diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1547.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1547.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1547.json.gz.jsonl" @@ -0,0 +1,319 @@ +{"url": "http://arasiyalkannaadi.com/child-care-in-summer/", "date_download": "2019-07-24T02:44:14Z", "digest": "sha1:U2HN42IBAJFOBBOR7A5XLVAYE4CFPU34", "length": 11879, "nlines": 166, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி...! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Health வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி…\nவெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி…\nமுன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம்.\nபெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம்.\nஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.\nஇந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:\n* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து,\nஅதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.\n* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று,\nபால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.\n* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து,\nகுழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.\n* ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும்.\nஅவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.\n* கோடை காலங்களில் மிகவும��� மெல்லியதான பஞ்சு மற்றும் பருத்தியிலான ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.\n* கூடுமானவரை, குழந்தையை வெயில் காலங்களில் வெளியிடத்திற்கு தூக்கிச் செல்வதை தவிர்ப்பது நல்லது.\n* வெயில் தாங்காமல் சில குழந்தைகளின் உடம்பில் அரிப்பு, சொறி, சிவப்பு நிற தழும்புகள் போன்ற கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவ்வப்போது குழந்தையின் உடம்பை சோதித்துப் பார்க்க வேண்டும்.\nஅவ்வாறு இருந்தால், குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* வெயில் காலங்களில் உடம்பில் சூடு கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் உடம்பை மட்டும் சோதிக்காமல் குழந்தையின் தலைமுடியை விரல்களால் கோதி, கட்டியின் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇன்று உலக சிறுநீரக தினம்..\nஉடலுக்கு சக்தி தரும் சூரிய ஒளி..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஜல்லிக்கட்டு – தமிழனின் வீர மரபு\nஅன்பை போதிக்க ஆயிரம் உட்பிரிவுகள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.lankayarl.com/news_inner.php?news_id=MTAzNQ==", "date_download": "2019-07-24T02:58:56Z", "digest": "sha1:RN6D5VUDAETOAUHUD3YESKWODDHVXHHL", "length": 13690, "nlines": 190, "source_domain": "india.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nபாதுகாப்புப் பணியில் உள்��� காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை..\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செல்போன் பயன்படுத்த கூடாது என்று அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களுக்கும் டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் போக்குவரத்து காவலரை துரத்திச் சென்று விபத்தில் சிக்க வைத்த ஆய்வாளர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தேனாம்பேட்டை போக்குவரத்து காவலர் தர்மராஜன் என்பவர், விடுமுறை கிடைக்காத விரக்தியை வாக்கி டாக்கி மூலம் வெளிப்படுத்தினார்.\nஇதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கடந்த 21 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த தர்மராஜை துரத்திப் பிடித்து விபத்தில் சிக்க வைத்தார்.\nஇதன் காரணமாக ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்மராஜின் மனைவி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nஅருணாச்சலத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n15 இடங்களில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சென்னை இளைஞர் கைது\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இலங்கை கடற்படையின் அட்டகாசம்\nடிராபிக் ராமசாமியின் ஹெல்மெட் வழக்கு முடிவுக்கு வந்தது\nபாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்:இந்திய வீரர் ஒருவர் பலி\nகாதலன் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் செய்த காதலி\nபாடசாலை மாணவி பலாத்காரம்:23 வயது வாலிபர் கைது\nகாற்றாடி திருவிழா: நூல் அறுத்து 5 பேர் பலி\nதிடீரென பதவி விலகிய அமைச்சர்கள்\nலாரியுடன் மோதிய பேரூந்து:6 பேர் பலி\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nபாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் காயம்\nஇந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது\nசபரிமலை கோவிலுக்கு விமானப்படை பாதுகாப்பு\nஉடல்நலம் பாதிப்பு:அமெரிக்கா சென்ற கேப்டன்\nபொங்கலுக்கு இன்னுமொரு மகிழ்ச்சி செய்தி\nசிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை\n100 ��ாட்களின் பின் மீட்கப்பட்ட ஹரிணி\nஇறந்தபடி பனையில் தொங்கிய கூலித்தொழிலாளி:கிருஷ்ணகிரியில் சோகம்\nஇந்தியா செல்ல கப்பல் தேவையில்லை:நடந்தே போகலாம்\nகடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பரிதவிப்பு\nமாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணனி\nசபரிமலை சென்றவர்கள் 11 பேர் உயிரிழப்பு\nசிறுமி ஹரிணி கடத்தல் வழக்கில் புதுத்திருப்பம்\nநினைவு இல்லமாக மாறுமா போயஸ் கார்டன்\nஅரிவாளுடன் திருடர்களை துரத்திய தமிழக மங்கை.குவியும் பாராட்டுக்கள்\nபுதுக்கோட்டை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரச அதிகாரிகள் தடை\nபாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் பிரகாஷ்ராஜ்\nமனைவிமேல் சந்தேகம்:மனைவியை கொன்றுவிட்டு கணவன் தானும் தற்கொலை\nமகள் திருமணத்திற்கு ஏழுமலையானுக்கு முகேஷ் அம்பானி அழைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்\nNEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு..\nகுஜராத் கலவர வழக்கு: நான் நரேந்திர மோதியை மன்னிக்கவே மாட்டேன்\nஅயோத்தியில் ராமருக்கு 221-மீ வெண்கல சிலை; யோகி அதிரடி\nகாலணிகளை சுத்தம் செய்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்\nதங்கம் விலை கிராமிற்கு ₹1 உயர்வு; வெள்ளி 10 காசுகள்\nமீட்பு பணியில் தாமதம்; பலியானது மேலும் ஒரு உயிர்\nபேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 15 பேர் பலி....\nகஜா புயலை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்\nபுயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக கூரை\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/06/jellyfish-3.html", "date_download": "2019-07-24T02:17:12Z", "digest": "sha1:U5HJHSNXWDQJAVR2C7PH2AGXERTTSJR5", "length": 6677, "nlines": 84, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nசொறிமீன், இழுதுமீன் என்றெல்லாம் அழைக்கப்படும் சொறிமீன்களில் மொத்தம் 3 ஆயிரம் வகைகள். சொறி மீனின் உடல்முழுக்க 90 விழுக்காடு தண்ணீர்தான். மூளை, இதயம், கண்கள், எலும்பு.. இப்படி எதுவுமே இல்லாத இந்த விந்தை உயிரினம், 650 மில்லியன் ஆண்டுகளாகக் உலகக்கடல்களில் உலா வருகிறது.\nபெருங்கடல்களின் வளத்தைச் சுட்டிக்காட்டும் ஒர் அரிய குறியீடு இந்த சொறிமீன்கள். கடலின் இவற்றின் பெருக்கம், சூழல் சீர்கேட்டைச் சுட்டிக் காட்டுகிறது.\nகடலில் வந்து சேரும் ஆலைக்கழிவு நீரால் வகைதொகையின்றி சொறிமீன்கள் பெருகுகின்றன. அதிக மீன்பிடிப்பும், சொறிமீன்களின் திடீர் பெருக்கத்துக்குக் காரணமாகிறது.\nஒரு சொறிமீனுக்கு ஏறத்தாழ 800 சிறுசுணை முட்கள் இருக்கலாம். நஞ்சுள்ள சிறு ஈட்டிகள் போன்றவை இந்த சுணைமுட்கள். சொறி இனங்கள் மொத்தம் 3 ஆயிரம் என்றாலும், அதில் 70 வகை சொறிமீன்களே கொட்டக்கூடியவை.\n‘கடலில் நீந்தி வரும் ஆவிகள்‘ என்ற பெயர் சொறிமீன்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை. காரணம். இறந்து கரையொதுங்கிய பிறகும், சொறிமீன்களின் சுணைமுட்கள் மனிதர்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடியவை.\nசொறிமீன் தாக்குதலுக்கு உட்பட்ட ஒருவர் உடனே செய்ய வேண்டியதென்ன சொறிமீனால் ஏற்பட்ட காயப் பகுதியை கடல்நீரில் அலசுவது சரியாகாது. இதனால் சொறிமீன் கொட்டிய பகுதி இன்னும் பரவி பெரிதாகலாம். காயப்பகுதி மீது மண்ணைத் தேய்ப்பதும் சரியாகாது. இதனால்,சுணைமுட்களில் உள்ள நஞ்சு இன்னும் ஆழமாக உடலுக்குள் செலுத்தப்படலாம்.\nசொறிமீன் தாக்கிய இடத்தில் சிறுநீர் பெய்வது தொன்று தொட்டுள்ள பழக்கம். சிறுநீர், சொறிமீனின் சுணை முட்களை அகற்ற பயன்படும். சிறுநீரில் உள்ள அமோனியா ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது.\nஆனால், சிறுநீரைக் காட்டிலும் நல்லது, புளிக்காடி எனப்படும் வினிகரில்\nசொறிமீனால் ஏற்பட்ட காயத்தை அலசுவதுதான். இதன்மூலம்\nசுணைமுட்களைச் செயல்இழக்கச் செய்யலாம். பிறகு சிறிய முள்வாங்கியால் முட்களை அகற்றலாம். காயம்பட்ட இடத்தில் சூடுகாட்டுவதும் நல்லதே.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 06:08\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகறுக்காடி(வற்றல் இறால்) (Pandalus borealis) இறால்க...\nமுட்டாள்கிளாத்தி (File fish) கிளாத்திமீன்கள் (Trig...\nசுறாப்பற்கள் சுறா,உழுவை, திருக்கை போன்றவை குருத்தெ...\nசங்கு சங்குகளில் பலவகை..அவற்றில் சில அதிகம் அறியப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5159", "date_download": "2019-07-24T03:36:29Z", "digest": "sha1:NVR6U2Q4RQ4QUJNSA2AEZCNAWYOO2SQY", "length": 11425, "nlines": 196, "source_domain": "tamilnenjam.com", "title": "பெண்ணான வெள்ளிப்பூ – Tamilnenjam", "raw_content": "\nஆற்றல் மிகு மொழி கூட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழை ஊற்றுங்கள் – எந்தன்\nதாகம் தீரப் பருக வேண்டும் \nதமிழை அள்ளி – பசிதீர\nஉண்டு நான் திழைக்க வேண்டும் \nவண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\n» Read more about: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் »\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\n» Read more about: தடம்புரளும் நாக்கு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941036", "date_download": "2019-07-24T03:43:37Z", "digest": "sha1:CABVM7SXYAP5ZZW5HWRKPXHAKBW3ZCHL", "length": 7147, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nபரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்\nநாமக்கல், ஜூன் 14: குடும்பத்தில் நடைபெறும் விழாக்களில், பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அரசு தோட்டக்கலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இதன்��ூலம் செம்மேடு மற்றும் படசோலையில் உற்பத்தி செய்யப்படும் நடவுச்செடிகள் மற்றும் விளைபொருட்கள், உடனுக்குடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில், தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் சில்லரை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தோட்டக்கலைத்துறை மூலம் விழாக்கள் மற்றும் குடும்ப விஷேசங்களில் பரிசு பொருட்களுக்கு பதிலாக, பலன் தரும் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பழக்கத்தை பொதுமக்களிடையே ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு அடிப்படையில் உற்பத்தி செய்து தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nநாமக்கல் அரசு மருத்துவமனை உணவை புறக்கணிக்கும் நோயாளிகள்\nபடைவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nவிலை உயர்வு, தட்டுப்பாடு எதிரொலி கோழித்தீவனம் தயாரிக்க மக்காச்சோளத்துக்கு பதில் கம்பை அதிகமாக பயன்படுத்தலாம்\nகளங்காணி அரசு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/01/blog-post_19.html", "date_download": "2019-07-24T02:23:52Z", "digest": "sha1:I6JX4HOVRTPL7LAFLQZNFFG2YJ7BXF7Q", "length": 23457, "nlines": 276, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சாதனை அரசிகள்", "raw_content": "\nவெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இர���ந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்\nஅந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.\nமொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை. மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.\n – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன். 13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை ரம்யா தேவி அவர்களே\nஅடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண். கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண். புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி\nமணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும் அவரது உதவும் குணம் சொல்ல அவரது உதவும் குணம் சொல்ல அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி.. அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அ���ிகாரி.. தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.\nசாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.\nமாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..\nஉடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.\nஇருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி\nஅன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி\nஇதயநோயுடன் போராடினாலும், இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா\nகுழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்\nஉயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா\nஅ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி\nஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா\nஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ் ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)\nபடித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி\nசோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி\nவாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம் என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்\nமனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப���பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம் ஒரு கஷ்டமா என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, \nஎன் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை என்னிடம் சொல்லி அழுதார் எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்.. எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்.. பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..\nஉண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி\nசாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00\nகிடைக்குமிடம்: : நம்ம டிஸ்கவரிதான்\nநன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள், புத்தகம் அந்த கால மணிமேகலைப்பிரசுர புத்தகம் போல இருக்கும் என தோன்றுகிறது. ஆனால் உங்கள் எழுத்து நடைப்புத்தகத்தைப்பற்றிய எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கிண்டி விடுகிறது என்றால் மிகையல்ல.\n//வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி \"முத்து சபா\" ரத்தினம் என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்\n//சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – \"முத்துசபா பதிப்பகம்\" – ரூ.50.00//\nமேற்கண்ட செய்தியில் புத்தக வெளியீட்டின் மர்மம் இருக்கிறதா\n(இப்படிலாம் கேள்விக்கேட்காவிடில் மண்டை வெடித்துவிடுமா என தெரியவில்லை)\nமகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு வகைன்னு வச்சுக்கங்க வவ்ஸ்...\nவலைத்தளத்தில் முதல் விமர்சனத்துக்கு நன்றி சுரேகா..:)\nபுத்தகம் அட்டைதான் கொஞ்சம் பழமையான மோஸ்தரில் இருக்கிறதே ஒழிய, உள்ளே நல்ல விஷயங்கள்தான்.\nதேனம்மை அவர்கள் சாகசத் தமிழ் இல்லாமல் சாதாரண நடையில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்.\nபுத்தக வெளியீடுதான் நடந்து முடிஞ்சிருச்சே அப்புறம் என்ன மர்மம்\nநான் என் கடமையைத்தானே செஞ்சேன்..\nபுத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி\nதெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....\nநான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி\nமூன்றாம் நாள் புத்தகக் காட்சி\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2\nஅழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது\nHERO - இனிமையான பழமை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:13:40Z", "digest": "sha1:BFK5J67K36643QA2IW2VSV2PK5PZNWHZ", "length": 12134, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண் News - பெண் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nமுடி கொட்டும் பிரச்சினை தான் பலரையும் இன்று வாட்டி எடுக்கிறது. முடி உதிர்ந்தால் பல்வேறு கற்பனைகள் நமக்குள் வந்து விடுகின்றன. கொஞ்சம் முடி கொட்டினால் சிறிய அளவில் பிரச்சினை இருப்பதாகவும், அதிக முடி கொட்டினால் பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாகவும் ...\n5 மணி நேரம் தொடர்ந்து 'மாரத்தான் செக்ஸ்'.. உயிரை பறிகொடுத்த பெண்மணி..\n\"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\" இது காலம் காலமாக பேசப்பட்டு வருகின்ற ஒரு வழக்கு மொழியாக இருந்தாலும், இங்கு ஒருவருக்கு இந்த பழமொழி உண்மையில் நஞ்சாக மாறியுள்ளது. அளவுக்...\nஇனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்\nஇந்த உலகம் ஒரு சில கால கட்டத்தில் மட்���ுமே சில மனிதர்களையும், சில நிகழ்வுகளையும் உற்று நோக்கும். அந்த வகையில் ஒரே நோய் உலகை உலுக்கிய பல வரலாறுகள் இன்றும் உண்டு. ஒரு கால கட்டத்தி...\nதிருமண நாளன்று உங்கள் காதலி அழகாக இருக்க அவருக்கு நீங்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ் இதோ\nஇந்திய கலாச்சார முறைப்படி திருமணம் என்பது மிக முக்கிய சடங்காக கருதப்படுகிறது. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது பலவித மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் நி...\nமுதலிரவில், நீங்கள் இதை செய்யவே கூடாதாம்\nஇந்தியாவில் பலதரப்பட்ட சடங்குகளும், சம்பிரதாயங்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில மூட நம்பிக்கை சடங்குகள் காலத்தின் மாற்றத்தால் மறைந்து ...\nஉங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது..\nதாம்பத்திய வாழ்வில் நிம்மதி இல்லையா.. இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே சண்டை தானா.. இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே சண்டை தானா.. இதை தீர்க்க சரியான நேரத்தில் உடலுறவு வைத்து கொண்டால் போதும் என மருத்துவர்க...\nநீங்க முரட்டு சிங்கிளா இருந்தா உங்களுக்கு ஆயுள் அதிகமாம்..\n வருத்தப்படாதீங்க... கமிட் ஆகி வாழ்க்கைய என்ஜாய் பண்றோம்னு நினைச்சிட்டு இருக்குறவங்கள விட சிங்கிளா கெத்தா நிக்குற மக்கள்தான் நூறு வருசம் சந்தோஷமா வாழ்வாங்களாம...\nஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..\nமனித இனம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த உள்ளாடைகள், ஆடைகள் எதுவுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தனர். கால மாற்றம் அடைந்த பின்னர் உடைகளை மனிதர்கள் அணிய தொ...\nஇந்த வயதில் தாம்பத்தியம் வைத்து கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாம்..\n\"குழந்தை திருமணம்\" என்கிற வழக்கம் இருந்த காலத்தில் தான் தாம்பத்திய உறவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. மிக சிறிய வயதிலே இருவரும் உறவில் ஈடுபடுவார்கள். ஆனால், இப்படிப...\nஉங்கள் காதலி (அ) மனைவி இந்த மூடநம்பிக்கைகளை செய்வதால் மரணம் கூட நேரலாம்..\nஇந்தியா- பலவித கலாசாரத்திற்கு பேர்போன நாடு. இங்குள்ள ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாடியும் ஒருவித அரசியலும், பலவித ஆளுமைகளும் இருக்கத்தான் செய்யும். இது இன்று நேற்று வந்த பழக்கங...\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nகணினி காலத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே எதோ ஒரு விதத்தில் அதனாலே பாதிப்பையும் சந்தித்து வருகிறோம். நாகரீகம் என்பது அவசியமானது தான். ஆனால், அவை நம்மை பாதித்து பலவித மோசமான விள...\nஉங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்...\nநம்மை நேசிக்கும், காதல் செய்யும் ஒவ்வொருவரின் மீதும் நாம் அளவுகடந்த அன்பு நிச்சயம் வைத்திருப்போம். அவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்கிற பல ஆசைகளை வைத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actres-nilani-complaint-to-comissioner-office/52609/", "date_download": "2019-07-24T02:28:33Z", "digest": "sha1:G2I5AHRAS43UCAXFK4DZEJGP5ABOWFSD", "length": 8118, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "திருமணம்...ஆபாச புகைப்படம்.. மிரட்டல்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் திருமணம்…ஆபாச புகைப்படம்.. மிரட்டல் – மீண்டும் நடிகை நிலானி\nதிருமணம்…ஆபாச புகைப்படம்.. மிரட்டல் – மீண்டும் நடிகை நிலானி\nதன்னை திருமணம் செய்வதாய் ஏமாற்றி ஒருவர் ஏமாற்றியதோடு, ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக நடிகை நிலானி புகார் தெரிவித்துள்ளார்.\nசினிமா உதவி இயக்குனர் காந்தி தன்னை மிரட்டி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. அதன்பின் காந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனையில் விஷம் குடித்து நிலானி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதற்போது வேறு ஒரு பரபரப்பை அவர் கிளப்பியுள்ளார். தனக்கு பாலியல்ரீதியாக ஒருவர் தொல்லை கொடுப்பதாக அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:\nகடந்த வரும் என்னை பற்றிய செய்திகள் வெளியானபோது என் செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.\nஅதில், மஞ்சுநாதன் என்பவர் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக என்னிடம் கூறினார். தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும் , இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனவ���ம் கூறினார். இதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். அதன் அவரை நேரிலும் சந்தித்தேன். ஆனால், அவர் திருமணம் ஆனவர் என்பது எனக்கு தெரியவந்ததும் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டேன்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவர் ‘உன்னுடைய ஆபாச படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் உனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டி வருகிறார். கொலை மிரட்டலும் விடுகிறார் என நிலானி அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.\nபோலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.\nதுரத்திய நாய்க்கு பயந்து வீட்டில் ஒளிந்தவர் அடித்துக்கொலை – 5 பேர் கைது\nபக்கா மாஸ்.. மரண மாஸ்… தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….வைரல் புகைப்படம்\nஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0345+de.php", "date_download": "2019-07-24T02:24:26Z", "digest": "sha1:OBXJOCD2FWZTATDD4O5SJLL5MYXW4UK5", "length": 4384, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0345 / +49345 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 0345 / +49345\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0345 / +49345\nபகுதி குறியீடு: 0345 (+49345)\nஊர் அல்லது மண்டலம்: Halle Saale\nபகுதி குறியீடு 0345 / +49345 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 0345 என்பது Halle Saaleக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Halle Saale என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீ��்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Halle Saale உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49345 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Halle Saale உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49345-க்கு மாற்றாக, நீங்கள் 0049345-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=15956", "date_download": "2019-07-24T03:46:47Z", "digest": "sha1:KGJJDAK23BUYMUOVU3U3SA2OGZBFQN45", "length": 9821, "nlines": 137, "source_domain": "www.ottrancheithi.com", "title": "யூடியூப்-பில் நுழைந்த பார்த்திபன்: கமல் காப்பிரைட் கேட்காமல் இருந்தால் சரி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nயூடியூப்-பில் நுழைந்த பார்த்திபன்: கமல் காப்பிரைட் கேட்காமல் இருந்தால் சரி..\nசமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பின்பு, பிரபலங்கள் டூ பத்திரிக்கை டூ ரசிகர்கள் என்ற நிலைமை மாறி, பிரபலங்கள் டூ ரசிகர்கள் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் ரசிகர்கள் அல்லது கட்சி தொண்டர்களுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும் என்றால் கூட பத்திரிக்கை வாயிலாக செய்திகள் வெளியிடுவார்கள் சினிமா கலைஞர்களும், அரசியல் தலைவர்களும். ஆனால் சமூகவலைதளம் வந்தபின்பு பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் உள்ள இடைவெளி நெருக்கமாகிவிட்டது.\nபேஸ்புக் ட்விட்டர் பக்கம் பெரும்பாலான பிரபலங்கள் கா���டி எடுத்து வைத்துவிட்டனர். ஆனால் வணிக ரீதியாக வருமானம் ஈட்டித்தரும் யூடியூப் பக்கம் பெரும்பாலும் லாப நோக்கதுடனே துவங்கப்படும். சமூகவலைதள விமர்சகர்கள் பெரும்பாலும் இதில் தான் வருமானம் ஈட்டிவருகின்றனர். யூ டியூப் வலைதளத்திலும் தற்பொழுது பிரபலங்கள் காலடிபட ஆரம்பித்துவிட்டது. ‘உலக நாயகன் டியூப்’ என கமல் சில மாதங்களுக்கு முன் ஒரு சானலை யுடியூப் மூலம் துவங்கினார். தற்பொழுது அவரை தொடர்ந்து பார்த்திபனும்’ யு அண்ட் மி டியூப்’ என்ற சானலை துவங்கியுள்ளார். முதல் வீடியோவே பீப் பாடலையும் த்தூ-வையும் வைத்து ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார். மேலும் நீங்கள் அதிகமாக பார்த்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஇப்படி எல்லோரும் சொந்தமாக சேனல் துவங்கிவிட்டால், இருக்கும் மீடியாக்கள் என்ன ஆகும்.\nவிதை நான் போட்டது என கமல் காப்பி ரைட் கேட்காமல் இருந்தால் சரி…..\nநாங்களும் சி3-னு பேரு வைப்போம்ல: சிங்கம் S3-யாக மாறியது..\nநாளை இந்தியாவின் அணைத்து வங்கிகளிலும் வேலை நிறுத்தம், மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது:\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு கமல்ஹாசன் ரூ.1.20 கோடி நிவாரண உதவி..\nஇனி வெல்வது மட்டுமே ஓரே வழி, கமல்ஹாசன் பேச்சு..\n இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/09/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86/", "date_download": "2019-07-24T03:23:59Z", "digest": "sha1:7YKUX355DBWFYLWC6JUUN3F5QOOCMJEZ", "length": 7462, "nlines": 92, "source_domain": "www.quicknewstamil.com", "title": "மனிதர்��ளால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு!", "raw_content": "\nமனிதர்களால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு\nதென் ஆபிரிக்காவில் ஆதிச் சித்திரம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.\nஇச் சித்திரம் 73,000 வருடங்கள் பழமைவாய்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறுக்குக்கோடுகள் போன்று காணப்படும் இச்சித்திரம் சிவப்பு நிறக் காவி கொண்டு வரையப்பட்டுள்ளது.\nசிலர் இது ஹேஸ்டேக் போன்ற வடிவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.\nமேலதிக தகவல்களை பெறும்பொருட்டு இக் கல் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன் முதன்முதலில் ஆபிரிக்காவிலோயே தோன்றிருந்ததாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் – வருகிறது புதிய அப்டேட்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்\nகிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்துவிடாதீர்கள்.. மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகுளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில��� வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-24T02:20:33Z", "digest": "sha1:NFZKITWSOO64GZKNRGFAOUKD4FO327C3", "length": 6380, "nlines": 109, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'கெத்து' படத்தின் ஊடக சந்திப்பு படங்கள் கேலரி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘மாலை நேரத்து மயக்கம்’ ஊடக சந்திப்பு படங்கள்\nநடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் : ஊடக சந்திப்பு படங்கள்\n‘கெத்து’ படத்தின் ஊடக சந்திப்பு படங்கள் கேலரி\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி...\nசண்டைக் காட்சிகளில் நடிக்கப் பயந்தேன்: உ...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்ச���க்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2019-07-24T03:38:36Z", "digest": "sha1:UU6XMXNV646V6NVFC2TKWXMJPC5IE5NR", "length": 8479, "nlines": 109, "source_domain": "tamilcinemareporter.com", "title": "கென்னடி கிளப்' கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஅப்பாடா…… விஷால் திருமணம் நிச்சயமாகிவிட்டது\nஇந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’\nகென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா\nநல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று (15.03.2019) அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மக...\nஇயக்குநர் சுசீந்திரன் வழங்க புதுமுகங்கள்...\nவிக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும...\nசுசீந்திரன் இயக்கும் “கென்னடி கிளப...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tamaila-taecaiyatataai-caitaaikakauma-kautatamaaipapaina-talaaivara", "date_download": "2019-07-24T03:02:53Z", "digest": "sha1:O656GKIPKCNRH47ZWCI4YRM5AIATQHDE", "length": 4141, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தமிழ் தேசியத்தை சிதைக்கும் கூட்டமைப்பின் தலைவர் | Sankathi24", "raw_content": "\nதமிழ் தேசியத்தை சிதைக்கும் கூட்டமைப்பின் தலைவர்\nதிங்கள் ஜூலை 01, 2019\nதமிழ் தேசிய உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அழித்து பேரினவாத சக்திகளின் சூழ்நிலைக்குள் தள்ளிவிட முயற்சிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொண்டுவருதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்தின் தெரிவித்தார்.