப்போறதும் இல்லை யாரும் வேலை இல்லாமல் இருக்கப்போறதும் இல்ல ஒரு அபாயமும் இல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52545", "date_download": "2019-08-23T13:56:20Z", "digest": "sha1:BYUFCRC6LBHCZXS4EEAE245PIYOP5GIK", "length": 15704, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ் | Virakesari.lk", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nவடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nவடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nதென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.\nஇந்தக் கோரிக்கையினை தற்போதைய ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன அவதானமெடுத்து செயற்படுவார் என நினைக்கின்றேன். அவரும் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவர் இதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅதே நேரம், வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதிக்கென அறவீடுகளை மேற்கொள்கின்ற போதிலும், அவற்றை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பிலிடாமல் ஏமாற்றி வருகின்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு வருவதால், பல ஊடகவியலாளர்களுக்கு அவர்களது இத்தகைய தொழில் ரீதியிலான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இவர்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை வகுக்கப்பட வேண்டியிருக்கின்றது.\nஅதேநேரம், கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் சில ���ிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் மௌனமே சாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் நான் பலமுறை எடுத்துக் கூறியிருக்கின்றேன்.\nஎனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மை நிலைமைகளை மக்கள் அறிவதற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.\nஅதேநேரம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கும், கடந்த கால யுத்த காலகட்டத்திலும், அதறகுப் பின்னைய காலங்களிலும், வன்முறைச் செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையொன்றை விசேட ஏற்பாடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.\nஊடகவியலாளர்கள் வடபகுதி வரப்பிரசாதங்கள் டக்ளஸ் தேவானந்தா\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.\n2019-08-23 18:58:49 அரசாங்கம் ஆட்சி பொருளாதாரம்\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nயாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி திருமதி கலாறஞ்சினி கொழும்பு காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை(23) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\n2019-08-23 18:53:05 ஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nசிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 18:49:00 வடமாகாணம் முன்னாள��� அமைச்சர் ஜனாதிபதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nவத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காணுவதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பில் தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி இலக்கத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.\n2019-08-23 17:43:17 பொலிஸ் ஊடகப்பிரிவு கொழும்பு\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக இடம்பெறவுள்ளதோடு நாளைய மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும்.\n2019-08-23 17:28:00 கைத்தொழில் வங்கி சுயதொழில்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/15225-2019-08-13-03-02-09", "date_download": "2019-08-23T14:26:01Z", "digest": "sha1:JXCHEQJ4TSPM7LED6PC4O2QVLJZVGF7K", "length": 12185, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "கடந்த ஆட்சியில் புரிந்த பாவச் செயல்களுக்கு ‘கோட்டா’ மன்னிப்புக் கோரவில்லை: ரணில்", "raw_content": "\nகடந்த ஆட்சியில் புரிந்த பாவச் செயல்களுக்கு ‘கோட்டா’ மன்னிப்புக் கோரவில்லை: ரணில்\nPrevious Article எதற்காகவும் அஞ்சமாட்டேன்; மக்களுக்காக நடுவீதியில் உயிரை விடவும் தயார்: சஜித் பிரேமதாச\nNext Article கோட்டா பலவீனமான வேட்பாளர்: ஜே.வி.பி\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் புரிந்த பாவச் செயல்களுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் மன்னிப்புக் கோரவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் அச்சம், பயம் இல்லாத பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்பப்போவதாக உறுதியளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்ட���பய ராஜபக்ஷ, கடந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது இடம்பெற்ற அனைத்து பாவச் செயல்களுக்கும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிவிட்டுத்தான் வந்திருக்கிறாரா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசுயாதீனமான நீதிமன்ற செயற்பாடுகள், தகவல் அறியும் உரிமையை உறுப்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து, காணாமற்போனோருக்கான அலுவலகம் திறந்து வைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நேற்றைய தினம் அறிமுகமானவர் நாம் பெற்றுக்கொடுத்திருக்கும் சுதந்திரத்தை அழிக்க வந்தவர் என்றும் குறிப்பிட்டார்.\nசுதந்திரத்தைப் பாதுகாப்பதாகச் சிலர் வார்த்தைகளால் கூறினாலும், உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்தியது யார் என்பதை நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nரணால ஜல்தர பிரதேசத்தில் 'கிறீன் வெலி ரெசிடென்சி்' எனும் நடுத்தர வர்க்கத்தினருக்குரிய வீடமைப்புத் திட்டத்தை நேற்று திங்கட்கிழமை காலை திறந்து வைத்த பிரதமர் விக்ரமசிங்க உரையாற்றுகையிலேயே மேற்படி கேள்வியை முன்வைத்தார்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் நேற்று இவ்வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார்.\nகொலைகள், கடத்தல்கள், ரத்துபஸ்வெல போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்ற ரீதியிலா கோட்டாபய ராஜபக்ஷ இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகின்றார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கேள்வி எழுப்பினார்.\nபிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரவிராஜ், சிவராம், லசந்த விக்கிரமதுங்க மற்றும் தாஜூதீன் படுகொலை, எக்னலிகொடவை கடத்தி காணாமலாக்கியமை, ஊடகவியலாளர் கீத் நொயர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் உப்பாலி தென்னகோனை தாக்கியமை, சிரச மற்றும் உதயன் ஆகிய ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, குடிப்பதற்குத் தூய நீர் கோரிய ரத்துபஸ்வெல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை, வெலிக்கடை சிறைக்கைதிகளை கொலை செய்தமை, வெள்ளை வேன் கொண்டு கடத்தியமை, முன்னாள் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமை என��பன ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகக் கொடூரமானதும் பாரதூரமானதுமான குற்றச் செயல்களாகும். இதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.\nபிரதேச சபை தலைவரொருவரால் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் பிரதேச சபைத் தலைவர் ஒருவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் வாழும் சேரி குடியிருப்பாளர்களைப் பலவந்தமாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து நீக்கியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுஜன பெரமுன வேட்பாளர் மன்னிப்பு கோருவாரா\nPrevious Article எதற்காகவும் அஞ்சமாட்டேன்; மக்களுக்காக நடுவீதியில் உயிரை விடவும் தயார்: சஜித் பிரேமதாச\nNext Article கோட்டா பலவீனமான வேட்பாளர்: ஜே.வி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/tamilnadu/tiruppur/page/2/", "date_download": "2019-08-23T13:42:08Z", "digest": "sha1:2P2KG3JV3T3PUWA7BRG42GFMOFFTJXYR", "length": 15470, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "திருப்பூர் Archives | Page 2 of 8 | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nத���ிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nபயங்கரவாதிகளின் கார் பதிவு எண்கள் வெளியீடு\nபுதருக்குள் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n17 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய இளைஞன்மன உளைச்சலில் ஆசிட்டை குடித்த பெண்\nமகளிடம் அடக்கத்திற்கு பணம் கொடுத்துவிட்டு தனது மகனுடன் தற்கொலை செய்துகொண்ட தந்தை\n1 லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்…\nவைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு திருப்பூரில் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.வரும் செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது....\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் மாற்றுக்கட்சினர் அதிமுகவில் இணைந்தனர்…\nதிருப்பூரில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக அரசின் 47ஆம் ஆண்டு...\nஅமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …\nஅமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் அமைந்துள்ளது அமராவதி அணை தொடர்ந்து மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை தனது முழு...\nதிருப்பூர், திருச்சி,சேலம், ஈரோடு ,கரூர் மாவட்ட பள்ளி,கல்லுரிகளுக்கு விடுமுறை..\nகஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக...\n4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம்…..அரங்கேறிய் கொடுமை…\nநான்கு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகே போயம்பாளையத்தில் வசிக்கும் ஒரு தம்பதி ...\nசுத்த படுத்தும் சூப்பர்ஹீரோக்கள்……..வாழ்க்கை சுத்தமாக இல்லை……..கொடுக்காமல் கேடுக்கும் அரசு…\nதுப்புரவுப் பணிகளில் ஈடுபடு���ோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ்...\nநீதிபதியிடம் கெத்து காட்டிய டி.எஸ்.பி…………அமர வைத்து டி.எஸ்.பி_க்கு ஆப்பு வைத்த நீதிபதி…\nநீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார். திருப்பூரில், நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட...\nமின்சாரம் தாக்கி பசு மாடு பலி…\nதாராபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் பசுமாடு பலியானது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ளது வினோபா நகர். இங்கு 200க்கு மேற்பட்ட...\nஅதிமுக நிர்வாகியின் சாதி வெறி.. தலித் மக்கள் பாதையை வேலி அமைத்து மறைத்தார்…\nதிருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் தலித் மக்களின் வழித்தடப் பாதையை மறித்து ஆளும்கட்சி பிரமுகர் கம்பி வேலி அமைத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவைச்...\n“குப்பை அள்ளளும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்காதே” தொழிலாளிகள் கோரிக்கை..\nதிருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அள்ளுவதை கைவிடக்கோரி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=695&catid=48&task=info", "date_download": "2019-08-23T14:42:05Z", "digest": "sha1:N7ZVZXMPZMHHZKPTJ2UXCP35LS6NKX6F", "length": 10849, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை பயிற்சி, விரிவாக்கல் சேவைகள் விவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவிவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\nதேவைவுள்ள எவரும், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nதகவல் அடங்கிய கடிதமொன்றினை பின்வரும்; முகவரிக்கு அனுப்புவதன் மூலம் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும���.\nஇயற்கை வள முகாமைத்துவ நிலையம்\nவிண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nவார நாட்;களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nஆகக் கூடியது 02 கிழமை\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-05-31 10:50:01\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40331/", "date_download": "2019-08-23T13:31:53Z", "digest": "sha1:JHO2NR55LND3GTQOSRFTU3TATEULZGEQ", "length": 10705, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "டிரம்பிற்கு உதவும் வகையிலேயே அவரது கையை பிடித்தேன் – தெரேசா மே – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்பிற்கு உதவும் வகையிலேயே அவரது கையை பிடித்தேன் – தெரேசா மே\n2017 மேயில் வெள்ளை மாளிகைக்கு பயணம் மேற்கொண்டவேளை டிரம்பிற்கு உதவும் விதத்திலேயே அவரது கையை பிடித்ததாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான பயணத்தின் போது தெரேசா மே டிரம்பின் கரங்களை பிடித்தபடி காணப்படும் புகைப்படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது\nகுறிப்பிட்ட புகைப்படம் குறித்து பேட்டியொன்றில் மேற்கண்டவாறு தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்,நாங்கள் சரிவுப்பாதைக்கு அருகில் வந்தவேளை டிரம்ப் சரிவுப்பாதை காணப்படுகின்றது என்னால் நடப்பது கடினம் என்றார். அதன் காரணமாக அவரது கையை நான் பிடித்துக்கொண்டேன் என தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.\nதிடீர் என நான் ஊடகவியலாளர்களை கண்டேன்.; உடனடியாக அது பரபரப்பான விடயமாகிவிட்டது. ஆனால் அது உண்மையில் நான் செய்த சிறிய உதவியே என தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் உலகின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் உகந்த முடிவை எடுப்பார் எனவும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉதவும் வகையிலேயே ஊடகவியலாளர்களை கையை பிடித்தேன் டிரம்பிற்கு தெரேசா மே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇணைப்பு 3 – மெக்சிகோவின் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 33 ஆக அதிகரிப்பு – 2017ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கம்\nஅவுஸ்திரேலியா , கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-23T13:04:30Z", "digest": "sha1:TR6SCCEE6ZHZVQUI4G37SAGQ2ZUTJWLI", "length": 11441, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "ஆசிட் வீச்சில் கொல்லப்பட்ட விநோதினியின் தாயார் தற்கொலை... - New Tamil Cinema", "raw_content": "\nஆசிட் வீச்சில் கொல்லப்பட்ட விநோதினியின் தாயார் தற்கொலை…\nஆசிட் வீச்சில் கொல்லப்பட்ட விநோதினியின் தாயார் தற்கொலை…\nஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினியின் தாயார் தற்கொலை செய்து கொண்டார்.\nகாரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர்களுடைய மகள் வினோதினி (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.\nவினோதினியின் குடும்ப நண்பர், காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது. ஆனால் அவரது காதலை வினோதினி ஏற்க மறுத்து விட்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கடந்த ஆண்டு நவம்பர் 14–ந் தேதி வினோதினி மீது ‘ஆசிட்’ வீசினார். முகம், உடல் வெந்த வினோதினி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12–ந் தேதி இறந்தார். வினோதினி கொலை வழக்கில் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பளித்தது. எனவே சுரேஷ்குமார் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகொலையுண்ட வினோதினியின் நினைவு அவரது பெற்றோரை வாட்டி வதைத்தது. எனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு சரஸ்வதியின் சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் சென்று வசித்து வந்தனர். எனினும் மகள் இறந்த துயரில் இருந்து விடுபட முடியாமல் சரஸ்வதி தவித்து வந்தார்.\nஎனவே மகளை இழந்து வாழ்வதைவிட உயிர் விடுவதே மேல் என விபரீத முடிவு செய்தார். அதையடுத்து நேற்று இரவு சரஸ்வதி தனது வீட்டில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nபின்னர் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை கண்டு ஜெயபால் மற்றும் உ��வினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. திருக்கடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nவினோதினி கொலையுண்ட 8 மாதத்தில் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால், சிதம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n“அரசியலில் பேய்கள்….” -போட்டுத்தாக்குகிறார் கமல்\nஉலா பிரஸ்மீட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் பிரேவோ ஆட்டம்\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்\nசாக்ஷி அகர்வால் அறிமுகப்படுத்திய ஸ்ரீபாலம் சில்க்சின் நவீனரக பட்டுப்புடவைகள்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/12/10_6.html", "date_download": "2019-08-23T13:47:25Z", "digest": "sha1:AULD3WDDMFU3CVYP4BZQZFYMAA5T2EDR", "length": 5791, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாவிரியில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம்கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின்உத்தரவுக்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து கர்நாடகாமா‌நில‌ம் மா‌ண்டியா‌வி‌ல் இ‌ன்று காவிரிபாதுகாப்பு கமிட்டி முழு அடை‌ப்பு நட‌த்து‌கிறது.\nமாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர்இன்றி தவித்து வருவதாக கூறியுள்ள அந்தகமிட்டியின் தலைவர் மாதே கவுடா, நீதிமன்றதீர்ப்பை எவ்வாறு ஏற்க முடியும் என்றும்கேள்வி எழுப்பியுள்ளார்.\nர��ஜ்ய ரிதா சங்கம் என்ற மற்றொரு கன்னட அமைப்பும் உச்சநீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர்வழங்கப்படுமானால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.\nஇத்தகைய போராட்ட அறிவிப்புகள் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்டஅணைப்பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தக்கூடாதுஎன அந்த மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-anbu-thangaikku-14-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-08-23T14:45:58Z", "digest": "sha1:H32CSRJPPG6FZ5APKNICDVTLTN3SEDML", "length": 3401, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 14-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுகிறான். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-08-23T13:42:36Z", "digest": "sha1:CWX3J2TJHNE3ZCJUYFOQFSLFUDJSOBFS", "length": 18568, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்லப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. ஆர். பந்துலு சாவித்திரி\nசெல்லப்பிள்ளை (Chella Pillai) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை ஆவிச்சி மெய்யப்பன் தனது ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்[1][2]. இத்திரைப்படத்தில் க. ரா. இராமசாமி, சாவித்திரி, பி. ஆர். பந்துலு, ப. கண்ணாம்பா மற்றும் டி. எஸ். பாலையா போன்றவர்கள் முன்னணி கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் பண்டரிபாய், கே. ஏ. தங்கவேலு, ஜாவர் சீதாராமன் மற்றும் காகா இராதாகிர��ஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.[3][4][5] ஜாவர் சீதாராமன் எழுத்தில், ஆர்.சுதர்சனம் இசையில் வெளிவந்துள்ளது.[6] தெலுங்கு மொழியில் \"வதின\" (1955) என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஒரு அனாதைக் குழந்தையை வளர்ப்பதில் உள்ள முக்கியத்துவம், குறிப்பாக அக்குழந்தைக்கு செல்லம் அளிப்பதா அல்லது ஒழுக்கத்தைக் கற்றுத்தருவதா, என்பதுதான் \"செல்லப் பிள்ளை\" படத்தின் முக்கிய கருவாகும்.[1][7]\nமணி (க. ரா. இராமசாமி) அவரது சகோதரர் (பி. ஆர். பந்துலு) மற்றும் அவரது மனைவி (ப. கண்ணாம்பா) மூலம் வளர்க்கப்பட்ட ஒரு அனாதை. அவர் செய்யும் அனைத்து மோசமான செயல்களுக்கும், சிறிய குற்றங்களையும் கண்டிக்காமல் வளர்த்து வருவதால் எவ்வித தொல்லையும் இல்லாமல் இருக்கிறார். விரைவில், அவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஒரு பொறுப்பற்ற இளைஞனாக வளர்கிறார். அவர் ஒரு இளம் நடன பெண் லலிதாவைச் (சாவித்ரியை) சந்திக்கிறார், தான் ஒரு திரைப்பட நட்சத்திரமாக மாறுவதே அவரது கனவாகும். மணி திரைப்படங்களில் அவளை அறிமுகப்படுத்துவதாக வாக்களிக்கிறார். இதற்கிடையில், மணியின் குடும்பம் அவருக்கு சாதாரண குடும்பப் பெண்ணான (பண்டரிபாயை) திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறது. மணி, லலிதாவுடன் திரைப்படத்தை தயாரிப்பதற்கு வீட்டை விட்டு சென்று விடுகிறார். படத் தயாரிப்புகளுக்கு பணம் தேவை என்பதால், தனது சகோதரர் பரமசிவம் வேலை செய்யும் கடையில் திருடுகிறார். பின்னர் கள்ளப் பணம் அச்சிடும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. மணி பரமசிவத்திற்கு உதவுவதற்காக கள்ளப் பணத்தை அச்சிட்டு தனது சகோதரனுக்கு அளிக்கும் போது காவல் துறையினர் பரமசிவத்தை கைது செய்கிறனர். தவறான வழியில் செல்லும் கதாநாயகன் எப்படி தனது வழிகளிலிருந்து மீண்டு வருகிறாரென்பது திரைப்படத்தின் மற்ற பகுதிகள் கூறுகிறது.[1]\nக. ரா. இராமசாமி - மணி\nசாவித்திரி - நடனப் பெண்மணி லலிதா\nபி. ஆர். பந்துலு - பரமசிவம் , மணியின் சகோதரன்\nப. கண்ணாம்பா - கல்யாணி, மணியின் அண்ணி\nடி. எஸ். பாலையா -யாமன், திரைப்பட இயக்குனர்\nபண்டரிபாய் - அஞ்சலை -மணியின் மனைவி\nகே. ஏ. தங்கவேலு - அவதாரம், லலிதாவின் சகோதரன்\nஜாவர் சீதாராமன் -மடபோவா, படத்தயாரிப்பாளர்\nபி. டி. சம்பந்தம் - முருகன்\nசி. வி. வி. பந்துலு - தீன தயாளன்\nவாதிராஜ் - நலன், மணியின் நண்பன்\nசெல்லப்பிள்ளை தெலுங்கு மொழியில் \"வதின\" என்ற பெயரில் அதே வருடத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்து வெளிவந்தது. விசயவாடவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.[8]\nராண்டார் கை தி இந்துவில் \"செல்லப்பிள்ளை\" இக்காலத்திற்கேற்ற ஒரு வித்தியாசமான கதையை கொண்டுள்ளது, மேலும் க. ரா. இராமசாமி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என எழுதினார்.[9] ப. கண்ணாம்பா, பி. ஆர். பந்துலு , சாவித்திரி போன்றோர் குணசித்திர பாத்திரங்களிலும் , மேலும், திரைப்பட இயக்குனர் யமனாக டி. எஸ். பாலையா , அவதாரமாக கே. ஏ. தங்கவேலு போன்றவர்கள் நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக சிரிக்க வைக்கின்றனர்.[1]\nஇசையமைப்பு ஆர். சுதர்சனம், பாடல்களை உடுமலை நாராயணகவி பாடல்களை எழுத, கே. பி. காமாட்சி, கு. மா. பாலசுப்பிரமணியம் மற்றும், வி.சீதாராமன் (தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும். பின்னணிப் பாடகர்), டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ,ஜிக்கி, டி. எஸ்.பகவதி மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி போன்றோர் பாடியிருந்தனர்,[11] இப்படத்தின் பெரும்பாலான பாடல்கள் இந்தி மொழியில் வெளிவந்த பிரபல பாடல்களை தழுவியே இசையமைக்கப்பட்டது.[12]\n1 \"தன்னாலே வரும் காசு\" பி. சுசீலா 03:02\n2 \"சிற்பியின் கை படாத\" தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் 02:41\n3 \"மதன எழில் ராஜா\" (வசனம்) ஜிக்கி & வசனங்கள் தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் கு. மா. பாலசுப்ரமணியம்[13] 06:07\n4 \"நாடு நடக்கிற\" டி. எம். சௌந்தரராஜன் & எம். எஸ். இராஜேஸ்வரி 03:07\n5 \"ஓ நிகரில்லாத\" ஜிக்கி 03:19\n6 \"ஆராரோ ஆராரோ....