\nதிங்கள் ஜூலை 08, 2019\n\"தலைவர் வைகோ\" கதை அல்ல\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nதிங்கள் ஜூலை 08, 2019\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nமட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி போராட்டம்\nசனி ஜூலை 06, 2019\nஇன்று 06.07.2019 மட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி ப\nவெள்ளி ஜூலை 05, 2019\nஎதிரியினால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்த உயிராயுதங்களின் ந\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விரு��்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/pattini-unmask-transgender-roar/", "date_download": "2019-07-24T03:01:17Z", "digest": "sha1:7JSK7G3CBTJDMZEU4S4PVHHBKW34CCNE", "length": 5620, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "நீ ஏன் பத்தினி வேஷம் போட்டுகிட்டு இருக்கிற ? என கர்ஜிக்கும் திருநங்கை ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nநீ ஏன் பத்தினி வேஷம் போட்டுகிட்டு இருக்கிற \nநீ ஏன் பத்தினி வேஷம் போட்டுகிட்டு இருக்கிற \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி July 9, 2019 6:38 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Pattini, Roar, transgender, Unmask, கர்ஜிக்கும், திருநங்கை, பத்தினி, வேஷம்\nஇந்த செய்தியை எல்லோருக்கும் பரப்புங்க எனக்கூறும் இளம்பெண் \nகவிஞர் தாமரைக்கெல்லாம் யோக்யதையே இல்லையாம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24239", "date_download": "2019-07-24T03:46:03Z", "digest": "sha1:DUOTRM7USZKY3P7QJPKAH2MO3JS7M7QP", "length": 11709, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "விழிப்பாய் இருங்கள்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\n‘‘மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்து பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள். ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெய்யும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக்காலந்தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தில் உறங்கி விட்டனர்.நள்ளிரவில், ‘‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லோரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள், முன்மதியுடையோரைப் பார்த்து, ‘‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன’’ உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் என்றார்கள். முன்மதி உடையவர்கள், மறுமொழியாக, ‘‘உங்களுக்கும், எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம், எனவே வணிகரிடம் போய் நீங்கள் வாங்கிக் கொள்ளுவதுதான் நல்லது’’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள்.\nஅப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்ற தோழிகளும் வந்து, ஐயா ஐயா எங்களுக்கும் கதவைத் திறந்துவிடும் என்றார்கள். அவர் மறுமொழியாக, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ‘‘எனக்கு உங்களைத் தெரியாது’’ என்றார். எனவே விழிப்பாயிருங்கள். ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.’’ - (மத்தேயு 25: 1-13)எறும்பைப் பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்��து. ‘‘நான் ஜாலியாக இருக்கிறேன். ஆனால் நீ மட்டும் எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாக உழைத்துக்கொண்டிருக்கிறாயே, உனக்கே இது அசிங்கமாக இல்லையா’’ என்று கூறி பரிகசித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் எறும்பு சோர்வின்றி உழைத்து உழைத்து தன் இருப்பிடத்தில் உணவு சேர்த்துக்கொண்டே இருந்தது.\nஒருநாள் கடும் மழை பெய்தது; காற்றும் வீசியது. அதனால் குளிரும் இருந்தது. காற்றும் மழையின் காரணமாக வெட்டுக்கிளி உணவின்றி மிகவும் அவதிப்பட்டது. பசிக்கொடுமையோடு எறும்பைத் தேடி வந்தது. ‘எறும்பு ராஜா‘ ‘‘கொஞ்சம் வெளியில் வாருங்கள் என்று அழைத்தது. வெளியில் வந்த எறும்பு ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோரும் உழைப்பாளிகள்தான்’’ என்றது.வெளியில் பயங்கரமான காற்றும், மழையுமாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் செல்லவும் முடியவில்லை. கடும் பசி வாட்டுகிறது. ஆமா இந்த நிலையில் நீங்க எப்படி சமாளிக்கிறீங்க இந்த நிலையில் நீங்க எப்படி சமாளிக்கிறீங்க என்று கேட்டது வெட்டுக்கிளி. மழைக்காலத்துக்கு முன்பு உழைத்துச் சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன் என்றது எறும்பு ராஜா.உங்கள் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று வெட்டுக்கிளி கெஞ்சியது. உன்னை எங்கள் கூட்டத்தில் சேர்ப்பதா என்று கேட்டது வெட்டுக்கிளி. மழைக்காலத்துக்கு முன்பு உழைத்துச் சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன் என்றது எறும்பு ராஜா.உங்கள் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று வெட்டுக்கிளி கெஞ்சியது. உன்னை எங்கள் கூட்டத்தில் சேர்ப்பதா முடியவே முடியாது. எங்கள் சுறுசுறுப்புக்கு நீ ஈடு கொடுக்க மாட்டாய் என்று கூறி எறும்புராஜா மறுத்து விட்டார்.‘‘சோம்பேறிகள் மாசு படிந்த கல் போன்றவர்கள். அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர். சோம்பேறிகள் குப்பை மேட்டுக்கு ஒப்பானவர்கள். அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித்தட்டி விடுவர்.’’ - சீராக் 22: 1-2\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\nவிதியை நம்பி செயல்படாமல் இருக்கலாமா\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற��ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941037", "date_download": "2019-07-24T03:44:54Z", "digest": "sha1:WZVCUOKVMAFW3UUACWVBVZLJGEAEB2OF", "length": 8738, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\n₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nநாமக்கல், ஜூன் 14: ₹6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில், 4 மாதங்களுக்கு ஓரு முறை ₹2000 வீதம் ஆண்டுக்கு ₹6000- வழங்கப்படும்.\nஅதன்படி, தகுதியுள்ள சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். முதற்கட்டமாக சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருந்தவர், ஆண்டுக்கு ₹6000 நிதி உதவியை 4 மாதங்களுக்கு ஒரு முறை ₹2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 69,333 சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nதகுதியுள்ள அனைத்து விவசாயிகளும், கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா, சிட்டா, ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை(ஸ்மார்ட்கார்டு) பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் வ��்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.\nவாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், தாசில்தாரை அணுகி விண்ணப்பம் அளித்து வரும் 25ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தில் பங்குபெறலாம். இதற்கென தற்போது வட்ட மற்றும் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.\n₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nநாமக்கல் அரசு மருத்துவமனை உணவை புறக்கணிக்கும் நோயாளிகள்\nபடைவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nவிலை உயர்வு, தட்டுப்பாடு எதிரொலி கோழித்தீவனம் தயாரிக்க மக்காச்சோளத்துக்கு பதில் கம்பை அதிகமாக பயன்படுத்தலாம்\nகளங்காணி அரசு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/voices.html", "date_download": "2019-07-24T02:31:03Z", "digest": "sha1:WUYKZFX63GENWSOTYWHS5RCBUUYE4NG2", "length": 20484, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | no voices against ltte ban - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n15 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல�� செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத பாமக, மதிமுக\nஇலங்கை பிரச்சனையில் விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வரும் பாமக, மதிமுக போன்ற கட்சிகள் புலிகள்மீதான தடை நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுத்து விட்டன.\nபுலிகள் மீதான தடை மேலும் இரண்டாண்டுக்கு நீட்டிப்பது என்று தமிழக அரசு செய்த பரிந்துரையை ஏற்று மத்தியில் ஆளும்தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக போன்ற ஈழத் தமிழர் ஆதரவு கட்சிகள் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nபுலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று இக்கட்சிகள் விரும்பின. ஆனால், அந்த விருப்பத்தை வலியுறுத்தாமல்போனதற்கு, தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடக் கூடாது என்று தமிழகத்தில் இக்கூட்டணிக்குதலைமை ஏற்றுள்ள திமுக கேட்டுக் கொண்டது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் புலிகள் இயக்கத்திற்கு 1991ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறைஇத்தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து வரும் கட்சியான திமுக ஆட்சிக்கு பிறகுஇதுவரையில் 3 முறை தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மூன்று முறை��ும் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவுப்படியேமத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nதற்போதும் திமுக அரசின் பரிந்துரைக்கு பின்னரே இம்முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி அறிவித்துள்ளார்.இலங்கை ராணுவ உதவி கோரிய போது ஒருமித்த குரலில் உதவிகள் கூடாது என்று தமிழக கட்சிகள் பேசின. குறிப்பாக பாமக,மதிமுக போன்ற தீவிர ஆதரவு கட்சிகள் இலங்கை அரசை கடுமையாக சாடின. அதை ஏற்று மத்திய அரசும், இலங்கைகோரிக்கையை நிராகரித்தது.\nஅதேநேரத்தில் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்புக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்றமுறையில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது பற்றி பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது, \"\"புலிகள் மீதான தடைநீக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், மத்திய அரசு இந்த முடிவை எடுத்து விட்டது. அதற்காகஎங்களது நிலையை மாற்றிக் கொள்ளமாட்டோம். தமிழ் ஈழத்திற்கான எங்களது தார்மீக ஆதரவு தொடரும். புதிய வலிவுடன்தமிழ் ஈழம் மலருவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.\nமதிமுக தலைவர் வைகோ கூறுகையில், \"\"புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு தான்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பங்குதாரர் என்ற முறையில் அரசு எடுத்த முடிவை மதித்து ஏற்பது தான் நாகரீகம் என்றார்.\nஇதற்கிடையில் தமாகா தலைவர் மூப்பனார் கருத்து தெரிவிக்கையில், \"\"தடை நீட்டிப்பை நாங்கள் முழு மனதுடன்வரவேற்கிறோம். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று பாராட்டியுள்ளார்.\n\"\"தடையை நீட்டித்தால் மட்டும் போதாது. அதை முழு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று கூறிய தமிழக காங்கிரஸ்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, \"\"மத்திய அமைச்சரவை எடுத்த இம்முடிவை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளை பிரதமர்வாஜ்பாய் கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.\n\"\"இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இனப் பிரச்னைக்கு ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு உறுப்பினர் உமாநாத் கூறினார்.\nஆனால், புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு பந்துரை செய்த திமுக அரசு இதுவரையில் இதுபற்றி கருத்து தெவிக்கவில்லை.\n1991ல் தடை விதிப்புக்கு காரணமாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, \"\"புலிகள் விஷயத்தில் 91ம் ஆண்டுநிலையில் மாற்றம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/17/airport.html", "date_download": "2019-07-24T02:36:05Z", "digest": "sha1:QKTP55UZJJYTRFD5ESMWFJESB6XHOAKS", "length": 15039, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | bomb threat kerala airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொச்சி விமானநிலையத்தில் வெடிகுண்டு புரளி\nகொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தியையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் முழுவதும் பதட்டம்நிலவியது. அங்கு அன்று நடக்க வேண்டியிருந்த பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டன.\nசெவ்வாய்கிழமை மதியம் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி செய்தி ஒன்று வந்தது.\nஇதையடுத்து விமானநிலையம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும்,மோப்பநாய்ப்படையும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.\nஆனால் விசாரணையில் வெடிகுண்டுகள் எதுவும் எங்கேயும் வைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.\nஅதேபோல் செவ்வாய்க்கிழமை இரவில் இந்த விமானநிலையத்தில் இறங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தப் போவதாக திருச்சி விமானநிலையக் கன்ட்ரோல் நிலையத்திற்கு செய்திகள் வந்திருப்பதாக அவர்கள் கொச்சிவிமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடித்து அங்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் சில நொடிகளில் அந்த செய்தியும் வதந்தி என்று தெரிய வந்தது.\nஇந்த இரண்டு வதந்தி செய்திகளையடுத்து விமானநிலையம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி.. விமான ஒழுங்குமுறை அமைப்பு நோட்டீசால் பரபரப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்��ிய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஏர்போர்ட்டிற்கு இணையாக ரயில் நிலையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள்.. ஆர்.பி.எப் இயக்குநர் தகவல்\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nதுபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்\nவிஜயகாந்த் தொண்டர்களை சந்திக்காதது ஏன் 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\n24 கிலோ தங்கம் பறிமுதல்... சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது மட்டும் கட்சி தொடங்கிட்டீங்களா என்ன.. ரஜினிக்கு மக்கள் கேள்வி\nகேரளா புதிய சாதனை.. 4வது பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது\nசென்னை ஏர்போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83வது முறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2010/05/30/my-mum-mrs-guanavadivu/", "date_download": "2019-07-24T02:46:36Z", "digest": "sha1:DFIL3NA45UFHJLV2GGAG6QYCKREEAZMD", "length": 5394, "nlines": 181, "source_domain": "webalfee.wordpress.com", "title": "My mum Mrs. Guanavadivu | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/two-students-sucide-as-failed-in-neet-exam/51777/", "date_download": "2019-07-24T02:12:54Z", "digest": "sha1:D4SFKCWT46PNG6Z6WASXYJQEHHP6ZG7O", "length": 7037, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக ச��ய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நீட் தேர்வில் தோல்வி ; 2 மாணவிகள் தற்கொலை : இன்னும் எத்தனை அனிதாக்களோ\nநீட் தேர்வில் தோல்வி ; 2 மாணவிகள் தற்கொலை : இன்னும் எத்தனை அனிதாக்களோ\nNEET Exam – நடந்து முடிந்த நீட் தேர்வில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவம் மற்றும் மருத்துவ உயர்படிப்பான பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் சுமார் 14 லட்சம் மானவர்கல் எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நீட் தேர்வை எழுதினர்.\nஇந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.தில், 48.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇந்நிலையில், திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்கிற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். 12ம் வகுப்பில் 600-க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்த இவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஅதேபோல், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யா என்கிற மாணவி தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.\nஇந்த இரு சம்பவங்களும் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுரத்திய நாய்க்கு பயந்து வீட்டில் ஒளிந்தவர் அடித்துக்கொலை – 5 பேர் கைது\nபக்கா மாஸ்.. மரண மாஸ்… தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….வைரல் புகைப்படம்\nஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%86-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:32:22Z", "digest": "sha1:I55BWHZ3MZCAT6TMJ7JLDMZ2HY2UAJQ4", "length": 8508, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கெ.பி.ஆர். கோபாலன்", "raw_content": "\nTag Archive: கெ.பி.ஆர். கோபாலன்\nஅன்பு ஜெ சார். கேபிஆர் சாருக்கு ஒரு செவ்வணக்கம். எங்கேயொ படித்தது- இருபது வயதில் கம்யுனிஸ்டாகாதவனும், முப்பது வயதில் அதைக்கை கழுவாதவனும் அவனிடம் ஏதோ தப்பு என்று. பெரும்பாலோர் இப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது ஆயிரமாண்டுகளாய் மனித இனத்தில், குணத்தில் ஊறிப்போன சில உணர்வுகளுக்கு (உம்-தனிஉடமை வேட்கை-பெண்ணோ, மண்ணோ) எதிரான எந்த தத்துவங்களும் தாக்குப்பிடிப்பது மிக கடினம் என்று. அதற்கு இன்னும் பல நூறோ, ஆயிரமோ ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவரை, தனிமனித உரிமை என்ற அடிமடியில் …\nTags: ஆளுமை, கெ.பி.ஆர். கோபாலன், வாசகர் கடிதம்\nகனவுகளின் முதற்படியில்- விஷ்ணுபுரம் முதல் பதிப்பின் முன்னுரை\nவிஷ்ணுபுரம் விழா - கடிதம் 19\nநாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-24T03:55:06Z", "digest": "sha1:B23E3R6LMVC27JZM2GXYVLUGSGOQCXHV", "length": 5464, "nlines": 109, "source_domain": "www.ottrancheithi.com", "title": "லாரன்ஸ் கிஷோர் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமுதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்..\nகிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கன்னித்தீவு. த்ரிஷா நடிப்பில் கர்ஜனை திரைப்படத்தை முடிந்த கையோடு இயக்குனர் சுந்தர் பாலு கன்னித்தீவு படத்தை...\nஒரு அம்மா செண்டிமெண்ட் படத்தை கொடுக்க முடிவு செய்திருக்கின்றார் விஜய் ஆண்டனி. அந்த படம் தான் காளி. அமெரிக்காவில் வாழும் டாக்டர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில்...\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/", "date_download": "2019-07-24T02:26:41Z", "digest": "sha1:LBX4W4DWUGBAGKJ5XLQYWSISLJIATHQP", "length": 16142, "nlines": 183, "source_domain": "www.quicknewstamil.com", "title": "HOME - Quick News Tamil", "raw_content": "\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nசற்றுமுன் கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து ஒரு படையினன் பலி 8பேர் காயம் \nஇரவின் தனிமைக்கு உங்கள் பாடல்கள்தான் தமிழ் தலையணை நா.முத்துக்குமார்\nஆயிரம் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமனித குலத்திற்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்… ஆய்வின் முடிவுகளில் வந்த தகவல்\nபிரான்ஸில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி சுட்டுக்கொலை\nபிரான்ஸில் பொதுமக்கள்மீது துப்பாக்கி சூடு\nஅமெரிக்க ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி\nசொந்த புதல்வர்களின் பதவி உயர்வை தடுத்துள்ளார் கம்போடியா பிரதமர்\nஈராக்கின் பல பகுதிகளில் 200 புதைகுழிகள்: ஐ.நா. அறிக்கை\nதிலீபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ உருவாகுவதில்லை, அது ஆத்மாத்தமாக இயல்பாகவே உருவாகவேண்டும் அதுவே...\n 4500 வருட பழமையான உடலில் இருந்து டிஎன்ஏ கண்டுபிடிப்பு.. தென்னிந்திய மக்களின் நெருங்கிய கட்டமைப்பை...\n4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது....\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்\nமாகாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ...\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்\nகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள்...\nவெளிநாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழர்\nஆணழக வீரருக்கான உலக சாம்பியன் பட்டத்தை வென்று தமிழர் ஒருவர் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.\n20க்கு இருபதின் தலைமை திஸர பெரேராவுக்கு\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை சகலதுறை வீரரான திஸர பெரேரா வழிநடத்தவுள்ளார். இந்தப்போட்டி...\nஜாம்பவான்களை உருவாக்கிய இலங்கை அணிக்கு இந்த நிலையா வேதனை தெரிவித்த இந்திய வீரர்\nஆசியக் கிண்ண தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடியது கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். நேற்று நடந்து...\nஇறுதிப் போட்டியில் முதலில் களமிறங்குகியது பங்களாதேஷ்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...\nஇலங்கை கிரிக்கெட் அணியில் அதிக சராசரி கொண்ட வீரர் யார் தெரியுமா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரியை இதுவரை வைத்திருந்த டாப் 3 வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது. இலங்கை...\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் – வருகிறது புதிய அப்டேட்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nமனிதர்களால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்\nஇரவின் தனிமைக்கு உங்கள் பாடல்கள்தான் தமிழ் தலையணை நா.முத்துக்குமார்\nஆயிரம் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\nதயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு – பூட்டை உடைக்க முயன்றது பற்றி விஷால் பேட்டி\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nஇதுதான் கடைசி டுவிட்: சின்மயி எடுத்த அதிரடி முடிவு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20719?to_id=20719&from_id=21840", "date_download": "2019-07-24T02:34:32Z", "digest": "sha1:XD2FRYFANUYDJMJULQHK6INK2DGWBIYQ", "length": 19069, "nlines": 89, "source_domain": "eeladhesam.com", "title": "ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி! – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி\nஇலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள் அகதி அந்தஸ���து கோரியும், உயிர்த்தஞ்சம் வேண்டியும் பல்வேறு புலம்பெயர் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்தது வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. இதேநேரம் 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இது தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஆனால் தற்போதைய காலத்தில் அங்கீகரிக்கக்கப்பட்ட அகதிகளை விட அங்கீகரிக்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.\nஅது ஒருபுறமிருக்க அண்மையில் ஜெர்மனியில் புகலிடம் கோரியிருந்த இரு தமிழ் இளஞர்கள் யேர்மனியக் குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது அனைவரும் அறிந்ததே. ஆனால் உண்மையில் அதை விட கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமெனலாம்.\nகைதானவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனக் கூறப்பட்டுள்ளது. அண்மையில் கைதான ஒருவர் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸமன் கதிர்காமர் படுகொலை தொடர்பாகவும், மற்றறொருவர் 16 இலங்கை இராணுவத்தை படுகொலை செய்தது தொடர்பில் கைது செய்யபட்டிருந்தமை ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம்வந்தன.\nகைது செய்யப்பட்ட இவ்விருவரும் தங்களில் அகதி அந்தஸ்து கோருவதற்கான விண்ணப்பங்களில் அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலிருந்தே கைது செய்யப்பட்டார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.\nவிடுதலைப்புலிகளால் ஒத்துக்கொள்ளாத அல்லது அவர்கள் தொடர்புபடாத சம்பவங்களை தங்களுடைய புகலிடக் கோரிக்கைக்கு சாதமாக (தவறாக) வழங்குவதன் மூலம் இலகுவில் அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலையின் வெளிப்பாடே இக்கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணப் புள்ளிகளாக அமைந்துள்ளன.\n16 இராணுவத்தைக் படுகொலை செய்த சம்பவத்துடன் தானும் சம்பந்தப்பட்டேன் என்ற புனைக் கதையை உறவினர் ஒருவர் உருவாக்க அதற்கு உயிரோட்டம் கொடுத்து அகதி அந்தஸ்துக்குக்குரிய வாக்குமூலத்தை வழங்கிய முதலாம் நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nமற்றவர் இலங்கை முன்னாள் வெளிவிவகார அம��ச்சர் லக்ஸமன் கதிர்காமர் படுகொலையைத் நானே செய்தேன் என்று போலி வாக்கு மூலம் வழங்கியது மட்டுமல்லாமல் காணுபவர்களுக்கு எல்லாம் நான் தான் லக்ஸ்மன் கதிர்காமரைப் போட்டுத் தள்ளினான் என்று தன்னை பொியவர் என காண்பிக்க முற்பட்டதான் விளைவு அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ள வேளையில் தனிநபர்களுடைய வாக்குமூலங்கள் ஒரு தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை போராடடத்தின் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையினை சிதறடித்து சந்தேகக் கண்கொண்டு பார்க்க வழிவகுப்பதோடு, எதிர்கால புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடக்கூடிய வாயப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.\nஇலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகள் பலரை குற்றவாளிகளாக சித்தரித்து தங்கள் நீதிமன்றங்கள் மூலம் கடூழிய சிறைத்தண்டனைகளை வழங்கி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.\nஅவ்வாறான சூழலில் ஜெர்மனியில் அகதி அந்தஸ்து கோரிய பலர் கைது செய்யப்படுவதுடன், பலரது உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அகதி முகாங்களுக்கு சென்று மேலதிக விசாரணையில் ஜேர்மன் குடிவரவு அதிகாரிகள் களமிறங்கியுள்ளமை தமிழ் அகதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேநேரம் ஏற்கனவே அகதி அந்தஸ்து (வீசா) வழங்கப்படடவர்களின் அகதி அந்தஸ்து கோரிய வாக்குமூலங்களை மீளவும் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனவே வழக்கு நிலுவையில் உள்ள அகதிகளுக்கும், இனிவரும் அகதிகளுக்கும், அண்மையில் அகதி அந்தஸ்து வழங்கப்படடவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வழக்கறிஞ்சர்கள் எச்சரித்துள்ளனர் ,\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி சட்ட சிக்கல்களுக்கும் மாட்டிக்கொள்ளாமல் சரியான ஆதாரங்களையும் , தகவல்களையும் வழங்கி நேர்மையாக பிரச்சனைகளை தெரிவித்து அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்ளவது உங்களுக்கு நல்லதோடு எதிராக்காலத்தில் வர இருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நன்மை கொடுக்கும் என நம்புகிறோம் .\nடப்ளின் சடடத்தினால் ஒருபுறம் , நாட்டு நிலை , தனிப்படட உயிர் அச்சுறுத்தல் தொடர்ப்பன போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் பல்லாயி��க்கணக்கான தமிழ் அகதிகள் இன்னும் பல்வேறு நாடுகளில் தற்காலிக குடியுரிமை கூட வழங்கப்படாத நிலைகளில் வாழ்த்து வருகிறார்கள்,\nஎனவே ஜெர்மனின் இந்த நடவடிக்கைகள் மற்றைய நாடுகளுக்கும் பரவாமல் இருப்பதற்கும், தமிழ் தேசிய இனத்தின் மீதுள்ள மதிப்பையும் எமது போராட்த்தின் உண்மைத் தன்மயையும் பேணிக்காப்பது ஒவ்வொரு தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் கடமையாகும்.\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nயேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக\nயேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “தேசிய மாவீரர் நாள் 2018”\nவிண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் பத்தாமாண்டு\nதமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தர���க்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:06:55Z", "digest": "sha1:65YTGPBGTCS5F6SQLZSPACQHDUX7DIQI", "length": 23873, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "ஹரிதாஸ் விமர்சனம் | இது தமிழ் ஹரிதாஸ் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஹரிதாஸ் விமர்சனம்\nஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே\nஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை.\nஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை ‘அப்பா’. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இருந்து மீண்டு, கின்னஸ் சாதனை புரிகிறான் என நேர்மறையாக படம் முடிகிறது. இந்தியாவில் பிறக்கும் 88 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது என்ற புள்ளி விவரத்தினை படத்தில் காட்டுகின்றனர். ஆட்டிசத்தை சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.\nபடத்தின் இன்னொரு இழை காவல்துறை அதிகாரி சிவதாஸாக வரும் கிஷோரை மையமாக கொண்டது. அவரது அறிமுகம் என்கவுன்ட்டருக்கான திட்டமிடலுடன் தொடங்குகிறது. ஆனால் மெல்ல பாசமிகு தந்தையாக உருமாறுகிறார். தன் பையனின் உலகம் எதுவென தெரியாமல் மறுகி, பின் அவன் மீது நம்பிக்கை வைத்து, அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறார். ‘என் மகன் போட்டியில் (ஜூனியர் மராத்தான் 2003) பங்கேற்பதே என்னைப் பொறுத���தவரை வெற்றித் தான்’ என தேர்வுக் குழுவிடம் மகனின் எதிர்காலத்திற்காக இறைஞ்சுகிறார். இப்படிப் பொறுப்புள்ள தந்தையாக இருப்பவர் அதிகாரியாக இருக்கும் பொழுது விறைப்பாக இருக்கிறார். அதாவது தனது வாகன ஓட்டியின் தலையில் அடித்து எழுப்புவது, விடுப்பில் இருக்கும் பொழுதும் அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது, ஆதி (பிரதீப் ரவாத்) என்னும் ரவுடியை சுடுவதற்கென துப்பாக்கிக் குண்டில் தன் பெயரை எழுதி வைத்துக் கொள்வதென நேர்மையான(\n‘என்கவுன்ட்டர்’ என்பதை நாயகத்தனம் நிறைந்த சாகசமாக கொண்டாடும் படங்கள் மிக ஆபத்தானாவை. சில லட்சங்களைத் திருடியவர்களாக இருப்பாரோ என சந்தேகம் எழுந்துதற்கே.. வேளச்சேரியில் ஐந்து உயிர்கள் பரிதாபமாக என்கவுன்ட்டரில் பறிக்கப்பட்டது. அந்தத் துக்கக்கரமான நிகழ்வுக்கு கிடைத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு அதை விட கொடுமையானது. இதன் நீட்சியாக நீதிமன்றமே பெருவாரியான மக்களை மகிழ்விக்க மரண தண்டனையை நிறைவேற்றும் அபத்தமெல்லாம் இந்த நாட்டில் தான் நடக்கும். உண்மையிலேயே நாம் மரணத்தைக் கொண்டாடும் தேசத்தில் தான் வாழ்கிறோமோ என்ற ஐயம் பலமாக எழுகிறது. பரீட்சையில், காதலில் தேறாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வது முதல் “மரணம்” இங்கு வெவ்வேறு வடிவங்களில் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் சர்வலோக நிவாரணியாக மாறி வருகிறது.\nஆசிரியை அமுதவள்ளியாக சினேகா. வகுப்பறையில் கிஷோர் அமர்ந்திருப்பதால், இயல்பாய் பாடமெடுக்க முடியாமல் அழகாக சங்கடப்படுகிறார். ‘நாம ரெண்டு பேர் இருந்தே ஒருநாள் சமாளிக்க முடியலையே.. எப்படித் தான் தினமும் தனியாளாக ஹரியைப் பார்த்திருக்கிறாரோ தெரியல’ என தன் தங்கை சொன்னதும், சினேகா ஹரிதாசின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவனுக்கு தாயாகி விட முடிவு செய்கிறார். ஆனால் சினேகாவின் முடிவை மென்மையாக மறுத்து விடுகிறார் கிஷோர். எனினும் தன் வாழ்க்கையையே “தியாகம்” செய்து ஹரிதாசின் சாதனைக்கு பக்கபலமாக இருக்கிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகி என்ன செய்யணுமோ அதை தான் செய்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் நாயகி ஓர் ஆசிரியை. மாணவர்களுக்கு ஏணியாக இருக்க வேண்டியவர். ஒரு மாணவனுக்கு ஒரு ஏணி என்ற கணக்கில் இல்லை நம் சமுதாயத்தின் ஆசிரியர் சதவிகிதம். அமுதவள்ளி என்னும் அந்தப் பாத்���ிரத்திற்கு உண்மையாகவே பொறுப்பென்று ஒன்றிருந்தால்.. பல மாணவர்களை நல்லபடி உருவாக்கி இந்தச் சமுதாயத்திற்கு அளித்திருக்க முடியும் எத்தகைய தியாகமும்(\nஎப்படி அரசாங்க வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் குற்றவுணர்வு நாயகனுக்கு இல்லையோ.. அதே போல் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் குற்றவுணர்வு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு இல்லை. மாணவர்களால் ஏதாவது பிரச்சனை எனின் “டி.சி.” தந்து விடுவதிலேயே குறியாக உள்ளார். இன்றைய அரசு ஊழியர்களின் உண்மை முகத்தை படத்தில் நச்சென பதிந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்தப் பொறுப்பற்றத்தன்மை ஒரு குற்றம் என்ற புரிதல் கூட இல்லாமல் அவர்கள் இருப்பது தான். தலைமை ஆசிரியையாக நடித்தவர் மிரட்டியுள்ளார். இந்தப் படத்தின் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் இராஜ் கபூர் நடித்துள்ளார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஹரியை உதாசீனப்படுத்தும் முன்கோபி பயிற்சியாளராக அறிமுகமாகி, ஹரியின் உடல் திண்மையை வியந்து அவனுக்கான களத்தை அறிமுகப்படுத்துகிறார். இரண்டே காட்சிகளில் யூகி சேது வந்தாலும் படத்தின் மையக்கருவிற்கு வலு சேர்ப்பதே அவர் பேசும் வசனங்கள் தான். “அவன் பொம்மையை நிஜ குதிரையாக பார்க்கிறேன். குழந்தையின் உலகத்திற்குள் செல்லுங்கள்” என்று மருத்துவராக வரும் யூகிசேது சொல்வது தான் கிஷோருக்குக் கிடைக்கும் ஒரே பிடிப்பு. ஹரிதாசிற்கு குதிரை என்றால் உயிர். குதிரைகள் ஓடுவதைப் பார்த்ததும் அவனும் ஓடத் தொடங்குகிறான். உடனே கிஷோரின் கண்கள் மலர்கிறது. என் பையனை பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாற்றி விட முடியும் என்று நம்பிக்கைக் கொள்கிறார். அவனது விருப்பம் ஓடுவது அல்ல. குதிரை தான். படத்தின் ஆரம்பம் முதலே ஹரிதாஸின் குதிரை மீதான காதல் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் வைத்து ஓட்டப் பயிற்சி தர முயல்கிறார் கிஷோர். அதற்கு பதில் ஒரு குதிரையுடன் ஓட விட்டிருந்தால் ஹரிதாஸ் குதூகலமாக ஓடிப் பயிற்சிப் பெற்றிருப்பான். எது எப்படியோ அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும் என அழுத்தமாக பதிந்துள்ளனர். அது போதும்.\nஹரிதாஸ் கவனிக்கப்பட வேண்டிய படமாக இருப்பதற்கு ஒரே காரணம்.. இப்பட��் எடுத்துக் கொண்ட கருவான ஆட்டிசமே. ஆட்டிசம் என்பது நோயல்ல.. குறைபாடு தான் எனப் பார்வையாளர்களின் தலையில் ஓங்கி அடித்துச் சொல்லும் படம் தான். இருப்பினும் ஒரு காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் வரும் சத்தம் அசூயை வரவழைக்கிறது. ஓமக்குச்சி என்ற பருமனான மாணவனை அறிமுகம் செய்யும் பொழுது, யானை பிளிறும் ஓசையைப் பின்னணியாக கொடுத்துள்ளார் விஜய் ஆன்டனி. ஒருவரின் உருவ அமைப்பினைக் கொண்டு எள்ளி நகையாடுதல் எத்தனை அருவருப்பான விடயம் அதே போல் “துப்பாக்கியில் தூங்குது தோட்டா” என்ற வருத்தத்துடன் காவல்துறை அதிகாரிகள் பாடுவது போல் பாடல் வரிகள் வருகின்றன. எவரையாவது எதற்காகவாவது காவல்துறையினர் சுட்டுக் கொண்டே இருந்தால் பரவாயில்லை என நினைத்திருப்பார் போலும் இயக்குநர் குமரவேலன். ரமணா என்னும் ரவுடியை போக விட்டு நெற்றிப்பொட்டில் சுடுகிறார் சிவதாஸ். இறந்து சரியும் அவர் உடலின் அருகில் செல்லும் மூன்று காவல்துறை அதிகாரிகள்.. நன்றாக நெருக்கத்தில் போய் மீண்டும் சுடுகின்றனர். “ஆமான்டா.. நான் லைசென்ஸ்டு கில்லர்” என பெருமிதம் பொங்க கம்பியை ஆதி என்னும் ரவுடியின் கழுத்தில் நாயகன் சொருகுகிறார்.\nவிஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. இரவுக் காட்சிகளிலும், நாயகனின் வீட்டிற்குள்ளும் அமைக்கப்பட்டிருக்கும் ஒளி அமைப்புகள் மிக ரம்மியமான உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒளிர்கிறது. எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர். படத்தின் கலர் டோன்னும் செம்மையாக உள்ளது. இரவில் நடனம் ஆடும் பொழுது எழும் தெருப் புழுதி கூட படத்தில் அழகாக தெரிகிறது.\nஹரிதாஸ் – அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும்.\nTAGஆட்டிசம் கிஷோர் சினேகா ஜி.என்.ஆர்.குமரவேலன் ப்ருத்விராஜ் தாஸ் விஜய் ஆண்டனி\nPrevious Postமரணிக்கும்போதும் பின்னரும் Next Postமரணம் என்றால் என்ன\nவெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள�� கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2015/11/828.html", "date_download": "2019-07-24T02:16:12Z", "digest": "sha1:EQBHOPESGOFTOCQMJLCKTIV2FFY7FIPL", "length": 5076, "nlines": 89, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\n828. துப்பு வாளை, 829. முள்ளு வாளை, 830. முய(ல்) வாளை, 831. கார்த்திகை வாளை, 832. கரை வாளை, 833. கலக்கு வாளை (பச்சை முதுகு), 834. தேத்து வாளை (தேத்து நீரில் அதாவது தெளிந்த கடல்நீரில் இருக்கும் வாளை), 835. சுண்ணாம்பு வாளை, 836. சோனக வாளை, 837. கிளவாளை (சூரை இனம்), 838. பூவாளை, 839. ஓலை வாளை, 840. அம்பட்டன் வாளை (சொட்டை வாளை), 841. பண்டு வாளை, 842. பவள வாளை, 843. நாவி வாளை, 844. மண்டி வாளை, 845. இலக்கு வாளை, 846. கொழு வாளை, 847. குண்டங் கொழுவாளை, 848. கன்னங்கொழுவாளை,\n849. ஐய் வாவல், 850. வெள்ளை வாவல், 851. கருவாவல், 852. மூக்கரை வாவல், 853. சிரட்டை வாவல்,\n854. வாமுட்டான் (உருளை மீன்), 855. வாய்நாறி, 856. விராலி,\n857. பருத்த விளமீன், 858. ஒரியா விளமீன் (நீண்டமுகம்), 859. கருணா விளமீன். 860. தாடி விளமீன் (கன்னத்துப்பக்கம் பொட்டு உண்டு),\n861. விலாங்கு, 862. வியாலா, 863. வெக்கட்டை, 864. வெங்கண்ணி (உல்லம்),\n865. திரவெங்கணை, 866. இளவெங்கணை, 867. பெருவெங்கணை (பருவெங்கணை), 868. ஓட்டு வெங்கணை (முள் நிறைந்தது),\n869. வெள்ளியா, 870. உருண்டை வெள்ளியா, 871. கறுப்பு வெள்ளியா, 872. வெளிச்சி, 873. வெள்றா (சீலாவில் ஓரினம்), 874. வெம்புலியன், 875. வொரண்டை, 876. நங்கல் குட்டி\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 08:36\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nமுரல் 946.வடிக்கிலி முரல் (வடுக்கிளி முரல்), 947....\nநவரை 878.வரிநவரை, 879. கல் நவரை, 880. கண் நவரை, 8...\nவாளை 828.துப்பு வாளை, 829. முள்ளு வாளை, 830. முய(...\n771.பாலமீன், 772. பார்மீன், 773. பாப்பர மூஞ்சான், ...\nபன்னா 677.புள்ளிப்பன்னா, 678. கரும்பன்னா, 679. கு...\nதேளி 624.கூழ்தேளி, 625. வெள்ளைத் தேளி, 626. கறுப்...\nசூரை569.எலிச்சூரை, 570. கரைச் சூரை, 571. நீலச்சூர...\n501.சம்பான், 502. சலவாழைக்காய், 503. சவரன், 504. ச...\nகெண்டை454.கூராக் கெண்டை, 455. பால் கெண்டை, 456. கோ...\n381.கிளிப்பாளை, 382. கிள்ளை, 383. கிளச்சி, 384. கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6540/", "date_download": "2019-07-24T03:03:41Z", "digest": "sha1:DRFDS4S5RBFHQBE5YD4KR2WHNMM7IO7V", "length": 25492, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கைச் சூழலில் \"காபிர்கள்\" என்றழைக்கலாமா? » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கைச் சூழலில் “காபிர்கள்” என்றழைக்கலாமா\nஒரு சகோதரி என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் ஓர் ஆசிரியை. அவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் எனும் மும்மொழிப் பாடசாலை ஒன்றில் பணியாற்றுகிறார். பேச்சுவாக்கில், தமது அதிபர் உளவள ஆலோசனை உள்ளிட்ட முக்கியமான எல்லாப் பொறுப்புக்களையும், “காஃபிர்”களிடம் ஒப்படைத்து இருப்பதாகச் சொல்லிக் குறைப்பட்டார். சுகநலங்களை விசாரித்து விட்டு, தனக்குப் பாடத்துக்குப் போக நேரமாவதாய்ச் சொல்லிவிட்டு ஃபோனைக் கட் பண்ணினார். அவரது கருத்துக் குறித்து அவரை அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது விரிவாய்ப் பேசவேண்டும் என எண்ணிக் கொண்டேன். அந்த உரையாடலின் அடியான எண்ணங்கள் மனதை ஆட்கொள்ளத் தொடங்கின.\nஇலங்கை பன்மைத்துவ சமூகங்கள் வாழும் ஒரு நாடு. இனமுரண்பாட்டுப் போரினால் மூன்று தசாப்தகாலமாய் சீர்குலைந்த ஒரு நாடும்கூட. இந்நிலையில், அதுபோன்ற ஒரு கொடிய இன முரண்பாடு மீண்டும் எழாமல் இருக்க இனங்களுக்கு இடையில் நல்லெண்ணமும் பரஸ்பரப் புரிந்துணர்வும் மதிப்புணர்வும் எல்லாத்தரப்பு மக்கள் மத்தியிலும் பரவலாக வேண்டிய தேவை ஆழமாக இருக்கின்றது. அத்தகைய ஒருநிலை வெற்றிடத்தில் இருந்து தோன்றிவிடப் போவதில்லை. மாறாக, சமாதானத்தையும் அமைதியையும் விழையும் அனைத்துத் தரப்பினரும் தத்தமது மட்டங்களில் அதற்கான முனைப்பில் ஈடுபடல் வேண்டும். குறித்த சகோதரி சொன்ன கருத்தில் இரண்டு விடயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாகின்றோம்.\n1. முஸ்லிம் அல்லாதோரைக் “காஃபிர்கள்” என வகைப்படுத்துதல்\n2. முஸ்லிம் அல்லாதவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல் தொடர்பான அதிருப்தி\nஉண்மையில், காஃபிர்கள் என்ற பதப்பிரயோகத்தை அல்குர்ஆன் யாரை நோக்கிப் பயன்படுத்தியுள்ளது என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. அரபிகள் மத்தியில் அல்குர்ஆன் இறங்கப்படும்போது, அரபிகளாக இருந்த, அல்குர்ஆனின் தூதை நன்கு புரிந்துகொண்டபின் அதனை மனமுரண்டாக மறுத்தவர்களையே அல்லாஹ் “காஃபிர்கள்” – இறை மறுப்பாளர்கள் எனக் குறிப்பிடுகின்றான். அப்படியானால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் யாவரும் அல்குர��ஆனின் செய்தியை உள்ளவாறு முழுமையாகப் புரிந்துகொண்ட பின் அதனை வேண்டுமென்றே ஏற்க மறுத்த காஃபிர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்குவார்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇலங்கை – இந்தியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள் பற்றிய இந்தப் பிழையான வரைவிலக்கணப் படுத்தல், அவர்களைத் தம்மைப் போலவே கருதிச் சகமனிதர்களாய் சமத்துவமாய் ஏற்றுக் கொள்ளத் தயங்குதல், அவர்களுடனான ஊடாட்டங்களை இயன்றளவுக்குக் குறைத்துக் கொள்ளும் முனைப்பு, அவர்களைப் பற்றிய இழிவெண்ணம், தனித்துவம் காத்தல் என்ற பெயரில் அவர்களில் இருந்து ஒதுங்கி வாழும் விழைவு என்பன நம் சமூகத்தில் வேரூன்றி வளர்ந்தமைக்கான முழுப் பொறுப்பும் நமது ஆலிம்களையே சாரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் தமது சன்மார்க்க உரைகளின் வழியே இத்தகைய தவறான கருத்துக்களை மக்கள் மனங்களில் தூவி, அவை வளர்ந்து பரவலடைய அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.\nஇஸ்லாம் என்பது றஹ்மத்துலில் ஆலமீன் – உலக மக்களுக்கு ஓர் அருட்கொடை – என்றும், முழு மனித குலமும் ஆதம் – ஹவ்வா (அலை) எனும் ஒரே பெற்றோரில் இருந்து உருவானதே என்றும் சொல்கின்றது, அல்குர்ஆன். இறைவனை விசுவாசிப்போர், இணைவைப்போர், இறைவனே இல்லையென்போர் என எல்லாத் தரப்பினரும் உலகம் அழியும் வரையில் இருக்கவே பூமியில் போகிறார்கள் என்பதே யதார்த்தம். அல்லாஹ்வை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார், நிராகரிக்கிறார் என்பதை அல்லாஹ் அவரவர் தெரிவாக வழங்கியுள்ளான். அதற்கான தீர்ப்பினை இறுதிநாளில் வழங்கிவைக்க அவனே போதுமானவன். “லகும் தீனுக்கும் வலியத்தீன்” (எனக்கு எனது மார்க்கம், உங்களுக்கு உங்களது மார்க்கம்), “லா இக்ராஹ ஃபித்தீன்” (மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை) என்ற அல்குர்ஆன் வசனங்களின் ஊடே தனிமனித சமய சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளித்து, மனித உரிமை பேணும் ஒரு மார்க்கம், இஸ்லாம். அதேவேளை, பிற சமயத்தவர்களை நேசிக்கக்கூடாது என்றோ அவர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுமாறோ, அவர்களுக்கு அநீதி இழைக்குமாறோ. அவர்களை வெறுத்து ஒதுக்குமாறோ இஸ்லாம் ஒருபோதும் கட்டளை இடவில்லை.\nமாறாக, நம்முடைய சொல்லாலும் செயலாலும் நீதி நேர்மையாகவும் உண்மையாகவும் சக மனிதர்மீது அன���புகாட்டியும் “உம்மத்தன் வஸத்” எனும் நடுநிலைமைப் பண்புடன் முன்மாதிரியாய் வாழ்வதன் மூலம் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைப்பதும், நீதி நியாயம், மனித உரிமைகள் முதலான விழுமியங்கள் உலகில் தழைத்தோங்க உழைப்பதுமே அல்லாஹ்வின் பிரதிநிதிகளான, நமது கடமையாகிறது. இந்நிலையில், மற்றைய சமூகத்தவரை மானசீகமாகவும், பௌதீக ரீதியாகவும் புறந்தள்ளி ஒதுக்குவதன் மூலம், அவர்கள் மீது அசூயை கொள்வதன் மூலம் நம்மால், உலகுக்கு அருளாக அமையும் இந்த வகிபாகத்தைத் திறம்பட ஆற்றுவது எப்படிச் சாத்தியமாகும்\nவறுமை குஃப்ரை நெருங்கச் செய்யும் என்கிறது, இஸ்லாம். ஆக, வறுமை ஒழிப்பினை ஊக்குவித்து, ஸக்காத், ஸதகா முதலான பொருளாதார நடைமுறைகளை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். என்றாலும், அதன்போது, அனைவரதும் இறைவனான அல்லாஹ், முஸ்லிம்கள் மட்டுமே அவற்றின் மூலம் பயனடைந்து வறுமையில் இருந்து மீளவேண்டும் என்று பாரபட்சம் காட்டுபவனாய் இருப்பானா என்ற கேள்வி மிக முக்கியமானது. நீதியாளனாகிய, உணவளிப்பவனாகிய அல்லாஹ், முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரே விதமாகவே உணவளிப்பான், நீதி செலுத்துவான் என்ற உண்மை நம் உள்ளங்களில் அழுந்திப் பதிய வேண்டாமா\nஇதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இன்றும்கூட நமது இஸ்லாம் பாடப் புத்தகங்களில், ஸக்காத்தினை முஸ்லிம் களுக்கு இடையில் மட்டும் வழங்கப்பட வேண்டியதாகவும், ஸதகாவினை முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என எல்லோருக்கும் வழங்கப்படக் கூடியதாகவும் வரைவிலக்கணப் படுத்தப்படும்ம் அவலம் குறித்து அப்பாடத்திட்டத்தை வகுக்கும் நமது ஆலிம்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. ஓர் ஊரில், 40 குடும்பங்களில் 10 குடும்பங்கள் கடும் வறுமையில் இருப்பதாகவும் அதில் 3 குடும்பங்கள் முஸ்லிம் அல்லாதோருடைய தாகவும் இருக்குமானால், ஸக்காத்தின் மூலம் அந்த ஊரின் வறுமையை ஒழிக்கும் போது, அந்த முஸ்லிம் அல்லாதோர் புறக்கணிக்கப் படும் நிலையை றஹ்மத்துலில் ஆலமீனாகிய இஸ்லாத்தின் பார்வையில் நின்று எப்படி அங்கீகரிக்க முடியும் அப்படிப் புறக்கணிக்கப் படுமானால், அதன் மூலம் தம்மை அறியாமலேயே சக சமூகத்தவர் மத்தியில் விதைக்கப்படும் வெறுப்புக்கும் குரோத உணர்வுக்கும் காழ்ப்புணர்வுக்கும் யார் காரணம் அப்படிப் புறக்கண���க்கப் படுமானால், அதன் மூலம் தம்மை அறியாமலேயே சக சமூகத்தவர் மத்தியில் விதைக்கப்படும் வெறுப்புக்கும் குரோத உணர்வுக்கும் காழ்ப்புணர்வுக்கும் யார் காரணம் அதன் விளைவுகளை யார் எதிர்கொள்ள நேரும் என்பதைச் சிந்தித்து உணரக் கடமைப்பட்டுள்ளோம்.\nமேலும், அல்லாஹ் மனித மேம்பாட்டினைக் கருதி எல்லா மனிதருக்கும் பல்வேறுவிதமான அறிவாற்றல்களை, திறன்களை அள்ளி வழங்கி உள்ளான். இதில் அவன் இன, மத, கலாசார, மொழி, பால், பிரதேச, நிற பேதங்களைப் பார்ப்பதில்லை. ஒருகாலத்தில் முஸ்லிம்கள் அறிவியலுக்குப் பெரும் பங்காற்றினார்கள்; அதனால் முழு உலகும் பயனடைந்தது என்பது வரலாறு கூறும் உண்மை.\nஅவ்வாறே இன்றுவரை முஸ்லிம் அல்லாத அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்களின் ஆராய்ச்சிகளின் விளைவுகளை முஸ்லிம்கள் உள்ளிட்டு முழு உலகமும் பயன்படுத்தி வருகின்றது என்பதே யதார்த்தம். ஆக, அறிவும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும் பேதங்களுக்கு அப்பாற்பட்டவையாகும். முழு உலகுக்கும் பயன் தருபவையாகும். பல்வகை நிறுவனங்களின் பதவிகள், மருத்துவம், தாதிச்சேவை, உளவள ஆலோசனை, ஊடக சேவை என அன்றாடம் நாம் பயன்கொள்ளும் எல்லாமும் இதில் அடங்கும்.\nஆகவே, இதுபோன்ற சேவை நுகர்வின் போது, யார் நிபுணத்துவம் உடையவர் என்பதும், யாருக்கு குறித்த விடயத்தில் சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் அனுபவமும் இருக்கின்றன என்பதுமே கருத்திற் கொள்ளப்பட வேண்டுமே ஒழிய, அவர் முஸ்லிமா அல்லவா என்பதையிட்டு அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை. முஸ்லிம்களில் இருந்தும் அவ்வாறான நிபுணர்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுவது தவறல்ல. ஆனால், முஸ்லிம் அல்லாதோர் இதில் உள்வாங்கப் படுகின்றார்களே என்று பதற்றம் அடைவதோ கவலை கொள்வதோ எந்த வகையிலும் அறிவுபூர்வமானதல்ல. அவ்வாறு கருதுவதுதான் உண்மையில் துவேஷ மனப்பாங்காகும். இலங்கையின் முப்பது வருட கால யுத்த நெருப்பின் “பொறி” அந்த இடத்தில் இருந்தே தொடங்கியது என்பதையும், இஸ்லாம் ஒருபோதும் துவேஷத்தை விதைக்கும் சமயம் அல்ல என்பதையும் நாம் ஆழ மனங்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறே, நாட்டினதும் ஊரினதும் நலனைக் கருத்திற்கொண்டு, பொதுவான சமூகப் பணிகளில் பேதங்களுக்கு அப்பால் உரிய வளவாளர்களோடு இணைந்து பணியாற்ற நாம் முன்வரவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு அண்மைக்காலமாக நம் சமூகத்தில் மேலெழத் தொடங்கித் தொடர்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் ஓர் அம்சமாகும்.\nஆக, முஸ்லிம் அல்லாதோரும் நேசிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய, நம்மைப் போன்ற சகமனிதர்களே என்ற உணர்வை ஆழமாக ஊட்ட வேண்டியது நம்முடைய ஆலிம்களின்/ஆசிரியர்களின் கடமையாகும். அதன் மூலமே இந்நாட்டில் சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கு உரமூட்ட முடியும். இலங்கை போன்ற ஒரு நாட்டில், முஸ்லிம் அல்லாதோரைக் குறிப்பிடுவதற்கு “காஃபிர்” என்ற பதப்பிரயோகம் எந்த வகையிலுமே பொருத்தம் அற்றது என்பதை முதலில் ஆலிம்கள்/ஆசிரியர்கள் உணர்ந்து தெளிவார்கள் எனில் மட்டுமே அவர்களால், இதுகாலம் வரையிலும் படித்தவர் – பாமரர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால், முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் அல்லாதவர்களைக் “காஃபிர்” என்று அழைத்து, அவர்களை இரண்டாம் தரப்பினராகவோ தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவோ கருதிவரும் மனப்பாங்கு படிப்படியாக மாற்றமுறும்.\nஅப்படி இல்லாத பட்சத்தில், நாம் பொதுச் சமூக நீரோட்டத்தில் இருந்து விலகி அந்நியப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோம். அது எந்த வகையிலும் பாதுகாப்பானதல்ல என்பதோடு, அல்லாஹ் தந்த பிரதிநிதித்துவக் கடமைக்குப் பொருத்தமானதும் அல்ல என்பதை மனங்கொள்வோம். இஸ்லாம் என்பது அன்பின் மார்க்கம். மகத்தான அருளின் மார்க்கம். அதனை அன்பினாலும் அருளினாலுமே பூரணப்படுத்த நம்முடைய பங்குப் பணியினை ஆற்றுவோம். அதற்கான முதலடியாக, நம்முடைய மனங்களில் சக சமூகத்தவர் மீதான துவேஷ உணர்வு முளைவிடாமல் காப்போம். சமய/இனப்பற்றுக்கும், சமய/இன வெறிக்கும் இடையிலான மெல்லிய ஆனால், ஆழமான பிரிகோட்டை ஐயம் திரிபறத் தெளிந்துணர்வோம்.\nஉங்கள் நேர்மையை ஒருக்கா மறுபரிசீலனை செய்து பாருங்கள்\nநகர வாழ்க்கை வேண்டாம் – இயற்கை வாழ்வியலுக்கு திரும்பிய இளைஞர்\nஜனாதிபதி தேர்தல்; தமிழர் , முஸ்லிம்களுக்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாகும்\nபஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-07-24T03:13:13Z", "digest": "sha1:GTZZHMKGCDI5LD3YCOS4GOGSFVOMKB3V", "length": 13915, "nlines": 114, "source_domain": "tamilcinemareporter.com", "title": "படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை! 'வில்அம்பு' இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபடத்துக்கு பாட்டு பாடும் டிவி நட்சத்திரங்கள்\nநகைச்சுவை கலந்த ஜில் ஜங் ஜக் பாடல்கள் \nபடத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை ‘வில்அம்பு’ இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்\nஇயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் கூறுகிறார்,\n” நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. பின்னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது. திரைக்கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையை புதிய கோணத்தில் எழுத ஆரம்பித்தேன். எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்துதான் எழுத ஆரம்பித்தேன். எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும். ஒன்று இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள் மோதல் வரும் இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திப்பார்கள். ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேசமாட்டார்கள். ஆனால் கதை இவர்களை சுற்றியே நகரும்.\nபடத்தில் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தியும் , அருளும் எந்த ஒரு காட்சியிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள் மற்றும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாது. படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைப்பதற்கு முன்னர் நாங்கள் நிறைய தலைப்பை ஆலோசனையில் வைத்திருந்தோம். கதைக்கு ஏற்றார்போல் இந்த தலைப்பு கனகச்சிதமாக இருந்ததால் படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைத்தோம். படத்தில் இரண்டு நாயகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான். கதைப்படி யார் வில் யார் அம்பு என்று கேட்கிறார்கள். கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் ஸ்ரீயும் சில காட்சிகளில் ஹ��ிஷ் கல்யாணம் வில்லாகவும் அம்பாகவும் மாறி மாறி வாருவார்கள்.\nபடத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை. உண்மைக்கு அருகில் இருந்து தெளிவாக ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை நாங்கள் கோவையில் படம்பிடித்தோம். கோவையை மிகவும் துல்லியமாகவும் , புதிய கோணத்திலும் படம்பிடித்துள்ளோம்.\nசென்னையில் மட்டுமில்லை கோவையிலும் சேரி பகுதி உள்ளது. நாயகன் ஸ்ரீ கோவையில் உள்ள சேரி பகுதி பையனாக வருகிறார். மற்றொரு நாயகனான ஹரிஷ் கல்யாண் விஸ்காம் படித்து முடித்து சினிமாவுக்கு தான் போகவேண்டும் என்று இல்லாமல் வீடியோ கடை வைத்து முன்னரே வேண்டும் அப்படியும் முன்னேற முடியும் என்று வாழ்ந்து வருபவர். சேரி பகுதியில் இருக்கும் ஸ்ரீ, சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்பவராக வருகிறார். ஹரிஷ் கல்யாண மற்றும் அவருடைய தந்தைக்கிடையே படத்தில் நடிக்கும் காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. ஹரிஷ் கல்யாணின் நிஜ தந்தை தான் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே , சமஸ்க்ரிதி மற்றும் சாந்தினி ஆகியோர் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.\nபடத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளன நவீன் இசையில் அனிருத் ரவிசந்தர் பாடியுள்ள ”ஆள சாச்சிபுட்ட கண்ணால “ பாடல் மிக பிரபலம். இந்த சூப்பர் ஹிட் பாடல் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்த்துள்ளது.” என்றார்.\nநான் சென்னைப் பையன்தான் : நடிகர் சந்தீப்...\nசென்னை பற்றிய கதை ” மாநகரம்”...\n”என்னமா கதவுடுறானுங்க ” தமிழ...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்���ி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maratataala-ana-paorautakalaai-paataukaatata-palanakaala-tamailarakala", "date_download": "2019-07-24T03:02:46Z", "digest": "sha1:ONVIUAYHSODJNQ4SPRN53IRFIPZHNWDX", "length": 8076, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மரத்தால் ஆன பொருட்களை பாதுகாத்த பழங்கால தமிழர்கள் | Sankathi24", "raw_content": "\nமரத்தால் ஆன பொருட்களை பாதுகாத்த பழங்கால தமிழர்கள்\nதிங்கள் மே 27, 2019\nபழங்கால மரச்சாமான் என்றும் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள். அதை பாதுகாக்க ஆதித்தமிழர்கள் கடைப்பிடித்த தொழிநுட்ப முறையை பாரத்து இன்றைய விஞ்ஞானிகளும் வியப்பில்தான் மூழ்கியுள்ளனர்.\nவீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தாலோ, அவற்றை கரையான்கள் அரிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் இந்த கரையான்களானது மரப்பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரிக்க ஆரம்பித்து, மரப்பொருட்களை பாழாக்கிவிடும்.\nஆகவே இப்படி வீட்டில் உள்ள மரப்பொருட்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை அழிப்பதற்கு கண்ட கண்ட கெமிக்கல்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் அவற்றை அழிக்கலாம். இப்போது கரையான்களை அழிப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம். மேலும் வீட்டில் நீண்ட நாட்கள் மரப்பொருட்களை பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றில் கீழே கொடுக்கப்பட்டதை செய்தால், கரையான்கள் வருவதை தடுக்���லாம்.\nசூரிய வெளிச்சம் மரச்சாமான்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை வெளியில் குறைந்தது 4 மணிநேரமாவது வைக்க வேண்டும். இப்படி வைத்தால், சூரிய வெப்பமானது கரையான்களை அழித்து, எளிதில் வெளியேற்றிவிடும்.\nவேப்பிலை பொடியை கரையான் படிந்த மரச்சாமான்களில் தூவினால், அதில் உள்ள கசப்பு மற்றும் மருத்துவ தன்மையினால், கரையான்கள் விரைவில் அழிந்துவிடும். உப்பிற்கு கூட கரையான்களை அழிக்கும் சக்தி உள்ளது. எனவே கரையான்களை அழிக்க, இதனைக் கூட பயன்படுத்தலாம்.\nமிளகாய் தூள் மரச்சாமான்களில் கரையான் கூட்டைக் கண்டால், அப்போது அங்கு சிறிது மிளகாய் தூளை தூவினால், கூட்டில் உள்ள கரையான்கள் அழிந்துவிடும். கசப்பான பொருள் கரையான்களுக்கு கசப்பான பொருளின் வாசனை என்றாலே ஆகாது. ஆகவே கரையான் கூட்டை பார்த்தால், அப்போது அந்த இடத்தில் சிறிது பாகற்காய் சாற்றினை தெளித்தால், கரையான் வளராமல் தடுக்கப்படுவதோடு, அழிந்தும்விடும்.\nஞாயிறு ஜூலை 21, 2019\nஎங்கள்அண்ணனை தம்பி என்று அழைத்த தங்கதுரையும் குட்டிமணியும் ....\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nசனி ஜூலை 20, 2019\nபிரீவியூ செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\nட்விட்டரில் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அறிமுகம்\nவெள்ளி ஜூலை 19, 2019\nபுதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nகள்ள மனம் துள்ளும்- பிலாவடிமூலைப் பெருமான்\nவியாழன் ஜூலை 18, 2019\n எப்பிடி, எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941038", "date_download": "2019-07-24T03:46:18Z", "digest": "sha1:ASQ2NB643IWQU7JDRAQ3TKEHCIIJIBM6", "length": 9917, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குப்பை கிடங்காகி வரும் கமலாலய குளத்தில் படகு சவாரி நிறுத்தம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nகுப்பை கிடங்காகி வரும் கமலாலய குளத்தில் படகு சவாரி நிறுத்தம்\nநாமக்கல், ஜூன் 14: நாமக்கல் கமலாலய குளத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால், படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை, தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டையின் தென்கிழக்கு பகுதியில், பேருந்து நிலையம் எதிரே கமலாலய குளம் உள்ளது.\nஒரு காலத்தில் நாமக்கல் நகர மக்களின் குடிநீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்து வந்தது. மாசடைந்து காணப்பட்ட இக்குளம் தூர்வாரப்பட்டு, சிறு பூங்காக்களும் அமைக்கப்பட்டது. கமலாலய குளத்தின் ஒரு புறத்தில் நேரு பூங்காவும், மற்றொரு கரையில் அம்மா பூங்காவும் உள்ளது. குளத்தில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் நகராட்சிக்கு கணிசமான வருமானமும் கிடைத்து வந்தது.\nஇதனிடையே, போதிய பராமரிப்பின்மையால், கமலாலய குளத்திற்குள் செடி,கொடிகள் வளர்ந்து, சுமார் 5 அடி உயரத்திற்குள் கோரைப்புற்கள் முளைத்துள்ளது. மேலும், அங்கிருக்கும் ஒரு சில வணிக நிறுவனங்களில் சேரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை குளத்தில் கொட்டி வருகின்றனர். இது தவிர இரவு நேரங்களில், அப்பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டி கடைகளிலிருந்தும், குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சிலர், தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு, மீதமாகும் கவர் மற்றும் காலி தண்ணீர் பாட்டில்களை குளத்தில் வீசி செல்வதால், கமலாலய குளம் குப்பை கிடங்காக மாறி வருகிறது.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சமீபத்தில் பெய்த மழையால், கமலாலய குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேவேளையில் தண்ணீரில் அடித்து வரப்படும் குப்பை கழிவுகளுடன், குளத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக மாற��� வரும் கமலாலய குளத்தில் கடும் துர்நாற்றம் வீசிகிறது.\nஇதனால், நாமக்கல் வரும் சுற்றுலா பயணிகளும், பூங்காவிற்கு வரும் உள்ளூர் மக்களும், படகு சவாரி செய்ய விரும்புவதில்லை. இதனால், குளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. எனவே, நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, கமலாலய குளத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி, மீண்டும் படகு சவாரியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\n₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nநாமக்கல் அரசு மருத்துவமனை உணவை புறக்கணிக்கும் நோயாளிகள்\nபடைவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nவிலை உயர்வு, தட்டுப்பாடு எதிரொலி கோழித்தீவனம் தயாரிக்க மக்காச்சோளத்துக்கு பதில் கம்பை அதிகமாக பயன்படுத்தலாம்\nகளங்காணி அரசு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6203", "date_download": "2019-07-24T03:11:19Z", "digest": "sha1:EGLSH4PMUGVWA5VKXJRXWSAFI74TM7ML", "length": 8252, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel) - ஜே.ஜே. சில குறிப்புகள் » Buy tamil book J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel) online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : சுந்தர ராமசாமி (Sundara Ramasami)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nபண்பாட்டு அசைவுகள் உணவே மருந்து\n'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்��்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடி நிலைகளில் ஒரே திராவகம்தான ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த நூல் ஜே.ஜே. சில குறிப்புகள், சுந்தர ராமசாமி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுந்தர ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005\nஅந்தரத்தில் பறக்கும் கொடி - Antharathil Parakkum Kodi\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nஔவையின் பாதையில் கலங்கரை விளக்கம்\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2\nஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal\nசொல்லில் அடங்காத வாழ்க்கை - Sollil Adangatha Vazhkai\nபிள்ளை விளையாட்டு - Pillai Vilaiyaddu\nதேடலும் விமர்சனங்களும் - Thedalum Vimarsanangkalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/11/blog-post_07.html", "date_download": "2019-07-24T02:23:02Z", "digest": "sha1:NYD2J6THUM7W2NVTNZH25JZQPRBVEC4A", "length": 28287, "nlines": 308, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: எந்திர அரசியல்", "raw_content": "\nஎந்திரன் - மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு, தமிழின் பிரம்மாண்ட படமாக, ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல்பாதியில் கதையும், இரண்டாம் பாதியில் கம்ப்யூட்டரும் ஆட்சி புரிந்திருக்கின்றன.\nமிகப்பெரிய வெற்றிகளாகக் கொண்டாடப்படும் எல்லா விஷயங்களும் , சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல சம்பந்தப்படாதவர்களையும் சந்தோஷப்பட வைக்கவேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி அந்த வகையைச்சேர்ந்ததாகத்தான் இருக்கும். விளையாட்டில்கூட ஒரு அணி தோற்றால்தான் , இன்னொரு அணிக்கு வெற்றி. சம்பந்தப்படாதவர்களையும் சந்தோஷப்பட வைக்கவேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி அந்த வகையைச்சேர்ந்ததாகத்தான் இருக்கும். விளையாட்டில்கூட ஒரு அணி தோற்றால்தான் , இன்னொரு அணிக்கு வெற்றி. தேர்தல் வெற்றியும் அப்படியே இன்னும் பல்வேறு வெற்றிகள் இந்த வகையைச் சேர்ந்தவை ஒருவர் தோற்றால்தான், இன்னொருவர் வெற்றி கொண்டாடப்படும். ஆனால் திரைப்படங்களின் வெற்றி என்பது இன்னொரு படத்தை தோற்கடிப்பதற்காக என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால், சங்கர், ரஜினி, ரஹ்மான், கலாநிதிமாறன் என்ற பிரம்மாண்ட சுனாமிகள் சேர்ந்து தங்கள் வெற்றிக்காக எத்தனை சிறு திரைப்படங்களை அழித்துத்தள்ளிவிட்டார்கள். சுமாராக வசூல் செய்து கொண்டிருந்த படங்கள் கூட, இவர்களது திரையரங்க ஆக்கிரமிப்பில் சிதறிப்போய்விட்டன.\nஇன்று வெற்றி..வெற்றி என்று வெறியுடன் கதறிக்கொண்டிருக்கும் சன் குழுமம், இந்த வெற்றிக்காக எத்தனை பேரின் உழைப்பை அழித்திருக்கிறது என்று தெரியவில்லை.\nஒரு மாதத்தில் 10 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம் . அவை அனைத்தும் , வினியோகஸ்தர், திரைப்பட உரிமையாளர் தகுதிக்கேற்ப அந்தந்த திரை அரங்குகளில் திரையிடப்படும்.