கோயில் காளை\"\n\"நீ பாப்பா\" டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் (பாடகர்)\n& பி. சுசீலா 03:30\n7 \"போடனும் குல்லா போடனும்\" டி. எம். சௌந்தரராஜன் 03:10\n8 \"ஆறாத துயரம்\" டி. எஸ். பகவதி 03:09\n9 \"ஆன்ந்தம் இங்கே இருக்கு\" டி. எம். சௌந்தரராஜன் & ஜிக்கி 03:09\n10 \"நடிக்கும் போது\" டி. எம். சௌந்தரராஜன் 03:22\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் செல்லப்பிள்ளை\nமறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=928932", "date_download": "2019-08-23T14:15:14Z", "digest": "sha1:F3H3DM5GENEQJP57XODERCHN5QB44KWU", "length": 23334, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "தொகுதி நிலவரம்: கள்ளக் குறிச்சி| Dinamalar", "raw_content": "\n15 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது\nகோவை வணிக வளாகத்தில் சோதனை\nராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன்\nபொருளாதார மாற்றங்கள்: அறிவித்தார் நிர்மலா 14\nசுழற்றி அடித்த சுனில் கவுர் 10\nசிதம்பரத்திடம் சி.பி.ஐ.கேட்ட கேள்விகள் 19\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 57\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 4\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nதொகுதி நிலவரம்: கள்ளக் குறிச்சி\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 106\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 138\n* விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாகும். கடந்த, சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை\n* கள்ளக்குறிச்சி ரயில் நிலைய திட்ட பணிக்கு, மத்திய அரசு, 39.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், பல ஆண்டுகளாக, திட்டம் கிடப்பில் உள்ளது. கடந்த, லோக்சபா தேர்தலின் போது, அனைத்து முக்கிய கட்சிகளின், முதன்மை வாக்குறுதியாக, கள்ளக்குறிச்சி ரயில் திட்டம் இடம் பெற்றது\n* கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்\n* ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்\n* மேட்டூர் அணையிலிருந்து, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஒன்றியங்களுக்கு வரும், கால்வாய் நீளத்தை அதிகரித்து, விவசாயம் செழிக்க வழி செய்ய வேண்டும்\n* சுவேகா நதியின் குறுக்கே உள்ள, சேரடி அணையை உயர்த்த வேண்டும்; ஆத்தூர் அருகே, கல்லாற்றின் குறுக்கே, அணை கட்ட வேண்டும்; மணலூர்பேட்டை அருகே, தென்பெண்ணை ஆற்றில் பாலம் கட்ட வேண்டும்\n* கள்ளக்குறிச்சி எம்.பி.,யாக தேர்வான, ஆதிசங்கர், மக்களின் அடிப்படை தேவைக்காக, எந்த பெரிய திட்டத்தையும் செயல���படுத்தவோ, கொண்டு வரவோ முயற்சி எடுக்கவில்லை என்பது, இத்தொகுதி மக்களின் ஆதங்கம். தொகுதியில், தற்போது, குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது\n* கல்வராயன் மலையில், கடுக்காய் அதிகம் விளைகிறது. மலைவாழ் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்த திட்டங்களை செயல்படுத்த, அரசு முனைப்பு காட்டவில்லை; இதனால், பலர், வேலையின்றி, சாராயம் காய்ச்சுவதில் ஈடுபடுகின்றனர்\n* ஏற்காடு தொகுதியில், பல மலை கிராமங்களுக்கு, முறையான சாலை, மின் வசதி இல்லை. மருத்துவ வசதி, எட்டா கனியாக உள்ளது. மலைவாழ் மக்களுக்கு, குடியிருப்பு பட்டா முறையாக வழங்கப்படவில்லை\n* சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.,வினர் அளித்த முக்கிய வாக்குறுதிகளை கண்டுகொள்ள வில்லை. அமைச்சர் மோகன் இத்தொகுதியில் இருந்தும் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காததால், ஆளும்கட்சியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படும் நிலை உள்ளது\n2009 லோக்சபா தேர்தலில், பா.ம.க.,- - ம.தி.மு.க.,- - கம்யூ., ஆதரவோடு அ.தி.மு.க., சார்பில் தன்ராஜும், காங்., -- தி.மு.க., வி.சி., ஆதரவோடு ஆதிசங்கரும், தே.மு.தி.க., சார்பில் சுதீஷும் போட்டியிட்டனர்.\n* ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை\nகள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன்; தமிழகத்தில் இருக்கும் போது, அனைத்து நாட்களிலும், தொகுதி மக்களை சந்தித்துள்ளேன்.\n* தொகுதி குறித்து, பார்லிமென்டில் என்னென்ன பேசியுள்ளீர்கள்\nசின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்தை துவக்க வேண்டும்; ஏற்காடு, தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்சாதன கிடங்கு வேண்டும்; கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும்; சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோட்டில் ஆட்டுப் பண்ணையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தல் போன்ற, கோரிக்கைகள் வைத்தேன். இவை அனைத்தையும், நிறைவேற்றி தருவதாக, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n* மத்திய அரசு நிதி மூலமாக உங்கள் தொகுதிக்கு செய்த பணிகள்\nதொகுதி மேம்பாட்டு நிதியை, முழுமையாக செலவு செய்துள்ளேன். குடிநீர், கால்வாய், கிராமப்புறங்களில் சிமென்ட் சாலை மற்றும் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை.\n* எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக, ஓட்டு அளித்து உள்ளீர்கள்\nநாடாளுமன்றத்தில் விவாவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, அனைத்து மசோதாக்களிலும் கலந்து கொண்டு ஓட்டளித்துள்ளேன்.\n* உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு...\nகண்டிப்பாக... தி.மு.க., வெற்றி பெறும்.\n'ரிலையன்ஸ் ஆதிக்கம் குறைய வேண்டும்'\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவர�� நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ரிலையன்ஸ் ஆதிக்கம் குறைய வேண்டும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/parthiban-created-new-climax-scene-for-96-movie-in-real/", "date_download": "2019-08-23T13:45:22Z", "digest": "sha1:OUEPJDTUMXRKVZ6D7SSTAT6RZBMQGQ7P", "length": 5884, "nlines": 114, "source_domain": "www.filmistreet.com", "title": "எல்லாரையும் ஏங்க வைத்த '96' பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்", "raw_content": "\nஎல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்\nஎல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்\nகாதல் காவியமான 96 படத்தின் 100வது நாள் விழாவில் பார்த்திபன் கலந்துக கொண்டு படக்குழுவினர் வாழ்த்தினார்.\nஅதன் பின்னர் பார்த்திபன் பேசும்போது…\nசில படங்களுக்கு த்ரிஷா இல்லனா நயன்தாரா இருக்கலாம். ஆனால் த்ரிஷாவை தவிர யாரும் இருக்க முடியாது.\nஇந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாரும் நாயகனும் நாயகியும் ஒரு முறையாவது கட்டி அணைக்க மாட்டார்களா\nஎனவே எல்லாருடைய விருப்பமாக தற்போது இருவரை மேடையேற்றி கட்டி அணைக்கு சொல்கிறேன். இது இந்த 96 படத்தின் 100வது நாள் விழாவில் நடைபெறட்டும்.\nஎனவே பார்த்திபன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும் திரிஷாவும் மேடையேறி ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.\nஇசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேடையில் இந்த படத்தின் ஜீவனாக இருந்த பின்னணியிசையை வாசித்து காட்டி ரசிகர்களை உற்சாகமடையவைத்தார்.\n69 செக்ஸ் 96 காதல், 96 செக்ஸ், 96 திருமுருகன் காந்தி, 96 விஜய்சேதுபதி த்ரிஷா பார்த்திபன், Parthiban created new climax scene for 96 movie in real, எல்லாரையும் ஏங்க வைத்த 96 பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன், பார்த்திபன் 96 க்ளைமாக்ஸ்\nஇளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய்சேதுபதி..; திருமுருகன் காந்தி பாராட்டு\nஉங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல.; திருமுருகன்காந்தி மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு\n96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பா��னா..; அட ஆமாம்ல…\nகடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட…\nதெலுங்கில் விருது பெற போகும் 96 பட இயக்குனர்\nஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய…\n‘96’ தெலுங்கு ரீமேக்.; பிரச்சினையால் விலகும் பிரேம் குமார்.\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த…\n96 தெலுங்கு ரீமேக்.; என்னென்ன மாற்றங்கள் இருக்கும்\nகடந்த 2018-ம் ஆண்டில் வெளியாகி காதலர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2015/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15/", "date_download": "2019-08-23T13:07:07Z", "digest": "sha1:SOOFJOCCNA66NFIGIJEAMEYRPQ5Y23VL", "length": 11840, "nlines": 299, "source_domain": "www.tntj.net", "title": "ஆகஸ்ட் – 15 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஇந்து கடவுளை இழிவுபடுத்தும் பாஜக. சென்னையில் பர்மா அகதிகளா. அசாம் இளைஞரைச் சாகடித்த மின்வாரியம். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஒரு காசு கூட ஊழல் நடக்கவில்ல - மோடியின் புளுகள் தனக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி - காவி பாவிகளின் கரைபடிந்த...\nயாகூப் மேமனின் இறுதி நிமிடங்கள் பொறியியல் படிப்புகளில் தேக்கம் ஏன் தாஜ்மஹாலுக்கு ஆரத்தி காட்டிய சிவசேனா முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம் இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் மாட்டிக் கொண்டார். மோடி ஆட்சியில் அதிகரித்த வகுப்புவாத மோதல்கள். முழுவதும் படிக்க இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/lingusamy/", "date_download": "2019-08-23T14:28:53Z", "digest": "sha1:BR2A4CG36P2D37BESBVAWB6LBOI4NIQE", "length": 9590, "nlines": 105, "source_domain": "www.envazhi.com", "title": "Lingusamy | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழ�� தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nTag: Lingusamy, rajinikanth, rajinimurugan, sivakarthikeyan, சிவகார்த்திகேயன், ரஜினி முருகன், ரஜினிகாந்த், லிங்குசாமி\nசிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி\nசிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி\nஅடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஅடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார்...\nஇனம்… இந்த ஈனத்தனத்துக்கும் வக்காலத்து வாங்கிய சினிமாக்காரர்களை என்ன செய்வது\nஇனம்… சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா\n‘பாட்ஷா மாதிரி கதை அமைஞ்சிட்டா, அடுத்த நாளே ரஜினி சார் வீட்டு வாசல்ல நிப்பேன்\n‘பாட்ஷா மாதிரி கதை அமைஞ்சிட்டா, அடுத்த நாளே ரஜினி சார் வீட்டு...\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=d1b9ea52ced8a85d825f4b4552331c3c&mode=hybrid", "date_download": "2019-08-23T13:11:33Z", "digest": "sha1:ORBFC3LMBUEVXXK4HTARXQMNZU7P5DVP", "length": 23305, "nlines": 390, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20", "raw_content": "\nமையம் இணைய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், மற்றும் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 20 ஆரம்பித்துள்ளேன். இங்கு வர இயலுமானவர்கள் வந்து பங்களிப்பினை மேற்கொண்டு ஐயனின் புகழ், சாதனைகள் ,வெற்றிகள், என்பனவற்றை அனைவரும் அறிய உதவிடும்படி அன்புடன் அழைக்கின்றேன்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஅருமை நண்பர் சிவா அவர்களுக்கு,\nமுதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nஅருமை நண்பர் சிவா அவர்களுக்கு,\nமுதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்ற�� நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nஅன்பு நண்பர் முரளி அவர்ககட்கு\nதாங்கள் வேலைப்பழு காரணமாக இங்கு வருவதற்கு\nபோதிய நேரமின்மையால் தாங்கள் திரியில்\nவந்து பாகம் 20 ஐ ஆரம்பிக்கும்படி கேட்டு எழுதுவதற்கு முன்னதாகவே\nதாங்கள் போன் உரையாடலின்போது கேட்டுக்கொண்டதற்கு\nஇணங்கவும் திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பமாகவும்\nமற்றும் என்னுடன்; தொடர்பிலுள்ள நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கும்\nசெவி சாய்த்து பாகம் 20ஐ ஆரம்பித்துவிட்'டேன்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவாழ்த்துக்கள் நண்பர்களே, பாகம் 19 முடிவடைந்து 20ஐத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் அனைத்து நண்பர்களும் திரியில் தொடர்ந்து பங்கு பெற்று நடிகர் திலகம் புகழ் பாடும் பணியில் ஈடுபட வேண்டுகிறேன்.\n1968ம் ஆண்டின் தமிழ்நாடு அரசு சினிமா விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர் மற்றும் பாடகி விருதுகளை வென்ற லக்ஷ்மி கல்யாணம் படத்தின் பொன்விழாவையொட்டி நாளை, 16.09.2018 மாலை 6 மணிக்கு சென்னை ரஷ்யன் கலாச்சார மய்ய அரங்கில் இக்காவியத்தின் திரையிடல் நிகழ உள்ளது. நண்பர்கள் அனைவரும் வருக.\nசில சிறப்பு நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் காரணமாக நவம்பரில் பொன்விழா காணும் இத்திரைப்படம் முன்கூட்டியே திரையிடப்பட உள்ளது.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 19 இனிதே நிறைவுற்றுள்ளது.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 19\nஆரம்பித்த வேளை மய்யம் இணையம் இந்தியாவில்\nமுடக்கப்பட்டிருந்த காரணத்தால் பல இந்திய நண்பர்களால்\nஇத்திரியில் பங்களிக்கமுடியாமல் போய்விட்டது என்பதை உணர முடிகிறது,\nஎனினும் திரு ராகவேந்திரா சார், நண்பர் செந்தில், திரு ஆதவன் ரவி, நண்பர் சதீஷ் (அவுஸ்திரேலியா),\nநண்பர் சௌத்திரிராஜன், நண்பர் கோபால் ஆகியோர் தங்களால் முடிந்தவரை பங்களிப்பை செய்திருந்தார்கள்,\nஅவர்ககள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.\nபல பதிவுகள் பல நண்பர்களின் முகநூலில் இருந்து வெட்டி ஒட்டியவை.\nஅந்த முகநூல் நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nஅதிகமான பக்கங்களில் இடம் பிடித்துக்கொண்ட ,\nபழைய பத்திரிகையின் பதிவுகள் சிவாஜி பட சிறப்பு மலர்களின் பதிவுகள்\nகிடைக்கக் காரணமான தமிழ்நாட்டு நண்பர் திரு சீனிவாசகோபாலன் ,\nஇலங்கை நண்பர்கள் சிவாஜி தாசன், ரங்கநாதன், சின்னவன்\nஎல்லாவற்ரையும் விட இத்திரி விறுவிறுப்பாக செல்லவும்\nஅதிக பார்வையாளர்களை கொண்டுவரவும் தங்களை அறியாமலே உதவிட்ட,\nதிரு ரவிச்சந்திரன் , திரு மஸ்த்தான் சாகிப் ,திரு எஸ்வீ ஆகியோருக்கு விஷேட நன்றிகள்.\nமற்றும் இத்திரிக்கு வந்து அனைத்து பதிவுகளையும் பார்வையிட்டு சென்ற அனைத்து பார்வையாளர்களுக்கும் இனிய இதய நன்றிகள்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஅன்பு தெய்வம் நடிகர் திலகத்திற்கு தன்னை அர்ப்பணிக்கக் காத்திருக்கும் இந்த இந்த இருபதாம் திரியிலும்\nமீண்டும் தாங்களே திரி துவக்கித்\nதர வேண்டுமென்ற மிகச் சரியான கோரிக்கை விடுத்த அய்யா திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்,\nஅந்தக் கோரிக்கைக் குரல் தன் குரலே என அகமகிழ்ந்த திரியின்\nநெறியாளர் அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்,\nமுடக்கப் புயலால் திரியின் ஒளிச்சுடர் அணைந்து விடாதபடி\nஒற்றை ஆளாய் கைகள் பொத்திக்\nகாத்ததோடு, திரியில் அதிகம் பதிவிட முடியாத எங்களின் பதிவுகளையும் எடுத்துப் பதிவிட்டு எங்கள் ஏக்கம் போக்கிய தங்களுக்கும்...\nமுன்னை விட முனைப்போடு, ஒற்றை ஆளாய் உங்களைத் தனித்து விடாமல் உங்களுக்கு உறுதுணையாக வலம் வர வேண்டும் என்கிற திடமான நினைப்போடு திரி -20 ல் என்\nஅன்பு தெய்வம் நடிகர் திலகத்திற்கு தன்னை அர்ப்பணிக்கக் காத்திருக்கும் இந்த இந்த இருபதாம் திரியிலும்\nமீண்டும் தாங்களே திரி துவக்கித்\nதர வேண்டுமென்ற மிகச் சரியான கோரிக்கை விடுத்த அய்யா திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்,\nஅந்தக் கோரிக��கைக் குரல் தன் குரலே என அகமகிழ்ந்த திரியின்\nநெறியாளர் அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்,\nமுடக்கப் புயலால் திரியின் ஒளிச்சுடர் அணைந்து விடாதபடி\nஒற்றை ஆளாய் கைகள் பொத்திக்\nகாத்ததோடு, திரியில் அதிகம் பதிவிட முடியாத எங்களின் பதிவுகளையும் எடுத்துப் பதிவிட்டு எங்கள் ஏக்கம் போக்கிய தங்களுக்கும்...\nமுன்னை விட முனைப்போடு, ஒற்றை ஆளாய் உங்களைத் தனித்து விடாமல் உங்களுக்கு உறுதுணையாக வலம் வர வேண்டும் என்கிற திடமான நினைப்போடு திரி -20 ல் என்\nவாழ்த்துக்கு நன்றி ஆதவன் அவர்களே.\nதனித்துவிடாமல் உறுதுணையாய் வருவேன் என்ற தங்களின்,\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/12/blog-post_8070.html", "date_download": "2019-08-23T13:40:14Z", "digest": "sha1:OPOZFIDHRF3RHFWFWEGX7ZIM4F2QS4KG", "length": 6045, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "ஷங்கரும்,சிம்புவும் இணையும் \"கண்ணா லட்டு திங்க ஆசையா\"பட இசைவிழா. - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஷங்கரும்,சிம்புவும் இணையும் \"கண்ணா லட்டு திங்க ஆசையா\"பட இசைவிழா.\nசந்தானம் தயாரிக்கும் \"கண்ணா லட்டு திங்க ஆசையா\"படத்தின் இசை வெளியிடும் நிகழ்வு டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் இயக்குனர் ஷங்கர் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துகொண்டு முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.\nதற்போது இயக்குனர் ஷங்கரின் \"ஐ\" படத்தில் சந்தானம் நடித்துக்கொண்டுள்ளார்.அத்தோடு முதன்முதலில் சந்தானத்தை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத��தி வைத்தவர் சிம்பு இதன் காரணத்தினாலேயே சங்கரையும், சிம்புவையும் தன் படத்தின் இசை வெளியீட்டை நடத்தி வைக்க அழைத்துள்ளார் சந்தானம்.\nதமன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் \"பவர்ச்டார்\" ஸ்ரீநிவாசன் மற்றும் புதுமுக நாயகன் சேது ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.விஷாகா சிங் இப்படத்தில் நாயகி வேடம் ஏற்றுள்ளார்.மணிகண்டன் இயக்கியிருக்கும் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் இப்படமானது டிசம்பர் 21 ஆம் தேதி பாலாவின் \"பரதேசி\"படம் வெளியாகும் தேதியிலேயே வெளியாகவுள்ளது.\nஷங்கரும்,சிம்புவும் இணையும் \"கண்ணா லட்டு திங்க ஆசையா\"பட இசைவிழா. Reviewed by கோபிநாத் on 09:33:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/63_181561/20190809124715.html", "date_download": "2019-08-23T13:12:28Z", "digest": "sha1:DYB3IOSPHG5SG6ZCNGMHYMFMAZG5SHYI", "length": 10200, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "மே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் : இரட்டைச் சதமடித்து ஷுப்மன் கில் அசத்தல்!", "raw_content": "மே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் : இரட்டைச் சதமடித்து ஷுப்மன் கில் அசத்தல்\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் : இரட்டைச் சதமடித்து ஷுப்மன் கில் அசத்தல்\nமேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி 373 ரன்கள் இலக்கு நிர்ணயித்து 3-0 வெற்றிக்கான முனைப்பில் உள்ளது.\nடிரினிடாட் டரெளபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 67.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விஹாரி 55 ரன்களும் விக்கெட் கீப்பர் சஹா 62 ரன்களும் எடுத்து கெளரவமான ஸ்கோர் கிடைக்க உதவினார்கள். மே.இ. தீவுகள் அணித் தரப்பில் சிகே ஹோல்டர், அகிம் ஃபிரேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.\nஇதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மே.இ. தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், சுழற்பந்துவீச்சாளர் கே. கெளதம் அசத்தலாகப் பந்துவீசி மே.இ. தீவுகள் அணியை 194 ரன்களுக்குள் சுருட்டினார். கெளதம் ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி மூ��்று விக்கெட்டுகளும் ஹாட்ரிக் முறையில் வீழ்ந்தன.\nமுதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய ஏ அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து தடுமாறியது. எனினும் நேற்று இந்திய ஏ அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. நதீம் 13 ரன்களில் ஆட்டமிழந்தபிறகு ஷுப்மன் கில்லும் கேப்டன் விஹாரியும் அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள். 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய ஏ அணி, கடைசியில் அதற்குப் பிறகு ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இளம் வீரர் ஷுப்மன் கில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். விஹாரி சதமடித்தார். இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் முறையே 204, 118 ரன்கள் எடுத்தார்கள்.\nஇந்த ஆட்டத்தில் மே.இ. அணி வெற்றி பெற 373 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 3-ம் நாளின் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் வெற்றி பெற 10 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் 336 ரன்கள் தேவை. இதனால் இந்த ஆட்டத்திலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று, அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் முழுமையாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் நீக்கம்: கவாஸ்கர் அதிர்ச்சி\nஆர்ச்சரின் பவுன்சரில் நிலைகுலைந்த ஸ்மித்: மாற்று வீரரின் உதவியுடன் போராடி டிரா செய்த ஆஸி..\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்\nடிஎன்பிஎல்: கோப்பையை வென்ற சூப்பர் கில்லீஸ்\nகோலி அபார சதம் : 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\nமாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை: நாசரேத் மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/01/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3143708.html", "date_download": "2019-08-23T14:10:33Z", "digest": "sha1:IYCMYEUZJ6V7XOMJTJR3IVDAKDNNASLU", "length": 10345, "nlines": 81, "source_domain": "m.dinamani.com", "title": "சமையல்! சமையல்! - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\nபஜ்ஜி கத்தரிக்காய் ( பெரியது) - 4\nநறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்\nகொப்பரை தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்\nசீரகம் - 2 தேக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகறிவேப்பிலை - 1 கைப்பிடி\nசெய்முறை : வெங்காயம், தேங்காய், பூண்டு, பாதியளவு சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், கத்தரிக்காயை நீளவாக்கில் இரண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, மீதமுள்ள சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள் தூள் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் பாதி வெந்ததும், இறக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், ஒவ்வொரு கத்தரிக்காயாக எண்ணெய்யிலிட்டு பொரித்து எடுக்கவும். சுவையான நெல்லூர் கத்தரிக்காய் ஃப்ரை தயார்.\nகத்தரிக்காய் - அரை கிலோ,\nஇஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\n65 மசாலா - 2 தேக்கரண்டி\nசோள (கார்ன்) மாவு - 1தேக்கரண்டி\nசெய்முறை: கத்தரிக்காயை வட்ட வடிவில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றுடன், இஞ்சி }பூண்டு விழுது, 65 மசாலா, சோளமாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கத்தரிக்காயை பொரித்து எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் 65 தயார்.\nபெரிய கத்தரிக்காய் - 2, கார்ன் ப்ளேக்ஸ் - 1கிண்ணம்\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nசிகப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி\nசீரகத் தூள் - 1தேக்கரண்டி\nதனியாத் தூள் - 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 1தேக்கரண்டி\nஎலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி\nமைதா மாவு - 3 த���க்கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nசெய்முறை: கத்தரிக்காயை அரை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன், உப்பு, மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய்த் தூள், சீரகத் தூள், தனியாத் தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளேக்ஸை போட்டு நன்கு பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும் . பின்னர் மைதா மாவில் தண்ணீர்விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மசாலாவில் பிரட்டி வைத்துள்ள கத்தரிக்காயை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து பின்னர் பொடித்து வைத்துள்ள கார்ன் ப்ளேக்ஸ் பிரட்டி எடுத்து எண்ணெயிலிட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் கிரிஸ்பி ஃப்ரை தயார்.\nபஜ்ஜி கத்தரிக்காய் ( பெரியது) - 2\nபெசில் இலை - சிறிது\nஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி\nவினிகர் - 1 குழிக்கரண்டி\nதக்காளி விழுது - 1 தேக்கரண்டி\nஎலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி\nசெய்முறை: கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக பஜ்ஜிக்கு நறுக்குவது போன்று நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பின்னர், நறுக்கிய கத்தரிக்காய்களை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர்விட்டு சிறிது உப்புப்போட்டு வேக வைக்கவும். கத்தரிக்காய் பாதி வெந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்துவிடவும். பின்னர், தண்ணீர் வடிந்த கத்தரிக்காயின் மீது தக்காளி துண்டை வைத்து அதன் மீது சீஸ் வைத்து லேசாக உப்பு தூவி ரோல் செய்ய வேண்டும். பின்னர் ரோல் செய்த கத்தரிக்காய் மீது ஆலிவ் எண்ணெய், தக்காளி விழுது, வினிகர், எலுமிச்சைச்சாறு தடவி கத்தரிக்காயை கிரில் செய்யவும். பின்னர், பெசில் இலைகளை பொடியாக நறுக்கி கத்தரிக்காய் மீது தூவி பரிமாறவும். சுவையான கத்தரிக்காய் கிரில் ரோல் ரெடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்\n47 வயதில் 4 தங்கப் பதக்கம்\nஇணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி\nகேஸ் சிலிண்டர் வாங்குறீங்களா உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/5615/52cb261e32e2a70bbce03ef4b1658a70", "date_download": "2019-08-23T13:53:44Z", "digest": "sha1:FOG47CHCEO65FIVFXL3RHKMGZSOG5QSD", "length": 17077, "nlines": 226, "source_domain": "nermai.net", "title": "அத்திவரதரை மீண்டும் புதைக்க கூடாது - ஸ்ரீவில்லிபுத்��ூர் ஜீயர் பேட்டி! #atthi varadar #kanchipuram || Nermai.net", "raw_content": "\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nதம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது - நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது இந்திய வீரர்களே - 5 பேர் மீது குற்றச்சாட்டு\nகணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை - கார்த்தி சிதம்பரம்\n70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி - நிதி ஆயோக் துணை தலைவர்\nசிதம்பரத்திற்கு ஒரு வழக்கில் முன்ஜாமீன்; மற்றொரு வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுகட்டாய கைது\nநாமக்கல் அருகே செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை\n - புகைப்படம் வெளியீடு; தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு\nபற்றி எரியும் அமேசான் காடுகள் - பேராபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅத்திவரதரை மீண்டும் புதைக்க கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி\n40 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சி அளித்துவரும் அத்தி வரதராஜ மீண்டும் புதைக்க கூடாது என்று அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியுள்ளார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஅந்தக் காலத்தில், பயத்தால் அத்திவரதரைப் புதைத்தனர். அத்திவரதரை தரிசிக்க தற்போது நிறைய பேர் வருகின்றனர். அத்திவரதரை வெளியே எடுத்ததால் தான் ஆங்காங்கே மழை பெய்கிறது. ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகளை ஆசிரமத்தில் சந்தித்தோம். 48 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் மீண்டும் மேலே வந்துள்ளார். இது ஆகமம், சாஸ்திரத்தில் கிடையாது.\nஇந்த அத்திவரதர்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், தேசிகரிடம் பேசியுள்ளார். அந்தக் காலத்தில் இருந்த சூழ்நிலையால் விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்துவைக்க வேண்டியிருந்தது. அதனால், அத்திவரதரைக்கூட பூமியில் புதைத்து மறைத்து வைத்தனர். இப்போது அந்தப் ப��ம் இல்லை. சேற்றிலோ, தண்ணீரிலோ ஏன் கஷ்டப்பட வேண்டும். பூஜை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை.\nஅதே இடத்தில் வைத்து அவரை வழிபட்டால், காஞ்சிபுரம்கூட திருப்பதி ஆகிவிடும். எனவே, விக்கிரகத்தை புதைக்க வேண்டாம். திருக்கோயிலூர் ஜீயர் சுவாமிகளும் புதைக்கக்கூடாது என கடிதம் கொடுத்துள்ளார். நிறைய மடாதிபதிகள் கடிதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் காற்றுபுகாத இடத்தில் அத்திவரதரை வைக்கவேண்டிய அவசியமில்லை. உலக கஷ்டங்களை நீக்கத்தான் மேலே எழுந்து தன்னை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். மக்களிடம் நல்ல விஷயங்களைக் கொண்டுசேர்ப்பதற்காக வந்துள்ளார்.\nதற்போது உள்ள அதே இடத்தில் வைக்கலாம். அல்லது வேறு இடத்தில் வைத்து பூஜை செய்யலாம். `என்னை மீண்டும் புதைக்கப் போகிறாயா புதைக்க வேண்டாம்' என ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் கனவில் தோன்றி அத்திவரதர் அழுதார். எனவே, மீண்டும் புதைக்கக்கூடாது என அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து முதல்வரை சந்தித்துப் பேச உள்ளோம்.\nநேரில் ஆஜராக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு காவல்துறை சம்மன்\nஅத்தி வரதர் தரிசனம் நிறைவு: மீண்டும் 2059 இல் தான் காட்சியளிப்பார்\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு\nஅத்திவரதர் தரிசன பாதுகாப்பு; விமர்சனயாளரை விட களத்தில் நிற்பதே முக்கியம் - காவல்துறைக்கு டி.ஜி.பி. பாராட்டு\nகாஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்\nகாவல் ஆய்வாளரை திட்டியதை பெரிதுபடுத்த வேண்டாம் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n: இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் - பரபரப்பு வீடியோ\nஅத்திவரதரை தரிசிக்க இரண்டு நாள் கூட ஆகும் - உரிய ஏற்பாடுகளுடன் வர பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்\nஅத்திவரதரை வி.வி.ஐ.பி. வரிசையில் தரிசித்த நாடோடி இனச் சிறுவர்கள்\nஅத்திவரதரை தரிசிக்க வந்த 6 பேர் உடல்நலக்குறைவாலேயே உயிரிழந்தனர் - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்\n - முதல்வர் பழனிச்சாமி பதில்\nஅத்திவரதரை மீண்டும் புதைக்க கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம��வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/big-increase-in-train-travel-theft-complaints/", "date_download": "2019-08-23T13:16:13Z", "digest": "sha1:TETSX4D6IQS3OOMWV24C76FGWKJH75VO", "length": 12080, "nlines": 191, "source_domain": "patrikai.com", "title": "தொடர்ச்சியாக அதிகரிக்கும் ரயில் பயண திருட்டு சம்பவங்கள்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»தொடர்ச்சியாக அதிகரிக்கும் ரயில் பயண திருட்டு சம்பவங்கள்\nதொடர்ச்சியாக அதிகரிக்கும் ரயில் பயண திருட்டு சம்பவங்கள்\nபுதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் சுமார் 1.74 லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில் பயண திருட்டு புகார்கள் பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்மூலம், ரயில் பயணங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் செய்யப்படவில்லை என தெரியவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nசென்ற 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், கடந்த 2018ம் ஆண்டில்தான், அதிகபட்சமாக 36,584 புகார்கள் பதிவாகியுள்ளன.\n2017ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 33,044\n2016ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 22,106\n2015ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 19,215\n2014ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 14,301\n2013ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 12,261\n2012ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 9,292\n2011ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 9,653\n2010ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 7,549\n2009ம் ஆண்டில் பதிவான புகார்கள் – 7,010\nஇத்தனை ஆண்டுகளுடைய திருட்டுப் புகார் எண்ணிக்கைகளைக் காணும்போது, ஒவ்வொரு ஆண்டிலும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதைக் காணலாம்.\nஇந்திய ரயில்வே தகுந்த மற்றும் போதிய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமா\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபயணிகளுக்கு சலுகை: சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம்…\nசென்னை மெட்ரோ ரயில்: 2ம் கட்ட திட்டப்பணி���்கு ரூ.20,196 கோடி கடன் ஒப்பந்தம்\nசீனாவில் ஒரு பெண் பயணிக்காக பறந்த போயிங் விமானம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:11:50Z", "digest": "sha1:JNJ5YLLBKKCTAZ3CSG263VDTF7I2ETEB", "length": 10308, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "நோட்டீஸ் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசர்ச்சை: திறந்தவெளியில் சிறுநீர் ஆசிரியருக்கு, ‘நோட்டீஸ்’\nடில்லி: ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nஇடைத்தேர்தல்: அரவக்குறிச்சி வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nவிஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஎஸ்ஆர்எம்: ரூ.69 கோடி திருப்பி தருகிறோம் போலீஸ், பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nப.சி. மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்\nம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்\nதிமுக சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஅதிமுக எம்.ப���., 2வது திருமணம்..\nஅரசு வழக்கறிஞர் நியமனத்தில் இனி சிபாரிசு கூடாது தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13004107/In-the-Eriyur-area-Crops-were-submerged-in-the-Cauvery.vpf", "date_download": "2019-08-23T14:16:25Z", "digest": "sha1:NET4KPPXX3WHHIZ6WM6NIP5EOHSB5WXP", "length": 14009, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Eriyur area, Crops were submerged in the Cauvery reservoir || ஏரியூர் பகுதியில், காவிரி நீர்த்தேக்கத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாலில் கமாண்டோ படை வீரர்கள் சோதனை\nஏரியூர் பகுதியில், காவிரி நீர்த்தேக்கத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின + \"||\" + In the Eriyur area, Crops were submerged in the Cauvery reservoir\nஏரியூர் பகுதியில், காவிரி நீர்த்தேக்கத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால் ஏரியூர் காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.\nகர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.\nஇந்தநிலையில் மேட்டூர் அணை நிரம்பி வருவதால் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள காவிரி நீர்த்த���க்க பகுதிகளான நாகமரை, ஒட்டனூர், செல்லமுடி, சித்திரைப்பட்டி, ஏர்கோல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த கம்பு, ராகி, நெல், நிலக்கடலை, சோளம், கத்திரி, வெண்டை, அவரை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்க தொடங்கின. இதனால் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பண்ணவாடி, கோட்டையூர் இடையே படகு, பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மேட்டூர் அணை நிரம்பி வருவதால் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ இரட்டை கோபுரங்கள் தண்ணீரில் மூழ்கின. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.\n1. மேட்டூர் அணை உபரிநீரை, வலது கரை வாய்க்கால் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி- குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம்; செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை\nமேட்டூர் அணை உபரிநீரை வலது கரை வாய்க்கால் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n2. நீர்மட்டம் உயர்வு, மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வால் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்து குவிந்தனர்.\n3. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது.\n4. மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியை தாண்டியது\nகர்நாடகம், கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2½ லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.\n5. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டுச்செல்லும் வெள்ளம்\nமேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டு வெள்ளம் செல்கிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/system-analyst-grade-ii.html", "date_download": "2019-08-23T13:06:08Z", "digest": "sha1:3VM7PDP6WCK2IR4VGL3S5MTIKLXYSGLR", "length": 5486, "nlines": 99, "source_domain": "www.manavarulagam.net", "title": "System Analyst (Grade II) - இலங்கை தேயிலை சபை - மாணவர் உலகம்", "raw_content": "\nஇலங்கை தேயிலை சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 12.06.2019\nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் எதற்கு சுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம...\nஇவ்வார Sunday Observer (2018.04.15) பத்திரிகையில் வெளியான அரச வேலைவாய்ப்புகள்.\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்.. உலகம் முழுவதும் வாழும் மக்களால் தமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்ப...\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01).\nவேகத்தை குறைக்கும் பூமி... விட்டு விலகும் சந்திரன்..\nபொதுவாக நாம் வாழும் இப் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஆன��ல் தமது ஆராய்ச்சியின் படி, இற்றைக்கு சுமார் 140 ஆண்ட...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/15210-disaster-killed-86-in-kerala", "date_download": "2019-08-23T14:25:24Z", "digest": "sha1:ZMARW7VIINAI4RUP4B66ICQPF6RVDEQJ", "length": 8990, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "கேரளாவில் கனமழைக்கு 86 பேர் பலி : எதிர்வரும் இரு நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!", "raw_content": "\nகேரளாவில் கனமழைக்கு 86 பேர் பலி : எதிர்வரும் இரு நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nPrevious Article மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி \nNext Article காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகல் : இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி\nகேரளாவில் இவ்வருடமும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 86 ஆகியுள்ளது. 1.65 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nமாநிலம் முழுவதும் 988 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டு இவர்கள் அனைவரும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ள போதும் பொது மக்கள் கடும் அவதியைச் சந்தித்துள்ளனர்.\nகேரளாவில் கனமழை இன்னும் தொடரும் என 9 மாவட்டங்களுக்கு அதிக பட்ச சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப் பட்டுள்ளது. வெள்ள மற்றும் நிலச்சரிவு அனர்த்தம் காரணமாக மூடப் பட்ட கொச்சி விமான நிலையம் நாளை திங்கட்கிழமை திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் இராணுவமும் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.\nஇம்முறை தென்மேற்குப் பருவக் காற்று வலுவாக இருப்பதால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மலைப் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சனிக்கிழமை தகவல் அளித்தார்.\nஇதில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெவ்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையைப் ��ொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டாலும் ஓரிரு இடங்களில் மாத்திரம் இலேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை தமிழகம், புதுச்சேரியில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்குத் திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இதனால் இன்னும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nPrevious Article மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி \nNext Article காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகல் : இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2019/08/", "date_download": "2019-08-23T13:49:54Z", "digest": "sha1:7G4FYOSDSKA6JBAI7DSCFG2FIRKE7IZH", "length": 6035, "nlines": 81, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: August 2019", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\nLabels: சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது, சூரியன்\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த பஞ்சவர்ணம் பதிப்பக த் தி ன் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்ப���்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\nRed paragraph text \" >2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/blog/2011/09/05/67/", "date_download": "2019-08-23T14:31:02Z", "digest": "sha1:LTKU2YJIQDYVOIXZMWYCDRTGIWSFBB65", "length": 6153, "nlines": 69, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தாள் விழா", "raw_content": "\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தாள் விழா\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா, படத்திறப்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள இலப்போர்த்து வீதியில் அமைந்துள்ள இரெவே சொசியால் அரங்கில் 05.09.2011 மாலை 6.30 மணியிலிருந்து எட்டு மணி வரை நடைபெற்றது.\nபேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தலைமை தாங்கினார். பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் ழான் லூய்க் செவ்வியார் அவர்கள் பெருமழைப்புலவரின் படத்தைத் திறந்துவைத்தார்.\nதிருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்கள் பெருமழைப்புலவரின் வாழ்க்கை, கல்வியார்வம், உரைச்சிறப்பு, சைவ சிந்தாந்தக் கழகத் தொடர்பு, உள்ளிட்ட பல செய்திகளை ஒரு மணி நேரம் நிரல்பட எடுத்துரைத்தார்.\nபுலவர் இ.திருநாவலன், புவர் நாகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் ஆ.மணி நன்றியுரையாற்றினார். தமிழாசிரியர் மூ. பூங்குன்றன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nமேலைப்பெருமழையிலிருந்து புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் மகன் சோ.பசுபதி அவர்களும், திரு.சிவபுண்ணியம் அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்தனர்.\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nkalyana sundaram தண்ணீர் சிகிச்சையில் , காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவேண்டுமெனில் , வாயில் கோழை எச்சில் எல்லாம் இருக்குமே. எனவே பல் விளக்கிய பின் குடிக்கலாமா \nசாகித்��� அகாதமி விருது ஜீவா புத்தகாலயம் ஜெயகாந்தன் தமிழ்மணம் விருதுகள் 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/india-cions.html", "date_download": "2019-08-23T13:11:17Z", "digest": "sha1:SVU573Z3SVQFKBCIU6O7JGHNBBJCJG53", "length": 19212, "nlines": 324, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, குறிப்புகள், செய்திகள்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nநம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும், நாலணா, ஐம்பது பைசா, இருவது பைசா, பாத்து பைசா போன்ற நாணயங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அப்படியே அந்த நாணயங்களை கடைகளில் கொடுத்தாலும் அவற்றை வாங்குவதில்லை, மேலும் அவை செல்லாக் காசுகள் என்றும் கூறுகின்றார்கள்.\nமேலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளை பார்ப்பதும் இக்காலத்தில் அரிதாகவே உள்ளது. அப்படியே இருந்தாலும் கிழிந்த நோட்டுகளே கிடைக்கின்றன. வங்கிகளிலும் கூட இந்த ருபாய் நோட்டுகள் அரிதே.\nவருங் காலத்தில் நம் சந்ததியினர் நாணயங்கள் என்றால் என்ன எப்படி இருக்கும் எனக் கேட்டால் நாம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற்கு நம்மிடம் ஒரு நாணயங்கள் கூட இருக்காது. எனவே இன்றிலிருந்து நமக்கு கிடைக்கும் நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வோம்.\nஉங்களுக்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த நாணயங்களின் படங்கள் தொகுப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படங்களையாவது சேகரித்து வையுங்களேன்.\nபத்து பைசா, இருபத்தைந்து பைசா / நான்கு அண, ஐம்பது பைசா / எட்டு அணா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ருபாய் நாணயங்கள் படங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.\nபடங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாத் தான் இருக்கும், பொறுமையா பாருங்க,\nஇருபத்தைந்து பைசா / நான்கு அணா நாணயங்கள்\nஐம்பது பைசா / எட்டு அணா நாணயங்கள்\nஉலகத்தில் உனக்கென்ன யாருமே இல்லாமல் இருக்கலாம் ,\nஆனால் யாரோ ஒருவருக்கு 'நீயே' உலகமாய் இருக்கலாம் ..