\nஉதாரணமாக, 100 திரையரங்குகள் கொண்ட ஒரு நகரம். அதில் பெரிய பேனர் படம் 25 திரையரங்குகளிலும், அடுத்த வகை 10 திரையரங்குகளிலும், அடுத்தடுத்த வகை படங்கள் 10 முதல் 2 திரையரங்குகள் வரை தரத்துக்கேற்றாற்போல் ஓடிக்கொண்டிருக்கும். அவை அதற்கேற்றார்போல் வசூலும் செய்துவரும். இதில் நம்ம்ம்பி 25 திரையரங்குகளில் திரையிடப்பட்ட சூப்பர் ஹீரோ படங்கள் சூப்பு வாங்கியதும் உண்டு. பேனர் சின்னதாக இருந்ததால் 5 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட திரைப்படம் பிய்த்துக்கொண்டு ஓடியதும் உண்டு. இவையெல்லாம் எல்லா வகை திரைப்படங்களுக்கும் பொருந்தும். ஆனால் எந்திரன் என்ற ஒரு படம் ஒரு நகரத்தின் 60 திரையரங்குகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு ஓடினால், அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருந்த படங்கள் தனக்கான குறைந்த பட்ச வாய்ப்பையும் இழந்து பரிதாபமாகிப்போகும்.\nஇந்தக்காலகட்டத்தில் திரையுலகில் , எந்திரன் படம் ரிலீஸ்...அதனால் படம் ஓடலை என்று கூறும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை சர்வசாதாரணமாகக்காணமுடியும். இதில் சிலர் படம் படு மொக்கையாய் இருந்து எந்திரனைக்காரணம் காட்டலாம். பலரது நல்ல படங்கள் உண்மையிலேயே பார்க்கப்படாமலேயே போகலாம்.\nஎந்த ஒரு வியாபாரத்திலும் இல்லாத ஒரு அழகு திரை வியாபாரத்தில் உண்டு. அதுதான் நான் முதல் வரியிலேயே கூறியது. யாரையும் தோற்கடிக்காமல் வெல்வது... ஆனால் அதிலும் மண்ணள்ளிப்போட்டிருக்கிறது சன் குழுமம். \nஇன்னொரு பக்கம். ... இது அவர்களது பயத்தையும் காட்டியிருக்கிறது. ரஜினி,ஷங்கர், ரஹ்மான்...எல்லாம் ஓக்கே.. படம் சூப்பு வாங்கிட்டா இந்தக்கேள்வியும் கலாநிதி மாறனுக்கு எழுந்திருக்கலாம். அதனால் அதையும் காசாக்க முயன்றதன் பலன் தான் இந்த தொழில் நுணுக்கம்\nபடம் சூப்பரா 100 தியேட்டர்களில் 10 நாள் ஓடுவதும், 1000 தியேட்டர்களில் ஒரு நாள் ஒடுவதும் ஒன்றுதான் என்று நினைத்திருப்பார்கள். அதில் இன்னொரு உண்மையும் உண்டு. முதல் நாள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து பார்க்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம். அதில் அனைத்தும் அள்ளிவிடலாம். மேலும் இரண்டாம், மூன்றாம் நாள் வசூலும் குறைவாகிவிடாது என்ற சூட்சுமமும். வெளியிடப்பட்ட நாளான வெள்ளி ...முதல் நாள்...அடுத்து வந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். ஆக...மொத்தத்தில் முதல் மூன்றுநாட்கள் கட்டாயம் ஓடிவிடும்.\nஇது தவிர.... நான் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களையும் வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டேன். தொலைக்காட்சியில் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கொருமுறையும், எந்திரன் பட விளம்பரம் ஏதாவது ஒரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு விளம்பரங்களை வெளியிட வேறு எந்த தயாரிப்பாளரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அதற்கு மட்டுமே கோடிக்கணக்கில் செலவாகும்.மேலும்..எந்திரன் எடுத்தவிதம், எந்திரன் எடுத்தவிதத்தை எடுத்தவிதம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் சனி, ஞாயிறுகளை நிரப்பிவிடும். இதெல்லாம் ஒரு சாதாரண தயாரிப்பாளருக்கு சாத்தியமே இல்லை\nசன் குழுமம், தன் வியாபார வெற்றிக்காக எந்தவொரு செயலிலும் இறங்கும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.\nகாமெடிக்கு யோசித்தால் கூட, இது நடக்குமோ என்று பயப்படத்தான் வேண்டியிருக்கிறது\nசார்.. சன் டிவி அடுத்த படம் தயாரிக்கப்போறாங்களாம்.. நம்ம படத்தை அப்படியே நிறுத்திரலாம். செலவழிச்சவரைக்கும்தான் நஷ்டப்படும்.\nசார். சன் பிக்சர்ஸ் படத்துக்கு எல்லா ஜூனியர் ஆர்ட்டிஸ்டும் போய்ட்டாங்க உங்களுக்கு கட்டாயம் வேணும்னா நைஜீரியாலேருந்து வரவழைச்சுரலாம்.\nசார்..சன் பிக்சர்ஸ் படத்துக்கு எல்லா கேமராவும் புக் பண்ணிட்டாங்க...உங்க ஷூட்டிங்கை தள்ளி வச்சுருங்க\nசார்..சன் பிக்சர்ஸ் படம் எடிட்டிங் போய்க்கிட்டிருக்கு...எல்லா எடிட் சூட்டும் பிஸி...வேணும்னா அடுத்த மாசம் வாங்களேன்.\nசார்..சன�� பிக்சர்ஸ் தமிழ் இண்டஸ்ட்ரியை வாங்கிட்டாங்க..வேணும்னா எத்தியோப்பியால போய் படம் எடுங்களேன்..\nசார்..சன் பிக்சர்ஸ் படம் ரிலீஸாகுது..உங்க படப்பொட்டியை நீங்களே எடுத்திட்டுப்போயிடுங்க இங்க பிள்ளைங்க பிலிமை பிச்சுப்போட்டுரும்\nசார். சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் ஒட்டணும்.. சுவரெல்லாம் சுண்ணாம்படிச்சு வைங்க\nசார்..சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் பிரிண்ட் ஆகிட்டிருக்கு...உங்க போஸ்டரை அடுத்தவருஷம் வாங்கிக்குங்களேன்\nசார்...சன் பிக்சர்ஸ் படத்துக்கு டிக்கெட் வாங்கணும்...இந்த நெக்லஸை அடமானமா வச்சுக்குங்க\nசார்..சன் பிக்சர்ஸ் படத்துல நடிக்கிறேன்.. உங்ககிட்ட வாங்கின அட்வான்ஸுக்கு வேணுன்னா 2067வது வருஷம் வந்து கதை சொல்லுங்களேன்\nமுதலீடு ஒரே இடத்தில் குவிந்திருக்கிறது..\n நீர் ஒரு தீர்க்க தரிசி\nகடைசிக்கொசுறு: இன்றைய சன் டிவி டாப் டென்னில் புதிய வரவாக எல்லா தீபாவளி ரிலீஸ் படங்களும் காட்டப்பட்டன. ‘மைனா’ , ‘வ’ குவாட்டர் கட்டிங் தவிர - அப்ப, குடும்பத்தில் இன்னும் சிக்கல் தீரலையா\nஎன்ன கொடுமை சார் இது\n//ஒட்டணும்.. சுவரெல்லாம் சுண்ணாம்படிச்சு வைங்க\nஹலோ மிஸ்டர் சுரேகா, சன்பிக்சர்ஸில் இருந்து பேசுறோம் மன்னாரன் புரோடெக்சனில் ஒரு கதை சொல்லியிருந்திங்களாம் அதை நாம ரஜினி கமல் வெச்சி செஞ்சிடலாம் நாளை காலை சூட்டிங் ஆரம்பிசிடுங்க...உங்க அக்கவுண்டில் 10கோடி போட்டாச்சு இது உங்களுக்கு அட்வான்ஸ் மட்டும் தான் என்று சொன்னால் செய்வீங்க சுரேகா\n இதானே பல பேரு ‘கரடியா’ இங்கே கத்திக்கிட்டு இருக்காங்க. இந்த மாதிரியான மானோபாலி ரொம்பச் சீக்கிரம் சிறு மக்களை (இந்தத் துறையில) முழுங்கிடும்னு.\nஇப்போதான் கொஞ்சம் கொஞ்சமா புரிந்து கொள்ள ஆரம்பிச்சிருக்கோம்.\nஇதுக்கு பெரிய பெரிய நடிகர்களே விலை போறதுதான் பெரிய உருத்தலா இருக்கு. அதுக்கு சூப்பர் ஸ்டாரே பலிகிடாய் ஆனதும், இவரே இந்த சூதாட்டத்திற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டதுமாகியிருக்கிறது.\nஅதே துறையில் நீ இருந்து கொண்டு இதனைப் பற்றி எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.\n இதுக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன் சார் அந்த எந்திர அரசியல் கட்டுரை நான் எழுதலை அந்த எந்திர அரசியல் கட்டுரை நான் எழுதலை இன்னொருத்தர் எழுதி என் பதிவுல போட்டுட்டார். மத்தபடி அட்வான்ஸ்க்கு நன்ற��� இன்னொருத்தர் எழுதி என் பதிவுல போட்டுட்டார். மத்தபடி அட்வான்ஸ்க்கு நன்றி மிச்சம் 90 கோடியும் போட்டுட்டா உடனே படத்தை ஆரம்பிச்சுடலாம் சார் மிச்சம் 90 கோடியும் போட்டுட்டா உடனே படத்தை ஆரம்பிச்சுடலாம் சார்ன்னு தடால்ன்னு கால்ல விழுந்துறவேண்டியதுதான்ன்னு தடால்ன்னு கால்ல விழுந்துறவேண்டியதுதான்\nஅதில் 80 கோடிக்கு சின்னப்படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணுவேன்... இது என் டச்\nஉண்மையச்சொல்லுறேன்.. இதுக்கு எந்தத்துறையில் இருந்தால் என்ன\nஉங்க அன்புக்கு மிக்க நன்றி அண்ணா\nவியாபாரி எப்பவுமே வியாபாரதனமாதான் சிந்திப்பான். sentiment எப்பவுமே அவனுக்கு கிடையாது. இதுல ரஜினி வேற வழியில்லாம, இந்த அளவுக்கு பட்ஜெட்ல யாராலையும் செய்ய முடியாதுன்னு போய் கர்ணன் மாதிரி ஆயிட்டார்.\n இதில் ரஜினிமேல் தவறிருப்பதாகத் தெரியவில்லை\nசன்னின் காத்துக்கொள்ளும் ஆசையைத்தான் சொன்னேன். ஆம்..வியாபாரிகள்தான் என்பதைச் சொன்னேன்.\n//அதில் 80 கோடிக்கு சின்னப்படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணுவேன்... இது என் டச்\nஅப்ப 80கோடி மக்களிடம் என் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ரிலீஸ் செய்யப்போறீங்க அப்படிதானே\nகுசும்பன் படமா இருந்தா உலகம் முழுக்க குடுப்பேனே\nஆகா ஆகா - எல்லாமே நல்லா இருக்கு - நன்று - கார்ல் மாக்ஸ் சொன்னது நடக்குது - என்ன செய்வது - ம்ம்ம்ம்ம் - கடசியா சிக்கல் சூப்பர் டச் -குசும்பன் படமா - உலகத்துக்கே டிச்ட்ரிபூஷனா - பலே பலே\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை \nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/category/forms/", "date_download": "2019-07-24T03:13:36Z", "digest": "sha1:BIFCIEV6MCYMDWVABGSGJGCLPUDWH3M7", "length": 15948, "nlines": 283, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "FORMS | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nஉரிம/பதிவு சான்று பெறும் உணவு வணிகர்களுக்கான நிபந்தனைகள்\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலா் நண்பா்களே வணக்கம்\nதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆன்லைன் முலம் உணவு வணிகா்களுக்கான பதிவுசான்று பெறுவதற்கான பதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. படிவம் A க்கும் ஆன்லைன் பதிவு செய்வதற்கும் பல வித்தியாசங்கள் இருப்பதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு சிரமமாக இருப்பதாக சில நண்பா்கள் தெரிவித்தார்கள் . அவா்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்படும் போது கேட்கப்படும் அதே மாதிரியான விபரங்களை கொண்டு மாதிரி படிவம் தயார் செய்துள்ளேன். தேவைப்படுவோர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உணவு வணிகா்களும் இந்த படிவத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள உணவு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது பயன்படுத்த வேண்டிய ஆய்வு படிவங்களை தமிழாக்கம் செய்து வழங்கியதிரு . எஸ்.கொண்டல்ராஜ், உணவுப்பாதுகாப்பு அலுவலர் அவர்களுக்கு உணவே உலகம் வலைதளம் சார்பாகவும் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சார்பாகவும் மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் தமிழாக்க பணி மேலும் தொடர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nஉணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபா��ிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு… தீர்வு என்ன\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/indonesian/lesson-4771201200", "date_download": "2019-07-24T02:59:31Z", "digest": "sha1:A3U2PK2RP6L2RRL3SNEH6XWLX6HXRTSL", "length": 2318, "nlines": 101, "source_domain": "new.internetpolyglot.com", "title": "எண்கள் - أعداد | Rincian Pelajaran (Tamil - Arab) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆயிரம் ألف\n0 0 இரண்டாவது الثانية\n0 0 இலக்கம் رقم\n0 0 எண் முறைப் பெயர் العدد الترتيبي\n0 0 ஒன்பது تسعة\n0 0 தொண்ணூறு تسعون\n0 0 நூறு கோடி بليون\n0 0 பத்து லட்சம் مليون\n0 0 பன்னிரண்டு إثنا عشرَ\n0 0 முதலாவது أولاً\n0 0 மூன்றாவது الثلث\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/madrasuniversity10.html", "date_download": "2019-07-24T03:12:26Z", "digest": "sha1:YKYO52W3RULREK7DB5IZFI7UJH4MW3Q7", "length": 17856, "nlines": 247, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்: | Information about chennai university - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n25 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n27 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n31 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n57 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியு���ா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் - 602 024.\nபி.ஏ. - கார்பரேட் செக்ரடரிஷிப்.\nபி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங்மேனேஜ்மெண்ட்.\nஎம்.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு மைக்ரோ பயாலஜி.\nபக்தவத்சலம் நினைவு பெண்கள் கல்லூரி, கொரட்டூர், சென்னை -76.\nபி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி.\nஜெ.ஜெ. அறிவியல் கல்லூரி, பழைய பல்லாவரம், சென்னை 601 303.\nபி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங்மேனேஜ்மென்ட், விஷுவல் கம்யூனிகேஷன்.\nஎஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராமாபுரம், சென்னை.\nபி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்,நியூட்ரிஷன், மைக்ரோ பயாலஜி, விஷுவல் கம்யூனிகேஷன்.\nஆசான் நினைவுக் கல்லூரி, ஜல்லடம்பேட்டை, சென்னை - 601 302.\nபி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, ஹோட்டல் அண்ட் கேட்டரிங்மேனேஜ்மென்ட்.\nவேளாங்கண்ணி மாலதி பணிக்கர் கல்லூரி, கோவூர் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.\nபி.எஸ்ஸி.- இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூட்ரிஷன், ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்,பயோ கெமிஸ்ட்ரி.\nஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழாம்பி, கிருஷ்ணாபுரம், காஞ்சிபுரம் தாலுகா.\nபி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.\nஎம்.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், அப்ளைடு மைக்ரோ பயாலஜி.\nஅறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு - 604 407.\nபி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல்.\nஎம்.ஏ.- வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொட���ும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇன்னும் ஒரு மாசம்தான்.. சென்னை அண்ணாசாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nஅத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்\nவரதட்சணை வாங்கக்கூடாது. தமிழக போலீசாருக்கு டிஜிபி திரிபாதி முக்கிய சுற்றறிக்கை\nஆஹா காலையில் இதமான கிளைமேட்.. மாலையில் லேசான மழை.. இரவில் குளிர்.. வாட் ஏ பியூட்டிஃபுல் சென்னை\nமெடிக்கல் ஷாப்புக்கு போன குமார்.. உட்கார வைத்து ஊசி போட்ட கடை ஓனர்.. பரிதாபமாக போன உயிர்\nஅது எல்லாம் வெளியில் சொல்ல முடியாது... புரியாத புதிராக வைகோவின் பேட்டிகள்\nவாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\nரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\nசம்பாதிச்சாச்சு..நமக்கேன் வம்புனு இல்லாமல் துணிந்து குரல் கொடுத்தாய்..சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=be6b0170e", "date_download": "2019-07-24T03:10:40Z", "digest": "sha1:4TOIFSUL7XMAIEIZ6DSA3XP4IFSFLBSW", "length": 9990, "nlines": 244, "source_domain": "worldtamiltube.com", "title": " பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு முழு ஆதரவு - விக்கிரமராஜா", "raw_content": "\nபிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு முழு ஆதரவு - விக்கிரமராஜா\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nபிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு முழு ஆதரவு - விக்கிரமராஜா\nபிளாஸ்டிக் தடை இன்று முதல் அமல் - 14...\n\"தமிழகம் முழுவதும் 3 நாள் கடையடைப்பு\"...\n24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம்\n24 மணி நேரமும் கடை திறக்கும்...\nதி.மு.கவுக்கு ஆதரவு உண்டு; ஆனால்...\nகோவையில் துணிப் பைகளை வழங்கி...\n24 கடை திறப்பதால் சிறிய கடைகளுக்கு...\nபிளாஸ்டிக் பைகளை சாப்பிட்ட பசு...\n\"பிளாஸ்டிக் தடையால் 11 லட்சம் பேர்...\nசரித்திர நாயகன் மோடி - சாதார�� தொண்டன் முதல் பிரதமர் வரை\nபிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு முழு ஆதரவு - விக்கிரமராஜா\nபிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு முழு ஆதரவு - விக்கிரமராஜா\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Sankt+Georgen+im+Attergau+at.php", "date_download": "2019-07-24T03:18:55Z", "digest": "sha1:OHUVUL3MEMUVMBG3CT6OHMRIAXKDMYFF", "length": 4546, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Sankt Georgen im Attergau (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 7667 (+43 7667)\nபகுதி குறியீடு Sankt Georgen im Attergau (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 7667 என்பது Sankt Georgen im Attergauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sankt Georgen im Attergau என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sankt Georgen im Attergau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 7667 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பி��� நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Sankt Georgen im Attergau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 7667-க்கு மாற்றாக, நீங்கள் 0043 7667-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/politics/177-tamilnadu-stumbles-as-transport-unions-strike.html", "date_download": "2019-07-24T03:29:10Z", "digest": "sha1:X7EY47JECYM3SWQAZGLQXIMAAQGMKFTP", "length": 6691, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்; தமிழக மக்கள் அவதி | Tamilnadu stumbles as Transport Unions Strike", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nபோக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்; தமிழக மக்கள் அவதி\nபோக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்; தமிழக மக்கள் அவதி\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n44 ஏக்கரில் புதிதாக பிரமாண்ட பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\nகருகும் தமிழக கல்வித் துறை\nமருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/05/humphead-parrotfish-parrotfish.html", "date_download": "2019-07-24T03:04:00Z", "digest": "sha1:MDVDBRKQLRY2FAVHTVS2PQG5ERGIIS7C", "length": 8652, "nlines": 89, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nகொண்டை கிளிஞ்சான் (Humphead Parrotfish)\nகிளி போன்ற அலகு கொண்ட மீன்களான கிளிஞ்சான்களில் (Parrotfish)\nமிகப்பெரியது கொண்டை கிளிஞ்சானே. ஒரு சில கிளிஞ்சான்கள் நாய் அளவுக்கு வளரக்கூடியவை.\nபச்சைக்கிளி போலவே இச்சைக்குரிய பச்சை நிறம் கொண்ட மீன் இது. மற்ற கிளிஞ்சான்களைப்போல கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் எதுவும் கொண்டைக்கிளிஞ்சானிடம் இல்லை.\nBolbometopon muricatum என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் கொண்டைக் கிளிஞ்சான், பார்கள் மற்றும் கடல்கோரைகளின் நடுவே வாழக்கூடியது.\nஎப்போதும் ஏறத்தாழ 75 மீன்கள் கொண்ட கூட்டமாகவே இது திரியும்.\n4.3 அடி நீளமும், 46 கிலோ வரை எடையும் இருக்கக் கூடி மீன் இது. மெதுவாக வளர்ந்து, நீண்டகாலம் வாழக்கூடியவை கொண்டைக் கிளிஞ்சான்கள். 40 ஆண்டுகாலம் வரை உயிர்வாழும்.\nகொண்டைக்கிளிஞ்சானின் முதன்மை அடையாளம், அதன் செங்குத்துத் தலையில் உள்ள புடைப்பு போன்ற வீக்கம்தான். சிறுமீன்களுக்கு இந்த நெற்றிப் புடைப்பு இருக்காது. வளர்ந்த பிறகே புடைப்பு உருவாகும். தலையில் உள்ள இந்த புடைப்பு காரணமாகவே ‘கொண்டைக்கிளிஞ்சான்‘ என்ற பெயர் இந்த வகை மீனுக்கு இலங்குகின்றது.\nஎல்லா வகை கிளிஞ்சான்களையும் போலவே கொண்டைக்கிளிஞ்சான் மீனுக்கும் பார்கள்தான் உணவு. கிளி மாதிரியான அலகால், பார்களில் உள்ள Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை ஓட்டுடன் இது கொறித்து உண்ணும். பார்களின் மேல் படியும் வண்டல், கசண்டுகள், பாசிகளையும் இது உணவாக்கும்.\nகொண்டைக் கிளிஞ்சான் அதன் கிளி போன்ற அலகால் பார்களைக் கொறிக்கும் ஓசை, நாம் காதால் கேட்கக் கூடிய ஓசை.\nபெரிய தலையால் இது பார்களை முட்டி உடைத்துத் தூளாக்கி, பின் உடைந்த பார்த்துண்டுகளை வாயில் இட்டு உண வாக்கும். அலகின் பின்புறம் அடித்தொண்டையில் உள்ள பல்லால் இரையை பசைபோல அரைத்து கூழாக்கி உண்ணும். இதன் கழிவு வெண்மணலாக வெளியேறும்.\nநிலவுபோன்ற வெண்மணல் விரிந்த உலகக் கடற்கரைகள் அனைத்தும் ஒருவகையில் பார்த்தால் கிளிஞ்சான் மீன்களில் கழிவுகள்தான் என்பது வியக்க வைக்கும் உண்மை.\nதலையால் பார்களை முட்டி உடைப்பதுடன், இதே தலையால் ஆண் கொண்டைக் கிளிஞ்சான்கள், ஆ��ுகள் போல முட்டிமுட்டி சண்டையிடுவதும் உண்டு. மீன் கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காகவும், மனம் விரும்பிய பெண்மீனை அடைவதற்காகவும் இந்த சண்டை நடக்கலாம்.\nகொண்டைக் கிளிஞ்சான் மீன்கள், இரவில் கூட்டமாகவே தூங்கும். குறிப்பிட்ட ஒரு குகை, அல்லது மூழ்கிய படகு போன்றவை இவற்றின் படுக்கை அறைகள். கடலடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தையே தூங்கும் இடமாகப் பாவிப்பது கொண்டைக் கிளிஞ்சான் மீன்களின் வழக்கம். இளம் கொண்டைக் கிளிஞ்சான்கள், சற்று ஆழமான கடலைத் தவிர்த்து கடலோர கடற்புற்களின் நடுவே வாழும்.\nகொண்டைக்கிளிஞ்சான் உள்பட எந்த வகை கிளிஞ்சானாலும் கடற்பார்கள் அழிவதில்லை. அவை செறிவுடன் வளரவும், கடலில் புதிய பார்கள் தோன்றவும் கிளிஞ்சான்கள் உதவுகின்றன. (கிளிஞ்சான்கள் பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் ஒரு பதிவு உள்ளது.)\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 06:28\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபெருங்கணவாய் (GiantSquid) பிரம்மாண்டபீலிக்கணவாய்… ...\nகொண்டை கிளிஞ்சான் (Humphead Parrotfish) கிளி போன...\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்சி) 1158. அடலில்நாக்கடல், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C/", "date_download": "2019-07-24T03:25:17Z", "digest": "sha1:SPI463NCQJIUGDRKYY3QZS44HKH6TGTD", "length": 9678, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "காரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபிரபுதேவா போலீஸாக நடிக்கும் படம் \nநானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்: கார்த்தி\nகாரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம்\nராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது.\nஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.\nகுக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் ப���க்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.\nகீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படபிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.\nஇப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” த...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும...\nதிரையுலக பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்ப��்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjE4MDcxOTU2.htm", "date_download": "2019-07-24T03:06:59Z", "digest": "sha1:WWYUUPR7MSHIGWTC4QIPHZUQETOAWS3P", "length": 16589, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை உங்களுக்குத் தெரியுமா?......- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை உங்களுக்குத் தெரியுமா\nநெருப்புக்கோழிதான் நிலத்தில் வாழும் பறவைகளில் மிகப் பெரியது. இது 6 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் எடை சுமார் 90 கிலோ.\nநெருப்புக்கோழி தென்ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இது மணல் பிரதேசங்களில் ஒட்டகத்தைப் போல வேகமாக ஓடும். கால்களில் இரண்டு விரல்கள் மட்டுமே கொண்ட இந்தப் பறவை, மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. எதிரிகளிடம் இருந்து எளிதாகத் தப்பிவிடும். நெருப்புக்கோழியின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள்.\nநெருப்புக்கோழி தான் உண்ட பழங்கள், கொட்டைகள் போன்றவற்றைச் செரிப்பதற்காக ஆணிகளையும், இரும்புத் துண்டுகள், கற்கள் போன்றவற்றையும் விழுங்கும். ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே முட்டையிடும். நெருப்புக்கோழியின் ஒரு முட்டை, 24 சாதாரண கோழி முட்டைகளின் எடைக்குச் சமம். இது 18 செ.மீ. நீளமும், 16 செ.மீ. அகலமும் இருக்கும். ஒன்றரை கிலோ எடை கொண்டது.\nபெண் நெருப்புக்கோழியானது மணலில் குழி தோண்டி அதைச் சுற்றிலும் கற்களை அடுக்கும். அதில் முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணும் அடைகாக்கின்றன. முட்டையிலிருந்து வெளியே வரும் குஞ்சு நாம் வீட்டில் வளர்க்கும் கோழி அளவு இருக்கும். நெருப்புக்கோழி குஞ்சு பெரிதாக வளர 3 ஆண்டுகள் ஆகும்.\nநம்மூரில் மாடுகளை வண்டிகளில் பூட்டி மாட்டுப் பந்தயம் வைப்பதைப் போல, தென்ஆப்பிரிக்காவில் நெருப்புக்கோழியை சிறிய வண்டியில் பூட்டி நெருப்புக்கோழிப் பந்தயத்தை நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் நெருப்புக்கோழியின் உரிமையாளருக்குப் பரிசுத் தொகை வழங்குகிறார்கள்.\nஉலகிலேயே மிகச் சிறிய பறவை கிïபா நாட்டில் உள்ளது. `மெல்லிஸிகா ஹெலனே' என்ற சிங்காரத் தேன்சிட்டுதான் அது.\nஅப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். நீளம், பறவையின் அலகிலிருந்து வாலின் நுனி வரை 2 அங்குலம். இந்த இனத்தில் பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை மெல்லிசிகா ஹெலனே ஆண் பறவைதான். இது வேகமாக இறக்கைகளை அடிக்கும் தன்மை கொண்டது. ஒரு நொடிக்கு 80 தடவைகள் இது இறக்கையை அடிக்கும். அப்போது `விர்ர்ர்' என்ற மெல்லிய சத்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் எப்போதும் தனித்தனியாகவே பறக்கும். ஆண்- பெண் இனச்சேர்க்கை சில நொடிகளில் முடிந்துவிடும். இந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றையொன்று கண்டுகொள்ளாது.\nஇந்தப் பறவைகள், சிலந்தியின் வலையைக் கொண்டு மரக்கிளையில் சிறியதாகக் கூடுகளைப் பின்னிக்கொள்ளும். அவை, சின்னக் குழந்தைகள் வைத்து விளையாடும் சிறிய சொப்புப் பொருட்கள் அளவுக்குத்தான் இருக்கும்.\nஇந்தப் பறவை எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இவற்றுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். மிகச்சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இதன் உணவு. ஆனால் இதற்கு மிகவும் பிடித்த உணவு தேன்தான். எனவே இவை மலர்களைத் தேடி எவ்வளவு தூரமும் சளைக்காமல் பறக்கும்.\nஇவ்வளவு அதிசயமாகத் திகழும் இந்தச் சிறிய பறவை, உலகில் கிïபா நாட்டில் மட்டுமே உள்ளது. அங்கும் இவற்றின் எண்ணிக்கை வெகு விரைவாகக் குறைந்துவருவது கவலைக்குரியது.\nநல்ல தூக்கத்துக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழி\n”கட்டிப் பிடி வைத்தியம் நல்லது”\nபெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் என்ன நடக்கும் ஆய்வில் வெளியாகிய முக்கிய தகவல்\nமுன்னொரு காலத்தில் சைவமாகத் திரிந்த முதலைகள்\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/11/How-to-do-Kuber-Puja-on-Diwali-Festival-for-Wealth.html", "date_download": "2019-07-24T02:38:18Z", "digest": "sha1:2NW5W7CUZS2NMJ7TSPQEFJ3XY6RPEONR", "length": 10499, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "செல்வம் நிலைக்க, தீபாவளியன்று செய்யவேண்டிய குபேர பூஜை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Temple செல்வம் நிலைக்க, தீபாவளியன்று செய்யவேண்டிய குபேர பூஜை\nசெல்வம் நிலைக்க, தீபாவளியன்று செய்யவேண்டிய குபேர பூஜை\nதீபாவளி அன்று செய்யப்படும் பூஜைகளில் லட்சுமி குபேர பூஜை மிகவும் விசேஷமமானதாகும். பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான்.\nஇந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். லக்ஷ்மி பூஜை என்றால் இது ப��ண்களுக்கானது என்பது இல்லை. ஆண்களும் விரதம் இருந்து இந்த லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.\nலட்சுமி குபேர பூஜை செய்யும் முறை\nதீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்காஸ்நானம் செய்த பிறகு, பூஜை செய்யப்போகும் அறையிலோ அல்லது பூஜையறையிலோ லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேரயந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்த படி வைக்க வேண்டும்.\nபின் சுவாமி படங்களை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாக வைக்க வேண்டும்.\nநடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின்வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, வைக்க வேண்டும்.\nவெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.\nஇவை எல்லாம் செய்தான பின்பு, லஷ்மிகுபேர பூஜை துவங்கும் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும்.\nஅவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம்.\nவிநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், ‘குபேராய நமஹ… தனபதியே நமஹ… ’ என்று துதித்து, உதிரிப் பூக்களை பூஜைக் கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஅர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.\nதாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. இந்தப் பூஜையை செய்வதற்கு அதிக நேரம் கூட ஆகாது. ஆனால் தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்தால், மன\nசங்கடங்கள், காரியத்தடைகள், கடன் பிரச்னைகள் நீங்கும்.\nநம் இல்லத்தில் செல்��மும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம். குபேர பூஜையன்று எதுவுமே செய்ய இயலாதவர்கள், பசு மாட்டிற்கு, ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும், புண்ணியம் சேரும்.\nஏனென்றால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது ஐதீகம். தீபாவளி அன்று தூய்மையான மனதுடனும், இறை நம்பிக்கையுடனும் குபேர பூஜை செய்து, குபேர சம்பத்தையும் லட்சுமி தேவியின் அருளையும் பெறலாம்.\nகுபேர பூஜை செய்வது எப்படி\nலட்சுமி குபேர பூஜை செய்யும் முறை\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசந்திரயான் 2 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ்\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T03:13:03Z", "digest": "sha1:J5UYA3C62YAICRSZJBG7QAQMIHDSFPWR", "length": 8391, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூதர்கள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகனுக்கு, மதங்கள் தொடர்பாக தளத்தில் எழுதப்பட்டிருந்த மூன்று கட்டுரைகளையும் படித்தேன். முதல் கட்டுரை என்பது ஒருவகையான broad generalisation என்றே எனக்குப்படுகிறது. ஒருவேளை அது சுருக்கமான கட்டுரையால ஏற்பட்ட மனத்தோற்றமாக இருக்கலாம். என்றாலும் எனது பேசுபொருளுக்குள் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் வரவில்லை என்பதால் நான் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதற்குப் பின் வந்த கடிதங்கள் (அரவிந்தன் நீலகண்டன், சிறில் அலெக்ஸ) எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்கள், சொல்ல வேண்டியதாகத் தோன்றிய சில விஷயங்கள் ஆகியவற்றையே நான் …\nTags: சமாரியர்கள், மதங்கள், யூதர்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 41\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 7\nவாஷிங்டன் டி சி சந்திப்பு\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/437-cctv-cameras-newly-installed-in-chennai-city-commissioner-1954529", "date_download": "2019-07-24T02:08:21Z", "digest": "sha1:JCGTX5C4XR4HR6RJCWF6O2D2M2NOGQUX", "length": 8111, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "437 Cctv Cameras Newly Installed In Chennai, City Commissioner | ‘சென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள்!’- காவல்துறை அதிரடி நடவடிக்கை", "raw_content": "\n‘சென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள்’- காவல்துறை அதிரடி நடவடிக்கை\nசென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள், திய சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை, நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்\nசென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள், இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய சிசிடிவி கே��ராக்களின் செயல்பாட்டை, நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.