\nமுத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: நாற்காலி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, குறிப்புகள், செய்திகள்\n���ண்பரே, நாணயங்களின் புகைப்படங்கள் அருமை. இதையும் பாருங்கள். - சிமுலேஷன் http://simulationpadaippugal.blogspot.com/2010/02/numismatics.html\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nஸ்ரீசாந்த் மீதான தடை விரைவில் நீங்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டல���்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?ty=2&apid=2", "date_download": "2019-08-23T13:20:30Z", "digest": "sha1:KZBWSDSGPVYQEBNLV4UXX7U6J23VHCCR", "length": 11946, "nlines": 221, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடி��ும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sundar-c-decided-to-shoot-aranmanai-3/", "date_download": "2019-08-23T13:39:04Z", "digest": "sha1:VAC6233I5VTZCJH6BVN774HHB3Y6HSC7", "length": 11188, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "'அரண்மனை' படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டம்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டம்…\n‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டம்…\n‘காஞ்சனா 3’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.’அரண்மனை 3′ எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.\nசுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றவையாகும். ஆகையால், ‘அரண்மனை 3’ படத்தை தனது சொந்த நிறுவனமான அவ்னி சினி மேக்ஸ் மூலமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.\nதற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து விஷால், தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.\nவிஷால் படத்தின் பணிகளை முடித்தவுடன் ‘அரண்மனை 3’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகாசியில் “கலகலப்பு 2” படத்தின் படப்பிடிப்பு\n‘சங்கமித்ரா’ இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் முதல் தமிழ் படம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் க���லடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-anjali-next-project/", "date_download": "2019-08-23T14:15:33Z", "digest": "sha1:BBBWJZCG7IK22PPRABD4TNGLXY7I7OTI", "length": 11253, "nlines": 130, "source_domain": "tamilscreen.com", "title": "முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கும் அஞ்சலி – Tamilscreen", "raw_content": "\nமுழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கும் அஞ்சலி\nநடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன.\nகிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்கிறார் அஞ்சலி.\nகூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.\nஇது குறித்து தயாரிப்பாளர் சினிஷ்,\n“இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை.\nபெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம்.\nநகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை.\nசுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.\nஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து ��ிரித்தேன்”\n“நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.\n“அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா\nஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது.\nஇந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.\nஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்” என்றார்.\nஇந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.\nஅர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா – ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.\nTags: actress anjali next projectஅஞ்சலிமுழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கும் அஞ்சலி\nமீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் - அதுல்யா ரவி\nநடிகை ஆஷிமா நர்வால் - stills gallery\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\nவிக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nநடிகை ஆஷிமா நர்வால் - stills gallery\nசல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nநல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் – இயக்குநர் பார்த்திபன்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளே.. இயக்குனர் பொன்ராம்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/food-in-paththuppattu/", "date_download": "2019-08-23T13:04:37Z", "digest": "sha1:IRCIYQJYP6JGNDIHNHD6ZHO7RNZEKEEW", "length": 35356, "nlines": 261, "source_domain": "www.inamtamil.com", "title": "பத்துப்பாட்டில் உணவு(Food in Paththuppattu) | இனம் | Inam", "raw_content": "\nஇணையத்தில் கலித்தொகை Iṇaiyattil kalittokai...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nபத்துப்பாட்டில் உணவு(Food in Paththuppattu)\nசி.விஜயன்/ C.Vijayan[1] & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar[2]\nதமிழ் இலக்கியங்களில் உணவிற்கு என்று தனியிடம் பெற்றிருக்கிறது. உணவு அன்றாட வாழ்க்கையில் ஒரு அத்தியாவாசியமானதாக கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல்களுள் மலைபடுகடாமில் பல்வேறு செய்திகளை கூறியிருந்தாலும், உணவுகளைப் பற்றி அருமையாக வருனணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்நூலில் காணலாகும் அந்தந்த நில குடியிருப்புகளின் பழங்கால மக்களின் உணவுகளை பற்றி ஆய்வதாக இவ்வாய்வு அமைகிறது.\nகுறிஞ்சி நில மக்களின் உணவு\nமலையும் மலை சார்ந்த இடமாக அமைவது குறிஞ்சி நிலமாகும். இந்நில மக்கள் தினை, மூங்கிலரிசி, மா, பலா, இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி போன்ற உணவுகளை இலக்கியத்தில் பயன்படுத்தியுள்ளனர். நன்னனது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் அன்றாட வாழ்க்கையில் தினமும் தினைச் சோற்றையும், நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர;. இதையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இதனை,\n“பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு\nகுரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்”\nஎன்ற பாடலடிகளின் மூலம் அறிய முடிகிறது. இதை தவிர அருவியால் அடித்துவரப்பெற்ற பலாப் பழத்தின் கொட்டை���ுடன் மானின் கொழுத்த இறைச்சியையும், புளி, மா, பசு, எருமை இவற்றின் மோருடன் மூங்கில் அரிசி அனைத்தையும் சேர்த்து வேகவைத்து உண்டனர் என்று மலைபடுகடாம் கூறுகின்றது. இந்த செய்தியை,\n“அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்\nவருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை\nமுளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை\nபிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ\nவெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி\nஇன்புளிக் கலந்து மாமோ ராகக்\nகழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்ந்து\nவழைஅமை சாரல் கமழத் துழைஇ\nநறுமலர் அனிந்த நாறுஇரு முச்சிக்\nகுறமகள் ஆக்கிய வால்அவிழ் வல்சி\nஅகம்மலி உவகை ஆர்வமொடு அளைஇ\nமகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவீர;”\nபாடடிகள் விளக்குவதை அறிய முடிகிறது. மேலும் தினைப்புனத்துக் காவலர்களால் கொள்ளப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரை நீக்கி மூங்கில் உரசுதலால் ஏற்பட்ட காட்டுத் தீயில் தசையை வாட்டித் தின்றனர். இதற்கு சான்றாக,\n“கழுதின் சேணோன் ஏவொடு போகி\nஇழுதின் அன்ன வால்நிணம் செருக்கி\nநிறப்புண் கூர்ந்த நிலம்தின் மருப்பின்\nநெறிக்கெடக் கிடந்த இரும்பிணர; எருத்தின்\nஇருள்துணிந் தன்ன ஏனம் காணின்\nமுளிகழை இழைந்த காடுபடு தீயின்\nநளிபுகை கமழாது இறாயினிர் மிசைந்து”\nஎன்ற பாடலடிகளின் மூலம் நாம் அறியமுடிகிறது. கூத்தர்கள் நன்னனை காண செல்கின்ற போது வழியில் வேடர் கூட்டத்தை கண்டால் நாங்கள் நன்னனை காண செல்கிறோம் என்று கூறினால் உடனே வேடர் கூட்டத்தினர் தசையும், கிழங்குகளையும் சேர்த்து சமைத்த உணவினை தருவார்கள் என்று மலைபடுகடாம் கூறுகிறது. இதனை,\n“தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ\nஒம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை”\nவேடர்கள் கொடுத்த உணவாக பாடலடிகளின் மூலம் அறியமுடிகிறது. இங்கு கூறப்பட்ட உணவினையே குறிஞ்சி நில மக்கள் உண்டனர் குறிப்பிடப்படுகின்றன.\nமுல்லை நில மக்களின் உணவு\nகாடும் காடு சார்ந்த இடமாக அமைவது முல்லை நிலமாகும். இந்நிலத்தில் மக்கள் உண்ணும் உணவாக தினை. வரகு, சாமை, அவரை, மூங்கிலரிசி, நெல் அரிசி, புளி, வெள்ளாட்டு இறைச்சி, தினைமாவு போன்றவற்றை இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. முல்லை நில மக்கள் வரகரிசி சோற்றையும், அவரைப் பருப்பையும் கலந்து செய்த உணவினையும், நண்டுகளின் சிறு பார்ப்பினைப் போன்ற தினைச்சோற்றையும் உணவாக உட்கொள்கின்றனர். இந்த செய்தியைப் பற்றி பாடல் வரிகளாக,\n“இருங்கிளை ஞெண்டின் சிறுபார;ப்பு அன்ன\nபசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்”\n“நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன\nகுறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி\nபுகர்இணர் வேங்கை வீ கண்டன்ன\nஅவரைவான் புழுக்கு அட்டி பயில்வுற்று”\nபெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. மேலும் அரிசியும் வெள்ளாட்டு இறைச்சியுடனும் வெண்ணெய் உள்ளே இட்ட செய்த உணவையும், தினைமாவோடு வெண்ணெய் கலந்த உணவையும் உண்டனர் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. இதனை,\n“பொன் அறைந் தன்ன நுண்நேர் அரிசி\nவெண் எறிந்து இயற்றிய மாக்கண் அமலை\nதண்ணென் நுண்இழுது உள்ளீடு ஆக\nஅசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்\nவிசையம் கொழித்த பழி அன்ன\nஎன்ற பாடலடிகளின் மூலம் நாம் அறியமுடிகிறது.\nமருத நில மக்களின் உணவு\nவயலும் வயல் சார்ந்த இடமாக அமைவது மருத நிலமாகும். சோழ நாட்டில் காவிரி பாய்வதால் எப்போதும் வளமுடையதாக இருக்கும் மருத நிலத்தில் கரும்பும் நெல்லும் மிகுதியாக உள்ளன. இதனால் சுவையான கரும்பையும், அவலையும் மற்ற நிலத்தாரிடம் கொடுத்து மானின் இறைச்சியையும் மதுவையும் பெற்று உண்டனர் என்று சான்றுடன் காட்டுகிறது பொருநராற்றுப்படை. இதனை,\n“தீங் கரும்போடு அவல் வகுத்தோர்\nமான் குறையொடு மது மறுகவும்”\nஓய்மானாட்டு மருதநிலத்தார் வெண்சோற்றையும், நண்டும், பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும் சேர்த்துக்கொண்டு உண்டனர் என்று சிறுபாணாற்றுப்படையும், தொண்டைநாட்டு மருத நிலத்தில் உள்ள சிறு பிள்ளைகள் காலையில் பழையசோற்றை உண்டனர். பின்பு பழைய சோற்றின் மேல் வெறுப்பு ஏற்பட்டால் அவலை இடித்து உண்டனர் என்றும் நெல் சோற்றைப் பெட்டைக்கோழிப் பொரியலோடு சேர்த்து உண்டனர் என்றும் சோற்றோடு பலாபழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்து உண்டனர் என்று பெரும்பாணாற்றுப்படையும் கூறுகிறது. இந்த செய்தியை,\n“இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த\nஅவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு\nகவைத்தான் அலவன் கலவையொடு பெறுகுவிர;”\n“கருங்கை வினைஞர் காதல் அம்சிறா அர்\nபழஞ்சோற்று அமலை முனைஇ வரம்பில்\nபுதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில்\nஅவல்எறி உலக்கைப் பாடுவிறந்து அயல”\n“மல்லல் போர்ஊர் மடியின் மடியா\nவினைஞர் தந்த வெண்ணெல் வல்சி\nமனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்”\n“தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்\nவீழ்இல் தாழைக் குழவித் தீம்நீர்\nகவைமுலை இரும்பிடிக் கவுள்மருப்பி ஏய்க்கும்\nகுலைமுதிர் வாழைக் கூனிவெண் பழம்\nதிறள் அரைப்பெண்ணை நுங்கொடு பிறவும்\nதீம்பல் தாரம் முiனுயின் சேம்பின்\nஎன்ற பாடலடிகளின் மூலம் நாம் அறியமுடிகிறது.\nநெய்தல் நில மக்களின் உணவு\nகடலும் கடல் சார;ந்த இடமாக அமைவது நெய்தல் நிலமாகும். பழங்காலத்தில் சோழநாட்டின் தலைநகரமாகிய காவிரி பூம்பட்டினத்தினைத்தான் நெய்தல் நிலமாக இலக்கியம் குறிக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் கடலில் பெற்ற இறால் மீனையும், வயல் ஆமையையும் பக்குவம் செய்து உண்டனடர். அத்துடன் பனங்கள்ளையும், நெல் அரிசியும், கள்ளையும் பருகினர் என்றும் கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் விற்கப்பட்டன என்றும் அதையே உணவாக உண்டனர் என்று பட்டினப்பாலை தெளிவாக எடுத்தியம்புகிறது. இதற்கு சான்றாக,\nவயல்ஆழைப் புழுக்கும் உண்டும்”- பட்டினப்பாலை 63-64\n“உவமடிந்து உண்டு ஆடியும்” – பட்டினப்பாலை 93\nமணற்குவைஇ மலர்சிதறிப்”- பட்டினப்பாலை 176-178\nஎன்ற பாடலடிகளின் மூலம் அறியமுடிகிறது. மேலும் சிறுபாணாற்றுப்படையில் நுளைச்சியர் அரித்த கள்ளையும், உலர்ந்த சூழல் மீனின் சூட்டு இறைச்சியும் உண்டனர் என்றும் நெல்லை இடித்து மாவாக்கிய உணவை ஆண்பன்றிக்கு இட்டு கொழுக்க வைத்து கொழுத்த பன்றியின் இறைச்சியைத் சமைத்து உண்டனர் என்று பெரும்பாணாற்றுப்படையும் கூறுகிறது. இதனை,\n“கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்\nமதிஏக் கறூஉம் மாசு அறு திருமுகத்து\nநுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த\nபழம்படு தேறல் பரதவர் முடுப்பக்\nகிளைமலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்\nதளைஅவிழ் தெரியல் தகையோன் பாடி\nஅறல்குழல் பாணி தூங்கி அவரொடு\nவறல்குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்”\n“கள்அடு மகளிர் வள்ளம் நுடங்கிய\nஈர்ஞ்சோறு ஆடிய இரும்பல் குட்டிப்\nபல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது\nநெல்மா வல்சி தீற்றி பல்நாள்\nகுழிநிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்\nகொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர்”\nஎன்ற பாடலடிகளின் மூலம் நெய்தல் நில மக்களின் உனவுகளை எடுத்துக்காட்டப்படுகிறது.\nபாலை நில மக்களின் உணவு\nமணலும் மணல் சார்ந்த இடமாக அமைவது பாலை நில��ாகும். இந்த பாலை நில மக்களாகிய வேட்டுவர் புளிக்கறி இடப்பட்ட சோற்றையும், ஆமாவின் சூட்டு இறைச்சியையும் உண்டனர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. புல் அரிசியைச் சேர்த்து நிலத்தில் உள்ள உரலில் குற்றி சமைத்த உணவை உப்புக்கண்டத்தோடும் மற்றும் நெல் அரிசிச் சோற்றையும், நாய் பிடித்து வந்த உடும்பின் பொரியலையும் சேர்த்து உண்டனர் என்று பெரும்பாணாற்றுப்படையும் கூறுகிறது. இதனை,\n“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு\nதேமா மேனிச் சில்வளை ஆயமொடு\nஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்”\n“பார்வை யாத்த பறைதாள் விளவின்\nநீழல் முன்றில் நிலஉரல் பெய்து\nகுறுங்காழ் உலக்கை ஒச்சி நெடுங்கிணற்று\nவல்ஊற்று உவரி தோண்டித் தொல்லை\nமுரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி\nவாராது அட்ட வாடுஊன் புழுக்கல்”\n“களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன\nசுவல்விளை நெல்லின் செவ் இவிழ்ச் சொன்றி\nஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்\nவறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்”\nஎன்ற பாடலடிகளின் மூலம் பாலை நில மக்களின் உணவினை தெளிவாக எடுத்துகாட்டப்படுகிறது.\nஉலகில் மக்கள் அனைவருக்கும் உணவு முக்கியமானதாக விளங்குகிறது. அந்த வகையில் மக்கள் இன்றைய நிலையில் பலவிதமான உணவுகளைப் பயன்படுத்துகின்றனர். இயற்கையான உணவுகள் மட்டுமல்லாது செயற்கையான உணவு முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்டு வாழ்கின்றனர். இன்று பலவிதமான உணவுகளை அருந்துகின்றபோது பலவிதமான நோய்களால் துன்பப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாததே ஆனால் பழங்காலத்தில் மக்கள் அனைவரும் அவரவர் இடத்திற்கு ஏற்றவாறு இயற்கை முறையில் உணவுகளை உற்பத்தி செய்து உண்டு உடல்நலத்தோடு வாழ்ந்தார்கள். இதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய தினை, வரகு, சாமை, மூங்கிலரிசி, புல்லரிசி, நெல்லரிசி, வெண்சோறு, பழையசோறு, தினைமாவு, அவல், கரும்பு, மா, பலா, வாழை, புளி, அவரை, நண்டு கூட்டு, பீர்க்கங்காய் கூட்டு, பெட்டைக்கோழி பொரியல், உடும்பு பொரியல், வயல் ஆமை, இறைச்சி, மீன் இறைச்சி, விலங்குகளின் இறைச்சி (வெள்ளாடு, பன்றி, மான்) போன்ற சத்துக்கள் நிறைந்த உணவை உண்டதேயாகும். இங்கு குறிப்பிட்ட உணவுகள் அனைத்தும் பத்துப்பாட்டு இலக்கியத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய உணவு வகைக��் ஆகும்.\nசுப்பிரமணியன் ச.வே. (உரை), (2004), பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.\nநாகராசன் வி, (உரை), (2017), பத்துப்பாட்டு மூலமும் உரையும், சென்னை: நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்.\nName: சி.விஜயன் & முனைவர் ம.செந்தில்குமார்\n[1] முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் – 632 115. மின்னஞ்சல் : [email protected]\n[2] இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் – 632 115. மின்னஞ்சல் : [email protected]\nNextகீழ்க்கணக்கு நூல்களில் ‘இளிவரல்’ மெய்ப்பாடு (The emotion of disgust in keezhkanakku)\nமகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்\ncivilization Dampapatham Dr.M.Senthilkumar Ethnology inam Indian literature kalithogai literature Na.Vanamamalai Palluppaattu aaraichi philosophy Sangam Literature society Tamil Classical literature Tamil Literature Tolkappiyam அகம் அனுபவம் அறம் ஆசிரியர் வரலாறு ஆய்வு ஆற்றுப்படை இனம் எட்டுத்தொகை கணினி கற்பியல் கல்வி கவிதை சங்க காலத்தில் சிற்றிலக்கிய வகை தமிழ்ப் புலவர் சரித்திரம் திணை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் பத்துப்பாட்டு பழந்தமிழ் பாட்டு புறம் மள்ளர் முனைவர் ம.செந்தில்குமார்.முன்னுரை முன்னாய்வு வரலாறு\nபத்தொன்பதாம் பதிப்பு நவம்பர் 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய நம் இணையப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.\nசிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences) August 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/tag/novel/", "date_download": "2019-08-23T13:04:23Z", "digest": "sha1:I47AYKNSCKASQ7VBJUNDJSVV3FPSNYX6", "length": 7618, "nlines": 101, "source_domain": "www.inamtamil.com", "title": "Novel | இனம் | Inam", "raw_content": "\nஇணையத்தில் கலித்தொகை Iṇaiyattil kalittokai...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nதமிழவனின் ஆடிப்பாவை போல : தீவிர கதைத்தேர்வும் ஜனரஞ்சகக் கதைபோக்கும் Tamiḻavaṉiṉ āṭippāvai pōla: Tīvira kataittērvum jaṉarañcakak kataipōkkum\nசு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவலில் தகுபுணர்ச்சிக் கோட்பாடு The theoretical theory in ‘Geetari’ novel by Thamizhaldevi\ncivilization Dampapatham Dr.M.Senthilkumar Ethnology inam Indian literature kalithogai literature Na.Vanamamalai Palluppaattu aaraichi philosophy Sangam Literature society Tamil Classical literature Tamil Literature Tolkappiyam அகம் அனுபவம் அறம் ஆசிரியர் வரலாறு ஆய்வு ஆற்றுப்படை இனம் எட்டுத்தொகை கணினி கற்பியல் கல்வி கவிதை சங்க காலத்தில் சிற்றிலக்கிய வகை தமிழ்ப் புலவர் சரித்திரம் திணை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் பத்துப்பாட்டு பழந்தமிழ் பாட்டு புறம் மள்ளர் முனைவர் ம.செந்தில்குமார்.முன்னுரை முன்னாய்வு வரலாறு\nபத்தொன்பதாம் பதிப்பு நவம்பர் 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய நம் இணையப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.\nசிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences) August 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_348.html", "date_download": "2019-08-23T13:04:47Z", "digest": "sha1:TJDWEAJBZGE3FVVAXDA55SWXXALBNSHM", "length": 5704, "nlines": 95, "source_domain": "www.manavarulagam.net", "title": "இலங்கையில் விரைவில் இலத்திரணியல் ரயில் சேவை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / இலங்கையில் விரைவில் இலத்திரணியல் ரயில் சேவை..\nஇலங்கையில் விரைவில் இலத்திரணியல் ரயில் சேவை..\nபாணந்துறையிலிருந்து வெயங்கொடை வரையிலான இலத்திரனியல் ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇதற்கான முதலீடு 600 மில்லியன் ரூபாவாகும். உலக வங்கியின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஇலங்கையில் விரைவில் இலத்திரணியல் ரயில் சேவை..\nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் எதற்கு சுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம...\nஇவ்வார Sunday Observer (2018.04.15) பத்திரிகையில் வெளியான அரச வேலைவாய்ப்புகள்.\nஇந்தியர்களால் உலகி���்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..\nஇந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்.. உலகம் முழுவதும் வாழும் மக்களால் தமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்ப...\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01).\nவேகத்தை குறைக்கும் பூமி... விட்டு விலகும் சந்திரன்..\nபொதுவாக நாம் வாழும் இப் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஆனால் தமது ஆராய்ச்சியின் படி, இற்றைக்கு சுமார் 140 ஆண்ட...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_6.html", "date_download": "2019-08-23T13:04:36Z", "digest": "sha1:TNHLUKEZID264TCBOKQSFPZB6UUXU3Q6", "length": 11177, "nlines": 240, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது ? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nMonday, May 06, 2013 அனுபவம், கவிதை., சமூகம், சிறுகதை, நிகழ்வுகள் 5 comments\nஎன்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...\nஒரு நாள் மழை தோடு முன்\nஎன் விரல்களை நீ பற்றினாய் ...\nஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2013 at 12:23 PM\nஅவள் உங்களை தொட்டிருக்கிறாள், இதழ் பதித்திருக்கிறாள், அதனால் தான் வந்தது பிரச்சினையே. எனவே காதல் துயர் தாக்காமல் escape ஆக வேண்டுமென்றால் கல்யாணம் ஆகும் வரை தொட அனுமதிக்கக் கூடாது. எப்பூடி......\nஅதுதான் உங்களை மேலும் குழப்பமடைய வைக்கிறதோ\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்��டி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2014/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-14/", "date_download": "2019-08-23T13:07:16Z", "digest": "sha1:DEVYHSZJXTLSR3JO6FOYOYLNXTROSAN4", "length": 12418, "nlines": 304, "source_domain": "www.tntj.net", "title": "ஆகஸ்ட் – 14 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nகிருஷ்ணர் சிலைகளை உடைத்த இந்த முன்னணியினர். பாஜக வின் வெற்றிக்கு மோடி காரணமல்ல. எது மத நல்லிணக்கம் முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\nஅம்பலமானது பாஜகவின் கலவர சதி. இஸ்லாத்தை நோக்கி வா தோழா , இஸ்ரேல் உருவாக உதவிய மார்க்ஸ். சிறைகளில் நிறைந்திருக்கும் விசாரனைக் கைதிகள் ,...\nபெண்ணின் நிர்வாணப் படத்திற்காக ராணுவ ரகசியங்களை காட்டிக் கொடுத்த ராணுவ அதிகாரி. மதக் கலவரத்தில் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை - உலக அளவில் உபிக்கு...\nஉ.பி சஹாரன்புர் மதக் கலவரம் - முஸ்லிம்கள் படுகொலை எஸ்ட்சில் இந்தியா சாதனை நாட்டை சுடுகாடாக்க வழிகாட்டும் சிவசேனா முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\nநோன்பாளி வாயில் உணவைத் திணித்த சிவசேனா எம்.பிக்கள் மோட���க்கு எதிராக தேர்தல் வழக்கு. மரண தண்டனை விசயத்தில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் பாஜக முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-23T14:16:20Z", "digest": "sha1:6Q44E4BBJHZCKARKB6NJ5TXRSJBOZGZC", "length": 5981, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஓநாய் | Virakesari.lk", "raw_content": "\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nஓ.எம்.பி அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அவசர கடிதம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nரஷ்­யாவின் திர்­குட்யாக் என்ற ஆற்­றி­லி­ருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட ஓநாயின் தலை­யொன்று கண்­டெ­டுக்...\nஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்த விவசாயி \nதென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவா நாடு செர்பியா நாட்டிடம் அடிமையாக பல ஆண்டுகாலம் இருந்த நிலையில், இந்நாடு சுதந...\n150 ஓநாய்களுக்காக 169 கோடி செலவு செய்த வுல்ப்கிங்\nவுல்ப்கிங் என மக்களால் அழைக்கப்படுபவரும் யாங்சங்செங் என்ற இயற்பெயருடைய 71 வயதானவர் கடந்த 9 வருடங்களாக 150 ஓநாய்களை பராமர...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sbi-bank-rule/", "date_download": "2019-08-23T14:13:35Z", "digest": "sha1:O55IAUT2TO6T4BMTVHVD2NUE75RVAAGQ", "length": 9962, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "ஏப்பம் விடக்கூடா தடையா ?அலறும் அத��காரிகள் ...... | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nin வங்கி சேவை, வணிகம்\nபாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பணியிடத்தில் ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கிய குறிப்பாக அலுவலக ஊழியர்கள் மற்றம் சேவை மைய அதிகாரிகள், வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பெரிதாக ஏப்பம் விடவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இடையூறாக உணர நேரிடும் என்றும், சிறிய அளவிலான ஏப்பம் எனில் பிரச்சனை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉயர்வை கண்ட தங்கம் விலை 29,000 நெருங்கிய தங்கம் விலை\nஇன்றைய (ஆகஸ்ட் 23) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமாலை தங்க விலை நிரவரம் உயர்வை கண்ட தங்கம் விலை\nபோயிங் நிறுவனம் உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடம் ஜாம்பவானாக திகழும் போயிங் .......\n100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு கட்டுமானத் துறையில் அனுமதி\nவீட்டில் இருந்து பகுதிநேரப் பணியாற்றுபவர்களுக்கு வளர்ச்சி குறித்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/anti-kudankulam-activists-rebut-pms-allegation/", "date_download": "2019-08-23T13:25:13Z", "digest": "sha1:55HD22THD6YBS7M7PL5QTQVWXQCWOTIX", "length": 34417, "nlines": 169, "source_domain": "www.envazhi.com", "title": "‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?’ | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nHome General ‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்\n‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்\n‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்’ – உதயகுமார் சவால்\nசென்னை: தங்கள் போராட்டங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், பதவியில் இருந்து விலகத் தயாரா என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.\nகூடங்குளம் அணு மின் திட்டம் செயல்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேட்டி, ‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்ணைப்பாளர் உதயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “இந்திய ஜனநாயக நாட்டில் கடந்த 7 மாதங்களாக லட்சக்கணக்கா��� மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி வருகின்றனர். ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் இதுவரை போராடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது, உண்மையில் வெட்கக்கேடான செயல்.\nபோராட்டிவரும் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா, ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாகக் குற்றம்சாட்டி, இந்தப் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.\nபிரதமரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம். எங்களுக்கு சர்வதேச நாடுகள் அல்லது இந்தியாவைச் சேர்ந்த எந்த என்.ஜி.ஓ.க்களும் பணம் தரவில்லை. இதை பலமுறைச் சொல்லியிருக்கிறோம்.\nஇதே குற்றச்சாட்டைதான் பிரதமரின் அமைச்சரவையில் உள்ள நாராயணசாமி கூறிவந்தார். அதையே இப்போது பிரதமரும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த பொறுப்பு மிக்க பிரதமர், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஏதாவது சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கலாமே\nமதிப்புமிக்க பதவியில் உள்ள மன்மோகன் சிங், இந்திய மக்களை அவமதித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறாரா கொள்கை ரீதியில் முடிவெடுத்து போராடுவதற்கு மக்களுக்கு சொந்த புத்தி இல்லை என்று அவர் நினைக்கிறாரா கொள்கை ரீதியில் முடிவெடுத்து போராடுவதற்கு மக்களுக்கு சொந்த புத்தி இல்லை என்று அவர் நினைக்கிறாரா அல்லது மக்கள் அனைவரையும் காங்கிரஸார் போலவே இருக்க வேண்டும் விரும்புகிறாரா\nபிரதமர் தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால், போராட்டக் குழுவில் உள்ளவர்கள் எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால், பிரதமர் தனது பதவியில் இருந்து மட்டுமல்ல; அரசியலில் இருந்தே விலக வேண்டும். அவர் செய்யத் தயாராக இருக்கிறாரா\nஇவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல; ‘தெரிவு’ செய்யப்பட்ட பிரதமர். எனவேதான், அவர் இந்திய மக்களை இழிவுபடுத்துகிறார்.\nஅந்நிய முதலீடுகளை அனுமதிக்க எங்கிருந்து வருகிறது பணம்\nஇந்தப் போராட்டத்துக்கு வெளிநாடு��ளில் இருந்து பணம் பெறுகிறோம் என்று நீங்கள் சொன்னால், சில்லறை வணிகம் போன்றவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு, நீங்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்\nநாங்கள் காங்கிரஸார் அல்ல; இந்திய மக்கள். எங்களுக்கு சுய மரியாதை உண்டு. நாட்டுப் பற்று உணடு. சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடுகிறோமே தவிர, பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காவும் போராடவில்லை.\nஎங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. கண்டிப்பாக அவர்களால் நிரூபிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ.க்களில் இருந்தோ எவரிடம் நாங்கள் பணம் வாங்கவில்லை,” என்றார் உதயகுமார்.\nதமிழக நிபுணர் குழுவின் ஒரு சார்பான அறிக்கை\nதமிழக அரசு நியமித்த நிபுணர் குழு குறித்து கேட்டதற்கு, “இனியன் குழு ஒரு ஜோக் என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்தியிருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையைத்தை பார்வையிட்ட அவர்கள், எங்களிடம் பேசினார்கள்.\nஆனால், எங்கள் கோரிக்கையை ஏற்று, கூடங்குளம் மக்களிடமும், எங்களது நிபுணர் குழுவிடமும் அவர்கள் பேசவில்லை. ஒருசார்புத் தன்மையுடன் தான் அவர்கள் செயல்பட்டார்கள்.\nஇனியன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, ‘கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது,’ என்று நற்சான்று அளித்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதில் இருந்தே அவர்களது அறிக்கையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.\nதமிழக அரசு நியமித்த குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் முடிவுகளில், நாங்கள் எதிர்பார்த்தபடியே ஒருசார்புத் தன்மை காணப்பட்டால், அந்த அறிக்கையின் நகல்களை கூடங்குளத்தில் எரிப்போம்,” என்றார்.\nTAGanti-kudankulam activists Manmohan Singh udaya kumar உதயகுமார் கூடங்கும் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மன்மோகன் சிங்\nPrevious Postமுதல்வன் பண்ணாததுகூட வருத்தம் இல்ல... 'இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன் - சூப்பர் ஸ்டார் Next Postசென்னை என்கவுன்டரில் சந்தேகம்... விசாரணைக்கு உத்தரவிட்டார் நிதீஷ் குமார்\n2 ஜி: மன்மோகன் சிங் மீது தவறில்லை… வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம் – ஜேபிசி\nகொத்��ுக் குண்டும் இரத்த விருந்தும் – ஜூவி அதிரடி கட்டுரை\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு நிதியுதவி செய்த பிரதமர்\n6 thoughts on “‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்\nமின் உற்பத்தியை ஆரம்பிக்கும் வரைதான் இந்த போராட்டம் இருக்கும். ஆரம்பித்தவுடன் போராட்டம் காணாமல் போய்விடும். கூடங்குளத்திற்கு வெகு தொலைவில் இல்லை எங்கள் குடும்பம்….அப்படியே எந்த பாதிப்பு வந்தாலும் இந்த நாட்டிற்கு எங்களின் தியாகம் என்றே எடுத்துக்கொள்வோம்…மின்சாரம் இல்லாமல் விவசாயம் இல்லாமல் வேலை இல்லாமல் மக்களைப்பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. அடுத்தவர்களையும் சற்று யோசிப்பீர்களா திரு உதயகுமார் அவர்களே.\nவினோ PM ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார் :\nபிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று கூறியதாவது: தொழுநோயை ஒழிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளைச் செய்வதாகக் கூறி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்ற, மூன்று அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ.,க்கள்), அந்த நிதியை, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்காக, தவறாக பயன்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விசாரணையில், இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்காக பெருமளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக, அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர், டிராக்டர்களில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) விதிமுறைகளை மீறி, இந்த மூன்று அரசு சாரா அமைப்புகளும் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் தெரியவந்த விவரங்களின் அடிப்படையில் தான், பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.\nஅணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள்\nஅரசு அதிகாரபூர்வமாக நடவடிக்கையே எடுத்து விட்டிருக்கிறது. உதய குமார் என்ன செய்யப் போகிறார் போராட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் அமெரிக்காவுக்குப்ப் போய் அவரது அமெரிக்க எஜமானர்களுக்கு ஊழியம் செய்யவேண்டியதுதான்\n////அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள் மீது, மத்திய அரசு சந்தேகம் அடைந்தது. இதன் பேரில், மத்திய உள்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், கடந்த மாதம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தூத்துக்குடி வந்து, தூத்துக்குடி மல்டிபர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு தொண்டு நிறுவனங்களில், அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தான் நிதியுதவி கிடைக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மத்திய அரசு அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை, டில்லிக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிவில், வெளிநாட்டு நிதிக்கு சரியாக கணக்கு காட்டாத மூன்று நிறுவனங்களின், லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.///\nநீங்கள் சொல்வது சரி தான்.உங்களை போல் சில நல்ல உள்ளங்கள் இருபதால் தான் நாடு இன்றளவும் நன்றாக இருக்கிறது.\nஇன்றைக்கு இருக்கும் பேராசைப்படும் சூழலில்,நாடு நன்றாக இருக்க இதை போன்று எண்ணம் உடையவர்கள் தான் காரணம்.\nஇதற்காகவே உங்களுக்கோ,இல்லை உங்கள் குடும்பத்துக்கோ அணு உலையினால் ஏற்படும் அபாயம் என்று நினைக்கும் அபாயத்தால் ஒன்றும் நிகழாது.\nநாட்டில் தலைவர்களை விட சாதாரண மக்களுக்கு தேசப் பற்று நிறைய இருக்கிறது.ஆனால்,விவரங்கள் தான் சரியாக தெரிவதில்லை.நல்லது எது,கேட்டது எது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.\nமக்கள் சற்று யோசித்து புரிந்து கொள்ள வேண்டும்.\nகூடங்குளம் மக்களின் அச்சம்,தீர்க்க பட வேண்டியது உண்மை தான்.\nஆனால்,தேவை இல்லாமல் எல்லாம் சரி ஆன பின்பும்,தான் எடுத்த நிலைப்பாடு தான் சரி என்றும்,அது தான் நடு நிலை என்ப்த்ரும் சொன்னால் எப்படி.பிரதமர் சொல்வதால் மட்டும் உண்மை என்பது இல்லை,பலரும் சொல்லி இருகிறார்கள் நமது மதிப்பிற்குரிய ��ப்துல் கலாம் உட்பட.\nஅதன் பிறகும் அடம் பிடித்தால்,வேறு ஏதோ விடயம் இருக்கிறது.\nஅது,இது போல தான் இருக்கும்.இதெல்லாம் தீர விசாரணை செய்து முளையிலேயே கில்லி எறியப்பட வேண்டும்.\nஇவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல; ‘தெரிவு’ செய்யப்பட்ட பிரதமர். எனவேதான், அவர் இந்திய மக்களை இழிவுபடுத்துகிறார்.\nஇந்தப் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறோம் என்று நீங்கள் சொன்னால், சில்லறை வணிகம் போன்றவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு, நீங்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்\nநாங்கள் காங்கிரஸார் அல்ல; இந்திய மக்கள். எங்களுக்கு சுய மரியாதை உண்டு. நாட்டுப் பற்று உணடு. சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடுகிறோமே தவிர, பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காவும் போராடவில்லை\n///அரசு அதிகாரபூர்வமாக நடவடிக்கையே எடுத்து\nவிட்டிருக்கிறது. உதய குமார் என்ன செய்யப் போகிறார்\nபோராட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் அமெரிக்காவுக்குப்\nபோய் அவரது அமெரிக்க எஜமானர்களுக்கு ஊழியம்\nஉதயகுமார் மிகவும் ஆபத்தான பேர்வழி. விசாரணை\nசெய்து, ஆதாரங்கள் கிடைத்ததும், குண்டர் தடுப்புக்\nகாவல் சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எதுவும்\n-=== மிஸ்டர் பாவலன் ===-\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்���னம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/08/blog-post_19.html", "date_download": "2019-08-23T13:11:09Z", "digest": "sha1:NJPG52FMWXDZWHODDJFIEVXDV6LUGWP7", "length": 9237, "nlines": 92, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: நோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த விளையாட்டு விழா பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.", "raw_content": "\nநோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த விளையாட்டு விழா பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nநோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த விளையாட்டு விழா பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத் தலைவரும் முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிடுகிழைத்தல் , இளைஞர்களுக்கான மெதுவான சைக்கிளோட்டம் , முட்டியுடைத்தல் , வளையத்திற்குள் பந்து போடுதல் , விக்கட்டுக்கு பந்து எறிதல் , சிறுவர்களுக்கான சங்கீத கதிரை , நாடுகளுக்கு குண்டு போடுதல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்��்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\n” ஸஹிரியன் 90 ”\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப...\nகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பா...\n”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி”\n” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வ...\nகையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்ற...\nஅமைச்சர் பீ. தயாரெட்ன அண்மையில் கல்முனைக்கு விஜய...\nகல்முனை பிரதேச இளைஞர் கழகங்களுடனான கலந்துரையாடலொன்...\nகிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர ...\nபுனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று கல்முனை ஹுதா கட...\nகல்முனைக் கடற்கரையோரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...\nநோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/21/11423/", "date_download": "2019-08-23T13:27:58Z", "digest": "sha1:EQWZMSY5QCPNLJSZJ5UZQJQICDQNI2V4", "length": 10443, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "Job:நிரந்தர பணிக்கு பட்டதாரி ஆசிரியை தேவை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:நிரந்தர பணிக்கு பட்டதாரி ஆசிரியை தேவை\nJob:நிரந்தர பணிக்கு பட்டதாரி ஆசிரியை தேவை\nPrevious articleJob:ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nNext articleஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் சுற்றுலா\nவேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது\nJob:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் பணி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nTET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா\nஇண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்.\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு –...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு\n25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/may/05/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-3145718.html", "date_download": "2019-08-23T13:09:23Z", "digest": "sha1:BMQVFKWHHIIHRWFHJL22KMERO665LTTU", "length": 4883, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "நண்டு கவ்விய நாவற் பழம்! - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\nநண்டு கவ்விய நாவற் பழம்\nஅகத்துறை இலக்கணத்தில் \"உள்ளுறை உவமம்' என்று ஒன்றுண்டு. அகத்துறையை வைத்து அகக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டும்பொழுது மிகவும் சுவையாக அமையும். அவ்வகைய��ல், நற்றிணையில் ஓர் அகத்துறைக் காட்சி.\nமரத்தினின்றும் ஒரு நாவற்பழம் கீழே விழுகிறது. பறக்கும் வண்டுகள் அப்பழம் தம் இனத்தைச் சார்ந்தது என்று அப்பழத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. அந்தப் பக்கமாக வந்த ஒரு நண்டு இது பழம் என்றெண்ணி அதைக் கவ்வியது. வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு அங்குமிங்கும் பறந்தன. அந்தப் பக்கமாக வந்த நாரை ஒன்று இதைப் பார்த்து, \"பெரிய சண்டை நடக்கிறது போலிருக்கிறது. நாம் போய் நண்டுக்கும் வண்டுக்கும் சமரசம் செய்து வைப்போம்' என்று எண்ணி சமரசமும் செய்து வைத்தது.\n\"புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி\nகிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்\nபல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து\nகொள்ளா நரம்பின் இமிரும் பூசல்\nஇரை தோர் நாரை எய்தி விடுக்கும்' (நற்-35)\nஇக்காட்சியின் மூலம் அம்மூனார் ஒரு சிறந்த அகத்துறைக் காட்சியை எடுத்துக் காட்டுகின்றார். இதுவே உள்ளுறை உவமம் எனப்படுகிறது. நாவற்கனியைத் தலைவியாகவும், நாரையைத் தலைவனாகவும், பறக்கும் வண்டுகளும் நண்டின் செயலும் காதலுக்கு வந்த தடையாகவும் பாவித்துக் கவி புனைந்துள்ளார். நாவற்கனியாகிய தலைவியை நாரையாகிய தலைவன் தடைகளை எல்லாம் நீக்கித் திருமணம் செய்து கொண்டான் என்பதையே இதன் மூலம் வலியுறுத்துகின்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T14:52:32Z", "digest": "sha1:ARS2TA7RNLGF4YCRPYSDLFZKLJJTIU4U", "length": 7220, "nlines": 98, "source_domain": "thetimestamil.com", "title": "ஆயுஷ் அமைச்சகம் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: ஆயுஷ் அமைச்சகம் r\nகர்ப்பிணிப் பெண்கள் துறவிகளாக இருக்க வேண்டுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 16, 2017\nசெக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை…\nஅரசியல் இந்தியா இந்துத்துவம் மத அரசியல்\nமத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சகத்தின் விதிகளின்படி முஸ்லிம்களுக்கு பணியில்லை; அதிகாரப் பூர்வ அறிவிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 11, 2016 மார்ச் 11, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n‘ஒரு பறப்பையன் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கிறான், உன்னால முடியாதா’: ஓர் ஆசிரியரின் சாதிவெறி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64294", "date_download": "2019-08-23T13:45:35Z", "digest": "sha1:MX4OBYMC6SAWT2CUM745XMQ5K3DMGG33", "length": 19360, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "புராவதியும் சுநீதியும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n“ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள்வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளைஉவகையிலாழ்த்தின.\nஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். . தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள்.படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து வாயைத்திறந்து பார்த்தாள். வாய்க்குள் வேள்விக்குளமென செந்நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.\nபுராவதி “நான் அரசி அல்ல” என்றாள். “உன் கண்களைப்பார்த்தேன் தேவி . இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். . தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.” (முதற்கனல் பகுதி 4, அணையாச்சிதை 5, பக்கம் 203-214)\n“ஒவ்வொருவரும் அவளுடைய முடிவிலா ஆற்றலை உணர்ந்தனர். அவளறியாத ஏதும் எங்குமிருக்க இயலாதென்பதுபோல. ஆடையில்லாது மட்டுமே அவள் முன் சென்று நிற்கமுடியும் என்பதுபோல. உத்தானபாதன் அவள் கூர்மையை அஞ்சினான். பேருருவை சுருக்கி ஓர் எளிய அன்னையாக அவள் தன் முன் வந்து நிற்கலாகாதா என ஏங்கினான். இடைநாழியில் அவள் நடந்து செல்கையில் அறியாது எதிரே வந்த சுருசி அஞ்சி சுவரோடு சாய்ந்து நின்று கைகூப்பினாள்.\nஒருநாள் சுநீதி ஒரு கனவு கண்டாள். காட்டில் பிறந்த உடலுடன் குருதி வழியும் தொப்புள்கொடியை தன் வாயில் வைத்து சுவைத்தபடி நின்றிருக்கும் துருவனை. “மைந்தா” என அவள் கூவ அவன்சிரித்துக்கொண்டே காட்டுக்குள் ஓடினான். அவள் கைநீட்டிப்பதறியபடி அவன் பின் ஓட அந்தக்காட்டின் அத்தனை இலைகளிலிருந்தும் குருதி ததும்பிச் சொட்டியது.\nவிழித்துக்கொண்ட சுநீதி எழுந்து தன் அரச உடைகளை உடலில் இருந்து கிழித்து வீசியபடியே அரண்மனை விட்டு ஓடினாள். அவள் சென்ற வழியெங்கும் ஆடைகளும் அணிகளும் பின்பு குருதியும்\nசிந்திக்கிடந்தன. .அரசியல்லாமலானாள்.குலமகளல்லாமலானாள். பின் பெண்ணென்றே அல்லாமலானாள். பேதை அன்னை மட்டுமாகி காடெங்கும் அழுதுகொண்டே அலைந்தாள்.”