\nகீழ்ப்பாக்கத்தில் நடந்த இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆணையர் விஸ்வநாதன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘குற்றங்களைத் தடுப்பதிலும் குற்றங்களைக் குறைப்பதிலும் சிசிடிவி கேமராக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இதையொட்டி, சென்னையில் இன்று முதல் 437 சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்.\nநகரத்தின் முக்கிய சாலைகளைப் பொறுத்தவரை 60 சதவிகிதம் பகுதி சிசிடிவி கேமராக்களுக்குக் கீழ் வந்துள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் கோயம்பேடு வரை சிசிடிவி கேமராக்கள், சீரான இடைவெளியில் பொறுத்தப்பட்டுள்ளன.\nசீக்கிரமே நகரத்தின் 100 சதவிகித பொது இடங்களையும் சிசிடிவி-யின் கண்காணிப்புக் கீழ் கொண்டு வருவது தான் எங்கள் இலக்கு. அந்த இலக்கை தமிழக காவல் துறை சீக்கிரமே அடையும். கூடிய விரைவில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nமனைவியுடன் சண்டையிட்ட கணவர்… 3 வயது மகளை பலாத்காரம் செய்த கொடுமை\nபிகாரில் 70 அடி புத்தர் சிலையைத் திறந்து வைத்த நிதிஷ் குமார்..\nநெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் : பெங்களூருவில் 144 தடை உத்தரவு\n கர்நாடகத்தில் காங். - ம.ஜ.த. கூட்டணி ஆட்சி கவிழ்கிறது\n''பள்ளிகளில் மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா'' : தமிழக முதல்வர் அறிவிப்பு\n2வது மாடியிலிருந்து தவறி விழும் குழந்தை கேட்ச் பிடித்த இளைஞர் - வைரல் வீடியோ\nஇலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி\nநெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் : பெங்களூருவில் 144 தடை உத்தரவு\n கர்நாடகத்தில் காங். - ம.ஜ.த. கூட்டணி ஆட்சி கவிழ்கிறது\nபிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் பேபி யார் - பரபரப்பை ஏற்பட��த்திய இன்ஸ்டா ஃபோட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/04/future-iphones-may-have-curved-screens.html", "date_download": "2019-07-24T02:14:37Z", "digest": "sha1:W4LER2VVTAENDZVL3UKIZT5TL5EIOPEE", "length": 4567, "nlines": 52, "source_domain": "www.softwareshops.net", "title": "ஸ்மார்போனை கைபடாமல் இயக்கும் தொழில்நுட்பம் [Touchless Gesture Technology]", "raw_content": "\nHometech newsஸ்மார்போனை கைபடாமல் இயக்கும் தொழில்நுட்பம் [Touchless Gesture Technology]\nஸ்மார்போனை கைபடாமல் இயக்கும் தொழில்நுட்பம் [Touchless Gesture Technology]\nதொட்டு தொட்டு இயக்கியதால் ஸ்மார்ட் போனை \"டச் போன்\" என்று அழைத்து வந்தனர். இனி, தொடமாலே அதை இயக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது.\nTouchless Gesture Controls எனும் புதிய தொழில்நுட்பம் தான் அது.\nஐபோன்களில் இருக்கும் 3D Touch தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது போல இந்த Touchless Gesture தொழில்நுட்பம் அதிக பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் அவ்வப்பொழுது புதிய தொழில்நுட்ப முறைகளை சோதித்து வருகிறது. இதற்கு முன்பு, கண்ணுக்குத் தெரியாத வளைந்த திரை கொண்ட Display தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருந்தது.\nஇனி, எதிர்வரும் காலத்தில் ஆப்பிள் போன்கள் டச்லெஸ் கெஸ்ட்சர் தொழில்நுட்பம், சாம்சங் ஸ்மார்ட்போன் போன்று வளைந்த அம்சம் கொண்ட திரைகள் என பல புதிய அம்சங்களுடன் தான் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.\nஆப்பிள் பற்றிய தகவல்களை மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2018/01/dolphin.html", "date_download": "2019-07-24T02:18:17Z", "digest": "sha1:6GXEQSJPBDYK5JVM2P6JQEJNE2VILCDK", "length": 8826, "nlines": 87, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nஓங்கல் என்றால் டால்பின் (Dolphin) என்பது தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஒருவேளை இப்போது நன்கு தெரிந்திருக்கும். ஆனால், ஓம்பிலி என்பது என்ன\nஓங்கல் போலவே கடலில் உலவித்திரிந்து, கடல்மேல் துள்ளிக்குதித்து, ஓங்கல் போலவே நீர்மேல் வந்து மூச்சுவிடக்கூடிய ஒரு வெப்ப ரத்த பாலூட்டிதான் ஒம்பிலி. ஆங்கிலத்தில் இதை போர்பஸ் (Porpoise) என்பார்கள். த���ிழில் கடல்பன்றி என்பார்கள். இந்த கடற்பன்றி என்ற சொல்லும் ஓம்பிலியைத்தான் குறிப்பிடுகிறது.\nஓங்கலும், ஓம்பிலியும் பார்வைக்கு ஏறத்தாழ ஒன்றுபோலவே இருந்தாலும் இவை இரண்டும் தனித்தனி பேரினங்களைச் சேர்ந்த கடல்பாலூட்டிகள்.\nஓங்கலுக்கும் ஓம்பிலிக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என்கிறீர்களா\nஓங்கலுக்கும், ஓம்பிலிக்கும் உள்ள 6 வித்தியாசங்களில் முதன்மை வித்தியாசம் முதுகுத்தூவிதான். ஓங்கலின் முதுகுத்தூவி சற்று வளைந்திருக்கும். ஓம்பிலியின் முதுகுத்தூவி முக்கோண வடிவம் உடையது. அப்புறம் ஓங்கலின் உடல்வாகு மெல்லிய உடல்வாகு. ஓம்பிலிக்கு கொஞ்சம் தடித்த உடல்வாகு.\nஓங்கலுக்கு கொஞ்சம் முன்நீட்டிய அலகு (Beak) அல்லது வாய் இருக்கும். ஆனால், ஓம்பிலிக்கோ மிகச்சிறிய அலகு மட்டுமே இருக்கும். அதுபோல ஓங்கலின் பற்கள் கூம்பு வடிவம். ஓம்பிலியின் பற்கள் மண்வாரி ரகம்.\nஓங்கல்கள் சீழ்க்கைப் போன்ற ஒலிகள் மூலம் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடியவை. ஆனால், ஓம்பிலிகளின் தாய்மார்கள் விசில் அடிப்பது தவறு என்று கற்றுக் கொடுத்தார்களோ என்னவோ, ஒம்பிலிகள் இதுபோல சீழ்க்கைச் சத்தங்களை எழுப்புவதில்லை. கடல்மட்டத்துக்கு மேலே வந்து மூச்சுவிடும்போது ‘பப்’ என்ற ஒலியை வெளியிடுவதோடு சரி.\nஓங்கல்கள் கொஞ்சம் மனிதர்களோடு ஒட்டிஉறவாடக்கூடிய கடல் உயிர்கள். மனிதர்களின் அண்மையை ஓங்கல்கள் விரும்பக்கூடியவை. ஆனால், ஓம்பிலிகள் கொஞ்சம் உம்மணாமூஞ்சிகள்.\nஓங்கல்களைப் பொறுத்தவரை அவற்றின் உறவுமுறை பங்காளிகள் மிக அதிகம். அதாவது ஓங்கல்களில் மொத்தம் 32 இனங்கள். (இவற்றில் நன்னீர் ஆறுகளில் வாழும் 5 ஓங்கல் இனங்களும் அடங்கும்). ஆனால், ஓம்பிலியைப் பொறுத்தவரை அவற்றில் ஆறே ஆறு இனங்கள்தான்.\nஆனால், அறிவுக்கூர்மையைப் பொறுத்தவரை ஓங்கலும், ஓம்பிலியும் ஒரே ரகம்தான். இவை இரண்டுமே பல பாகங்கள் கொண்ட, சிக்கலான மூளை அமைப்பைக் கொண்டவை. மெலன் (Melon) என்ற முலாம்பழ முன்திரட்சி உறுப்புமூலம் கடலில் வழியறிந்து செல்லக்கூடியவை.\nஓம்பிலிகளில் 6 வகைகள் இருந்தாலும், அவற்றில் தூவியற்ற ஒருவகை ஓம்பிலி மட்டுமே இந்தியப் பெருங்கடல்களில் வாழ்கிறது. மற்ற ஒம்பிலிகளை விட செங்குத்து நெற்றி கொண்ட ஓம்பிலி இது.\nஓம்பிலிகள், 68 கிலோ முதல் 72 கிலோ வரை நிறைகொண்டவை. ஓங்கல���கள் போலவே ஓம்பிலிகளும் திறமையான மீன்வேட்டையாடிகள். பெரிய கறுப்பன் எனப்படும் ‘கில்லர்வேல்‘ (Killer whale) ரக ஓங்கல்களுக்கு இவை அடிக்கடி இரையாகக் கூடியவை.\nஓம்பிலிகளில், மெக்சிகோவின் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் வாழும் ‘வெகிட்டா‘ (Vaquita) என்ற ஓம்பிலி இனம் அழிவின் விளிம்பில் தவிக்கிற அரிய இனம்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 07:35\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபெருந்திரள் மீன்கள் பெருந்திரள்ஆர்ப்பாட்டம்.. அலைக...\nஓங்கலும், ஓம்பிலியும் ஓம்பிலிஓங்கல் என்றால் டால்ப...\nஒரு மீனின் விலை 5 லட்சம் கோகேல்ஸ்1938ஆம் ஆண்டு. தெ...\nபெருங்கண்சீலா (பெருக்கஞ்சீலா) (SphyraenaForsteri) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2871", "date_download": "2019-07-24T02:13:56Z", "digest": "sha1:WOEL23XAYJPVZMY4K633LMJ5LD4APISJ", "length": 7614, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "அமிதாப், ஆமிர் பட டிரயலரை வெளியிட்ட கமல்ஹாசன்", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nஅமிதாப், ஆமிர் பட டிரயலரை வெளியிட்ட கமல்ஹாசன்\nயாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் வெளிவரவிருக்கும் ஆக்சன் அட்வென்சர் படம் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்பட்த்தை, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி உள்ளார்.\nநவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தப்படத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் ��மிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக இணைந்து நடிக்கின்றனர்.\n.இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.\nஇயக்குனர் பட்டாளம் இன்று நார்வே பயணம் \nஉயர்திரு 420 பற்றி ஒரு 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-89%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:10:43Z", "digest": "sha1:UMBLOFVOEW2NFCPXUS3LXIGSZEL4UQY5", "length": 13485, "nlines": 118, "source_domain": "tamilcinemareporter.com", "title": "கே பாலசந்தரின் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் தொடக்கவிழா! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nசிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து : யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nகே பாலசந்தரின் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் தொடக்கவிழா\nபழம்பெரும் இயக்குநர் கே.பி என்றன்புடன் அழைக்கப்படும் கே.பாலசந்தரின் 89வது பிறந்த நாளை, வெகு விமரிசையான ஒரு நட்சத்திர விழாவாக கவிதாலயா கொண்டாடியது. இவ்விழாவிற்கு பெருந்திரளான திரை நட்சத்திரங்களும் ஊடகத்துறையினரும் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.\nஇவ்விழா வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவின் ‘டூ யூ ஹேவ் அ மினிட்’ எனும் திரையிசை பாடல் துணுக்குகளுடன் இனிதே ஆரம்பமானது. அவர் கே.பி-யின் திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுத்த 30 பாடல் துணுக்குகளை இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார். இவ்விழாவிற்கு இயக்குனர் இரா. பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க, சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் வசந்த், சரண், ஆர் எஸ் பிரசன்னா, விக்னேஷ் சிவன், ஆரவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் கவிதாலயா தங்களது அதிகாரபூர்வ இணையதள முன்னெடுப்பான ‘KavithaalayaaOff’ எனும் யூ-டியூப் சேனலை மகிழ்வோடு துவங்கியது. தங்கள் மேலான பார்வைக்கு அதன் இணைய முகவரி: https://www.youtube.com/channel/UCFh0pybh9qQzw5iLKFFhqAw\nகவிதாலயா தங்கள் நிறுவன தயாரிப்புகளான புகழ் பெற்ற தொடர்கள், திரை துளிகள், முற்றிலும் புதிய படைப்புகள் என இனி வரும் காலங்களில் யூடியூப் சேனலில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மாபெரும் வெற்றி பெற்ற சின்னத்திரைத் தொடரான ‘மர்ம தேசம்’ யூடியூப் சேனலில் வெளியான நிலையில், கவிதாலயாவின் ரசிகர்களை அது தன்னகத்தே ஈர்த்து வருகி���து.\nஇந்நிறுவனம் குறிப்பாக OTT தளத்திற்கெனவே வேறுபட்ட வகைகளை சார்ந்த, வித்தியாசமான நான்கு படைப்புகளை உருவாக்கி வருகிறது.\nமுதல் படைப்பாக, இயக்குநர் சரண் இயக்கத்தில் ’76 கட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள படைப்பு. கே.பி தனது படைப்பான ‘மன்மத லீலை’ திரைப்படத்தை வெளியிட சந்தித்த சோதனைகளையும், சவால்களையும் சுவராஸ்யமாக படம்பிடித்து காட்டவிருக்கிறது.\nஅடுத்ததாக, இயக்குநர் வி பிரியா இயக்கத்தில், ‘ஆசை முகம் மறந்து போச்சே’ எனும் தொடர். பெண்களை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இத்தொடர், நான்கு தலைமுறை பெண்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்து காட்டும்.\nமூன்றாவதாக, ‘மான்கள் ஜாக்கிரதை’ என்ற சமூக-அரசியல் தொடர், ஆர்எஸ் பிரசன்னாவுடன் இணைந்து, பிரவீன் ரகுபதி இயக்கத்தில் இத்தொடர் தயாராகி வருகிறது.\nநான்காவதாக, ‘பிகைண்ட் உட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி 3’ எனும் தொடர், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது.\nஇந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிகைண்ட் உட்ஸ்’ உடன் இணைந்து ‘கவிதாலயா’ ஒரு குறும்பட போட்டி நடத்தவிருக்கிறது. இதில் வெற்றி பெறுபவருக்கு கவிதாலயா பேனரில் ஒரு திரைப்படம் இயக்க வாய்ப்பளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக, கே.பி ஒவ்வொருவரது வாழ்விலும் ஏற்படுத்திய ஏற்றங்களை, மாற்றங்களை, அவர் இன்றும் அவரது ரசிகர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் எவ்வாறு ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்பதையும் பகிர்ந்து கொண்ட ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக நிறைவு பெற்றது.\nகே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அ...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.ப...\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை...\nரஜினி கமல் கலந்து கொண்ட பாலசந்தரின் 13ம்...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வ���ண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/category/teasers/", "date_download": "2019-07-24T02:17:06Z", "digest": "sha1:RRMZ5LEOUSPL5HT367HZO65NXKODNVRC", "length": 6244, "nlines": 102, "source_domain": "tamilcinemareporter.com", "title": "Teasers Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n`பாரிஸ் பாரிஸ் ` படத்தின் டீஸர்\n‘நடிகையர் திலகம் ‘படத்தின் டீஸர்\n‘கொடிவீரன் ‘ படத்தின் புதிய ட்ரெய்லர்\nரஜினி நடிக்கும் ‘ 2.0 ‘படத்தின் உருவாக்கம் புதிய வீடியோ\n‘வேலைக்காரன் ‘ படத்தின் புதிய டீஸர்\n‘மாயவன் ‘ படத்தின் ட்ரெய்லர்\nஜோகேந்திரா..ஜோகேந்திரா… ‘நான் ஆணையிட்டால் ‘ படத்தின்...\nராணா டகுபதியின் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் ட்ரெய்லர்\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/08/job-market-unemployment-rate-lowest/", "date_download": "2019-07-24T03:20:13Z", "digest": "sha1:FEK4CHB26OUIC7CFESX65PS4KYEFTJM6", "length": 37871, "nlines": 441, "source_domain": "video.tamilnews.com", "title": "job market unemployment rate lowest | jobseekers | SECO", "raw_content": "\nசுவிஸ் வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைகிறது\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nசுவிஸ் வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைகிறது\nசுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest\nபொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு மையங்களில் வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை கடந்த மாதம் 9 சதவிகிதம் குறைந்துவிட்டது, மொத்த வேலையின்மை விகிதம் 2.7 சதவிகிதத்திலிருந்து 2.4 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது என்று காட்டியது.\nசெப்டம்பர் 2008 க்குப் பின் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது, நிதி நெருக்கடி உல��ப் பொருளாதாரத்தை மிகவும் தாக்கியது. கடந்த இரண்டு தசாப்தங்களில் சுவிட்சர்லாந்தில் குறைந்த வேலையின்மை விகிதம் 2001 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 1.5% ஆக உயர்ந்துள்ளது.\nஎவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை மிக்க கவனமாக நகர்வதாக SECO கூறுகிறது: ஸ்விஸ் வேலை மையங்கள் முழுவதும் தகவலை சேகரிக்கும் ஒரு புதிய தானியங்கு முறைமை எதிர்பார்த்த அளவுக்கு குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.\nஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்\n2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி ��னு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:07:28Z", "digest": "sha1:6KKVYD6X5QJRPGRSTVFRPSL3H4ZE5R72", "length": 6325, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "நாய் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதுப்புகெட்ட நாதாரி நாய்க நீங்க என கொந்தளிக்கும் இளைஞன் \nஎன்னடா இது பிஜேபிக்கு வந்த சோதனை எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிடப்பட்டுள்ள வீடியோ \nதிருட்டு அயோக்கிய விபச்சார ஊடக நாய்களா என கொந்தளிக்கும் வாலிபர் \nசமூக ஊடகங்களில் வைரலாக பரவும் நாய் ஆக்டிங் காமெடி வீடியோ \nஜல்லிக்கட்டு காளையுடன் மோதிய நாய் \nநாயுடன் ஒப்பிட்டுப் பேசி லந்தடித்த திண்டுக்கல் லியோனி \nநாய் மற்றும் ஜெயலலிதா குறித்துப் பேசி நக்கலடித்த ஸ்டாலின் \nமுடிவுக்கு வந்தது நாய்க்கறி பஞ்சாயத்து \nஓட்டுக் கேக்க நாய் மாதிரி அரசியல்வாதிகள் நடந்து வந்திங்கள என கொந்தளிக்கும் இளைஞன் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்ப��� இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12879", "date_download": "2019-07-24T03:17:35Z", "digest": "sha1:KR6UHCPDSTW3QBD4ZENHU77C2NLIOUGW", "length": 10772, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Jayakanthan Kathaigal - ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) » Buy tamil book Jayakanthan Kathaigal online", "raw_content": "\nஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅரசமரம் தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து\nஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான் ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான் ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர் ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர் வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல். 1960-களில் ஆனந்த விகடனின் அழகிய பக்கங்களில் ஜெயகாந்தனின் முத்திரை எழுத்துகள் தொடர்ந்து பதிவாகிவந்தன. அது தமிழ் இலக்கிய உலகில் புதிய வசந்த காலமாகப் பரவியது. அந்தக் காலகட்டத்தைச் சொல்லிப் புரியவைப்பதைவிடக் காட்சிப்படுத்தி உணர்த்தத் திட்டமிட்டார்கள் டாக்டர் ராம் - வனிதா தம்பதியர். ஜெயகாந்தனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்திலேயே, அதே பக்க வடிவமைப்பிலேயே புத்தகமாக்கி அதனை வெளியிடும் வாய்ப்பை மீண்டும் ‘விகடன்’ பிரசுரத்துக்கே வழங்கியுள்ளார்கள். அரை நூற்றாண்டு இடைவெளியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கது. வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை, ‘ஜெயகாந்தனின் கதைகள் - ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்’ - என்ற இந்தப் பொக்கிஷம் நிச்சயம் வழங்கும்.\nஇந்த நூல் ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்), ஜெயகாந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)\nஎனது பார்வையில் - Enathu Paarvailie\nநானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nசுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nஅர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal\nவனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal\nதிருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai\nமகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6205", "date_download": "2019-07-24T03:08:42Z", "digest": "sha1:PHCMY25JCRBADEFJLORFE6EX6NPCTQUR", "length": 6985, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Vaadivasal (Modern Tamil Classic Novellete) - வாடிவாசல் » Buy tamil book Vaadivasal (Modern Tamil Classic Novellete) online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : சி.சு. செல்லப்பா\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.\nஇந்த நூல் வாடிவாசல், சி.சு. செல்லப்பா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.சு. செல்லப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - Thamizs Sirukathai Pirakkirathu\nஎதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nஅஞ்சாங்கல் காலம் - Ancankal kalam\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aarathikkiran\nஇமைக்கும் நேரத்தில்… - Immaikkum Nerathil...\nஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - Onnae Onnu Kannae Kannu\nசோளகர் தொட்டி - Solakar Thoddy\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவேள்வித் தீ - Velvith Thi\nவீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam\nசக்கரவாளக் கோட்டம் - Chakravala Kottam\nஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்\nஅறியப்படாத ஆளுமை ஜார்ஜ் ஜோசப்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/03/blog-post_08.html", "date_download": "2019-07-24T03:21:46Z", "digest": "sha1:KWC77TI5VDTTEW7FYPWNCNDCX3VSKE6X", "length": 12003, "nlines": 314, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!", "raw_content": "\n2008ல் இருந்த பட்டியல் மற்றும்\n2009 ம் ஆண்டு பட்டியல் போக..\nஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.\nமுரளிகுமார் பத்மநாபன் March 8, 2010 at 10:24 AM\nஅட்ரா சக்கை, அட்ரா சக்கை, அ..ட்..ராஆஆஆ....ச.க்.கை.\nநானும் சொல்லிக்கிறேன், மகளிர் தின வழ்த்துக்கள்.\nவருஷா வருஷம் உங்க லிஸ்ட் பெருசாகிகிட்டு போகுது. சந்தோஷம்.\nஅட்ரா சக்கை.வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க இப்புடி லிஸ்ட் போட்டு.அதுல நம்மளயும் இணைச்சு அடடா இப்புடி லிஸ்ட் போட்டு.அதுல நம்மளயும் இணைச்சு அடடா இந்த் மகளீர் தினப்பரிசுக்கு நன்றி\nஒத்துக்கிறோம் பெரிய ஆளுத��ன் பாஸ் நீங்க ;)\n :) உங்களுக்கு தெரிந்த மனிதர்களை ஒப்பிடும்போது...நான் அரை சதவீதம்கூட இல்லை\nமேலும் நட்பாக, பிரபல அடையாளம் பெரிதில்லை...இல்லையா\nபொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்..\nஅப்ப நீங்க அடுத்தடுத்த பேர் படிக்கலையா\nமேலும் நம்மை மென்மையாக்குபவர்களே பெண்கள்தானே\nநட்புக்கு என்ன பெரிய, சின்ன ஆள்\nசுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-07-24T02:43:24Z", "digest": "sha1:ANDA2TQVLPH7RBALL2WTSHSHQTR7FWUV", "length": 9187, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "இளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம்\nபிரிட்டிஷ் இளவரசர் ஹரி , அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.\nவிண்ட்சர் அரண்மனையில் ஊடகத் துறையினரைத் தங்கள் தவப்புதல்வருடன் அவர்கள் சந்தித்தனர்.\nபிள்ளை பெற்றது ஒரு கனவுலக நிகழ்ச்சிபோல் தோன்றுவதாக அவர்கள் கூறினர்.\nதிருமணமான ஓராண்டுக்குள் அரச தம்பதி ஹரி – மேகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nபிரித்தானியா Comments Off on இளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த ���ுழந்தையை உலகிற்கு அறிமுகம் Print this News\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nமேலும் படிக்க மாளிகாவத்தையில் 58 வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமிமேலும் படிக்க…\nசிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் பிரித்தானியா கோரிக்கை\nஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் இந்தமேலும் படிக்க…\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு\nபோதைப்பொருள் இறப்புகள் எண்ணிக்கையில் ஸ்கொட்லாந்து முதலிடம்\nஇங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்\nமகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்\nதலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்\nபிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை\nகட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை\nபிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nஅடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து\nஇளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது\nபிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே\nமுள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி\nஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்\nதலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொ��ி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE.html", "date_download": "2019-07-24T02:54:39Z", "digest": "sha1:XZQSO7AA55EOYIQA3VY2KXZJOBK5YKKX", "length": 4929, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "புத்தாண்டில் கலைஞர்கள் மதிப்பளிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Apr 18, 2019\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சி பளை மாசார் வளர்மதி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலைஞர்களை மதிப்பளித்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.\nநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் , உபதவிசாளர் கஜன் , கிளிநொச்சி மாவட்ட உதவித் திடடமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் , பளை பொலிஸ் பொறுப்பதிகாரி , பிரதேச கலைஞர்கள், கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nகடற்கரை கபடி போட்டியில் இரண்டு அணிகள் வெற்றி\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nகௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு தடை\nகரைச்சி பிரதேச சபையால் நடமாடும் சேவை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nலண்டனில் பெரும் தீ – ஈழத்தமிழர்கள் அச்சம்\nதமிழ் அரசியல் கைதியின் போராட்டம் முடிவு\nநிலவுக்குச் செல்லும் முதல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/17/choanswers-15sep-a.html", "date_download": "2019-07-24T02:13:30Z", "digest": "sha1:ZPD66E4T3NEQC7SX6MXCZSMQ3WBSHBXW", "length": 32228, "nlines": 251, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்கள் 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்காவுக்குத் தங்கம் | cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும�� கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்கள் 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்காவுக்குத் தங்கம்\nகே: கோபாலின் மூன்றாவது காட்டுப் பயணமும் தோல்வி அடைந்துள்ளது பற்றி\nப: தோல்வி என்று எப்படிச் சொல்கிறீர்கள் இந்த மூன்றாவது பயணம் தோல்வி அல்ல - என்று அவரே சொல்லியிருக்கிறாரே. ஏதோவெற்றி இருக்கிறது போலிருக்கிறது. அது என்ன வெற்றி - அந்த வெற்றி யாருக்கு இந்த மூன்றாவது பயணம் தோல்வி அல்ல - என்று அவரே சொல்லியிருக்கிறாரே. ஏதோவெற்றி இருக்கிறது போலிருக்கிறது. அது என்ன வெற்றி - அந்த வெற்றி யாருக்கு \nகே: தவளை, தவளையாகத்தான் இருக்க வேண்டும். யானையாக மாற நினைத்தால் உடல் வெடித்து செத்து விடும் - காங்கிரஸ் கட்சியைப் பற்றிகாளிமுத்துவின் பேச்சு பற்றி ...\nப: சரி. காங்கிரஸ் தவளையாகவே இருந்துவிட்டுப் போகட்டும் ; அ.தி.மு.க. யானையாகவே இருக்கட்டும். ஆனால், தவளையின் உதவியை நாடிய யானை -உலகத்தில் அ.தி.மு.க. யானையாக மட்டுமே இருக்க முடியும்.\nகே: திராவிட இயக்கம் உலகுக்கே வழிகாட்டியாக உள்ளது என்கிறாரே வைகோ...\nப: அமெரிக்கா, ரஷ்யா, பிரட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சைனா ... போன்ற பல நாடுகள் திராவிட இயக்க பாதையைப் பின்பற்றினால்தான்,நீங்கள் இதை ஒப்புக் கொள்வீர்களா\nஇலங்கையில், விடுதலைப் புலிகள் திராவிட இயக்கப் பாதையை பின்பற்றுகிறார்களே\nகே: வன்னியருக்கென்று தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் - என்று வாழப்பாடி கோரியுள்ளது பற்றி ...\nப: பா.ம.க. தலைவர் ஓட்டு வங்கியை சிதறடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன - என்று பொருள் காண்க.\nகே: தன்னுடைய ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று கருணாநிதி கூறியுள்ளது பற்றி ...\nப: காமராஜைப் பற்றி, அந்தக் காலத்தில் கிண்டலும், கேலியும் செய்து பேசி வழக்கமாகி விட்டது; அதனால் இன்னும் கூட அவ்வப்போது அந்தபழைய வழக்கம் வந்து விடுகிறது.\nகே: வீரப்பன் விவகாரம் இப்படி நீண்டு கொண்டே போகிறதே வரப் போகும் சட்டமன்ற தேர்தலில் அது பிரதிபலிக்குமா... வரப் போகும் சட்டமன்ற தேர்தலில் அது பிரதிபலிக்குமா... அப்போது அது யாரைஅதிகம் பாதிக்கும்\nப: ராஜ்குமார் மீட்கப்பட்டு - அதன் பின் வீரப்பன் மீதும், மற்ற தீவிரவாதிகள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்,தி.மு.க.விற்கே கூட இது சாதகமாக முடியலாம்.\nமாறாக, இந்த விஷயத்தில் தொடர்ந்து அக்கறையின்மை காட்டப்பட்டால், அ.தி.மு.க.விற்குத்தான் சாதகம்.\nகே: ஒரு குற்றமும் புரியாத அரசியல்வாதியைக் காண நேர்ந்தால், அவரிடம் என்ன கேட்பீர்கள்...\nப: வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என் வழக்கமல்ல. ஏற்கனவே, இப்படி ஒரு தவறும் செய்யாமல் இருந்து, பாழாய்ப் போய் விட்டோமேஎன்று அவரே மனம் நொந்து போயிருப்பார். அவரிடம் போய் பலே, பேஷ் என்றெல்லாம் சொல்வதா பேசாமல் இருந்து விட வேண்டியதுதான்.\nகே:எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடும் வல்லமை நாங்கள் தொடங்கும் புதிய கட்சிக்கு உண்டு என்கிறதே எஸ்.டி.எஸ். கோஷ்டி\nப: அவர்கள் சொல்வதில் என்ன தவறு சுயேச்சைகள் எல்லா தொகுதிகளிலும் போட்டியிடலாம் - என்பது வாஸ்தவம்தானே\nகே: இன்று ஓர் அரசியல் கட்சி ஆரம்பிக்க, குறைந்த பட்ச தகுதியாக என்னென்ன வேண்டும்\nகே: கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை ஜெயலலிதா அலட்சியப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் அவரிடமே அந்தத்தலைவர்கள் கூட்டணி நாடி போவது - ஏன்\nப: பா.ஜ.க. மதசார்புக் கட்சி; நாங்கள் மதச்சார்பை எதிர்க்கிறவர்கள். ஆகையால் பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பே கிடையாது என்ற நிலையை எடுத்து, ஜெயலலிதாவை விட்டால், தங��களுக்கு வேறு போக்கிடம் கிடையாது என்று, த.மா.கா. போன்ற கட்சிகள் பறை சாற்றிவிட்டன.\nவேறு நாதி இல்லை - என்பதை அவர்களே தெரிவித்துவிட்ட பிறகு, அவர்களை எப்படி நடத்தினால் என்ன - என்ற தைரியம் ஜெயலலிதாவுக்குவந்துவிட்டது.\nதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இடம் பெறுவதும் சாத்தியமே என்ற வகையில் இவர்கள் அணுகுமுறை அமைந்திருந்தால் - ஜெயலலிதாஎப்படியாவது இவர்களை தன்னுடன் தக்க வைத்துக்கொள்வதற்காக, இவர்களை நன்றாக நடத்தியிருப்பார்.\nகே: லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கும், ஜெயலலிதாவுக்கும் முடிச்சுப் போட்டு வரும் செய்திகளில், உண்மை இருக்கும் என்று நினைக்கிறீர்களா\nப: உண்மை இருக்காது - என்று சொல்கிற துணிவு எனக்கில்லை. இருக்கலாம் என்ற நினைப்பே ஏற்படுகிறது. வழக்கு நடக்கும் போதுதான்பார்க்க வேண்டும்.\nகே: சரியான குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒருவரை சிறையில் அடைத்து, கொடுமைப்படுத்தி, பின் வழக்கில் நிரபராதி என விடுதலையானால் அவர்போலீஸ் இலாகா மீது மான நஷ்ட வழக்கு போடலாம் அல்லவா...\nப: ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிந்தே, வேண்டுமென்று உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு - என்று நிரூபிக்க முடியுமானால் மான நஷ்டவழக்கு போடலாம். தவறு நடந்து விட்டது என்று கூறிப் பயன் இல்லை.\nகே: கிருபானந்த வாரியாரை ஒரு சமயம் நெய்வேலியிலிருந்து பேச விடாமல், சென்னைக்கு துரத்தியடித்தவர்கள், இன்று மணி மண்டபம் கட்டி, சிலை திறந்து,புகழ் மாலை சூட்டிக் கொண்டாடியது பற்றி ...\nப: இது வியப்புக்குரியதல்ல, வழக்கமான விஷயம்தான். யாராக இருந்தாலும் சரி - அது காமராஜராகட்டும், எம்.ஜி.ஆராகட்டும்,வாரியாராகட்டும் - செத்து விட்டால், கழகத்திடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.\nகே: ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்துடன், பா.ஜ.க.வை பார்க்காதீர்கள்என்று பிரதமர் வாஜ்பாய் பேசியுள்ளாரே\nப: சிலருக்கு ஒரு வழக்கம் உண்டு. காலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் விபூதியைப் பூசிக் கொண்டு, கொஞ்ச நேரமாவது, மனதாலாவது கடவுளைநினைப்பார்கள்.இதைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு நிம்மதியே இருக்காது; இது நம்பிக்கை. ரத்தத்தோடு ஊறிப்போன விஷயம்.\nஆனால் வீட்டை விட்டு ஆபிசுக்கு போகும் போது விபூதியை அழித்து விடுவார்கள்; நாலுபேர் பத்தாம் பசலி என்று நினைத்து விடுவார்களோ என்றபயம்தான் காரணம்; தி���ும்பி வீட்டுக்கு வந்தவுடன்,நெற்றியில் விபூதி ஏறும், வாஜ்பாய் - ஆர்.எஸ்.எஸ். உறவு இப்படிப்பட்டதே.\nகே: எனக்கு எந்த ஒரு வெளிநாட்டிலும் நயா பைசா சொத்துக்கூட கிடையாது என்கிறாரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா\nப: உண்மைதான், வெளிநாட்டில் நயா பைசா, ரூபாய் கணக்கு கிடையாதே டாலர், யென், பவுண்ட், மார்க் ... போன்ற கணக்குகள் தானே அங்கெல்லாம்\nகே: துப்புரவு வேலைகளை வெளிநாட்டு ஒத்துழைப்புடன் சென்னையில் நடத்துவதால், மாநகராட்சிக்கு நிறைய லாபம் என மேயர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளாரே\nப: லாபாமா இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது துப்புரவுப் பணி, நகரின் பல பகுதிகளில், முன்பை விட மிக சீராக நடக்கிறதுஎன்பது மறுக்க முடியாத உண்மை. இது மேயரின் முயற்சியினால் கிடைத்துள்ள பயன்.\nகேச பிரதமரின் அமெரிக்க பயணம் இந்தியாவுக்கு நன்மை பயக்குமா\nப: உடனடி பயன்கள் இல்லாவிட்டாலும், எதிர்கால நன்மைகளுக்கு இது பாதை அமைக்கும்.\nகே: அடித்து, உரக்கப் பேசுவதால் எந்தப் பொய்யும் மெய்யாகுமா\nப: அது கேட்பவர்களைப் பொறுத்தது. வீரப்பன் பணமே கேட்கவில்லை ; பணம் கொடுக்கப்படவும் இல்லை என்று அடித்துக் கூறப்படுகிறது. இதைநம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இந்தப் பொய் மெய்யாகிறது.\nகே: இன்றும் கூட தமிழக மக்களின் மத்தியில் உங்களின் நாடகங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறதே இந்த வெற்றியின் ரகசியம் என்ன\nப: நான் அந்தக் காலத்து நிலைமைகளைப் பற்றி எழுதினேன். இந்தக் காலம் ஒரு சீர்திருத்தத்தையும் காணவில்லை என்பதால் - அன்று எழுதியது இன்றும்பொருந்துகிறது.\nகே: 2001-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை நீங்கள் விரும்புகிறீர்களா தனிக்கட்சி ஆட்சி அமைவதை விரும்புகிறீர்களா\nப: ஒரு கழகத்திற்கு மாற்று, மற்றொரு கழகம்தான் - என்ற நிலை இருப்பதால், சிறிய தீமை எது, பெரிய தீமை எது என்று அவ்வப்போதுபார்த்து, இரண்டில் ஒரு கழகத்தை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது\nஇந்த நிலையில் முழுமையான மாற்றம் வருவதற்கான வாய்ப்பு இல்லாத இந்நேரத்தில் -கூட்டணி ஆட்சி வந்தால், 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதோமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற திருப்தியாவது வரும்.\nகூட்டணி ஆட்சியில் அரசின் கழகத்தன்மை - கொஞ்சமாவது குறைய வாய்ப்புண்டு. இக் காரணங்களினால், கூட���டணி ஆட்சி வருவது நல்லதுதான்.\nகே: கடிவாளம் இல்லாமல் குதிரையை கட்டுப்படுத்த முடியாது என்று கூட்டணி ஆட்சி பற்றி ப. சிதம்பரம் கூறிய கருத்து குறித்து ...\nப: சரி. குதிரை தானாகக் கூட ஓடும். கடிவாளம் தானாக என்ன செய்யும்\nகே: யூரியா, மாட்டுத் தீவனம்; இலவச வேஷ்டி - சேலை; லண்டன் ஓட்டல்; கிரிக்கெட்; சுடுகாடு ... என்ன ஏதாவது புரிகிறதா\nப: புரிகிறது பாருக்குள்ளே நல்ல நாடு.\nகே: மகாராஷ்டிர அரசு, மக்கள் தொகை பெருக்கத்தைத் தடுக்க புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது பற்றி ...\nப. நல்லதுதான். இம்மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பாகவே நான் கூறியிருக்கிறேன். இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளகுடும்பங்களுக்குச் சில சலுகைகள் வாபஸ் - என்பதோடு நிறுத்தக் கூடாது; இரு குழந்தைகளுக்குள்ளாக இருக்கிற குடும்பங்களுக்கு சில விசேஷசலுகைகள் அளிக்கப்படுவதும் கூட, பயன் அளிக்கும். இது எங்கள் மத நம்பிக்கையை பாதிக்கிறது - என்று சில முஸ்லிம் அமைப்புகள் கூறுவதைபுறக்கணிக்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\nவெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\nபிரபாகரன் போதைப் பொருள் கடத்தினார் என்பதா சிறிசேனா மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தபாய ராஜபக��சேதான்... அமைச்சர் ராஜிதசேனாரத்னா திடுக்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்பட்டதா இலங்கை ஈஸ்டர் தாக்குதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vernar.ru/sexminihdx/sexminihdx/tamil-sex-stories/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:10:07Z", "digest": "sha1:3SJMJHH2LOQ67RD7LZZNBWLTSFG25HPC", "length": 15780, "nlines": 109, "source_domain": "vernar.ru", "title": "பஸ் பயணத்தில் - New Sex Story | vernar.ru", "raw_content": "\nஹாய் பிரெண்ட்ஸ், இது என்னோட இரண்டாவது அனுபவ கதை. பல முறை பஸ்ஸில் பயணம் செய்து உள்ளேன். ஒரு முறை நடந்த சூப்பர் மேட்டரை share செய்கிறேன். என்னோட சித்திக்கு படிக்க தெரியாது. அதனால் அவர்களை அழைத்து சென்று ஊரில் விட்டு வர பஸ்ஸில் சென்றேன். மூன்று பேர் சீட்டில் இருவர் மட்டும் பயணித்தோம். அது விடியற்காலை என்பதால் கூட்டம் இல்லை. ஜன்னல் ஓரம் சித்தியை உக்கார வைத்து இடது புறம் நான். சித்தின்னு சொன்னாலும் சின்ன வயசு தான். ஒல்லியான தேகம் அழகான முகம், என்னோட சின்ன வயசில் இருந்தே சித்தி மேல எப்போதும் ஒரு கண். மனசு மட்டும் பல கனவு காணும் ஆனா அதை செய்ய முடியாது. காரணம் பயம். இப்போ என்னோட பக்கத்துல வேற யாரும் இல்லை, எப்படி ஆரம்பிக்கிறது என்று நினைக்கும் போது… கூட்டம் கொஞ்சம் ஏறியது எங்களோட சீட்டில் முதல் சீட்டில் ஓர் பெண் உற்கார நான் நல்லா இடம் விட்டு என்னோட கையை சித்தியின் இடுப்பில் படும் படி நல்லா நெருங்கி உட்கார்ந்தேன். சித்தியும் ஒன்னும் சொல்ல வில்லை. இப்போ என்னோட மனசுல மட்டும் ஒரு ஆசை. உடனே என்னோட வேலையை ஆரம்பித்தேன். இடுப்பில் படும் படி இருந்த கையை நல்லா அழுத்தினேன் என்னோட இடது கையை மடக்கி வலது புறம் வைத்து மார்பு பகுதியில் படும்படி செய்தேன். எந்த ஒரு reaction இல்லை என்பதை புரிந்து மேலும் என்னோட கைகளை நகர்த்தி தடவ ஆரம்பித்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் அதை பயன் படுத்தி என்னோட கையை நல்லா அழுத்தினேன். லேசா நிமிந்தி சித்தியை பார்த்தேன். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டே என்னோட தடவலை ரசித்து கொண்டு இருந்தாள்.. என்னோட இடது புறத்தில் அமர்ந்த பெண்ணுக்கு கூட்டம் நெருக்கியதால் என்னோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டு விட்டாள். ஏற்கனவே எனக்கு ஆண் குறி விறைத்து இருக்க என்னோட மனச கட்டுப்படுத்த முடியாமல் சித்தியின் இடுப்பில் கையை விட்டு தொப்புள் வரை தடவினேன். இரண்டு பெண்களுக்கு நடுவில் நல்லா என்ஜாய் செய்தேன்.\nஇரண்டு மணி நேரத்தில் நாங்கள் சேர வேண்டிய இடம் வர பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றோம். சித்தப்பா வேலை விசியமா திருப்பூர் சென்று விட்டார் என்பது அப்போது தான் தெரிந்தது. நாங்கள் சென்றது சனி கிழமை என்பதால் நான் சித்தி வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சனி இரவு சாப்பிட்டு விட்டு மொபைல் போனில் game விளையாடினேன். அப்போ சித்தி என்னோட மொபைல் போனில் கேம் விளையாட சொல்லி தர கேட்க… நானும் சொல்லி கொடுக்க பக்கத்தில் உட்கார வைத்து கையை சித்தியோடு சேர்த்து அனைத்து சொல்லி கொடுத்து கொண்டே நல்லா தடவினேன். கழுத்து பகுதிக்கு அருகில் வாய் வைத்து முத்தம் கொடுத்தேன் …. சித்திக்கு கூச்ச உணர்வு பற்றி கொண்டது சிணுங்க ஆரம்பிச்சாள்….. டக்குன்னு மார்பு காம்புகளை அமுக்க… டாய் விடுடா கண்ணா என்று செல்லமா சொல்லி கொண்டே புடவையை அவிழ்த்தாள். தொப்புள் குழியில் கையை விட்டு தடவினேன். என்னோட தண்டு தூக்கி கிட்டதை கட்டினேன். வெட்கத்தில் திரும்பி படுத்து கொண்டாள். முதுவு பகுதில் கையை வைத்து தடவினேன். அவளோட பாவாடையை கீழ் இறக்கி விட்டு என்னோட சுன்னிய சூதுக்குள்ள விட்டேன். அவளது மாங்கனிகளை பிடித்து அமுக்க அமுக்க அது மேலும் பெருசா ஆச்சி. அப்படியே திருப்பி போட்டு நல்லா போட்டேன். யாரும் இல்லாத காரணத்தால் எங்களுக்கு ரொம்ப சௌகரியமாக போச்சி. என்னோட தண்டு பிடிக்க சொல்லி தையிர் கடைவது போல கடைய சொன்னேன். அவளும் நல்லா கடைய… எனக்கும் விரு விருப்பு அதிகம் ஆனது. சிறிது நேரத்தில் கஞ்சி வருவது போல இருந்ததால் கடைவதை நிறுத்த சொன்னேன் ஆனா அவ கேட்கல… என்னால முடியாம… விந்தை பீச்சி அடிச்சேன்… சிறிது நேரத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து குளிக்க சென்றோம். ஒரே நேரத்தில் இரண்டு பேரும் சேர்ந்து குளிக்க சோப் போட்டு விட்டு தடவினேன் என்னோட சுன்னிய உருவி விட்டாள் எனக்கு லேசா வலி இருந்தது. சோப் போட்டு விட்டு நல்லா கையை சிதி உள்ள விட்டு நோண்டினேன். பிறகு குளிச்சி முடிஞ்சி முடியை ட்ரிம் பண்ண சொன்னாள் நானும் பண்ணி விட்டேன்.\nNext Next post: ஆண்டியுடன் செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reghahealthcare.blogspot.com/2012/07/must-read-book-for-every-human-being.html", "date_download": "2019-07-24T02:21:22Z", "digest": "sha1:G7BTVCJJYJN7P4DGQKHVPZPY6MKQISRY", "length": 46002, "nlines": 170, "source_domain": "reghahealthcare.blogspot.com", "title": "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: உடலின் மொழி - A must Read book for Every Human Being", "raw_content": "\n“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்\n01. வரும்முன் காப்பதே சிறந்தது\n02. உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்\n03. நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்\n04. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்\n06. நாம் ஆரோக்கியமாய் வாழ விரும்பினால் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்\n07. என்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ கடுக்காய் மட்டும் போதுமா\n08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா\n09. நமது உடலில் ஏற்படும் பிணிகள் மற்றும் நோய்களுக்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்\n18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்\nடீ காப்பி நமக்கு தேவைதானா\nநாம் அனைவரும் கற்றதுக்கொள்ள வேண்டியது மருத்துவத்தையா\n6. ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல\n8. நோய் என்பது கற்பனை\n9. விஞ்ஞானம் தரும் நோய்கள்\n10. சும்மா இருபதே சுகம்\n11. கழிவின் தேக்கம் உயிரை போக்கும்\n13. கதை கதையாம், காரணமாம்\n14. சான்றோர்களும் - சான்றுகளும்\n16. தாகமும் - பசியும் தேவையை பொருத்து\n17. பால் - உணவா\nஇந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.\n‘உடலின் மொழி’ உமர்பாரூக்குடன் ஒரு சந்திப்பு - ம. காமுத்துரை.\nஇது, ‘மாற்று’களின் காலம். மாற்றுக் கலாசாரம், மாற்றுப் பொருளாதாரம், மாற்று சினிமா... என, சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் சமூகக் காரணிகளை நெறிப்படுத்துகிற சிந்தனைகள் பெருகி வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட மருத்துவத்திலும் மாற்று காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரங்கள் அனைத்தும் வணிகமயமாகிப்போன சூழலில் சமூக உணர்வோடு எழுதப்பட்டிருக்கும் நூல், ‘உடலின் மொழி’. அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் மூன்றே மாதத்தில் இரண்டாம் பதிப்பு கண்ட புத்தகம், ‘உடலின் மொழி’. அதுவும் இரட்டிப்பு பிரதிகளாய் அச்சாகிறது. நூலக உதவி இல்லாமல் என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. ��தனை எழுதியவர் கவிஞர் உமர்பாரூக். இவர் ஏற்கனவே கவிதை, சிறுகதை என ஆறேழு நூல்கள் எழுதி உள்ளார். எந்தப் பிரபலமுமில்லாத இவரது புத்தகத்தின் பிரத்தியேக தன்மை குறித்தான உரையாடலே இச்சந்திப்பு. அ. உமர்பாரூக். தமுஎகச வின் மாநிலக் குழு உறுப்பினரும் கூட.\nஉடல்மொழிக்கும் - உடலின் மொழிக்கும், பௌதீக ரீதியில் வேறுபாடுகள் உள்ளனவா\nஉடல்மொழி புறவயமானது. உடலின் மொழி அகம் சார்ந்தது. உடல்மொழி உடல் உறுப்புகளின் புறவயப்பட்ட அசைவுகளால் தோன்றும் இயக்கத்தைக் குறிப்பது. திரைப்படம் நாடகம் மற்றும் நிகழ்த்து கலைகளிலும் புழங்கிவரும் சொல் இது. ஆனால் உடலின் மொழி என்பது அகவயப்பட்டது எனச் சொல்லி இருக்கிறோம் அல்லவா. அது ஒவ்வொரு மனிதனின் உடலினுள் இயங்கும் இயக்கத்தை உணர்வுகளின் மூலம் பிரத்தியேகமான உணர்ச்சிகளின் மூலம் கண்டு கொள்வது. உதாரணமாக எனக்கு பசி ஏற்படுவதை, தாகம் எடுப்பதை நீங்கள் உணர முடியுமா... அதை நானேதான் உணர வேண்டும் அதுதான் அந்த மொழிதான் உடலின் மொழி. நமது உடல் விடுக்கிற குரலை உணர்கிற எவரும் உடலின் மொழியை அறிந்திட முடியும். ‘இந்த மொழியை உணரத் தெரியாத மக்களைத்தான் நோய்களும், மருந்துகளும் சுற்றி வளைக்கின்றன.\nஇந்நூல் மருத்துவர்களுக்காக எழுதப்பட்டதா... அல்லது மக்களுக்காக எழுதப்பட்டதா\nயாருக்கெல்லாம் தன்னுடைய உடலைப் பற்றிய அறிவும், உடலின் மொழியும் தெரியாதோ அவர்களுக்காகத்தான் எழுதப்பட்டது. முன்பெல்லாம் உடலின்மொழி தெரிந்த மருத்துவர்கள் நிறைய இருந்தார்கள். மக்களும் நன்றாக இருந்தார்கள். இப்போது கருவிகளின் மொழியைத்தான் அறிந்திருக்கிறார்கள். நம்முடைய பாட்டனும் பூட்டனும் அறிந்திருந்த உடல் ரகசியங்களும், உடலின் மொழியும் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் பார்வையோடு அவற்றை நினைவூட்டுவதற்குத்தான் இந்நூல்.\nஇதனுடைய தேவை என்று எதனை உணர்கிறீர்கள்...\nஇயற்கையான மனிதனின் உணர்வுகளை அழித்தொழிக்கிற வியாபாரத்தை மட்டுமே மையமாகக் கொண்ட மருத்துவ வணிக கலாசாரம்தான் இந்தத் தேவையினை ஏற்படுத்தி இருக்கிறது.உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய் எது என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. எதுவாக இருக்குமென நீங்கள் யூகிக்கிறீர்கள்.... எய்ட்ஸா.... இல்லை இப்போது வந்திருக்கு��் பன்றிக்காய்ச்சலா.... இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்தால் நல்லது என்று பிரார்த்தனை செய்தார்கள் பெருமுதலாளிகள். மருந்துகள், தடுப்பூசிகள் என்று உலகப் பொருளா-தாரத்தை ஏப்பம் விடலாமே அதற்காகத்தான்.கணக்கெடுப்பின் முடிவு சொன்னதோ ‘அனிமியா’ எனும் ரத்த சோகைநோய்.மூன்றுவேளை சோற்றுக்கு வழியில்லாமல் உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு ரத்தசோகை பீடித்திருக்கிறது. எல்லா அரசாங்கங்களும் உலக சுகாதார நிறுவனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும்... இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்தால் நல்லது என்று பிரார்த்தனை செய்தார்கள் பெருமுதலாளிகள். மருந்துகள், தடுப்பூசிகள் என்று உலகப் பொருளா-தாரத்தை ஏப்பம் விடலாமே அதற்காகத்தான்.கணக்கெடுப்பின் முடிவு சொன்னதோ ‘அனிமியா’ எனும் ரத்த சோகைநோய்.மூன்றுவேளை சோற்றுக்கு வழியில்லாமல் உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு ரத்தசோகை பீடித்திருக்கிறது. எல்லா அரசாங்கங்களும் உலக சுகாதார நிறுவனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும்... வழங்குமா... மருந்து கொடுக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் மருந்துக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவருவார்கள். உணவு வழங்க... இதுபோல இன்னும் நிறைய சொல்லலாம். இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படுகிற எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, கோடிக்-கணக்கான பணம் கை மாறுகிறது. இந்த நோய்க்கு காரணம் எனச் சொல்லப்படுகிற இந்த எச்.ஐ.வி. வைரசைக் கண்டுபிடித்த லண்டன், பாஸ்டர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் லுக்மோன்பிக்னியர், தான் கண்டுபிடித்த எச்.ஐ.வி. கிருமிக்கும் எய்ட்சுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் அதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை கலிபோர்னிய பல்கலை பேராசிரியர்கள், ரசாயனத்துறையில் நோபல்பரிசு பெற்ற ஞிக்ஷீ. வால்டர் கில்பர்ட் என நிறைய அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.இதுபோன்ற செய்திகளையெல்லாம் வெளியிடப்படுவதில்லை. இன்றைய சமூகச் சூழலில் மருத்துவத்திலும் பெரிய தவறான அரசியல் நடமாடுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் இதுபோன்ற மாற்றுப் பாதைகளின் தேவை ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறோம்.\nஇன்றைய நிஜங்கள் எனப்படுகிற பலவற்றை உடைக்கிறது இந்நூல். (உ.ம்) உடற்பயிற்சி, நடை��யிற்சி. இந்தப் பயிற்சி வகைகள் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீர்கள்...\nஉடற்பயிற்சி என்பது புத்துணர்வுக்காக என்று சொல்லப்படுகிறது. சரி. புத்துணர்ச்சி உறங்கி எழுவதில் கிட்டுமா... பயிற்சி பசி எடுத்தால் கிடைக்குமா. நாள் முழுக்க உழைத்துக் களைத்தவரிடம் கேளுங்கள். தூங்க விடுங்கள் என பதில் கூறுவார்.உடல் இயற்கையானது இயல்பானது. பயிற்சி செயற்கை. கன்றுக்குட்டிக்கு பாலருந்த யார் பயிற்சி தந்தது. ஆனால் பால்கறப்பவருக்கு பயிற்சி தேவை. இயல்பான உடலுக்கு எந்தப் பயிற்சியும் தேவை-யில்லை. எந்த மருத்துவம் இவற்றை பரிந்துரைக்கிறதோ, அது, அதன் குறைபாட்டை மறைக்கும் ஏற்பாடுதான் இந்தப் பயிற்சிகள். கண்களில் குறைபாடு என்றால் கண்களை குணப்படுத்துவதுதானே மருத்துவம். மாறாக கண்ணாடி வாங்கச் சொல்வது வியாபாரமில்லையா. நடக்க முடியாதவருக்கு நலம் பெற சிகிச்சைதான் வேண்டும். ஊன்றுகோல் எடுக்கச் சொல்வது யாருடைய வேலை.சர்க்கரை நோயாளியை நடக்கச் சொல்வார்கள் நடந்தால், உடல் களைத்து பசிக்கும். பசிக்கு சாப்பிடவும் விடமாட்டார்கள். நிறைய நடப்பவர்களுக்கு எலும்பு தேய்ந்துவிட்டதால் மூட்டுவலி வந்திருக்கிறது என்று கூறுவார்கள்.நவீன மருத்துவத்தின் ஆராய்ச்சிகள் உடம்பிற்கு வெளியே நடைபெறுகிறது. இந்த ஆராய்ச்சிகளைக் கொண்டு, நடக்க வேண்டும், ஓட வேண்டும். சிரிக்க வேண்டும் என்ற முடிவுகளுக்கு வரமுடியும். இப்போது நடப்பதற்கும் மிசின் வந்திருக்கிறது. அதில் ஏறி நின்றால், போதுமாம், நடந்ததற்குச் சமமாகுமாம். இப்படி அவர்களது ஒவ்வொரு பரிந்துரைகளும், மருந்துகள் மெசின்... என எதையாவது நம் தலையில் கட்டிவிடும் எல்லாமே லாப நோக்கில்தான் இருக்கிறது.\nஉடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ‘சிறப்பு மருத்துவர்’ என துறைவாரியாக அமைந்த மருத்துவ உலகம் இது. ‘கழிவுகளின் தேக்கம் - சக்திக் குறைபாடு’ என்று எளிமையாக பகுக்கப்பட்ட மருத்துவ உலகில் இந்த ‘நாட்டு வைத்தியம்’ சரிப்பட்டு வருமா...\nஉடல் என்பது தனித்தனி உறுப்புகளின் எந்திரச் சேர்க்கை அல்ல. அது ஒரு ஒருங்கிணைந்த இயக்கம். கண் மருத்துவருக்கு கல்லீரலைப் பற்றித் தெரியாது. கல்லீரல் சிறப்பு மருத்துவருக்கு கண்களைப் பற்றித் தெரியாது. தனித்தனியான சிறப்பு மருத்துவர் என்பது கேலிக்கூத்துதான். மஞ்சள்காமாலை வந்தால் நவீன மருத்துவப்படி கல்லீரல்தான் பாதிக்கப்பட வேண்டும். ஆனால் கண்கள் மஞ்சள் நிறம் அடைகின்றன. அக்குபங்சர் மருத்துவத்தில் கண்கள் என்பது கல்லீரலின் புற உறுப்புகள்.நம்முடைய தொன்மையான மருத்துவங்களை நாட்டு மருத்துவம் என்றும், இதை பின்பற்றுவோர்களை காட்டு-மிராண்டிகள் எனவும் அழைத்தார்கள் ஆங்கி-லேயர்கள். அவர்கள் தந்த மருத்துவத்தை நம் மருத்துவமாக ஏற்றுக் கொண்டு நமது மருத்துவத்தை ‘மாற்று மருத்துவம்’ என்று கூறுகிறவர்கள்தான் நாம்.உலகில் எல்லா நோய்களும் உடலின் சக்திக் குறைவால் ஏற்படுபவைதான். ஆங்கில மருத்துவம் கூறும் தொற்று நோய்களில் கூட பத்துபேரில் இரண்டு பேருக்குத்தான் அந்த நோய் வருகிறது. ஏன் என்று கேட்டால், எதிர்ப்பு சக்தி குறைவிருந்த-தால்தான் நோய்தொற்றும் என்று அவர்களே கூறுகிறார்கள். அதையேதான் மாற்று மருத்துவர்-களும் கூறுகின்றனர்.\nஇந்த நூலின் சிறப்பம்சம் எழுதப்பட்டிருக்கிற மொழி ஒரு மருத்துவ நூலுக்கான மொழியாக உணரமுடிய வில்லை. இந்த எளிமை எங்கிருந்து கிட்டியது\nஎனது இந்த எளிமையான மொழி தமுஎகச அளித்தது. மக்களுக்கு எதையாவது சொல்ல விரும்பினால் மக்கள் மொழியில் சொல்வதுதானே சரியாக இருக்கும். என் பள்ளிப் பாடத்தை முடித்து வாழ்க்கையைக் கற்கத் துவங்கிய போதே என்னை அரவணைத்துக் கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். மக்கள் விழிப்புணர்வு, சமூக மேம்பாடு போன்ற கருத்தாக்கங்களை எனக்குள் ஏற்படுத்தியது அந்த அமைப்பு. அதற்குப் பின்பான என் மருத்துவத் தேடலின் அடியுரமாகவும் இன்றுவரை வழிகாட்டி-யாகவும் இருப்பது இந்தச் சங்கம்தான்.\nநீங்கள் ஒரு துறைசார்ந்த மருத்துவராக இருந்தாலும் அதனை வெளிக்காட்டாத உங்கள் நேர்மை பாராட்டத் தக்கது. இது இயல்பாக வந்ததா... திட்டமிடப்பட்டதா..\nஇன்றைய உலகம் சந்தைமயமானது. ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால் அதன் பின்னால் லாபநோக்கம் இருக்குமென்று சந்தேகப்பட வேண்டிய காலம் இது. அப்படி நான் சார்ந்திருக்கும் அக்குபங்சர் மருத்துவத்தை இந்த நூலில் பரிந்துரைத்தால் அதன் விழிப்புணர்வுப் பணி பாதிப்படையலாம். அதனால்தான் அது தவறு என்பதை மட்டும் சுட்டிக்காட்டி மருத்துவ மூட நம்பிக்கைகளை வேரறுக்கும் முயற்சியாக இந்நூலை எழுதினேன்.\n‘சும்மா இருப்���தே சுகம்...’ - என்பதில் ‘சும்மா’ என்பது எது...\nஇந்தவரியில் ஆன்மிகவாதிகள் சொல்லுகிற ‘சும்மா’ வேறு. நான் அதற்குள் போகவில்லை. உடல் தன்னைத்தானே சரி செய்து கொண்டிருக்கும் போது நாம் அதற்கு ஒத்துழைக்கும் போக்கில் ஏதும் செய்யாமல், இருப்பதே சும்மா அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.இருமல் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டால் நுரையீரலில் இருந்து சளி வெளியேறுகிறது என்று அர்த்தம். ஆனால் மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுத்து சளி வெளியேறுவதை தடுத்து நிறுத்து-கிறார்கள். உள்தேங்கிய சளி ஆஸ்த்துமாவையும், காசநோயையும் ஏற்படுத்தும் இப்படி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக சும்மா இருந்தாலே சிலநாள் இருமலில் சளி வெளியேறி விடும். இதுதான் சும்மா இருப்பது.\nகோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படுகிற மருத்துவ தொழிலில்... உங்களது இந்த முறையினை மக்கள் எவ்வாறு நம்பி வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்...\nமருந்து மாத்திரைகளை வருஷக்கணக்கில் சாப்பிட்டு வருபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். விரும்பித்தான் சாப்பிடுகிறீர்களா என்று. எல்லோருமே உடல் நலத்தைத்தான் விரும்புகிறார்கள். முழு உடல் நலம் பெற நோயிலிருந்து விடுபட என்னவழி என்று கற்றுக் கொடுப்பதுதான் மருத்துவர்களின் வேலையாக இருக்க வேண்டும். இங்கே அவர்கள் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.உடலின் மொழியைக் கற்றுக்கொள்ள மக்கள் ஆவலாய் இருக்கிறார்கள். நாங்களும் எங்கள் மருத்துவர்களும் 2000ஆம் ஆண்டிலிருந்து லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறோம். எங்கள் ‘அக்குபங்சர் இல்லம்’ தமிழகத்தின் 35 மையங்களில் சிகிச்சையையும் வழிகாட்டுதலையும் கொடுத்துவருகிறது. இன்னும் பக்கத்து மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் கூட பலர் இங்கே வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். தங்களது மருந்துகளைத் தூக்கி எறிந்து விட்டு\nதங்களது முந்தைய இலக்கிய நூல்களிலிருந்து, ‘உடலின் மொழியினை’ எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்..\nஎனது முந்தைய நூல்கள் புனைவிலக்கியம். கவிதை சிறுகதை... என்று ஆறு நூல்களை தோழன் அய். தமிழ்மணியோடு இணைந்து எழுதி உள்ளேன். இலக்கியத்தில் நல்ல வாசகன் என்பதைத் தவிர எதையும் செய்ததாகக் கருதவில்லை. மருத்துவ இலக்கியம் என்பது உடல் பற்றிய உயிர் பற்றிய விசயம். மக்கள், இலக்கியத்தையும் மருத்துவத்தையும், வெவ்வேறு தளங்களாகப் பார்க்கிறார்கள். இரண்டுமே ஒன்றுதான். இலக்கியம், சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற முன் முடிவுகளை, ஏற்றத்தாழ்வுகளை உடைக்கிறது. மருத்துவம், உடல்பற்றிய கருத்தாக்கங்களை முன் முடிவுகளை உடைக்கிறது. இரண்டுமே சமூக நலத்திற்கானவை.\n‘நூறு வயதுவரை வாழ...’ போன்ற புத்தகங்களில் மலிந்த இந்தப் பதிப்பகத் துறையில் ‘உடலின் மொழி’க்கு என்ன பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்... சொல்ல முடியுமா..\nவணிக நோக்கத்தோடு எழுதப்படும் நூல்கள் இன்று நேற்றல்ல; எல்லாக் காலத்திலுமே உள்ளன. அவை படிக்கப்படலாம் பாதுகாக்கப்படுவதில்லை. அது ஒரு சீசன் வியாபாரம்.பாரதி புத்தகாலயம் போன்ற சமூக அக்கறையுள்ள பதிப்பகங்கள் மக்களுக்கு தேவைகருதி பல நூல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ‘உடலின் மொழி’யின் முதல்பதிப்பு இப்போது விற்றுத் தீர்ந்துவிட்டது. அதைப் படித்துவிட்டு பல கிராமங்களில் இருந்து போன் மூலம் விசாரணைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. சந்தேகங்களை கேள்வியாகக் கேட்கிறார்கள். ஒரு நூலைப் படித்துவிட்டு சராசரி மக்களிடமிருந்து இத்தனை கேள்விகள் வரும் என்பதே எனக்கு புதிய அனுபவம்.மாற்று மருத்துவர்கள் குறித்த ஒரு புதிய பார்வையை ‘உடலின் மொழி’ ஏற்படுத்தி இருப்பது நல்ல மாற்றம். மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற மாற்று மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இங்கேயும் மருத்துவத்தை கூவிவிற்கும் வியாபாரிகள் பெருகிவிட்டார்கள். அரசாங்கத்தின் கவனமும் மாற்று மருத்துவத்தின் பக்கம் இல்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி... என எல்லாம் அரசு பாடத் திட்டத்திலும் ஆங்கில மருத்துவக் கோட்பாடுகள் திணிக்கப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் நல்ல மாற்று மருத்துவர்களும் கிடைப்பதரிது. மக்களே தங்கள் உடலைப் புரிந்து கொண்டு, உடலின் மொழியறிந்து, சிகிச்சையையும் தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு வரவேண்டும். மருத்துவர்களின் தேவை குறைந்து மக்களே மருத்துவர்களாவதுதான் ஆரோக்கியம் அமைவதற்கான ஒரேவழி.\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nசர்க்கரை நோய் பற்றிய பத���வுகள்\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nடெங்கு காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nகாய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்\nகாய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940\nஉண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை\nகலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nடாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன\nவலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....\nநீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nசீழ் என்பது என்ன தெரியுமா\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு - முதல் பாகம்\nகுழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் \nசுவை மருத்துவம் - Taste Therapy\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nடுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்க சிகிச்சை)\n''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஆரோக்யமாக வாழ எளிதான வழிகள் ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இந்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும...\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nபித்தப்பையில் கல் சர்க்கரை நோயாளிகளே சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை...\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/ALDygR நீரிழிவு (சர்க்கரை) நோ...\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nநாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வா���ின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ...\n00. அறிமுகம் - நாமே மருத்துவர்\n\"நாமே மருத்துவர்\" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ மருத்துவமோ\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q முதலில் நம் உடல் எதனால் உரு...\nஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை. யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை. ஆன...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nஎனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிப...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nஎன்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம்...\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\n நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:13:39Z", "digest": "sha1:CMXMSKLNYMXRIAIRXSWQLAVNLS4GQG2T", "length": 18760, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருதில் மட்டுமல்லாது கல்முனை மாநகரத்திலும் எங்களுடைய பலத்தினை நிரூபிப்போம் - எஹிய்யா கான் » Sri Lanka Muslim", "raw_content": "\nசாய்ந்தமருதில் மட்டுமல்லாது கல்முனை மாநகரத்திலும் எங்களுடைய பலத்தினை நிரூபிப்போம் – எஹிய்யா கான்\nமுஸ்லிம் காங்கிரசினை சாய்ந்தமருதில் இருந்து ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காக புதிதாக எமது கட்சிக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் கட்சியானது சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை கோரிக்கையினை முன்வைத்து சுயேற்சையாக பள்ளிவாயல் நிருவாகம் சார்ந்தவர்களை களமிறக்கியுளார்கள் என்ற போர்வையில் பள்ளிவாயல் நிருவாகத்தினை வீதிக்கு கொண்டு வந்து தமது அரசியல் நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது. இதற்கான பிரதி பலனை வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவில் முஸ்லிம் காங்கிரசினுடைய சத்தி சாய்ந்தமருதில் மட்டுமல்லாது கல்முனை மாநகரத்தில் எவ்வாறு இருக்க போகின்றது என்பதனை நிரூபிக்கும் என அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரசின் பொருளாளரும், உயர் பீட உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சாய்ந்தமருது 18ம் வட்டாரத்தில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளருமான எஹிய்யா கான் தெரிவிக்கின்றார்.\nமேலும் தனது கருத்தினை தெரிவித்த உயர் பீட உறுப்பினர் எஹிய்யா கான்.. இவ்வாறு திரைக்கு பின்னால் முஸ்லிம் காங்கிரசினை ஒழித்து கட்ட வேண்டும் என செயற்பாடும் எமது மாற்று கட்சியின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நான் களமிறங்கியுள்ளேன். அல்லாஹ்வின் உதவியால் சாய்ந்தமருது 18ம் வட்டாரத்தில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அம்பாறை மாவட்டத்திலிருந்தோ அல்லது கல்முனை மாநகர எல்லைக்குள் இருந்தோ முஸ்லிம் காங்கிரசினை எவராலும் அழித்து விட முடியாது என்பதனை நிருபித்து காட்டுவதற்காகவுமே முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் நான் பிறந்து வளர்ந்த எனது 18ம் வட்டார பிரதேசத்தில் எனது கட்சிக்காகவும், எமது மக்களின் நலத்திற்காகவும் கடந்த ஆறு வருட காலமாக சொந்த இடத்தில் வீடு கட்டி எனது அரசியல் முன்னெடுப்புக்களை செய்து வருகின்றேன்.\nஎனது பிரதேசத்தில் இருக்கின்ற மக்களை ஓவ்வொருவராக சந்தித்து பிரச்சனைகளை கலந்தாலோசித்து, அவர்களுக்கு அதனை தெளிவுபடுத்தி வருகின்றமை மக்களுக்கும், தாய்மார்களுக்கும் தெரிந்த விடயமாக உள்ளது. ஆகவே நான் போட்டியிடுகின்ற வட்டாரத்தில் வாழுகின்ற தாய்மார்கள், தகப்பன்மார்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் நிச்சயமாக என்னை வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nஆனால் மறுபக்கத்தில் எரிச்சல், பொறாமை கொண்ட ஒரு சில என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஒரு சில தனிப்பட்ட அஜந்தாக்களுக்கு நான் இடமளிக்கவில்லை என என்னால் வீசப்பட்ட சிலர் என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எமது மாற்று கட்சியுடன் சேர்ந்து திரை மறைவில் செயற்படுவதாக அறியக் கிடைக்கின்றது. அது எனது வெற்றியையோ அல்லது எமது கட்சியின் செல்வாக்கினையோ எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை என்ற அல்லாஹ் மீது வைத்துள்ள நம்பிக்கை��ுடனே தேர்தலில் நான் குதித்துள்ளேன்.