\n(பிரயாகை 3, பெருநிலை 3)\nபுராவதி அம்பைக்கு இழைக்கப்பட்ட அநீதி தாங்காமல் துயர் கொள்கிறாள். அந்த அநீதியில் அவளுக்கும் பங்கு உண்டு. ஆயிரம் பயணிகளுக்கு அன்னமிட்டுப் பசி போக்குகிறாள். துறவு கொள்கிறாள். எதுவுமே அவளுக்கு அமைதி அளிக்கவில்லை. நெருப்பில் வெந்து மரணம் கொண்டே அதை அடைகிறாள்.\nசுநீதி துருவனைத் தேடி நாடு நீங்குகிறாள். அவனைத் தேடியலைந்து பித்தியாகிறாள். அவனே அவளை அறியாதபோது அதுதான் தன் விதி எனத் தெளிந்து அவன் அருகே அமர்கிறாள்.\nபுராவதி, சுநீதி இருவருமே இழந்த தமது குழந்தைகளைக் கனவில் காண்கிறார்கள். அக்கனவுகள் அனலும் குருதியுமாக எரிகின்றன. எரிக்கின்றன.\nஇரு குழந்தைகளுக்கும் அவர்கள் தந்தையர்களே அநீதி இழைக்கிறார்கள். தந்தையர்கள் மகவுகளுக்கு இழைக்கும் அநீதி போலத் தாய்மாரைக் கொதித்தெழச் செய்வது வேறொன்றும் இல்லை.\nசங்கச்சித்திரங்கள், பெற்ற நெருப்பு பகுதியில் யோகாவின் மனைவியின் கனவில் குலம் வருகிறான். “கையில் புத்தகக் கட்டும் அரை டிராயருமாக வருவான். துக்கத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பிப்பான். அதற்குள் கனவு கலைந்து விடும். என் குழந்தைக்கு என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும். அது என்ன என்று அவனிடம் நான் கேட்க வேண்டும்….” குலம் இயக்கத்தில் களப்பலியான மகன்.\nதாம் பெற்ற பிள்ளைகள் என்கிற போது அன்னையரால் தர்க்கபூர்வமாகச் சிந்திக்க முடிவதில்லை. தந்தையர் கூறும் தர்க்கங்களில் சில சமயம் மறுக்க முடியாத நியாயங்கள் இருப்பினும் கூட அது அங்கே எடுபடுவதில்லை.\nபெண்கள் மனைவிகளாக, எளிய தாய்மாராக இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். இத்தனை மூர்க்கம் கொண்டு அன்னைகளாக மட்டுமே அவர்கள் ஆவதை கணவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அங்கே அவர்களுக்கு இடமில்லை. அது அவர்களை அச்சப் படுத்துகிறது. அத்தனை ஆற்றலுடன் வெளிப்படுகிற அன்னை என்கிற சக்தி இயல்பானது அல்ல போலத் தோன்றுகிறது. அப்போது அவள் அரசியல்ல, குலமகள் அல்ல, பெண்ணுமே அல்ல. அன்னை மட்டுமே.\nஇதன் நகைமுரண் என்னவென்றால் கணவன் பொழிந்த காதல் அனைத்தும்தான் அக்குழந்தையாகிறது. அது அவனை விட உறுதியான இடத்தை அவன் மனைவியிடம் அமைத்துக் கொள்கிறது.\nஇதை வேறு இடங்களில் “அவள் அன்னை விலங்காக மட்டுமே கிடந்தாள்” “பெண்கள் கருப்பையால் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள், ஆண்கள் சித்தத்தால் கட்டப் பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.\nஆனால் அதுதான் இயல்பானது, எப்போதும் இருக்கிறது. அவசியம் இல்லாதபோது அது வெளிப்படுவதில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: சுநீதி, பிரயாகை, புராவதி, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nகுகைகளின் வழியே - 8\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98251", "date_download": "2019-08-23T14:21:59Z", "digest": "sha1:SWXLDDASA4ZL6GXQIB77IARHTZZJ3WFY", "length": 22498, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாகுபலியின் வெற்றி", "raw_content": "\nசைதன்யா வீட்டுக்கு வந்திருக்கிறாள். அஜிதனும் வீட்டில் இருக்கிறான். குடும்பமாக பாகுபலி-2 பார்க்கவேண்டும். அதற்கு முன் பாகுபலி- 1 பார்க்கவேண்டும். அதற்கு டிவிடி பிளேயர் பழுதுபட்டதை மாற்றவேண்டும். நேற்று எல்லாவற்றையும் முடித்து நேற்றுத்தான் முதல்முறையாக பாகுபலி- 1 ஐ பார்த்தேன்.\nசினிமாவில் இருப்பவன், சில vfx படங்களுடன் தொடர்புகொண்டவன் என்றவகையில் இந்திய சினிமா சினிமாவரைகலையில் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதற்கான உதாரணம் இப்படம்என நினைக்கிறேன்.. இதுவரை வந்த எந்த இந்தியப் படமும் இந்தத் தரத்தை அடையவில்லை.\nவரைகலை பிரம்மாண்ட அளவுகளை எவ்வளவு வேண்டுமென்றாலும் பெரிதாக்க அனுமதிக்கிறது. எல்லாவகையான காட்சிக்கோணங்களையும் அளிக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்வதில் சுயகட்டுப்பாடு உள்ள இயக்குநர்களே நல்ல வரைகலைப் படைப்புகளை எடுக்க முடியும். ஏனென்றால் எல்லை மீறுவது நம்பகத்தன்மையை இல்லாமலாக்கும். திரைக்கதையில் நம்பகத்தன்மையை உருவாக்கியபின்னரே வரைகலைச் சாத்தியங்களை நோக்கிச் செல்லமுடியும். ஆகவே எதுவரை என்பதே இயக்குநருக்கான சோதனைக்களம். அதை மிகச்சரியாக கையாண்டவர் ஸ்பீல்பர்க் மட்டுமே. மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் எல்லைகடப்பவர்களே.\nராஜமௌலி மிக வசதியாக ‘எதுவும் நிகழும்’ என்றவகையான கதையை எடுத்துக்கொள்கிறார். மிகைகற்பனை [fantacy] களில் பலவகை. உண்டு. தேவதைக்கதைகள் [சிண்ட்ரெல்லா], விலங்குகளும் பொருட்களும் மானுடத்தன்மைகொள்ளும் நீதிக்கதைகள் [ஜங்கிள் புக்], அதிமானுட சாகஸக்கதைகள் [ஜேம்ஸ்பாண்ட்] தொன்மக்கதைகள் [ஹெர்குலிஸ்] மாயக்கதைகள் [ ஹாரிபாட்டர் ] கேலிஉருவகக்கதைகள் [கல்லிவர் பயணங்கள்] பேய்க்கதைகள் [டிராக்குலா] அறிவியல்புனைவுகள் [ஜுராஸிக் பார்க்] கொடுங்கனவுக்கதைகள் [விஷ்மாஸ்டர்] பாலியல்மீறல்கதைகள் [தி சயன்ஸ் ஆஃஒ ஸ்லீப்] மீபொருண்மை உருவகக் கதைகள் [ மாட்ரிக்ஸ் ] அதிலொன்றான சிறார் சாகஸக்கதை இது\nசிறுவர்களின் உள்ளம் சில இயற்பியல் விதிகளை மீறுவதைப்பற்றிய கனவுகளையே முதன்மையாக கொண்டுள்ளது. ஏனென்றால் ஒரு குழந்தை இயற்பியல்விதிகளை மீறமுடியாதென்று அடிபட்டு நொந்து புரிந்துகொண்டபின்னரே கனவுகாணத் தொடங்குகிறது. ஆகவே தாவுவது, எல்லைகளைக் கடப்பது அதன் கனவுகளில் எப்போதும் உள்ளது. வல்லமை, பேராற்றல், வெல்வது என்பதே அதை கிளரச்செய்கிறது. அதற்கான தருணங்களால் ���னது பாகுபலி. குறிப்பாக அந்த மாபெரும் சிவலிங்கத்தை அம்மாவுக்காக சிவுடு தூக்கிவரும் இடம். முழுக்கமுழுக்க ஒரு குழந்தைக்கற்பனை. குழந்தைபோலவே கற்பனைசெய்தலே இத்தகைய கதைகளை அமைப்பதன் முதல் விதி.\nவரைகலையில் பெரிய அளவுகள் வரும்போதும் வெட்டிஒட்டிப்பெருக்கும்போதும் நீர் தீ ஆகியவற்றைக் காட்டும்போதும் ஒளிவேறுபாடுகள் மிகமிகச் சிக்கலான சவால்களை அளிக்கின்றன. அவற்றை திறம்படக் கையாண்டிருக்கிறார்கள். மிகச்சிலகாட்சிகளிலேயே பிழைகளைக் காணமுடிகிறது. இந்தத்தரம் ஹாலிவுட் படங்களிலேயே குறைவுதான்.\nஆனால் என்னவானாலும் வரைகலை அப்படிக் காட்டிக்கொடுக்கும், காரணம் அது வரைகலை என நமக்குத்தெரியும் என்பதே. ஒருவர் வழுக்கை என நமக்குத்தெரிந்தால் என்ன விக் வைத்தாலும் விக்காகவே தெரியும் என்பதுபோல. அது மனம்செய்யும் மாயம். பொதுவாக பிளானட் ஆஃப் ஏப்ஸ் 2 தான் வரைகலை உச்சகட்ட கூர்மை கொண்ட படைப்பு என்பார்கள் நிபுணர்கள்.ஆனால் அதிலும் எனக்கு பிழைகள் தெரிந்தன. சினிமாவுக்குள் இருந்து கச்சா காட்சிகளை நிறையப் பார்ப்பதன் சாபம் இது.\nஉற்சாகமான ஒரு குழந்தைக்கதை. ஆகவே அவ்வப்போது தலைகாட்டும் சினிமாக்காரனை மண்டையில் குட்டிக்குட்டி அமரவைத்து படத்தை ரசித்தேன். ஆனால் அதன்பின் இணையத்தில் அதைப்பற்றி எழுதப்பட்டதை வாசித்து புன்னகைசெய்தேன். சினிமாக்காரர்கள் பெரும்பாலும் நம் சினிமாவிமர்சனங்களை வாசித்து அடையும் புன்னகை அது.\nபாகுபலி நிலம், வரலாறு எல்லாவற்றையும் வேண்டுமென்றே கற்பனையாக நிலைநிறுத்துகிறது. ஆனால் கதையிலும் பாத்திரங்களிலும் இருக்கும் கலவையை நமக்கு நல்ல விமர்சகர்கள் இருந்தால் சுட்டிக்காட்டியிருப்பார்கள். ஒன்று டிராய், 300 போன்ற படங்களின் சாகச அம்சம். இன்னொன்று புராணம். மையக்கதாபாத்திரங்களை பீமன், துரியோதனன், சகுனி, குந்தி என இயல்பாக அடையாளம் காணமுடியும். ஆனால் அதைவிட முக்கியமானது ஆந்திரத்தின் உண்மையான வரலாற்றுநாயகர்களின் கதைகள் உள்ளடங்கி பின்னப்பட்டிருப்பது.ருத்ரம்பா முதலிய ராணிகள், கிருஷ்ணதேவராயர் முதலிய அரசர்கள்.\nஉதாரணமாக முதல்காட்சியே கர்நாடகத்தில் உள்ள தலக்காடு என்னும் ஊரின் தொன்மத்துக்கு அணுக்கமானது. அலமேலம்மா கைக்குழந்தையுடன் காவேரியில் மூழ்கி மறையும்காட்சி. இப்படி ஒரு எளிய குழந��தைக்கதைக்குள் எவ்வளவு மெய்யான வரலாறுகள் தன்னிச்சையாக ஊடுகலக்கின்றன , அதன் கலவையின் விதிகள் என்ன என்பதை எல்லாம்தான் விமர்சகர்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்ந்து எடுத்துச்சொல்லவேண்டும். நம்மூரில் விமர்சகர்கள் நம்மைவிட பாவப்பட்ட ஜீவன்கள்.கோட்பாட்டுப் பேராசிரியர்கள் இன்னும் பரிதாபமானவர்கள்.எளிய அரசியல்சரிகளுக்கு நாலு மேற்கோள்களுடன் எழுதுபவர்கள்.\nபாகுபலி1 ன் மிகப்பெரிய குறைபாடு இசை. மிகக்கோராமையாக ஒலிக்கிறது. ஒலிச்சேர்ப்பும் போதுமான அளவுக்குத் தரம் கொண்டது அல்ல.\nபாகுபலியின் தொழில்நுட்பக்கலைஞர்களை தெரியும், இன்னொரு படத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதன் சாதனையை சாமானியர்கள், அவர்களைவிட ஒருபடி கீழே நிற்கும் நம் அறிவுஜீவிகள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்த வரைகலைத் தொழில்நுட்பத்தை இங்கிருந்துகொண்டு நாம் கற்றுக்கொள்ள வழியில்லை. கிட்டத்தட்ட ராக்கெட் தொழில்நுட்பம்போல ஹாலிவுட்டில் அது ரகசியம் காக்கப்படுகிறது. பெரும்பாலும் சினிமாவைப்பார்த்து ஊகித்துக்கற்றுக்கொண்டு செய்துபார்த்து மேம்படுத்தி அடையும் தொழில்நுட்பம் இது\nகூடவே விலங்குகளை நடிக்கவைக்கக்கூடாது, ரத்தம் காட்டக்கூடாது, அணுக்கக்காட்சிகளில் வன்முறை கூடாது, வன்முறைக்காட்சிகளில் காட்சி இத்தனை கணங்களுக்குமேல் நிலைக்கக் கூடாது, உண்மையான வரலாற்று இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றெல்லாம் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான கெடுபிடிகள்.அதைக்கடந்து அடையப்பட்ட படம் இது.\nபாகுபலியின் பட்ஜெட் இந்தியாவுக்கு மிக அதிகம். ஆனால் ஹாலிவுட்டின் சராசரி சினிமாவுக்கும் கீழேதான் அது. இந்த பட்ஜெட்டை அளித்தால் ஹாலிவுட் தொழில்நுட்பர்கள் இப்படத்தின் கால்வாசியைக்கூட எடுக்கமுடியாது. பெரும்பாலும் உள்ளூர்த் தொழில்நுட்ப உத்திகள் கொண்டு எடுக்கப்பட்டது. பலசமயம் இந்த உத்திகள் இங்கிருந்து ஹாலிவுட்டுக்குச் செல்கின்றன\nஇதைச் சாத்தியமாக்கியது ஒருவகையான வெறி. இருப்பதைக்கொண்டு ஒப்பம் நின்றாகவேண்டுமென்ற பிடிவாதம். அதுதான் இந்தியாவை தொழில்நுட்பத்தில் வெற்றிகொள்ளச்செய்யும் உளநிலை.பாகுபலியின் உண்மையான வெற்றி இருப்பது அங்குதான்.\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை-- ‘மண்குதிரை’\n‘வெண்முரசு�� – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/5/", "date_download": "2019-08-23T13:15:27Z", "digest": "sha1:B3QET5W6VZ3OJZE7XOR5PEE67J5FPSPQ", "length": 13311, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசு | - Part 5", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோட�� எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nமறைமுக வரியாக ரூ. 7.09 லட்சம் கோடியை திரட்டி இலக்கை எட்டியது மத்திய அரசு\nமத்திய அரசு மறைமுகவரியாக 7.04 லட்சம்கோடி திரட்ட கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக மறைமுகவரி கிடைத்திருப்பதாக உற்பத்தி மற்றும் சுங்கவரி ஆணையத்தின் தலைவர் நஜிப் ......[Read More…]\nApril,3,16, —\t—\tபெட்ரோல் டீசல், மத்திய அரசு, மறைமுக வரி\nரயில்வே பட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்\n2016-2017 ரயில்வேபட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது , \"2016-2017 ரயில்வே பட்ஜெட், கட்டண உயர்வு ......[Read More…]\nFebruary,25,16, —\t—\tமணிப்பூர், மத்திய அரசு, மிசோரம், ரயில்வே பட்ஜெட்\nஅனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 932 வீடுகள் கட்ட அனுமதி\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்ற வாறு ரூ.1 லட்சம் ......[Read More…]\nNovember,20,15, —\t—\tபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், மத்திய அரசு\nஇலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்யும்\nஇலங்கை போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்ட பேரவையின் தீர்மானம் மீது மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nபிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ரூ.1.26 லட்சம்கோடி அன்னிய நேரடிமுதலீடு\nபிரதமர் நரேந்திரமோடி, கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் பயனாக, ரூ.1.26 லட்சம்கோடி அளவுக்கு, அன்னிய நேரடிமுதலீடுகள் (எஃப்.டி.ஐ.) கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. ...[Read More…]\nAugust,6,15, —\t—\tநரேந்திர மோடி, மத்திய அரசு\nஅமைச்சர்களின் விமானப் பயண விவகாரம் மத்திய அரசு மன்னிப்புக் கோரியது\nமத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ, காஷ்மீர் துணை முதலமைச்சர் நிர்மல்சிங் உள்ளிட்ட மூவர் பயணம் செய்வதற்காக விமானத்தில் இருந்து மூன்று பேர் கீழே இறக்கப் பட்ட���ற்கு மத்திய அரசு மன்னிப்புக் கோரியுள்ளது. ...[Read More…]\nமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு\nபிரதமர் மோடிக்கு அல்கய்தா பயங்கரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ...[Read More…]\nMay,5,15, —\t—\tமத்திய அரசு, மோடி\nதீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு\nபல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்வுகண்டு வரும் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ...[Read More…]\nகுறைந்த பட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும்\nமுறைப்படுத்தப்பட்ட தொழில்துறையினருக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ...[Read More…]\nJanuary,17,14, —\t—\tபாஜக, பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு\nமத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது\nநாடுமுழுவதும் மோடி அலை வீசுவதால், வரும் மக்களவைதேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கூறியுள்ளார். ...[Read More…]\nNovember,17,13, —\t—\tமத்திய அரசு, வெங்கய்ய நாயுடு\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எட� ...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்தி ...\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெள� ...\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nதகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க ம� ...\nஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க � ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nசொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்ட� ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்து���் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-17806.html?s=3504f7765255de85fcc0fea1d5ea51a8", "date_download": "2019-08-23T13:20:55Z", "digest": "sha1:QS3CGSNBBRA5RYR4UXSXUNRSWP6GABDX", "length": 5371, "nlines": 47, "source_domain": "www.brahminsnet.com", "title": "What do you mean by Madi(மடி) - Purandar dasar [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nமடி.. மடி.. மடி.. என்றால் என்ன\nமடி (ஆசாரம்) அப்படியென்றால் என்ன\n செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல், மடி மடி என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது சரியா\nஎதையும் தொடாமல் பூஜை செய்யவேண்டும் என்று துவங்கி, எதையாவது தொட்டு விடுவோமோ - எதாவது நம் மீது பட்டுவிடுமோ என்பதிலேயே கவனம் செலுத்தி, பூஜை செய்வதையே மறந்து - இப்படிதான் பலரும் (ஆசாரம் செய்பவர்கள்) இன்று.\nஇது பற்றி இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு அன்றே புரந்தரதாசர் விடை அளித்துவிட்டார்\n. இன்றைய பாடலில் பார்ப்போம். நிஜமான மடி என்றால் என்ன என்று தெரிந்து, அதன்படி நடப்போம்.\nமடி மாடுவே பகே பேருண்டு\nபொடவி பாலகன பாத த்யானவனு\nபிடதே பாடுவுது அது மடியு (மடி)\nமடிமடிமடி என்று அடிக்கடி சொல்வார்கள்\nமடி செய்வதற்கு வேறு வழி உண்டு\nஓடி விளையாடும் சிறுவனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) திருவடிகளை\nவிடாமல் நினைத்து, அதைப்பற்றி பாடுவதே நிஜமான மடியாகும் (மடி)\nமத மத்ஸர பிட்டு நடெதரே அது மடியு (மடி)\n(கட்டிக்கொள்ளும்) ஆடையை நீரில் நனைத்து, காய வைத்து\nஅணிந்து கொண்டால், அது மடியல்ல\nநம் உடம்பில் இருக்கும் காமம், குரோதம் (கோபம்)\nமதம் (கர்வம்), மத்ஸரம் (பொறாமை) ஆகியவற்றை விட்டுவிட்டாலே அது மடிதான் (மடி)\nதசமி த்வாதசி புண்ய தினதலி\nதோஷகே அஞ்சதே பரரனு புஞ்சிசதே\nயம பாஷக்கே சிலுகுவுது அது மடியே (மடி)\nதசமி, த்வாதசி மற்றும் இதர புண்ய தினங்களில்\nஎந்தவித பாவங்களும் அஞ்சாமல், அன்னதானம் செய்யாமல்\n(இறுதியில்) யமதூதர்களிடம் சிக்குவது - இது மடியா\nஇருளு ஹகலு ஸ்மரிசுவுது அது மடியு (மடி)\nபாதங்களை வணங்கி - எனக்கு ஹரிபக்தி வருவதற்கு\nஉதவி செய்யுங்கள் என்று - புரந்தரவிட்டலனை\nஎந்நேரமும் நினைத்துக் கொள்வது - இதுதான் மடியாகும் (மடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-3937.html?s=c65ad3b091434fa13cf65d6c7875f880", "date_download": "2019-08-23T13:19:46Z", "digest": "sha1:IUIZL4MU4LR36PHAI4SNS5L7TYRC7ZUI", "length": 6556, "nlines": 62, "source_domain": "www.brahminsnet.com", "title": "Dhivya from Bangalore [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஅடியேனுடைய அம்மா மிக நன்றாகப் பாடுவார்.\nமாலை வேளைகளில் பாடியபடியேதான் அலுவல்களை கவனிப்பார்.\nசில விழாக்களில் நிறை கேலிப் பாடல்கள் கூட பாடுவார்கள்.\nமாப்பிள்ளையைப் பற்றி ஓடம் பாட்டு ஒன்றில் இப்படிச் சில வரிகள் வரும் ....\n\"ஆனை மேல் ஏறென்றால் ஒட்டைமேல் ஏறுவார்\nவகைவகையாய் மாமியார்க்கு புடவை தோச்சு போடுவார் ....\nஏ லே லோ ஏலி லலோ ... மாப்பிள்ளை சென்னப்பட்ணம் போன கதை ......\"\nதங்களது மேற்கண்ட பதிலைப் படித்ததும் எனது தாயாரின் நினைவுதான் வந்தது காஃப்பி வேண்டுமென்றால் அதற்கொரு பாடல் வேண்டமென்றால் அதற்கும் ஒரு பாடல் இப்படி ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு சரியான பாடல். ஏன் இறப்பதற்கு சில மணித்துளிகள் முன்பு ஆஸ்பத்திரியில் அவர் பாடிய ஒரு பாடல் என் மனத்திரையில்/செவிகளில் சதா ஒலித்துக்க்கொண்டிருக்கும் பாடல் “ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப்புதுமையாக இருக்குது” (இதைப் பாடிய பின்னணி தான் விரும்பாத ஒரு இடத்தில் தன் உயிர் பிரியப்போவதையெண்ணி) அப்போது அவரது வயது75-80.\nசொன்னா நம்பமாட்டீர்கள் திரு.சௌந்தரராஜன் சார்,\nஎங்கம்மா சாகும்போது என்ன வயசோ எனக்கு இப்போ அந்த வயசு\nஅவ போய் கிட்டத்தட்ட 38 வருஷம் ஆகப்போறது\nஆனால் இன்னனும் சரி, எங்கம்மா சமைச்சுக்கொடுத்த சமையலின்\nருசிகள்தான் எனக்கு பெஞ்ச் மார்க், அத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில்\nவேறு யாருடைய சமையல் ருசியும் அதை டச் பண்ணக்கூட முடியலை.\nஎங்கம்மாவைப் பாராட்டி எழுத வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்.\nஎங்கம்மா அப்பாவுக்கு ஒரு சரியான போட்டோகூட இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2018/05/28/franz-kafkas-couriers/", "date_download": "2019-08-23T13:33:06Z", "digest": "sha1:MMPY7N25EZIHVFRSHGX34HSCGIEYDBIL", "length": 6829, "nlines": 143, "source_domain": "hemgan.blog", "title": "Franz Kafka’s Couriers | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்க��். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய அவர்கள் வரித்துக்கொண்ட சேவைக்கான உறுதிமொழி தான் அவர்களைத் தடுக்கிறது.\n← முதல் நீலம் கோயில்களை உடைத்தல் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2230721", "date_download": "2019-08-23T14:41:13Z", "digest": "sha1:65E4AIMS2MXTQPG4VKY5PUTLZXCKWD5X", "length": 50767, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "துவங்குகிறது ஜனநாயகப் போர்!| Dinamalar", "raw_content": "\nஎன்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி 40% குறைந்தது\nகமல் போட்டி; ரஜினி போட்டியில்லை\nபதிவு செய்த நாள் : மார்ச் 10,2019,23:59 IST\nகருத்துகள் (21) கருத்தை பதிவு செய்ய\nஅடுத்த இரண்டு மாதங்களில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின், 'மெகா' கூட்டணிக்கு இடையேயான, ஜனநாயகப் போரான, 17வது லோக்சபாவை நிறுவுவதற்கான, லோக்சபா தேர்தல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்தப் போரின் முடிவு எப்படி இருந்தாலும், இந்திய ஜனநாயகத்தின் வலிமையை மீண்டும் நிரூபிக்கும் களமாக இருக்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.\nஇந்தியாவின் பெருமை, உலகம் முழுவதும் அறிவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.\n* 17ம் நுாற்றாண்டில், முழுவதும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள, காதல் சின்னமான, தாஜ் மஹால்.\n* அமைதி மற்றும் அஹிம்சையை உலகுக்கு போதித்ததுடன், அவற்றின் மறு உருவமாக திகழ்ந்த, மஹாத்மா காந்தி\n* இந்தியாவின் ஜனநாயக நடைமுறை.\nமிகவும் பிரமாண்டமான, விரிவான, சிக்கல் இல்லாத, இந்திய தேர்தல் நடைமுறை, உலக நாடுகளால் வியப்புடன் பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையாக, லோக்சபா தேர்தல் பார்க்கப்படுகிறது. கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், 83.4 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இது, ஒரு சாதாரண புள்ளி விபரம் அல்ல. நம் தேர்தல் முறை எவ்வளவு பிரமாண்டமானது என்பதை உணர்வோம்.\n* ஐரோப்பாவைச் சேர்ந்த, 50 நாடுகளில் உள்ள மொத்த வா��்காளர் எண்ணிக்கை, 49.2 கோடி. இந்த, 50 நாடுகளை விட, இரண்டு மடங்கு அதிகமான வாக்காளர்கள் பங்கேற்கும் தேர்தலாக, நம் லோக்சபா தேர்தல் அமைந்துள்ளது\n* கடந்த தேர்தலில் நாடு முழுதும், 8.34 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில், குஜராத்தின், ஜுனாகட் மாவட்டத்தின், பனேஜ் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒரு ஓட்டுச் சாவடியும் அடங்கும்.\nஇந்த ஓட்டுச் சாவடிக்கு என்ன சிறப்பு என்றால், ஆசிய சிங்கங்கள் நடமாடும், புகலிடத்தில் அமைந்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்றால், ஒரே ஒரு வாக்காளருக்காக இந்தச் சாவடி அமைக்கப்பட்டது. இதில் இருந்து, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்ற அடிப்படையில், நம் ஜனநாயகம் செயல்படுவதை உணரலாம். அந்த வகையில், நாட்டின் சமூக - பொருளாதார, நலத் திட்டங்களை உருவாக்கும் பார்லிமென்டின், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது.\nபல்வேறு ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகள், ஜனநாயகத்துக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றன; சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, நமது ஜனநாயகத்தின் வலிமை நமக்கு நிச்சயம் புரியும். நம் நாட்டின் ஜனநாயக முறையை, பல அண்டை நாடுகளும், தங்கள் நாட்டில் பரிசோதித்து பார்த்துள்ளன. ஆனால், சில நாடுகளில், குறுகிய காலங்களே அங்கு வெற்றி பெற்றது. ஆனால், பல நாடுகளில் ஜனநாயகத்துக்கான விதையை, நம் நாடு விதைத்துள்ளது.\nவங்கதேசம், பாகிஸ்தான், பூட்டான், இலங்கை என, பல அண்டை நாடுகளில், ஜனநாயகத்துக்கான முயற்சிக்கு, இந்தியாவே காரணமாக அமைந்துள்ளது.நாடு சுதந்திரம் அடைந்த, 1947ல் இருந்து, இந்தியா, இதுவரை, 16 பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட, 70 ஆண்டுகளில், மிகவும் அமைதியான, ஜனநாயகத்தின் மாண்புக்கு பங்கம் ஏற்படுத்தாமல், இந்த தேர்தல் நடைமுறைகளை, தேர்தல் கமிஷன் நடத்தி வந்துள்ளது, மிகப் பெரிய சாதனையாகும்.\nஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகள் வேறுபட்டாலும், மாறுபட்டாலும், எப்போதும், ஜனநாயகத்தின் வலிமை பறைசாற்றப்பட்டு வந்துள்ளது. நம் வாக்காளர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது; தேர்தல் நடைமுறை நவீனமாகி உள்ளது; வாக்காளர்கள் விழிப்புடன், எச்சரிக்கையுடன், தங்களின் தேர்வை, ஓட்டுக்களாக அளிக்கின்றனர். இவ்வாறு தேர்தல் நடைமுறையில் மாற்றங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது வாழ்க்கையின் நடைமுறை, வாழ்க்கையை மாற்றும் நடைமுறை என்பதை, அனைவரும் உணர்ந்துள்ளதே, இதன் வெற்றியாகும்\n- நமது டில்லி நிருபர் -\nRelated Tags துவங்குகிறது ஜனநாயகப் போர்\nநண்பர் ஒருவர் திரட்டிய உண்மை தகவல்கள். (நன்றி வாட்ஸாப்) இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன் இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்.. ❤❤ 📍1. தமிழக மீனவர் சுடப்படவில்லை, 📍2. இந்தியாவில் பொது மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் இல்லை, 📍3. ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை, 📍4. மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை, 📍5. 16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை, 📍6. 5 வருடமாக ஊழல் இல்லை, 📍7. விலைவாசி உயர்வு இல்லை, 📍8. 17 விதமான வரிகள் இல்லை, 📍9. போலி கீஸ் சிலிண்டர் இல்லை, 📍10. போலி ஆசிரியர்கள் இல்லை, போலி ஸ்காலர்ஸிப் இல்லை இன்னும் பல இல்லைகள் 📍11. நக்சல் தொந்தரவு குறைந்தது, 📍12. தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை, 📍13. ரயில் விபத்துக்கள் குறைவு, 📍14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு, 📍15. நீர்வழி சாலைகள் அமைப்பு, 📍16.கங்கை சுத்தமானது, 📍17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது, 📍18. பாக்கிஸ்தான் பணத்துக்கு பல நாடுகளிடம் கையேந்துகிறது, 📍19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது, 📍20 மருந்துகள் விலை மிக குறைவு, 📍21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு, 📍22. மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு, 📍23. 5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை, 📍24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு, 📍25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுச்சாலை இணைப்புகள், விமான நிலையங்கள் 📍26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும் 📍27. நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும் IIM கள், 📍28. கோதாவரி- காவிரி இணைப்பு, 📍29. காவிரி ஆணையம் அமைப்பு, 📍30. பெரியாறு அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு, 📍31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு, 📍32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள், 📍33. கந்து வட்டியில் இருந்த�� விடுபட வங்கியில் முத்ரா கடன் திட்டங்கள், 📍34. மோடியின் தொகுதியான காசியின் சுத்தம், 📍35. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் உயர்வை கட்டுக்குள் வைத்து இருப்பது, 📍36. இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம், 📍37. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு, 📍38. உலகத்தின் 5 வது பெரிய பொருளாதரமாக வளர்ச்சி, 📍39. ஊழல் நாடுகள் பட்டியலில் முன்னேற்றம், 📍40. தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம், 📍41. GDP கிட்ட தட்ட 8 சதவீதம், 📍42. OROP அமல்படுத்தியது, 📍43. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது, 📍44. அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது, 📍45. ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது, 📍46. உள்நாட்டில் ஆயுத, ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது, 📍47. இடைத்தரகர்களை நாடு கடத்தி கொண்டு வருவது, 📍48. ஸ்விஸ் வங்கியில் விபரங்களை பெற்றது, 📍49. தினமும் 18 முதல் 20 மணி நேரம் உழைப்பது, 📍50. தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்து கொடுப்பது, 📍51. 8 வழி சாலை, 📍52. அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது, 📍53. இலங்கை தமிழ் பகுதிக்கு சென்றது, 📍54. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தது, 📍55. இலங்கை தமிழர்க்கு வீடு கட்டி கொடுத்தது, 📍56. கள்ள நோட்டை ஒழித்தது, 📍57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது, 📍58. GST மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைத்தது 📍59.ந.2 வியாபாரத்தை படி படியாக ஒழித்து வருவது, 📍60. பணமதிப்பு இழப்பு கொண்டு வந்தது, 📍61. ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு 📍62. ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள், 📍63. குண்டு துளைக்காத ஆடைகள், 📍64. புதிய ஹெலிகாப்டர்கள், 📍65. புதிய விமானங்கள், 📍66. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், 📍67. குண்டு துளைக்காத தலை கவசங்கள், 📍68. ரயில் 18, 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில், 📍69. ஜப்பான் உடன் இணைந்து புல்லட் ரயில் திட்டம், 📍70. அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பு, கிராமங்கள் வரை, 📍71. பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரையம் தவிர்ப்பு, 📍72. மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் நீக்கம் 📍73. இதனால் லஞ்சம் தவிர்ப்பு, 📍74. நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு, 📍75. ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு, 📍76. தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு, 📍77. 28 % GST இல் 10 க்கும் குறைவான பொருட்கள், 📍78. அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் 12 % உள், 📍79. 5 கோடிக்கும் அ��ிகமான எரிவாயு இணைப்புகள், 📍80. அனைத்து அரசாங்க உதவியும் நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு, 📍81. பங்கு சந்தை உயர்வு, 📍82. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்ட தட்ட 100 % கழிப்பறை வசதி 📍83. மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது, 📍84. காஷ்மீரில் பல மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது 📍85. எதிர் கட்சியின் முலாயம் சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் என பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர் 📍86. Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல், 📍87. இலங்கையில் தூக்கில் இருந்து தமிழக மீனவர்கள் மீட்பு 📍88. வெளியுறவு துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள் 📍89. பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல வகையில் எதிர்பாராத மீட்பு பணிகள்,பாஸ்போர்ட் சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்த்து மீட்பு 📍90. பாஸ்போர்ட் வாங்கும் வழிகள் எளித்தாக்கப்பட்டது 📍91. விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கை கோள்கள் ஏவப்பட்டது 📍92. இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது 📍93. இந்தியா எல்லையில் ஊடுருவலை தடுக்க நவீன லேசர் கண்காணிப்பு வேலிகள் அமைப்பு 📍94. பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு 📍95. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது 📍96. சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது 📍97. தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள் 📍98. தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு 📍99. 18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது 📍100. காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000 கோடி திருப்பி செலுத்தியது 📍101. சிறு குறு விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித்தொகை 📍102 .கணக்கு காண்பிக்காத 20,000 NGO உரிமங்கள் ரத்து 📍103. கள்ளப்ணம், வரி ஏய்ப்பின் ஊற்றுக்கண்ணான லட்சக்கணக்கான ஷெல் கம்பெனிகள் அழிப்பு 📍104. 59 நிமிடத்தில் 10000000 வரை கடன் திட்டம் 📍105. கட்டற்று இருந்த மத மாற்��ம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது 📍106. VVIP கார்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம் 📍107. கிட்ட தட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு (குறைந்த பட்ச தொகை தேவை இல்லாதது ) 📍108. தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு 📍109. பினாமி சொத்து சட்டம் 📍110. உள்நாட்டு பாதுகாப்பில் பொது மக்கள் உயிரிழப்பு இல்லை என்ற சாதனை 📍111. மத கலவரங்கள் கட்டுக்குள் 📍112. முத்தலாக் தடை சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை 📍113. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரில் ரயில் பாதை அமைக்க அனுமதி 📍114. LED விளக்குகளின் மூலம் மின் நுகர்வு மற்றும்,விலை மிக குறைவு 📍115. உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு 📍116. UDAN திட்டத்தில் விமான கட்டணம் குறைப்பு 📍117. அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்ற சாட்டு இல்லை 📍118. பெண்களுக்கு அமைச்சரைவயில் முக்கிய பதவிகள் , 📍119. சூரிய மின் உற்பத்தியில் சாதனை 📍120. நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு 📍121. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்பபோதும் நல்ல நிலையில் 📍122. திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு 📍123. மீன் வளத்துக்கு தனி அமைச்சரவை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு கப்பல் மாண்யம் 📍124. ரயில் பயண கட்டணம் ஏற்றப்படவில்லை 📍125. தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள் 📍126. 17 வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் 📍127. வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்லாத ஒரே தலைவர் 📍128. வெளிநாட்டு பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது 📍129. விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E - NAM திட்டம் 📍130. திருப்பூருக்கு பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை 📍131. பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு 📍132. சென்னை விமான நிலைய விரிவாக்கம் 📍133. கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன் 📍134. கோவைக்கு வெளி சுற்று வட்ட சாலை 📍135.முத்ரா திட்டத்தில் கடந்த 7 தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன 📍136. மின்னணு பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM செயலி அறிமுகம் 📍137. மாஸ்டர், விசா அட்டைகளுக்கு இணையாக RUPAY அட்டை ஊக்குவிப்ப��� 📍138. மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் (surgical strike ) 📍139. சிறுபான்மையினர் பாதுகாப்பு 📍140. GST யில் 40 லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு 📍141. முறை சாரா(un organised sector ) தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதிய திட்டம் 📍142. பெண் தொழில் முனைவோர் அதிகளவில் ஊக்குவிப்பு 📍143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம் 📍144. UREA வில் வேப்பை எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு 📍145. இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL டெல்லியில் அமைப்பு 📍146. குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன் 📍147. இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2 ஆண்டுகளில் கடந்து உள்ளது 📍148. Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs 📍149. பெண்களுக்கு 26 வாரங்கள் பேறு கால விடுப்பு 📍150. ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு 📍151. உலக அளவில் 2 வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து 📍152. ஈரானில் சப்பார் துறைமுகம் 📍153. சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம் 📍154. உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு 📍155. மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193 ஓட்டுக்கு 188 வாங்கி வெற்றி 📍156. அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில் சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம் 📍157. L & T மூலம் HOWITZER பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு 📍158. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் ௧.தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு 2 .லாரிகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம் 📍159. ஹாஹாஹா மறந்துட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு 📍160. தீவிரவாதம் இல்லா நாடு மற்றும் பல நாட்டவர்க்கு visa on arrival என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள் பெருக்கம் 📍161. காடுகளின் பரப்பு 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு 📍162. பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி 📍163. சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி 📍164. சர்வதேச ம���ிப்பீட்டில் நமது பொருளாதாரம் Fragile 5 என்ற நிலையில் இருந்து BAA3 என்ற நல்ல தரம் உயர்த்தப்பட்டது. 📍165. RERA மூலம் வீடு வாங்குபவர்களின் சிரமங்களைக் குறைத்தது 📍166. ஆழ்கடல் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி மற்றும் படகுகள் வாங்க 90 % மானியம் 📍167. புதிய வீடுகளுக்கு GST குறைப்பு 📍168. ஒரு நாடு ஒரு அட்டை, One Nation One Card திட்டம் அறிமுகம். 📍169. விளையாட்டை ஊக்குவிக்க புதிய செயலி அறிமுகம். 📍170. புல்வாமா தாக்குதலுக்கு உடனே பதிலடி, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 📍171. சிறை பிடிக்கப்பட்ட விமானி ஒரே நாளில் விடுதலை என்ற சரித்திரம். 📍172. சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல புதிய துறைமுகங்கள். 📍173. ராமேஸ்வரம் - மண்டபம் இடையே புதிய பாம்பன் பாலம். 📍174. கன்யாகுமரியில் இதுவரை இல்லாத அளவு 40,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்கள் 📍175. பலரும் பரப்பும் பொய் போல் இல்லாமல் 6 மான்ய சிலிண்டர் என்பதை 12 ஆக உயர்த்தி விலை ஏற்றம் இல்லாமல், பதிவு செய்த உடன் கிடைக்க செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1200 + விற்கப்பட்டது என்பதை இங்கே தவிர்க்க முடியாமல் பதிவு செய்கிறேன். 📍176. சீனா எல்லையில் பல சாலைகள் மற்றும் பாலங்கள். 📍177. பலமான அயல்நாட்டு உறவு ,அனைத்து நாடுகளும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு 📍178. மலிவு விலை மத்திய அரசு மருந்து கடைகள் 📍179. பாக்கிஸ்தான் உடனான நதி நீர் பங்கீட்டில் நமது பங்கை சரியாக உபயோகப்படுத்த நடவடிகக்கை. 📍180. விபத்து காப்பீடு வருடம் 2 லட்சம் பலனுக்குப் பிரீமியம் தொகை வெறும் 12 ரூபாய் 📍181. உயிர் காப்பீடு 2 லட்ச ரூபாய்க்குப் பிரீமியம் தொகை 330 ரூபாய் 📍182. ஸ்டாண்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு 10 லக்ஷம் முதல் 2 கோடி வரை தொழில் தொடங்க கடன். 📍183. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம். செய்ததை மட்டுமே எழுதி இருக்கிறேன்.. விடுப்பட்டதை சொன்னால் சேர்க்கிறேன்.. நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கவில்லை, செய்ததை சொல்லியிருக்கிறேன். நெகடிவ் அரசியல் செய்ய விரும்பவில்லை நல்லதை சொல்லுவோம்.. பாரத் மாதா கிஜே.. வந்தே மாதரம்..நண்பர் ஒருவர் திரட்டிய உண்மை தகவல்கள். இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன் இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும��. இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்..\n, மோடி லஞ்சமே வான்காவிடாலும், அவரை நாளாவர் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும். மோடியின் அரசு பொதுவாக நல்லதையே செய்கிறது என்பாதை ஒப்புக்கொண்டால், இதுவரை லஞ்ச வியாதிகள் காங்கிரஸ், தீருடர்கள், கம்மிகள் நம்மை ஆண்ட பொது நாம் முடடால்களாவே இருந்தோம் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும் நமக்குத்தான் சுதந்திரம் பற்றி தெரியாதே உரிமை என்று மட்டுமே சொல்லுவோம், பொறுப்பு என்பதை வெருப்போம்.மோடியோ அவரது மந்திரிகளோ லஞ்சம் வாங்காதது, அவர்களது திறமை இண்மையையே காட்டுகிறது. - ...\nஇந்த தேர்தலே வேண்டாம். யாராவது நல்ல மனத்துடைய பட்டாளத்துக்காரன் வந்து ஆட்சி செய்யவும்.\nஇந்த நாட்டில் நேரு மறைவுக்குப்பின் நிகழ்ந்தவையே , அதுவும் இந்திராவின் ஆட்சிக்காலத்திலும் அவர்களுக்கு பிறகு நடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் நடந்தவையே பிரதமர் மோடியால் இன்றும் அரசியல் ரீதியில் விவாதத்துக்கு உள்ளாகிறது என்று சொல்லலாம். காங்கிரஸ் எப்போதும் நேரு காலத்தின் பழங்கதையே பேசி அரசியல் செய்கிறது . நாட்டுக்கு, இந்திரா காந்தி முதல் அவர்கள் குடும்பத்தை உயிர் தியாகம் செய்ததையே கடைசி வரை சொல்லி அரசியல் செய்ய நினைக்கிறது. இன்று ராகுல் அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதி ஒவ்வொன்றும் தொலைநோக்கு பார்வை உடையதாக தெரியவில்லை.\nபெருங்காய டப்பா இன்று ராகுல் அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதி ஒவ்வொன்றும் தொலைநோக்கு பார்வை தொலைந்தாகவே தெரிகிறது முழு கண் மாறாம தேவை அதற்கு எங்கே போவது அவன் பொறந்த வேளை அப்படி- அரியலூர் அப்பாவு சோதிடர், எல்லாவித வெற்றி தாயத்துக்களும் விற்பவர். ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-08-23T13:35:53Z", "digest": "sha1:BTJBVPS7MVSQ7ZBZHWNGAXMHK2E25U3Y", "length": 6125, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "இளையராஜா", "raw_content": "\nஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு ‘. இப்படத்தை…\nஇளையராஜா பாடல்களை அவரது அனுமதியுடன் பாட கட்டணம் எவ்வளவு..\nஇளையராஜா பாடல்களை கேட்பதை விட அண்மை காலமாக அவரது பாடல் ராயல்ட்டி மற்றும்…\nஇளையராஜாவே போதும் நிறுத்திக்குங்க.. – முருகன் மந்திரம்\nஒரு துறையில் அதீத அசாத்தியமான திறமையாளராக இருப்பது போற்றுதலுக்கும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியது.…\nஇளையராஜா & எஸ்.பி.பி-யை மீண்டும் இணைத்த ‘தமிழரசன்’\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “தமிழரசன்”.…\nஇணைந்த ஸ்வரங்கள்..; மீண்டும் இளையராஜா இசையில் எஸ்பிபி\nஇந்திய சினிமாவில் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி கொண்டிருப்பவர் இளையராஜா. இவர் தான் இசையமைத்த…\nதயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாக குழு; என்ன செய்வார் விஷால்..\nதென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் பதவி வகித்து வருகிறார். கடந்த…\nஇளையராஜா-75 விழாவில் விஷால் ஊழல்; தயாரிப்பாளர்கள் புகார்\nசென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜா 75…\n எப்பவும்ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி; சுஹாசினியை கண்டித்த இளையராஜா\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை வெகு விமரிசையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்…\nஎன் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்..; ஷங்கர் சொன்ன சீக்ரெட்\nஇசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரின் திரைத்துறை சாதனைகளை கௌரவிக்கும்…\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் மகள் ஸ்ருதியுடன் இணைந்து பாடிய கமல்\n1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…\nஎன்னைவிட கமலுக்கு தான் நல்ல பாட்டு கொடுத்தார் இளையராஜா..; ரஜினி\nஇளையராஜா 75 நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த பேசினார். அவர்…\nஇளையராஜா குரலுக்கு ரஹ்மான் இசை; இசைஞானிக்கு தங்க வயலின் பரிசு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/minister-velumani-is-very-pleased-to-see-the-increase-in-the-pass-rate-in-government-schools/", "date_download": "2019-08-23T13:36:13Z", "digest": "sha1:PTX66IH5K5ZR3B5VL26ZCHK5FHWB4FL6", "length": 10197, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சி-அமைச்சர் வேலுமணி | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க���,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்\nவைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஇந்த வருடம் இந்திய அளவில் தற்போது வரை டாப் ட்ரெண்டிங் தல அஜித் தான்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி திருவாரூரில் 10 பேர் கைது\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nஅரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சி-அமைச்சர் வேலுமணி\nஅமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலங்களில் 100% தேர்ச்சி சதவீதம் கொண்டுவர வேண்டும் .\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாட்களில் திரும்ப அளிக��கப்படும் -நிர்மலா சீதாராமன்\nசிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nகே.ஜி.எஃப் இயக்குனர் அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் தெரியுமா\nஅம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது-தினகரன்\nஇன்றைய (ஜூலை 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4425", "date_download": "2019-08-23T13:08:19Z", "digest": "sha1:GQTFXHS27IAAEH4JIWP4TUK43DNX3LAW", "length": 7794, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை\nசனி 13 அக்டோபர் 2018 13:57:48\nரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.\nரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி - ஓல்கா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியர் ஒன்பதுக்கும் அதிகமான சிறுவர்-சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும் 265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த விக்டர், தான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி, ஓல்காவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஓல்கா உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றவாளி விக்டரை கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து கூறிய ஓல்கா ஐந்து ஆண்டுகளாக எனக்கு தெரியாமலேயே இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த சிறுமியும் என்னிடம் கூறவில்லை. ஏனெனில் அனைவருமே அவரை தங்களுடைய தந்தையாகவே கருதி வந்தனர் என தெரிவித்தார்.\nஇந்த நிலையில் குற்றவாளி விக்டரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குற்றவாளி சிறுமிகளை கொடுமைப்படுத்தி தன்னுடைய பாலியல் அடிமைகளாக 900-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே விக்டர்தான் மோசமான ஒரு குற்றவாளி என தெரிவித��த நீதிபதி, அவனுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=89&Itemid=913&fontstyle=f-larger", "date_download": "2019-08-23T14:23:44Z", "digest": "sha1:F5XR2NDYMJ2BDJRQ6KJT3EO5IO35T4DI", "length": 5185, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "‘துஆ’க்கள்", "raw_content": "\n1\t தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்\n2\t பிரார்த்தனையின் படித்தரங்கள் 324\n3\t பொருளுணர்ந்து 'துஆ\"ச்செய்வோம் 241\n4\t வாய்ப்பைத் தவற விடாதீர்கள்\n5\t மண்ணறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நாடினால்.. 