\nஅத்தோடு தற்போதைய சூழ்நிலையில் சாய்ந்தமருதிற்கு ஒரு தனியான பிரதேச சபை தேவை என்பதனை ஒரு சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட அது நியாயம் என்றுதான் கூறும் அந்த அளவிற்கு சாய்ந்த மருதிற்கான தனியான பிரதேச சபையின் தேவைப்பாடு இருக்கின்றது. ஆகவே குறித்த பள்ளிவாயலின் தீர்மானத்திற்கு மாற்றமாக நின்று என்னால் செயற்பட 010..00000000மு0000ல்ல்டியாது. ஆனால் இந்த விடயம் சம்பந்தமாக தெளிவாக நான் கூறும் விடயம் என்ன வென்றால். எமது நாட்டினை ஆளுகின்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் குறித்த தனியான பிரதேச சபை சம்பந்தமாக பள்ளிவயால் நிருவாக சந்திருந்தார்கள்.\nஆனால் நடந்தேறியது எதுவும் இல்லை. நாற்பது தடவைகளுக்கு மேல் முஸ்லிம் காங்கிரசின் தலைமையை சந்தித்தும் எதுவும் நடக்கவில்லை என இபோழுது கூறுகின்றார்கள். மறு பக்கத்திலே அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சியின் தலைமையினால் நேரடியாக பதவி வழங்கப்பட்டு முக்கிய உறுப்பினராக முஸ்லிம் காங்கிரசினை நான் பிரதி நிதித்துவப்படுத்தி இருந்தும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையுடன் குறித்த விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம் ஒரு தடவையேனும் என்னை அழைக்கவில்லை. ஆகவே பள்ளிவாயல் நிருவாகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி யார் முஸ்லிம் காங்கிரசின் தலைமையுடம் கலந்துரையாடினார்கள் என்பதும் எனக்கு தெரியாது.\nபள்ளிவாயல் மறைக்கார் சபையானது குறித்த விடயம் சம்பந்தமாக இந்த நாட்டில் உள்ள அதி உயர் அரசியல்வாதிகளை சந்தித்தும் எதுவும் நடந்ததாகவும் இல்லை. சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுப்பதென்றால் அது முஸ்லிம் காங்கிரசினால் மட்டுமே முடியும் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அந்த உண்மையானது தெட்டத்தெளிவாக மக்களுக்கும் மட்டுமல்லாமல் பள்ளிவாயல் மறைக்கார் சபையினருக்கும் விளங்கியுள்ளது. பிரதேச சபையினை கொடுப்பது அல்லது கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து எங்களிடம் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் பிரதேச சபையினை பெற்றுக்கொடுப்பது எங்களால்தான் முடியும் என்பதுடன் அதனை எங்களது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாகத்தான் செயற்படுத்த முடியும் என்பதை ஆணித்தரமாக கூறி���்கொள்ள விரும்புகின்றேன்.\nஅது மட்டுமல்லாமல் எங்களது சாய்ந்தமருதில் வெடித்துள்ள போரட்டமானது ரவூப் ஹக்கீமையும், கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற போராட்டமாகவே இருக்கின்றது. அதே போராட்டத்தினை செய்பவர்கள் தற்பொழுது ரவூப் ஹக்கீம் தமிழ் டயஸ்போராக்களின் பணத்திற்கும் சோரம் போய் விட்டார் என்ற பாரிய குண்டினை தூக்கி போட்டு தாங்கள் நினைத்ததை சாதித்து கொள்ளலாம் என முகநூல்களில் ஆயிரம் கல்ல ஐடிகளை திறந்து பகற்கனவு கானுகின்றனர்.\nரவூப் ஹக்கீம் என்பவர் யார். அவருடைய திறமை மற்றும் இராஜ தந்திர முன்னெடுப்புக்கள் என்ன என்பது பற்றி இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் முஸ்லிம்களின் தலைவன் என்பதும் நன்றாக தெரிந்த விடயமாகவே இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கையும் கிழக்கையும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், சுமந்திரனுடனும் சேர்ந்து ரவூப் ஹக்கீம் இணைத்து கொடுக்க போகின்றார் என்பது இப்பொழுது அவர்களுடைய நவீன ஆயுதமாக முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக பாவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறான சில்லறை விளையாட்டுக்களை எல்லாம் எமது தலைமையும் கட்சியும் எவ்வாறு முகக்த்திற்கு நேரே நின்று முறியடித்து கிழக்கு மக்களை மரத்தின் நிழலின் கீழ் எவ்வாறு வாழ வைக்க முடியும் என்பதற்கு அப்பால் எமது கட்சியின் தலைமையின் வழி காட்டலின் கீழ் அதனை நாங்கள் நிறைவேற்றி கட்டுவோம் என்பதை வருகின்ற தேர்தல்களில் கண்டுகொள்வார்கள் என தனது கருத்தினை மேலும் தெரிவித்தார் உயர் பீட உறுப்பினர் எஹிய்யா கான்.\nஅத்தோடு சாய்ந்தமருதில் இடம் பெற்ற பிரச்சனை, வீடுடைப்பு, சுயற்சையாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமை, டயஸ் போராக்களுக்கும் முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையிலான தொடர்பு, வடக்கு கிழக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இணைப்பது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு ஏற்படுள்ளதாக கூறப்படும் சரிவு நிலை சம்பந்தமாக உங்களுடைய கருத்து, கல்முனை ஜவாத்தினுடை கட்சி மாற்றம், போன்ற முக்கிய கேள்விகளுக்கு உயர் பீட உறுப்பினர் எஹிய்ய கான் கூறுகின்ற பதில்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்\nதமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி’ – விசேட நேர்காணல்\nஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_21.html", "date_download": "2019-07-24T02:12:48Z", "digest": "sha1:L5JOD7GW75RAUHQEFKJKM5FX6Q7UIAI5", "length": 7129, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள்\nமட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள்\nமட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதின கொண்டாடத்தினை எதிர்த்து காணாமல்போனவர்கள் சங்கத்தினால் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் வீட்டு தொழிலாளர்களை உங்கள் சிறைகளில் அடைத்துவிட்டு எங்கள் வீட்டு முற்றத்தில் உங்களுக்கு தொழிலாளர் தின கொண்டாட்டமா என்னும் வாசகத்துடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nவடகிழக்கில் காணாமல்ஆக்கப்பட்ட தமக்கான உழைப்பினை வழங்குவோரை இதுவரையில் கண்டுபிடித்து தராமல் தமது பகுதியில் வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இவ்வாறான நிகழ்வினை செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இங்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nதமக்கான நீதியை இதுவரையில் வழங்காத நிலையில் தமது பகுதிகளில் வந்து இவ்வாறான கொண்டாட்டங்களை செய்வதை வன்மையாக கண்டிப்பதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட குடுமங்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nதமது பிள்ளைகள் காணமல்ஆக்கப்பட்டதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பங்கு இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் தமது தொழிலுக்கு சென்ற பிள்ளைகளை கடத்தி காணாமல் ஆக்கிவிட்டு இங்கு வந்து தொழிலாளர் தினத்தினை செய்வதாகவும் தெரிவித்தனர்.\nநடிகர் விவேக் மட்ட��்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_96.html", "date_download": "2019-07-24T02:12:29Z", "digest": "sha1:6GZFBJX2UOUBARH4RVIVLURS3Z2T6MUD", "length": 6652, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம்\nமட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம்\nஇந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 31வது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு,நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.05மணியளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.\nஅன்னை பூபதியின் குடும்ப உறுப்பினர்கள்,அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.\nஇதன்போது அன்னை பூபதியின் சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,இலங்கை தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள்,ஜனநாயக போராளி கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/mathippeedukal/", "date_download": "2019-07-24T03:29:21Z", "digest": "sha1:GR2CFHZUKHTGQXVY22LZ2PZ5GW6IBK5Q", "length": 62107, "nlines": 250, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "MathippeedukaL | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nதிருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நகைச்சுவை உணர்வு\nநாதசுர சக்கரவர்த்தி, தோடி ராகத்தில் மிகவும் பிரபலமானவர் என்ற செய்தியறிந்த ஒரு பெரும் பணக்காரர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை சந்தித்து, தனது மகள் கல்யாணத்தில் தாங்கள் வந்து வாசிக்க வேண்டுமென்று மிகவும் கேட்டுக்கொண்டார். டி.என்.ஆர் கல்யாணக் கச்சேரிகளில் வாசிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் வந்தவரிடம் ஒரு பெரும் தொகையை கேட்டார். “தாங்கள் எவ்வளவு கேட்டாலும் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்தில் டி.என்.ஆர் பல மணி நேரங்கள் தனது புகழ் பெற்ற தோடி ராகத்தை வாசித்து முடித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மணமகளின் தந்தை, டி.என்.ஆரின் அருகில் வந்து, “தாங்கள் தோடி ராகத்தில் வாசிப்பதில் புகழ் பெற்றவராச்சே, அந்த ராகத்தை வாசியுங்கள்” என்று கேட்டார்.\nடி.என்.ஆருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. பக்கத்தில் ஒத்து ஊதிக்கொண்டிருந்தவரைப் பார்த்து கடின சொற்களில், “தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வா, எடுத்து வா என்று பலமுறை சொன்னேனே, ஏன் எடுத்து வரவில்லை” என்று சொல்லி, கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார் (மணமகளின் தந்தை, அந்த கோடீஸ்வரரை அறைவதற்குப் பதிலாக, ஒத்து ஊதுபவரை அறைந்தார் என்பதை நீங்கள் என்னும் புரிந்து கொள்ளாமலா இருப்பீர்கள்” என்று சொல்லி, கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார் (மணமகளின் தந்தை, அந்த கோடீஸ்வரரை அறைவதற்குப் பதிலாக, ஒத்து ஊதுபவரை அறைந்தார் என்பதை நீங்கள் என்னும் புரிந்து கொள்ளாமலா இருப்பீர்கள்\nமிகவும் பயத்துடன் பெண்ணின் தகப்பனார், “அவரைக் கோபிக்காதீர்கள், அடுத்த முறை வரும்போது தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வந்தால் போச்சு” என்று பணிவாக டி.என்.ஆரிடம் சொன்னார்.\n—–திரு. எஸ்.எம். உமர் எழுதிய கலைமாமணி என்ற நூலிலிருந்து\nநண்பர் கோபால் அனுப்பிய பதிவு.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கோபால் பக்கங்கள்\nகாந்திக்கு நோபல் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று கேட்காதவர் கிடையாது. இதைப் பற்றி நோபல் கமிட்டியின் விளக்கத்தை இங்கே காணலாம். சுருக்கமாக: காந்தியை அவர்கள் ஒரு இந்தியத் தலைவராகத்தான் பார்த்திருக்கிறார்கள். அறுபதுகள் வரைக்கும் நாடுகள் என்��� எல்லையைத் தாண்டி சேவை செய்தவர்களுக்கே அவர்கள் நோபல் சமாதானப் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.\nஜெயமோகன் நோபல் கமிட்டியின் விளக்கத்தைப் பற்றி இங்கே விவரமாக எழுதி இருக்கிறார்.\nநோபல் பரிசால் காந்திக்கு பெரிய கவுரவம் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் நோபல் பரிசுக்கு பெரிய கவுரவம் கிடைத்திருக்கும், அதை அவர்கள் தவறவிட்டது துரதிருஷ்டமே.\nவிமலின் ஒரு மறுமொழியை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு விமல்\nஒரு முறை, உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சோ. அதன் பின், எதனாலோ அவர் தலைமுடி உதிர ஆரம்பித்து, தலை மொட்டை ஆகி விட்டது.\nமுடி இல்லாத குறையை மறைக்க பம்பாயிலிருந்து ஒருவர் 800 ரூபாய்க்கு விக் செய்து வந்து கொடுத்தார். அதை தலையில் மாட்டி, கண்ணாடி முன் நின்று பார்த்தார் சோ. சுற்றி இருந்தவர்கள், “ரொம்ப இயற்கையாக இருக்கிறது\nஆனாலும், சோ விக்கை கழற்றி எறிந்து விட்டார்.\n“என் தலை மொட்டையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே எதற்காக நான் அதை மூடி மறைத்து, ஏமாற்ற வேண்டும் எதற்காக நான் அதை மூடி மறைத்து, ஏமாற்ற வேண்டும் உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இனி, நான் இப்படியே மொட்டைத் தலையோடுதான் இருப்பேன்” என்று சொல்லி, அப்படியே இருக்க “முடி”(:-)வெடுத்து விட்டார்.\nஅவர் எண்ணத்திலும் உண்மை இருந்தது. எதற்கு, யாரை , ஏன், ஏமாற்ற வேண்டும் \nதகவல் விகடனிலிருந்து வந்தது என்று செல்லப்பையன் சுட்டிக் காட்டுகிறார். அவருக்கும், விகடனுக்கும் நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: சோ ராமசாமி பக்கம்\nசோ ராமசாமி – ஒரு மதிப்பீடு\nசோவின் தைரியம் பற்றி நல்லதந்தி\nதுக்ளக் பிறந்த கதை, இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதை பதிவு\nநாலைந்து நாளைக்கு முன்னால்தான் திரு விஸ்வநாதன் கக்கனை சந்தித்தேன். சுப்ரமணிய சாமியும் அவரும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.\nவிஸ்வநாதன் கக்கன் மறைந்த காங்கிரஸ் தலைவரான கக்கனின் தம்பி. சுப்ரமணிய சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சிக்கு இவர்தான் செயலாளராக இருந்தார். சென்னை ஹை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணன் காங்கிரஸ், காமராஜ் என்று போனால் இவர் ஆர்எஸ்எஸ், ஹிந்துத்வா என்று கொஞ்சம் வேறு திசையில் போயிருக்கிறார். ஏதோ ஒரு வாயில் நுழையாத பேர் சொல்வார்களே, சர்சங்க்சாலக் என்ற மாதிரி, அந்த பொறுப்பில் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடத்திடம் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதிக்கு கொஞ்சம் நெருக்கமானவர் போலிருக்கிறது. ஜெயேந்திரர் விசிட் அடித்த தலித் கிராமங்கள், கோவில்களில் இவருடைய தும்பைப்பட்டி கிராமமும் ஒன்று, அனேகமாக முதல் கிராமம் இதுதான். ஹிந்துத்வத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர். ஹிந்து முன்னணி துணைத்தலைவராக எல்லாம் இருந்திருக்கிறார். 2006 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார், வெற்றி பெறவில்லை. அவருடைய குடும்பத்தில் நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அவரே அப்படி மணந்துகொண்டவர்தாம். இங்கே தன் மகளையும் மருமகனையும், புதிதாக பிறந்திருக்கும் பேரனையும் பார்க்க வந்தவர் இப்படி இறந்துபோனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.\nஅவருடைய கொள்கைகள் – குறிப்பாக ஹிந்துத்வா ஆதரவு எனக்கு இசைவானதில்லை. ஆனால் அவருக்கு அதில் முழு நம்பிக்கை இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஹிந்து மதத்தின் ஒரு மோசமான கூறை நேரடியாக அனுபவித்தவர் எப்படி ஹிந்துத்வா ஆதரவாளராக மாறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சாவகாசமாக உட்கார்ந்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதையும் தள்ளிப் போடாதீர்கள்\nஅவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.\nபிற்சேர்க்கை: ஃபோட்டோ சுட்டி கொடுத்த ரீச்விநோவுக்கு நன்றி\nசிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரும் சுப்ரமணிய சாமி\nவைத்யநாத ஐயர் பற்றி கக்கன்\nஆலயப் பிரவேசப் புகழ் வைத்யநாத ஐயர் பற்றி முன்னாள் அமைச்சர் கக்கன் எழுதியதை எங்கே பார்த்தேன் என்று கூட நினைவில்லை. ஆனால் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.\nவைத்யநாத ஐயர் அந்தக் கால காங்கிரஸ்காரர். 1939-இல் அவர் ஆறு “தாழ்ந்த” ஜாதிக்காரர்களை அழைத்துக்கொண்டு போய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அந்த ஆறு பேரில் கக்கனும் ஒருவர். ஆறு பேரில் ஐந்து பேர் தலித்கள், ஒருவர் சாணார். (சாணாரும் நாடாரும் ஒன்றுதானா) வைத்யநாத ஐயர��க்கு இதனால் கடும் எதிர்ப்பு. அடி உதை கூட விழுந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சண்டாளர்களை கோவிலுக்கு கூட்டிப் போய் கோவிலின் புனிததத்தை கெடுத்தானே பாவி என்று கும்மிப்பாட்டு எல்லாம் எழுதி அமோகமாக விற்றிருக்கிறதாம். இன்றைக்கு ஃப்ளெக்ஸ் போர்டு மாதிரி அன்றைக்கு கும்மிப்பாட்டு போலிருக்கிறது\nஐயர் 1890-இல் பிறந்தவர். உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போனவர். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் போலீஸ் அவரை அடித்து துவைத்துவிட்டார்களாம். குடுமி, பூணூல், பஞ்சகச்சம் என்று இருப்பாராம். காமராஜ்-ராஜாஜி கோஷ்டிகள் என்று தமிழக காங்கிரஸ் இருந்தபோது இவர் ராஜாஜி கோஷ்டி. காங்கிரசிலிருந்து விலகி இருந்த ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வர விரும்பியபோது அதற்காக தீவிரமாக பாடுபட்டு காமராஜோடு சண்டை போட்டு இதை சாதித்தவர்களில் இவரும் ம.பொ.சி.யும் முக்கியமானவர்கள்.\nஎந்தப் பதவியும் – எம்.எல்.ஏ., எம்.பி. என்று – வகித்த மாதிரி தெரியவில்லை. கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை கக்கனுக்கு விட்டுக் கொடுத்தாரோ என்னவோ. கக்கனுக்கும் இவருக்கும் அப்பா-பிள்ளை போன்ற உறவு இருந்திருக்கிறது. ஹரிஜன ஜாதியில் பிறந்த கக்கன்தான் இவருக்கு இறுதி சடங்குகளையே செய்தாராம்\nஉண்மையிலேயே ஜாதி பார்க்காதவர் போலிருக்கிறது. முப்பதுகளிலேயே வீட்டு சமையல் அறையில் ஹரிஜன்கள் சாதாரணமாக புழங்கினார்கள் என்று கக்கன் சொல்கிறார். ஆச்சரியமான விஷயம். எழுபதுகளில் கூட சமையல் அறை மடி ஆசாரம், அங்கே பிற ஜாதியினர் வரக்கூடாது என்று சொல்லும் பிராமணக் குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஎங்களுக்கெல்ல���ம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.\nகுறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.\nதெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே உமக்குப் பூணூல் எதற்கு” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார்.\nஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.\nமுப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.\nஅவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர்.\nஅய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.\nஅரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.\nஅவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.\nகக்கன் இன்றும் நேர்மையான அரசியல்வாதிக்கு உதாரணமாகச் சொல்லப்படுபவர். காங்கிரஸ் காலத்தில் மந்திரியாக இருந்தவர். இறக்கும்போது வசதிக் குறைவினால் அரசு மருத்துவமனையில்தான் அட்மிட் செய்தார்கள். எம்.பி., மந்திரி, எதிர்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ. என்று பல பதவிகள் வகித்த பின்னும் இந்த நிலை\nஇது கக்கனின் நூற்றாண்டு. இவர், ஐயர் போன்றவர்களுக்கு ஒரு unbiased biography வந்தால் நன்றாக இருக்கும். unbiased ஆக இருப்பது முக்கியம். உதாரணமாக கக்கன் நேர்மையான அரசியல்வாதி, சரி. நல்ல நிர்வாகியா அவரை ஒரு டோக்கன் ஹரிஜனாக காங்கிரசில் வைத்திருந்தார்களா அவரை ஒரு டோக்கன் ஹரிஜனாக காங்கிரசில் வைத்திருந்தார்களா இதற்கெல்லாம் உண்மையான பதில் அதில் இருப்பது அவசியம். நம்மூரில் biography என்றால் புகழ்ந்து எழுத வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது\nகக்கன், ஐயர் இருவருக்கும் அரசு தபால் தலை வெளியிட்டிருக்கிறது.\nபிற்சேர்க்கை: எழுத்தாளர் இரா. முருகன் தந்த தகவல் – திரு வைத்தியநாதய்யரின் மகளும் மருமகன் திரு ஸ்தாணுநாதனும் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் எங்கள் பலமாடிக் குடியிருப்பில் இருந்தார்கள். எளிமையான நல்ல மனதுக்காரர்கள். திரு.ஸ்தாணுநாதன் ரயில்வே போர்ட் அங்கத்தினராகவும் அதற்கு முன் மத்திய ரயில்வேயில் உயர்ந்த பதவியிலும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் இவர்கள் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்தியாலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.\nவைத்யநாத ஐயர் பற்றிய விக்கி குறிப்பு\nகக்கன் பற்றிய விக்கி குறிப்பு\nஎம்.எஸ். பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் – “MS – A Life in Music”. ஜெயமோகன் இதைப் பற்றி எழுதிய பதிவிலிருந்துதான் தெரிய வந்தது.\n“எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத் தலைவியின் முகம்” என்று ஜெயமோகனின் நண்பர் சொன்னாராம். என் சிறு வயதில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இன்னும் அப்படித்தான் தோன்றுகிறது. அவரது வகிட்டுக்கு அருகே கொஞ்சமாக பறக்கும் முடியைப் பார்க்கும்போது மனதில் சின்ன சந்தோசம் பிறக்கும். காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று தோன்ற வைத்த முகம்.\nஎனக்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்போது என் பெரியம்மாதான் எம்.எஸ். தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர், இன்று பிராமணத்தி என்று எல்லாரும் நினைக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கப்புறம் “Who cares” என்று கேள்வியும் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு முன் பிராமணர்களை என்னால் முகத்தை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அதற்கப்புறம் பார்ப்பவர்கள், பழகுபவர்கள் என்ன ஜாதி என்று எப்போதாவது தோன்றுவது கூட அழிந்தே ப��ய்விட்டது. தெரிந்துகொண்டு என்ன பண்ணப் போகிறேன்” என்று கேள்வியும் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு முன் பிராமணர்களை என்னால் முகத்தை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அதற்கப்புறம் பார்ப்பவர்கள், பழகுபவர்கள் என்ன ஜாதி என்று எப்போதாவது தோன்றுவது கூட அழிந்தே போய்விட்டது. தெரிந்துகொண்டு என்ன பண்ணப் போகிறேன்\nமுதல் அதிர்ச்சி மறைந்த பிறகு எம்.எஸ். மீது மரியாதை அதிகரித்தது. 1916இல் பிறந்த பெண்களில் பிராமணத்திகளுக்காவது சாதனை செய்ய கொஞ்சூண்டு சான்ஸ் உண்டு. ஒரு தேவதாசியின் மகளுக்கு என்ன சான்ஸ் இருக்கிறது அவரை என்றாவது பார்த்தால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியே ஆக வேண்டும் என்று தோன்றியது. அவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் சதாசிவத்தின் மீதும் மரியாதை உண்டாகியது.\nஜெயமோகன் அவரது பதிவில் குறிப்பிடும் சில விஷயங்கள் எம்.எஸ். மீது இருக்கும் பிம்பத்தை கொஞ்சம் தாக்குகின்றன. சதாசிவத்துடன் 4 வருஷம் மணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்திருக்கிறாராம். அப்போது சதாசிவத்தின் முதல் மனைவி உயிரோடு இருந்திருக்கிறார். நடுவில் ஜி.என்.பி.யோடு கொஞ்ச காலம் தொடர்பு இருந்திருக்கிறதாம். தொடர்பு உடல் ரீதியானதுதானா என்று தெளிவாக தெரியவில்லை. சமூகத்தில் தான் தேவதாசியாக கருதப்படக்கூடாது, ஒரு குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற உறுதி அவரை வழி நடத்தி இருக்கிறது.\nசதாசிவத்தின் மனைவி ஆன பிறகு அவருக்கு இன்று சமூகத்தில் இருக்கும் பிம்பம் உருவாக ஆரம்பித்திருக்கிறது. இந்த பிம்பத்துக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குடும்பத்தலைவி. முதல் தாரத்தின் பெண்களை தன் பெண்களாகத்தான் வளர்த்தார். பிராமண ஜாதிக்குள் தன்னை பர்ஃபெக்டாக பொருத்திக்கொண்டார். அவரது இசைத் திறன், சதாசிவத்தின் மார்க்கெட்டிங், திரைப்படங்கள் எல்லாம் அவரை கர்நாடக சங்கீதத்தின் ராணியாக மாற்றின.\nஎம்.எஸ்சை விட வசந்தகுமாரிக்கும் பட்டம்மாளுக்கும் நல்ல குரல் என்று சொல்பவர்கள் உண்டு. எனக்கும் எம்.எல்.விக்கு எம்.எஸ்சை விட நல்ல குரல் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எம்.எஸ்ஸின் குரலில் இருக்கும் simplicity வேறு குரல்களில் இல்லை.\nபொய்யான பிம்பங்கள் எப்போதுமே மறுக்கப்படவேண்டியவை. சதாசிவத்தின் மனைவி ஆன பிறகு அவரது பிம்பத்துக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவர் ஒரு uber-பிராமணத்தியாக மாறிவிட்டார். (இங்கே நான் பிராமணத்தி என்று சொல்வது வெறும் சடங்கு, சம்பிரதாயம், சமூகத்தில் இருக்கும் மதிப்பு மட்டுமே. அவர் ஜாதி பார்த்தாரா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. சதாசிவம் பிராமணர்களுக்கு மட்டும் உதவி செய்தார் என்று ஜார்ஜ் சொல்கிறாராம்.) திருமணத்துக்கு முன் அவரது வாழ்க்கை ஒரு “மங்களகரமான” வாழ்க்கை இல்லை, ஆனால் ஆசைகளும், நிராகரிப்புகளும், அவமானங்களும், இசையும் நிறைந்த ஒரு வாழ்க்கை.\nஅவர் மேல் இருக்கும் மரியாதை எனக்கு இன்னும் அதிகம் ஆகி இருக்கிறது. எத்தனை கஷ்டங்களை, அவமானங்களை, அன்றைய சமூக அநீதிகளை, அவலங்களைத் தாண்டி, தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார் எம்.எஸ். மீது ஒரே ஒரு குறைதான் சொல்ல முடியும். அவர் தன் பிறப்பு, காதல்கள் ஆகியவற்றை புதைத்திருக்க வேண்டியதில்லை. அதையும் தைரியமாக வெளியே சொல்லி இருக்கலாம். ஆனால் இது இன்றைய விழுமியங்களை வைத்து சொல்லப்படும் குறை. மேலும் சதாசிவத்தின் மாரக்கெட்டிங்குக்கு இந்த உண்மைகள் இடைஞ்சலாக இருந்திருக்கும்.\nஎம்.எஸ். பதிவுக்கு வந்த பல கடிதங்களில் திரும்பி திரும்பி ஒன்றே ஒன்றுதான் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை இப்போது வெளியே சொல்லி அவரது பிம்பத்தை உடைப்பானேன் என்று. என் கண்ணில் பிம்பம் உடையவில்லை, இன்னும் மகத்தானதாகத்தான் ஆகி இருக்கிறது. பெரியோரைப் போற்றுவோம்\nவாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் பேட்டி\nஅண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.\nஅவரை பற்றி நான் எழுதிய ஒரு முந்தைய பதிவு இங்கே. கானா பிரபு மறுபதிவு செய்த அவரது இன்னொரு பேட்டி இங்கே. காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி இங்கே.\nஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்���ும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.\nஅன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.\nமறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.\n“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.\n நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.\nஅவர்தான் – தீரர் எஸ்.சத்திய மூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.\nகேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.\nமகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.\n“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.\n“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.\nதமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்\n“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.\nநமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக ���ணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.\nகாமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான் அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா\nஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம் புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.\n“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம் அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.\nசென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிற��ர். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.\nபெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.\nஅன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்\nதிருமலை ராஜன் புண்ணியத்தில் சமீபத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம் நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்\nவாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)\nலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி\nகாலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/205360?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:17:18Z", "digest": "sha1:KWSO5A26DD5E6OTUPUTLYB4EHKRXN5LY", "length": 8553, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த தந்தை: மகனின் செயலை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா ��ுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த தந்தை: மகனின் செயலை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்\nடென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த தந்தையை மகன் ஓடிச்சென்று தேற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், 35 வயதான நிக்கோலாஸ் மஹட் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனார்டோ மேயரிடம் தோல்வியடைந்தார்.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தார்.\nபோட்டியில் தோல்வியடைந்ததும், சோகமாக இருந்த நிக்கோலாஸ் மஹட் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். மைதானத்தில் அமர்ந்திருந்த அவருடைய 7 வயதான மகன் தந்தை கண்கலங்குவதை பார்த்து வேகமாக ஓடிவந்து கட்டியணைத்துள்ளான்.\nஇந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த இடத்திலே கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் ரசிகர்களுக்கு கைகாட்டியபடியே, நிக்கோலா மஹட் தன்னுடைய மகனுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிக்கோலா மஹட், என்னுடைய மகனை மைதானத்தில் பார்த்ததும் எனக்கு உணர்ச்சி மிகுதியாகிவிட்டது.\nநான் வெற்றி பெறுவேன் என நினைத்து தான் அவன் வந்திருந்தான். ஆனால் நான் தோற்றுவிட்டேன். எப்பொழுதுமே என்னுடைய மகன் அழுவான். நான்தான் அவனை தேற்றுவேன். ஆனால் இந்த முறை அப்படியே மாறுதலாக அமைந்துவிட்டது என தெரிவித்தார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/ehiya2002?referer=tagAudioFeed", "date_download": "2019-07-24T03:20:04Z", "digest": "sha1:KRYN2Q7SKXLHSFTKQZMGNC7F3PIGEQVQ", "length": 3182, "nlines": 107, "source_domain": "sharechat.com", "title": "mohamed Ehiya - Author on ShareChat - my whatsapp no:9600248507", "raw_content": "\n#😅 தமிழ் மீம்ஸ் 😂😂😂😂😂\n🤳🏻 நான் எடுத்த மொபைல் புகைப்படம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்த��� என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1327-e5600768e42b.html", "date_download": "2019-07-24T02:19:31Z", "digest": "sha1:LOPAO7TZ7GD7OCROAODINQLGTNH6NZNE", "length": 6926, "nlines": 49, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய நேரடி விலை விளக்கப்படம்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபங்கு விருப்பம் வர்த்தக குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nவழங்கப்பட்ட பங்கு விருப்பங்கள் வரையறை\nஅந்நிய நேரடி விலை விளக்கப்படம் -\nநவீ னத் தொ லை நோ க் கி கள் மூ லம் ஆயு ம் நே ரடி நோ க் கு தலு க் கு ம். இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. 75000 க் கு கட் டு ப் படு த் தவு ம் அவர் களா ல் நி லம் வி லை வா ங் கு வதை கட் டு ப். இப் போ து சி ல் லறை வணி கத் தி ல் அந் நி ய நே ரடி மு தலீ டு.\nபரந் த அளவி ல் பயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை. சே ர் த் து கூ டத் தரு ம் வி ளக் கப் படம் எந் த அளவு க் கு மு க் கி யம்.\nவி லை : $ ரி யல் & வரம் பற் ற டெ மோ கணக் கு கள், இலவச மே ம் படு த் தல் கள் & ஆதரவு தள் ளு படி வி லை ) நா ணய. தொ டக் க மு த் தொ கு ப் பி ல் அனமா ர் ஃபி க் லெ ன் ஸு களு டன் படம் பி டி க் கப் பட் டது.\nகலை க் களஞ் சி யங் கள் நி லப் படங் கள், வி ளக் கப் படங் கள்,. வரலா று நே ரடி உடல் சோ தனை கள் Physical examination நெ ஞ் சி ன் X- கதி ர் படம்.\nஆண் டு க் கு 5 மி ல் லி யனு க் கு ம் மே லா ன அந் நி ய சு ற் று லா ப் பயணி களி ன். பன் னா ட் டு நே ரடி மு தலீ ட் டி ல் 86 பங் கு மு தலீ ட் டி ல் 19 தா ன் அவர் களி டம்.\nஅந் நி ய செ லா வணி ஃப் ளெ க் ஸ் ஈ. த ஏழை எளி யோ ரி ன் படம் மக் களி ன் செ யல் பட தொ ண் டு.\n27 மா ர் ச். இதெ ல் லா ம் பெ ரு ம் பா லு ம் அதி க வி லை கொ ண் ட பொ ரு ள் களு க் கு மட் டு மே கட் டு ப் படி யா கு ம். ஒளி பரப் பு கள் மற் று ம் தி ரை ப் படங் கள் நக் போ ன் ற) அந் நி ய கா ல் ப் பி ணி பெ ககள். 30 நவம் பர்.\nதி ரட் டு தல்,. 1847 பொ ரு ளா தா ர நெ ரு க் கடி கா ரணமா க கோ ப் பி யி ன் வி லை யி ல் வீ ழ் ச் சி.\nநே ரடி - அதி ரடி த் தொ டர் மற் று ம் தயா ரி ப் பு க் கு மு ன் நி லை யி ல். சமீ பத் தி ல் தா ன் வா னி யல் வி ஞ் ஞா னி கள் நி லவி ல் எப் படி நீ ர் தோ ன் றி யது என் பதற் கு வி ளக் கம். அந் நி ய மு தலீ டு களை ஈர் க் கவு ம் ஏற் று மதி சா ர் ந் த. ஆனா ல் அவர் கள் \" ஒவ் வொ ரு வரு க் கு ம் பயனு ள் ள வி லை மட் டத் தி ற் கு ஏற் ற.\nகூ டத் தரு ம் வி ளக் கப் படம் எந் த அளவு க் கு மு க் கி யம் என் பதை அறி வீ ர் கள். 