318\n6\t துஆ என்றால் என்ன\n7\t நான்கு பக்கங்களிலும் பாதுகாவல் ஏன்\n8\t துஆவும் சலவாத்தும் 433\n9\t ஓதிப்பார்க்கும் முறைகளும் 'துஆ'க்களும் 1487\n11\t நான்கு பக்கங்களிலும் பாதுகாவல் ஏன்\n12\t திக்ரின் சிறப்புகள் 1734\n13\t மலக்குகளின் துஆவைப் பெற முயற்சி செய்வோமே\n14\t மறைவழியில் இறைவனிடம் கையேந்துவோம் 739\n15\t \"என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள்\" 1354\n16\t மனவலிமை பெற வைக்கும் மகத்தான 'துஆ' 1548\n17\t அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை இதோ அதற்கான 10 காரணங்கள்... 1501\n18\t புனித ரமளானில் ஓத வேண்டிய \"துஆ\"க்கள் 1164\n19\t அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன் 1336\n20\t நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும் 1563\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:57:45Z", "digest": "sha1:EGSTF235A3JG4GVJO2AORY4TKRNNPUCY", "length": 6289, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைமைச்செயலர் |", "raw_content": "\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே\nஃப���குஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவு\nகதிர்வீச்சை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவுசெய்துள்ளது இந்த தகவலை ஜப்பான் அமைச்சரவை தலைமைச்செயலர் யுகியோ எடானோ செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்,அணுஉலையின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ......[Read More…]\nMarch,20,11, —\t—\tஃபுகுஷிமா, அணுமின், கதிர்வீச்சை, ஜப்பான் அமைச்சரவை, தலைமைச்செயலர், நிலையத்தை, முடிவுசெய்துள்ளது, மூட ஜப்பான், யுகியோ எடானோ, வெளியிட்டுவரும்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nஇந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்ப� ...\nசெல்போன் கோபுர கதிர்வீச்சை 10ல் ஒருபங்� ...\nகூடங்குளம் போராட்டத்துக்கு தமிழக அரசு ...\nபார்வையற்றோர் வாக்களிக்க புதிய முறை\nசர்வதேச அணுசக்தி முகமை விடுத்த எச்சரி� ...\nஜப்பானில் அணு உலை வெடித்தது 4 பேர் காயம� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/philosophy/", "date_download": "2019-08-23T13:14:03Z", "digest": "sha1:E7LIBQY2456QLH2FAJWQ7YH2U2JXOTAO", "length": 5483, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "தத்துவம்", "raw_content": "\nரஜினீஷ் எனும் ஓஸோ அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு நிலைத்து நிற்கும் வாழ்க்கை தத்துவங்கள் பாகம்-1\nயோக சித்தர் டாக்டர் மானோஸ் ஓஷோ ஓஷோ\nமுனைவர்.பிக்கு போதி பால ஓ.ரா.ந.கிருஷ்ணன் நாகூர் ரூமி\nஓஷா சிவ சூத்திரம் தத்வமஸி ஜென் 100 தத்துவக் கதைகள்\nஞானமாலிகா வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி அரவிந்தர் ஆசிரம அன்னையின் வாழ்வும் வாக்கும்\nகவிஞர் கண்ணதாசன் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/aalosanai/1250-2013-11-25-16-45-03", "date_download": "2019-08-23T14:50:31Z", "digest": "sha1:XPNSH4DC7HBTG4FJX2GIT7SDIJXP24MF", "length": 15450, "nlines": 219, "source_domain": "www.topelearn.com", "title": "உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு.", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு.\nஇன்று எமது நாட்டில் உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் அதிகரித்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன, அதில் ஒன்றுதான் தமது முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாது பிறரின் முன்னேற்றம் பற்றி கவலைப்படுவது. இது இன்று எம் இளைஞர்கள் மத்தியில் பிடித்திருக்கின்ற உளவியல் நோயாக இணங்கானப்பட்டுள்ளது எப்போது நாம் பிறரையும் முன்னேற்றி தாமும் முன்னேறுகின்றோமோ அப்போதுதான் எம்மால் வெற்றியின் இலக்கை அடைய முடியும்.\nஇன்று எமது நாட்டில் அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட உளவளத்துணையாளர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் சமூக சேவை அமைச்சிலும், சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சிலும் இன்று நாடு பூராகவும் உள்ள பிரதேச காரியாலயங்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர்ந்த எவரையும் அரசாங்கம் இந்த நாட்டில் உளவளத்துணையாளர்களாக நியமிக்கவில்லை. எனவே மாணவர்களாகட்டும், இளைஞர்களாகட்டும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகட்டும் அவர்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டலை சட்டரீதியாக அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் க��ரணம் பணம்\nஎமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nஎமது முடிவுகளே எமது வெற்றியை தீர்மானிக்கின்றது\n🌟 ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்களின் செல்வத்தை\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nஉலகம் முழுவதும் போர் மற்றும் கலவரத்தால் அகதிகளான 4.08 கோடி மக்கள்\nஜெனிவா, உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட உள்நாட்டு கல\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியில்\nஜப்பானில் இன்று (17) காலை 8 மணி அளவில் கடும் நிலநட\nஆப்கான் மண்சரிவில் 2000 மக்கள் பலியாகியிருக்கலாம் என தெரிவிப்பு\nஆப்கானிஸ்தானில் வடகிழக்குப் பிராந்தியத்தில் நடந்து\nநாம் வாழும் சூழல் இன்று பல வழிகளாலும் அழுக்காகின்ற\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\nஎமது இணைய வேகத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்\nஎமது இணைய தொடர்பின் வேகத்தினை அதிரிப்பதற்கு என இன்\n7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு..\nஉலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இ\nஎமது பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு\nஅமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும்\nவிண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற 2 minutes ago\nகளைப்பை போக்க சில வழிகள் 2 minutes ago\nமனச்சோர்வை தீர்க்கக்கூடிய‌ வழிமுறைகள் 3 minutes ago\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில் 6 minutes ago\nஇறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு 9 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/757-2013-01-31-14-11-24", "date_download": "2019-08-23T13:54:00Z", "digest": "sha1:6OYD4OBPLJNYYOUUM5OAIUI5LKVIJNVO", "length": 30000, "nlines": 305, "source_domain": "www.topelearn.com", "title": "மன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nநவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம்.\nஆனால், அது தொடர்பான நம்முடைய புரிதல்கள் மிகக் குறைவு. மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்\nஅதிகப்படியான தொடர் மன அழுத்தத்தின்போது அட்ரினலில் இருந்து சுரக்கப்படும் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணியைப் பாதிக்கும். நீண்ட நாள் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியைப் பாதித்து, ஆண்மைக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது முன்கூட்டியே கடுமையான வலி கொண்ட மாதவிலக்கு ஏற்படலாம். மேலும், உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் இது குறைக்கும்.\nமன அழுத்தத்தின்போது நம்முடைய உடல் மிக விரைவாக அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள தன்னைத் தயார்ப்படுத்தும். மூளையில் இருந்து அட்ரினலுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு, கார்டிசாலைச் சுரக்கச் செய்யும். இது இதயத் துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். உணவுச் செரிமான மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தலாம். பதற்றச் சூழல் மறையும் வரை நம்முடைய உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாது. தொடர் மன அழுத்தம் தூக்கத்துக்கும் உலை வைக்கும்.\nமன அழுத்தத்தின்போது உடல் தசைகள் கடினமாகும். இது நீடிக்கும்போது தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.\nமன அழுத்தம் மூச்சை அதிகமாக உள் இழுத்து வெளியே விடச் செய்யும். இது சிலருக்குப் படபடப்பு மற்றும் மாரடைப்பைக்கூட ஏற்படுத்தலாம்.\nமன அழுத்தம் ஏற்படும்போது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பியில் இருந்து அட்ரினல் சுரப்பிக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. அது கார்டிசால் உள்ளிட்ட சில ரசாயனங்களைச் சுரக்கும். இந்த ரசாயனங்களை மன அழுத்த ஹார்மோன்கள் என்று கூறுவார்கள். இவை சுரக்க ஆரம்பித்ததும், கல்லீரல் அதிக அளவில் குளுகோஸை உற்பத்தி செய்யும்.\nதிடீரென ஏற்படும் மன அழுத்தமானது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைப் போன்றது. மன அழுத்தத்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயத் தசைகளும் ரத்த நாளங்களும் வேகமாகவும் அதிகமாகவும் செயல்படும். தொடர்ந்து இப்படி நிகழும்போது ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்; மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.\nமன அழுத்தம் இருக்கும்போது வழக்கமாக உண்பதைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடத் தூண்டும். நீங்கள் அதிகமாக சாப்பிடும்போதோ அல்லது புகையிலை மற்றும் மது போன்ற பொருட்களை உட்கொள்ளும்போதோ அது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோன்ற உணர்வு, வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும். இறைப்பையின் செரிமானத் திறன் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படும். மேலும் வயிற்றில் உணவின் பயணத்தையும் பாதிக்கும். இதனால், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும்.\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டி\nதூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா\nஉறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஅறிமுகம்மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும்\nமன நோய் பற்றிய தகவல்கள்\nமனநல நோய்களின் அறிகுறிகள் யாவை\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nகுழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாத\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்யாசம்\nநமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nநீரிழிவு நோய்; கால்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nசர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள்\nவாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெ\nசன்ஸ்கிரீம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை...\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீம்\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nநமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில்\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nபற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nபற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு\nபல் துலக்கும் போது இவற்றைக் தவறாமல் கடைபிடியுங்க\nபொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்ற\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்�� நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nமலேசிய MH 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது\nமாயமான மலேசிய விமானமான MH 370-யை இரண்டு ஆண்டுகளாக\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nபூமியின், சுற்றுப்பாதை நீள்வட்டம். எனவே ஒரு புள்ளி\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nஇணையங்களால் மன நோயாளிகள் அதிகரிப்பு\nஇணையப் பாவனையால் மன நோளாளிகள் அதிகரித்துள்ளதாக தெர\nஎதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉலக நிலைமைகள் . . . இப்படியே இருக்குமா\n‘கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nமன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்\nதற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத\nசந்தோஷமாக வாழ என்ன வழி\n‘அறிவாளிகள் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கட\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை\nநம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களை\nஉடல��� எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nவாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவதற்கு என்ன காரணம்\nவாழ்க்கையில் சிலர் அதிக மகிழ்ச்சியாகவும், சிலர் எப\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடிய\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்\nஇணையத்தை பயன்படுத்தும் போது கவணத்தில் கொள்ளவேண்டியவைகள்\nஇணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாது\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவது ஏன் \nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்கு\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nசாதாரண மழையில் நாம் நனைந்திருப்போம், `ஜில்’லென்ற உ\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \nபல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்\nமூளையை பாதிக்கும் விடயங்கள் சிலவற்றை தெறிந்து கொள்வோம். 7 seconds ago\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்றினார் டோனி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/07/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:32:33Z", "digest": "sha1:KJD77F6DWMWUG7GEANZT4OCEY4QJJPZH", "length": 7880, "nlines": 192, "source_domain": "hemgan.blog", "title": "சிவமரம் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபரம சிவன் போல் தெரிந்தது\nகண்ணில் படா தண்டத்தின் பிரிவில்\nஉருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்\nபறவைகள் காலி செய்துவிட்டுப் போன\nசுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்\n← தேவபூமி * நகரத்துப் பசுக்கள் →\nதிண்டுக்கல் தனபாலன் July 14, 2013 at 10:28 am\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/districtevents.asp?id=", "date_download": "2019-08-23T14:09:28Z", "digest": "sha1:6VJ4KSPOEXWTTLAJSRANY5MEGKB67KQC", "length": 7810, "nlines": 207, "source_domain": "www.dinamalar.com", "title": "DINAMALAR", "raw_content": "\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-chennai-flight-timing-sudden-change", "date_download": "2019-08-23T14:53:37Z", "digest": "sha1:JSFIU4SBS62NE5BYEVXHAU22CO4GZUQR", "length": 10521, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலம் - சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்; உடனடியாக அமலுக்கு வந்தது! | Salem - Chennai flight timing is a sudden change | nakkheeran", "raw_content": "\nசேலம் - சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்; உடனடியாக அமலுக்கு வந்தது\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.\nஆலோசனைக்குப் பின்னர் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஅந்தந்த தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ கெடு\nசென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும்\nபயங்கரவாதிகள் ஊடுருவல்... கோவையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nவாகனங்களுக்கிடையே நாள் முமுக்க சுற்றி திரிந்த சிறுமி... கண்டுக்கொள்ளாத போலீசுக்கு டோஸ் விட்ட டிஎஸ்பி\nவேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" தினகரன் அதிரடி பேச்சு\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T13:33:14Z", "digest": "sha1:USCUJZ25QBOLJNRN6T5DSNTAV5LBUTKY", "length": 45631, "nlines": 197, "source_domain": "hemgan.blog", "title": "���ாயில் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\nவானில் மிதக்கும் அந்த நிலவு\nநீ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்\nநீர் நிரம்பிய பிளாஸ்டிக் கூஜா\nThis entry was posted in Poems and tagged உறக்கம், காட்சி, கூஜா, கூரை, சமன்பாடு, செய்தி, தடுமாற்றம், தாகம், திரைச்சீலை, நிலவு, பங்கு, மின்மினி, முரண்பாடு, லீலை, வாக்குமூலம், வாயில், விளையாட்டு on August 16, 2019 by hemgan.\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.\nரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.\nமூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.\nநிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா\nஅலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஉறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போ���் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.\nதன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.\nஅகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா எந்த கதை உண்மை பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.\nதிரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.\nThis entry was posted in Uncategorized and tagged உண்மை, ஒற்றுமை, கண்ணோட்டம், கதை, கத்தி, கொலை, சத்தம், துணி, நிகழ்வு, நிழல், பௌத்தர், மழை, மாறுபாடு, முடிவு, ரஷமோன், வாயில், விறகுவெட்டி, வெயில் on February 28, 2015 by hemgan.\n“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.\nஅரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா அவரைக் காணுதல் சாத்தியமா\nஇம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”\nபோதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.\nசில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.\nபேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா\nமந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா\nகோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ள��ர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.\nஅடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதியும் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.\nநான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.\nபேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்\nவழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.\nஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.\n” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.\nதலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.\n“ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”\nபோதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.\n“நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலையை பலமாக ஆட்டினீர்…அதற்கு என்ன அர்த்தம்\n“எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”\nஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.\n“நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.\nபோதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.\nஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.\nபேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.\nபோதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.\nஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வ���-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த இந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.\nபகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.\nவட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.\nஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே\nஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.\nஅன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்��ுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.\nமாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.\nகுளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அச்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.\nவலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.\nபோதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.\nஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/exodus-10/", "date_download": "2019-08-23T13:27:55Z", "digest": "sha1:WMTPV75346KXX7KP6EJMHUTU6XKGIZLQ", "length": 15275, "nlines": 119, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Exodus 10 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,\n2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.\n3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய் என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.\n4 நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.\n5 தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல் மழைக்குத்தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளை யெல்லாம் தின்றுபோடும்.\n6 உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.\n7 அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.\n8 அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.\n9 அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.\n10 அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;\n11 அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.\n12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.\n13 அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.\n14 வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.\n15 அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.\n16 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.\n17 இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.\n18 அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.\n19 அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலில��� போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.\n20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.\n21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.\n22 மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.\n23 மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.\n24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.\n25 அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.\n26 எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.\n27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.\n28 பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.\n29 அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318421.65/wet/CC-MAIN-20190823130046-20190823152046-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}