29 ஏப் ரல். ஆண் டி லி ரு ந் து சூ ரி ய ஒளி ச் சக் தி தட் டு கள் ஏற் பா ட் டி ல் வி லை. 1984 ஆம் ஆண் டி ல் அந் நி ய நா டு களி லு ம் அரங் கே ற் றப் பட் டது.\nஅதற் கு நே ரடி உதா ரணம் அரி யலூ ர் மா வட் டம். கை ப் பற் றி த் தமது நே ரடி ஆட் சி யி ன் கீ ழ் கொ ண் டு வந் தனர்.\nஅந்நிய நேரடி விலை விளக்கப்படம். அதன் அடி ப் படை யி ல் கு றை ந் த ஆதரவு வி லை அனை த் து வி வசா ய வி ளை.\nகளு க் கு கு றை ந் த பெ ரி யு ம், கு றை ந் த வி லை யி ல் மி ன்.\nகட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகள் vs பங்கு விருப்பங்கள் கனடா\nஇலவச பைனரி விருப்பங்கள் வரைபடம்\nதுப்பாக்கி பங்கு விருப்பங்களை கொண்டு\nஇளைய விருப்பங்கள் வர்த்தகர் வேலை\nபைனரி விருப்பங்கள் சூத்திரம் பி டி எஃப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/191-f7b98f84e07d.html", "date_download": "2019-07-24T03:09:38Z", "digest": "sha1:JCRDQVB6E6VPKPSYSQ5DRUU7J6GBWDXM", "length": 5279, "nlines": 54, "source_domain": "ultrabookindia.info", "title": "Www பங்கு பங்கு வர்த்தக வர்த்தக காம் அறிய", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nTd ameritrade விருப்பங்கள் கால்குலேட்டர்\nவிருப்பங்கள் பைனரி மற்றும் அந்நிய செலாவணி இடையே வேறுபாடுகள்\nWww பங்கு பங்கு வர்த்தக வர்த்தக காம் அறிய -\nஅதி லு ம் வர் த் தகம் செ ய் ய வி ரு ம் பி னா ல். பி றந் து, வளர் ந் து கொ ழு ம் பு க் கு வர் த் தகம்.\nசந் தை - வர் த் தக நி தி கள், பெ ரு ந் தொ கை நி தி,. நீ ங் கள் வா ங் க நி னை க் கு ம் பங் கு ஒன் றி ன்.\nWww பங்கு பங்கு வர்த்தக வர்த்தக காம் அறிய. கா ம் ( ziddu.\nகு றி ப் பா க, நி த் தி ன் தீ தடு ப் பு சி ஸ் டம் ஸ், øகா ம். கா ம் இணை யை இதழி ல் வெ ளி யா ன.\nகா ம் இன் ஜி ம் கி ரா மர் ) ஆம் ஆண் டி ல். பி றந் த மண் ணி ன் பொ ரு ளா தா ரத் தி ல் அவர் களது பங் கு.\nஆர் டர் வழங் கி ய மு தலீ ட் டா ளரை அறி ந் து கொ ள் வா ர் கள். பங் கு ச் சந் தை வர் த் தகம் என் றா லே.\nதமி ழி ல் பங் கு வர் த் தகம் பயி ல பல. இதர கா ரணி கள் உள் ளது என் பதை அறி ய வே ண் டு ம்.\nடி ‌ ஸ் லெ க் சி யா இரு ப் பதை அறி ய ஒரே. கா ம் சி றப் பா க கற் று க் கொ டு க் க மு டி வு.\nஏற் று மதி இறக் கு மதி வர் த் தகம். இலக் கண மரபு கள��� லி ரு ந் து ம் அறி ந் து கொ ள் ளலா ம்.\nபங் கு ச் சந் தை யி ல், சி றி ய தனி நபர் பங் கு. செ லவு என் பதை வி ரை வி ல் அறி ந் து வி டு வீ ர் கள்.\nபங் கு வர் த் தக பண் டகங் கள் ( ETCக் கள் ) மு தலீ ட் டு. Tuesday, 14 February 02: 10 - - மு னை வர் மு.\n29 டி சம் பர். ஏற் று மதி – இறக் கு மதி வி ழு க் கா டு பங் கு.\n22 டி சம் பர். பல ஆண் டு களா க பங் கு மு தலீ ட் டு வர் த் தகத் தி ல் ஈடு படு ம்.\nஆகை யா ல் தா ன் இன் னு ம் பலர் இந் த அறி ய. Com), சோ சி யல்.\nடா ட் - கா ம் பப் பு ள், மற் று ம் இன் பங் கு ச். 2 மா ர் ச்.\nஇதி ல் பு லவர் களி ன் பங் கு அளப் பரி யதா க. இச் சொ ற் றொ டரை அறி ந் து கொ ண் டது இல்.\n13 அக் டோ பர். மே லு ம் ஆயி ல் மற் று ம் பங் கு வர் த் தகம் செ ய் வதற் கு.\nகடந் த வா ரத் தி ன் பங் கு வர் த் தக நி று வன. மு ந் தை ய வி வரங் களி ன் மூ லம் அறி ய இயலு ம்.\n20sec eur அந்நிய செலாவணி வங்கி\nவர்த்தக மற்றும் தொழிலாளர் ஆக்கிரமிப்புகளுக்கான கையேடு x 118c வேலை தகுதி முறை\nசிறந்த அந்நிய செலாவணி போனஸ் 2018\nCpa அந்நிய செலாவணி தரகர்கள்\nஉண்மையான நேரம் அந்நிய செலாவணி வரைபடங்கள் ஆன்லைன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/53110-national-hockey-championship-at-chennai.html", "date_download": "2019-07-24T03:36:01Z", "digest": "sha1:ZBI5UVPYATEGNUXIZAT5D5T2LRSFFVCK", "length": 8677, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் தேசிய ஹாக்கிப் போட்டி நாளை தொடக்கம் ! | National Hockey Championship at Chennai", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nசென்னையில் தேசிய ஹாக்கிப் போட்டி நாளை தொடக்கம் \nசென்னையில் நாளை (டிச.7) முதல் 20ஆம் தேதி வரை தேசிய ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 41 அணிகள் பங்கேற்கின்றன.\nசென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் 9வது தேசிய ஹாக்கிப் போட்டி நாளை (டிச.7) தொடங்குகிறது. போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைக்கிறார். போட்டிகள் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇப்போடடியில் நாடு முழுவதிலும் இருந்து 41 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதிப் போட்டி 11ஆம் தேதியம், அரையிறுதிப் போட்டி 19ஆம் தேதியும், இறுதிப் போட்டி 20ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ரேணுகாலஷ்மி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஞ்சியில் தோனி இஷ்டதெய்வ வழிபாடு\nசிட்னி 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 300 ரன்களில் ஆல் அவுட்\nப்ரோ கபடி லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மருத்துவமனையில் அனுமதி\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தமிழகம் vs மத்திய தலைமைச்செயலகம்\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதேசிய சீனியர் ஹாக்கி: காலிறுதியில் தமிழகம், எஸ்.எஸ்.பி.\nதேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழகம் 3வது தொடர் வெற்றி\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?vpage=2", "date_download": "2019-07-24T02:45:15Z", "digest": "sha1:5FK6PRORPQ6KL2MR3B3SVNTTL244V7XD", "length": 6722, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "நெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை! | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புல���ாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படும் வீதிப்பிரச்சினைகள், அம்மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் நெடுங்குளம் வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வீதியின் ஊடகாக 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.\nஇரு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றால், ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாத அளவிற்கு குறுகி இந்த வீதி காணப்படுகிறது.\nஇதனை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nகுறிப்பாக யாழ்.மாநகரசபை துணை மேயர் ஈசனிடம் மகஜர் கையளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை தொடர்புகொண்டோம். இவ்வீதியை புனரமைப்புச் செய்வதற்கான திட்டத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதாகவும் மாவட்ட செயலகத்தின் ஊடாக விரைவில் இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட செயலகம் இதனை விரைவில் ஆரம்பிக்குமா\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%9A%E0%AF%86&name-meaning=&gender=216", "date_download": "2019-07-24T02:15:53Z", "digest": "sha1:7YM63LPNRWPYBE2JQKD7UHACX7LESO7M", "length": 12884, "nlines": 330, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter செ : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர���கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kb-90-only-one-sigaram/", "date_download": "2019-07-24T03:08:47Z", "digest": "sha1:ZWZLFLOYUFXHDWT74APLAB442ZU3ZL2K", "length": 12261, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "கே பி 90 – ஒரே ஒரு சிகரம் | இது தமிழ் கே பி 90 – ஒரே ஒரு சிகரம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கே பி 90 – ஒரே ஒரு சிகரம்\nகே பி 90 – ஒரே ஒரு சிகரம்\nதமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குநர் ஐயா அவர்களுக்குப் பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குநர் என்றால் அது ஐயா கே. பாலசந்தர் அவர்கள் தான்.\nவளரும் இயக்குநர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே போதும். ஒரு நல்ல இயக்குநருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nகாதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தான் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா\nஒரே ஒரு இயக்குநர், ஒரே ஒரு சிகரம், அது கே. பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது” என்றார்.\nமேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய ���னுபவத்தை ஒவ்வொன்றாகக் கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு புது அனுபவமாக அமைந்தது.\nகவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, “ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.\nஎன்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம் நான் பிரிந்த அந்த இசையமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது . அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசையமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .\nஅந்த நிலையில் ஒரு நாள் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசையமைப்பளார். பாலசந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை. மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ.ஆர்.ரகுமான். மீண்டும் களம் எனக்கு வந்தது.\nதிரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலசந்தர்.\n‘புன்னகை மன்னன்’ படத்தில், ‘என்ன சத்தம் இந்த நேரம்..’ பாடலில், ‘ஆதரவாய்ச் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு’ என்ற வரிகளின் கேமிராவைத் தாலாட்டிய தொழில்நுட்ப மேதை அவர்.\nபாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும். பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.\nஇவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ். தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குநர் சுரேஷ் , எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், ஆர்.கே. செல்வமணி, ஆர்.பி. உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குநர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.\nTAGK. Balachander KB KB 90 குமரேசன் கே.பாலசந்தர் சமுத்திரக்கனி சிவகுமார்\nPrevious Postயுவன் ஷங்கர் ராஜாவின் வருத்தம் Next Post'கூர்கா எப்படிப்பட்ட படம்' - இயக்குநர் சாம் ஆண்டன்\nதறி – நெசவுக்கலை பற்றிய தொடர்\nமாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/01/hawks-bill-turtle.html", "date_download": "2019-07-24T03:14:39Z", "digest": "sha1:S6YXDJPJO533VOLQFNC2MSXJ44RK6XG4", "length": 6651, "nlines": 85, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nஅழுங்காமைக்கு ஏகப்பட்ட பேர்கள். பருந்தலகு ஆமை, எலிமூஞ்சி ஆமை, ஆமையோட்டு ஆமை (Tortoise shell Turtle)… இப்படிப் பல பெயர்களில் அழுங்காமை அழைக்கப்படுகிறது.\nகடலின் அடியாழத்தை கவனமாக தவிர்க்கும் ஆமை இது. பொதுவாக வெப்பக்கடல்களில் பவழப்பார்களை அண்டியே இது வாழும். ஆழக் கடல்களை அழுங்காமை விரும்பாது.\nமற்ற கடல்ஆமைகளுடன் ஒப்பிடும்போது அழுங்காமை பெரிய உரு கொண்ட ஆமை அல்ல.\nஇரண்டரை அடி வரை அழுங்காமை வளரலாம். ஒரு மீட்டர் நீளமான ஆமையும் உண்டு. நிறை 45 முதல் 75 கிலோ.\nஅழுங்காமையின் பல வண்ண ஓடு மிகமிக அழகானது. விலைமதிப்பற்றது.\nஇளம் ஆமையின் ஓடு இதய வடிவில் காணப்படும். வளர்ந்தபின் ஓடு நீட்டமாகும். பெண் ஆமையை விட ஆண் ஆமையின் ஓடே மிகவும் வண்ணம் செறிந்து திகழும்.\nஓட்டின் பின்புறத்தில் மெல்லிய பலநிற செதிள்கள் காணப்படும். மாம்பழத்தோல் போல, இதன் ஓட்டின் தோல் உரிந்துவரக் கூடியது.\nஇதன் கனத்த தடித்த தோடு எதிரிகளிடம் இருந்து அழுங்காமையைக் காப்பாற்றினாலும் சுறா, கணவாய் போன்றவற்றுக்கு அழுங்காமை அவ்வப்போது இரையாகக் கூடியது.\nஅழுங்காமையின் முதன்மை அடையாளமே அதன் அழகிய பலவண்ண ஓடும், பறவை மூக்கும்தான்.\nஅழுங்காமைக்கு பறவை மூக்கு போல கூரிய சொண்டு (அலகு) உண்டு. பருந்தலகு ஆமை என்று இது அழைக்கப்பட இதுவே காரணம். கால் துடுப்பு ஒவ்வொன்றிலும் அழுங்காமைக்கு இரண்டிரண்டு நகங்கள் இருக்கும். இதில் ஆண் ஆமைகளின் உகிர்கள் (நகங்கள்) பெண்ணைக் காட்டிலும் சற்று நீளமானவை.\nஅழுங்காமை ஓர் அனைத்துண்ணி. பார்களைச் சுற்றித்திரியும் இது கடல்பாசி, கடல் சாமந்தி, மூரை, சொறிமீன், சிற��ய மீன்களை உணவாக்க கூடியது. ஆயினும், அழுங்காமையின் முதன்மை இரை, பார்களில் காணப்படும் கடற்பஞ்சு உயிரினம்தான்.\nகுறுகிய மூக்கால் பார்களின் இண்டு இடுக்குகளில் இது கடற்பஞ்சுகள், கடல் நத்தைகளைத் தேடித் தேடி இரையாக்கும். கடற்பஞ்சுகள் நச்சுத் தன்மை உள்ளவை. கண்ணாடி போன்ற முட்கள் கொண்டவை. அழுங்காமை உண்ணும் கடற்பஞ்சுகளின் நஞ்சு அனைத்தும் அழுங்காமையின் உடலில் சேமித்து வைக்கப்படும். இந்த நஞ்சு அழுங்காமையை ஒன்றும் செய்யாது.\nஆனால், அழுங்காமையைத் தின்பவர்களின் கதி அதோகதி.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 08:38\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nவலுவாடி (புள்ளித்திருக்கை) (Spotted Eagle Ray) திர...\nஅழுங்காமை (Hawks bill turtle) அழுங்காமைக்கு ஏகப்பட...\nகட்டைச்சுறா (Black tip reef Shark) கடலின் மிக மூத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/05/bowmouth-guitarfish-shark-ray.html", "date_download": "2019-07-24T02:18:20Z", "digest": "sha1:BFXVWDCFHZQJYDP7AGRKZ44ISYEDNS5R", "length": 13703, "nlines": 113, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nகனடா நாட்டுக்கார்களை, ‘ஸ்வெட்டர் (கம்பளி உடை) அணிந்த மெக்சிகோ காரர்கள்‘ என வேடிக்கையாக அழைப்பதுண்டு. அதேப்போல திருக்கை மீனுக்குத் ‘தட்டையான சுறா‘ என்று வேடிக்கையான ஒரு பெயர் உண்டு.\nஇந்த திருக்கையையும், சுறாவையும் கலந்து செய்த கலவைதான் உழுவை மீன் (Guitar Fish).\nபட்டை (Bark) என்ற சொல்லில் இருந்து வந்தவைதான் படகு, படங்கு என்ற சொற்கள். பட்டையான துணியைப் படங்கு (பதாகை) என்பார்கள். பட்டையாக இருப்பதால் உழுவை மீனுக்குத் தமிழில் ‘படங்கன்‘ என்ற பெயரும் உண்டு. ஆங்கில இசைக்கருவியான கிதார் போல இருப்பதால் ஆங்கிலத்தில் இது கிடார்மீன் என வழங்கப்படுகிறது.\n‘நளியிரு முந்நீர்‘ வலைப்பூவில் நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல சுறாவுக்கும், திருக்கைக்கும் ஆதிமூதாதை ஒரு பழங்கால மீன்தான். அந்த பழங்கால மீனில் இருந்து கிளைத்து வந்தவைதான் சுறாவும், திருக்கையும்.\nஇந்த இரு இன மீன்களுக்கும் இடையில் ஓர் இணைப்புச் சங்கிலிபோலத் திகழ்பவை உழுவை மீன்கள் (Guitar Fish).\nசுறா போன்ற உயர்ந்த முதுகுத்தூவிகள், வலிமையான வால், சுறாபோன்ற\nபின்பாதி, அதேவேளையில் திருக்கையைப் போன்ற முகம், முன் உடல் இவைகள்தான் உழுவை மீன்களின் அடிப்படை அங்க அடையாளங்கள்.\nஉழுவைகளில் பலவகைகள். புள்ளி உழுவை, கச்சுழுவை, பால் உழுவை, கள் உழுவை, பூந்தி உழுவை…. இப்படி உழுவைப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த உழுவை இனத்தில் ஒரு வகைதான் ‘மட்டி உழுவை‘ (Bowmouth guitarfish).\nதிருக்கை இனத்தைப்போலவே மட்டி உழுவைக்கும், அதன் வாய், செவுள் திறப்புகள் போன்றவை உடலின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும்.\nமட்டி உழுவையின் முதன்மை அடையாளம் வில்போல வளைந்த அதன் அரைவட்ட வாய். அடுத்தபடியாக அதன் முகத்து முட்கள்.\nபழங்காலத்தில் போர் யானைகளுக்கு முள்பதித்த ‘முகப்படாம்‘ மாட்டுவது போல, மட்டி உழுவையின் முகத்தில் தடித்த முட்களைக் கொண்ட ஒரு ‘முகப்படாம்‘ உண்டு. கண்களுக்கு அருகிலும், அதற்கு சற்று அப்பாலும் இந்த முள்வரிசைகள் காணப்படும்.\nமட்டி உழுவையின் உடல் முழுக்க பற்கள் பதித்ததுபோன்ற தோல்\nபோர்த்தப்பட்டிருக்கும். பார்வைக்கு இது வெல்வெட் போன்ற தோற்றத்தைத் தரும்.\nமட்டி உழுவையின் முதுகுத்தூவிகள் சுறா மாதிரி உயரமாவை. இதனால் ‘சுறாத்தூவி உழுவை‘ என்ற பெயரும் கூட மட்டி உழுவைக்கு உண்டு.\nஇந்த முக்கோணத் தூவிகளில் இரண்டாவது தூவி, முதல் தூவியை விட சற்று சிறியது. வலிமையான மட்டிஉழுவையின் வால், அதன் உடல்முன்பாதியை விட நீளமானது. வாலின் மேற்புறதூவி, சுக்கான் தூவியை விட பெரியது.\nகுட்டியாக இருக்கும்போது பழுப்பு வண்ணமாக இருக்கும் மட்டி உழுவை வளர்ந்ததும், வெளிறிய சாம்பல் நிறத்துக்கு மாறும். குட்டியாக இருக்கும் போது இதன் இருகண்களுக்கும் இடையே தொடுபாலம் போல விளங்கும் கரும்பட்டைகள் வயதானதும் வெளிரத் தொடங்கும்.\nமட்டி உழுவையின் பக்கத்தூவிகளில், நீலவிளிம்பிட்ட கரும்புள்ளிகளும், முதுகுத் தூவிகளில் வெண்புள்ளிகளும் காணப்படும்.\nமட்டி உழுவை 2.9 மீட்டர் நீளம் வளரலாம். இதன் நிறை 135 கிலோ.\nஎல்லா உழுவைகளையும் போலவே மட்டி உழுவையும், ஆழ்கடலைத் தவிர்த்து, ஆழம் குறைந்த மணற்பாங்கான கடல்பகுதியில், பார்களை அண்டி வாழும். மணலைக் கிளறி இரைபிடிக்கும். வலிமையாக நீந்தக்கூடிய மட்டி உழுவை, இரவுநேரத்தில் அதிகம் நடமாடும். ஒரு மீட்டர் முதல் 20 மீட்டர் ஆழத்தில் இது அதிகம் சுற்றித்திரியும்.\nமட்டிஉழுவையின் கண்கள், ஏறத்தாழ மனிதர்களின் கண்களைப் போன்றவை.\nஆனால், மட்டி உழுவையின் வாய்க்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் தலையின் மேற்பாதியில் கண்கள் அமைந்திருப்பதால், மோப்பத் திறனால் இது இரையைப் பிடிக்கும். மட்டி உழுவையின் அலைவரிசைப் போன்ற தட்டைப்பற்கள், கடல்தரையில் பதிந்திருக்கும், நண்டு, அடல்மீன், கணவாய் போன்றவற்றை, காஃபி இயந்திரம் போல அரைத்துத் தள்ளக்கூடியவை. முள்போர்த்திய தலையால் இரையை முட்டிமுட்டி அதை வாய்க்குள் கொண்டு வந்து இது இரையாக்கும்.\nமட்டி உழுவையின் முதன்மை உணவு அடல்மீன்கள் (Sole). மட்டி உழுவையின் முதன்மை எதிரி வரிப்புலியன் சுறா. இதன் முள்வரிசை கொண்ட தலை, எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது.\nஉழுவைகள் பொதுவாக மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடி ஒளியக் கூடியவை. அந்த வரிசையில் சற்று வித்தியாசமானது மட்டி உழுவை.\nகொசுறு தகவல்: மட்டி உழுவை 2 முதல் 11 குட்டிகளைப் போடக்கூடியது.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 11:23\nஅலையாத்தி செந்தில் 7 August 2018 at 23:39\nவணக்கம் அண்ணா இந்த மட்டிஉழுவை அம்மணி உழுவை போல உண்ண தகுந்த மீன் இல்லையா தண்ணீருக்கு வெளியே கொண்டுவந்தால் குழைந்துவிடும் தன்மை கொண்டதா\nஇது அம்மணி உழுவை போலவே உடல் முழுவதும் புள்ளி காணபடுகிறதே\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன் 1 March 2019 at 09:34\nவணக்கம் தம்பி. தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது போல இது மிகவும் தாமதமான பதில். மன்னிக்க வேண்டுகிறேன்.\nமட்டி உழுவை 32 கிலோ வரை எடையுள்ளது. ஆனால், அதன் வால்பகுதியில் மட்டுமே உண்ணத்தகுந்த அளவுக்கு சிறிதளவு இறைச்சி இருக்கும். மட்டி உழுவையின் தோலை உரிக்க 3 மணிநேரம் வரை ஆகும்.\nமேலும், மட்டி உழுவை அதன் தோல்வழியாக சிறுநீரை வெளிச் செலுத்தும் என கருதப்படுகிறது. இதனால் துர்நாற்றம் மிகுந்த மட்டி உழுவையை யாரும் உண்ண விரும்ப மாட்டார்கள். தங்கள் கேள்விக்கு நன்றி.\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபெருங்கணவாய் (GiantSquid) பிரம்மாண்டபீலிக்கணவாய்… ...\nகொண்டை கிளிஞ்சான் (Humphead Parrotfish) கிளி போன...\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்சி) 1158. அடலில்நாக்கடல், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_6.html", "date_download": "2019-07-24T03:18:37Z", "digest": "sha1:CJDDAXJIU6GL3YX2JTCNUJSMHLCGGXXV", "length": 19457, "nlines": 77, "source_domain": "www.maddunews.com", "title": "வடக்கில் எடுக்கும் முடிவுகளை கிழக்கில் அமுல்படுத்த அனுமதிக்கமுடியாது –வியாழேந்திரன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வடக்கில் எடுக்கும் முடிவுகளை கிழக்கில் அமுல்படுத்த அனுமதிக்கமுடியாது –வியாழேந்திரன் எம்.பி.\nவடக்கில் எடுக்கும் முடிவுகளை கிழக்கில் அமுல்படுத்த அனுமதிக்கமுடியாது –வியாழேந்திரன் எம்.பி.\nவடக்கு மாகாணத்தில் எடுக்கும் முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்த அனுமதிக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nவடக்கில் எடுக்கும் முடிவுகள் கிழக்கில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமாகவிருந்தால்தான் இனி நாங்கள் அவ்வாறான முடிவுகளுக்கு ஆதரவு வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கு திறப்பு விழாவும் விளையாட்டு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.\nபுதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக்கழகத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்களினால் ஒதுக்கீடுசெய்யப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.\nபுதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல விளையாடப்பட்டதுடன் இந்த விளையாட்டு நிகழ்வுகளில் பெண்கள் ஆண்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது அனேகமான கிராமங்களுக்குள் பிரிவினைகளை உண்டுபண்ணியிருக்கின்றது. வட்டாரத் தேர்தல் முறையினால் பல சொந்தங்கள் பிரிந்துபோயிருக்கின்றன. ஆனால் தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சியையோ அமைப்பையோ சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடில்லாமல் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு செயற்பட வேண்டும். இந்த மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து உறவுகளும் எங்களது உயிருக்கு நிகரானவர்கள். நாங்கள் அவர்களுக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இதில் எந்தவிதமான பாகுபாடுகளுமில்லை.\nமண்முனைப்பற்று பிரதேச சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது 80வீத வெற்றியைப் பெற்றது. ஆனாலும் அந்த சபையை நாம் இழந்து நிற்கின்றோம். காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்பட்ட ஒற்றுமையீனமாகும். எங்களுக்குள் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் மண்முனைப்பற்று பிரதேச சபையை இழந்திருக்கின்றோம்.\nமண்முனைப்பற்று பிரதேச சபையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கிரான்குளத்தில் வெற்றி பெற்ற,ஆரையம்பதியில் வெற்றி பெற்ற எந்த உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பாக வாக்களிக்கவில்லை. புதுக்குடியிருப்பில் வெற்றி பெற்றவர் மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பாக வாக்களித்தார். அவர் வேற்றுக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றுப்போகக் கூடாது என்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்.\nதேர்தல் காலம் என்பது வேறு. தேர்தலுக்குப் பின்னர் நாம் அனைவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டும். ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். நாம் எல்லோரும் சமனானவர்கள்.\nவடமாகாணத்தின் நிலைமை வேறானதாகும். அங்கு அனைவரும் தமிழர்களாவர். வடமாகாணத்தில் எடுக்கின்ற முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு தமிழ் மக்களோடு முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து வாழ்கின்றனர். வடமாகாணத்தில் எடுக்கப்படகின்ற முடிவுகள் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மைபயக்கின்றனவாக இருந்தால் மட்டுமே அவற்றை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிப்போம். ஏனெனில் இங்குள்ள எமது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.\nகடந்த காலங்களில் நாங்கள் மாகாணசபைகளில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றவில்லை. இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம். ஆகவே கிழக்கிலிருக்கின்ற தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் ஆட்சியமைக்க முடியாது.\nதேசியத் தலைவரின் உயரிய சிந்தனையால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் சிலர் இருந்துகொண்டு அவர் ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்,இவர் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என தேவையற்ற விடயங்களை பேசிக்கொண்டிருப்பதால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து சில கட்சிகள் வெளியேறிவிட்டன. ஆகவே இவ்வாறான பேச்சுக்களை நிறுத்திவிட்டு கிழக்கு மாகாண தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக கிழக்கு மாகாண தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து பேச வேண்டும். நாங்கள் எங்களுக்குள் பிரிவினையை உண்டுபண்ணுவதால் மாற்றுச் சமூகத்தவர் வளர்ந்துகொண்டு செல்கின்றனர்.\nஎங்களுக்குள் பிளவுகள் ஏற்படக்கூடாது.கிழக்கு மாகாணத்தில் ஓரணியில் ஒன்றுதிரண்டு கிழக்கு மாகாணத்தினை வெற்றிகொள்ளவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் நாங்கள் இன்னும் பின்னடைவினை சந்திக்கவேண்டிய நிலையேற்படும்.\nஒவ்வொரு வரவுசெலவு திட்டத்திலும் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தோம்.மேல்மாகாணத்திற்கு தனியான அமைச்சு இருக்கின்றது,வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு தனியான அமைச்சு இருக்கின்றது,யுத்ததினால் பாதி;க்கப்பட்ட வடகிழக்குக்கு தனியான அமைச்சுகள் இல்லையென்ற கோரிக்கையினை முன்வைத்தோம்.\nதற்போது நடைபெற்ற அமைச்சரை மாற்றத்தின்போது வடமாகாண அபிவிருத்திக்கு என தனியான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.வடமாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சராகவுள்ள நிலையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோதிலும் கிழக்கு மாகாணத்தில் எவரும் இல்லாத நிலையே இருக்கின்றது.\nமிகவும் வேதனையான விடயமாகும்.இந்த மண்ணை நாங்கள் இழந்துவிடுவோம். தமிழ் மக்களின் இருப்பினை இழந்துவிடுவோம்.கிழக்கு மாகாணத்திற்கு என ஒரு தமிழ் அமைச்சு உருவாக்கப்படவில்லை.நாங்கள் பிரதேசவாதம் பேசவில்லை.\nஈழ விடுதலை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளை அள்ளிக்கொடுத்த மாகாணம் கிழக்கு மாகாணம்.வடக்கில் பல்வேறு போர்களை செய்த மா��ாணம்.இன்று நாங்கள் அனாதைகளாக நிற்கின்றோம்.கவனிபாரற்ற நிலையில் நிற்கின்றோம்.\nகிழக்கு மாகாணத்தினை காப்பாற்றுவதற்கு,கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து கிழக்கு தமிழ் மக்களுக்கான ஒன்றிணையவேண்டும்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/bsnl-sets-wi-fi-in-kanchipuram-kailasanathar-temple.html", "date_download": "2019-07-24T02:38:17Z", "digest": "sha1:MHY5B2BD2X65M56JWMKH4RLPHCB5MOVQ", "length": 5790, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இலவச வைஃபை வசதி! - News2.in", "raw_content": "\nHome / Wi-Fi / ஆண்மீகம் / இந்து / காஞ்சிபுரம் / கோயில் / தமிழகம் / தொழில்நுட்பம் / மாவட்டம் / காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இலவச வைஃபை வசதி\nகாஞ்சி கைலாசநாதர் கோயிலில் இலவச வைஃபை வசதி\nWednesday, December 14, 2016 Wi-Fi , ஆண்மீகம் , இந்து , காஞ்சிபுரம் , கோயில் , தமிழகம் , தொழில்நுட்பம் , மாவட்டம்\nகாஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இலவச வைஃபை சேவை வழங்கும் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஇன்னும் சில நாட்களில் இந்த சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், கைலாசநாதர் கோயில் வரும் பக்தர்கள் தடையில்லா இலவச வைஃபை சேவையை பயன்படுத்தலாம் எனவும் பிஎஸ்என்எல் பொது மேலாளர் கலாவதி தெரிவித்துள்ளார்.\nபழங்கால கோயில்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் நிறைந்த வரலாற்று நினைவிடங்களில் இலவச வை ஃபை சேவை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படியே, கைலாசநாதர் கோயில் வளாகத்திலும் வை ஃபை கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான நிதி உதவியை மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கலாவதி குறிப்பிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாண���ிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/205507?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:16:51Z", "digest": "sha1:FHIDY6L5RRXJA2IBWQQ2RDJLS7FUAAHX", "length": 8461, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "முட்டைகளை சுத்தியலால் உடைக்கும் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுட்டைகளை சுத்தியலால் உடைக்கும் ராணுவ வீரர்கள்\nஇந்தியாவின் சியாச்சின் பனிமலையில் நிலவும் கடும் குளிரால், அங்குள்ள ராணுவ வீரர்கள் முட்டைகளை சுத்தியலை பயன்படுத்தி உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇந்தியாவின் வடக்கே 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலை, உலகின் மிகவும் குளிர்ச்சியான போர்க்கள பகுதியாகும். இங்குள்ள குளிரை பொருட்படுத்தாமல் பல சங்கடங்களுக்கு இடையே, ராணுவ வீரர்கள் பலர் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபனிச்சரிவும், நிலச்சரிவும் இங்கு அடிக்கடி நடைபெறுவது வழக்கம். எனவே எதிரிகளுடனான போரை விட, கடுங்குளிர் மற்றும் குளிர் காற்று தான் ராணுவ வீரர்களை வெகுவாக பாதிக்கிறது.\nஇந்நிலையில், தங்களது நிலை குறித்து 3 ராணுவ வீரர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வீரர் ஒருவர் பழச்சாறு Cover ஒன்றை பிரிக்கிறார். உள்ளே செங்கல் போன்ற வடிவில் பழச்சாறு உறைந்துள்ளது.\nமற்றொரு வீரர் உறைந்துபோன முட்டைகளை உடைக்க முயன்று அது முடியாமல் போகிறது. எனவே, சுத்தியலை பயன்படுத்தி ஓங்கி அடிக்கின்றார். அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றையும் இதேபோன்று உடைக்க முயற்சித்து அது முடியாமல் போவதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.\nஇவ்வாறாக சியாச்சினில் மைனஸ் 70 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை நிலவுவதால், வாழ்க்கை நரகம் போன்று இருப்பதாக வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் ராணுவ வீரர்களை புகழ்ந்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/lanka.html", "date_download": "2019-07-24T02:13:05Z", "digest": "sha1:P4C3XYK4JSVFV5G2YGGO6COJ3X2S6L7I", "length": 14089, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ltte tigers ambush army patrol, kill five - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளின் திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சாவு\nஇலங்கையில், கிழக்குத் திரிகோணமலை மாவட்டத்தில் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தி��தில், 5வீரர்கள் இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து இலங்கை ராணுவத் தரப்பில் கூறுகையில், திரிகோணமலை நகருக்கு தென்கிழக்கே ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மறைந்திருந்த விடுதலைப் புலிகள் திடீர் என சரமாரியாக அவர்களைநோக்கிச் சுட்டனர். இதில் ஐந்து ராணுவ வீரர்கள் அங்கேயே இறந்தனர். நான்கு பேர்காயமடைந்தனர்.\nஅப்பகுதியில் மறைந்துள்ள விடுதலைப் புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக தீவிரதேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில்தீவிர தாக்குதலில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள் தற்போது அங்கு அமைதியாகஇருந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, கிழக்குப் பகுதியில் தங்களது கவனத்தைத்திருப்பியுள்ளனர்.\nஇதனால் கிழக்கு மாகாணத்தில் ராணுவம் தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணி நேரத்தில் பனியன், லுங்கியுடன் தூக்கம்.. 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் எஸ்.பி அதிரடி\nரெக்கை கட்டி பறக்குது பார் ஏட்டய்யாவோட சைக்கிள்... ரோந்து சைக்கிள்களை வழங்கினார் ஜெ.\nபாக். படகு வெடிப்பு எதிரொலி – ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nரயிலில் அடிபட்டு இறந்த 'இளைஞர் பாதுகாப்பு படை' ஊழியர்- போலீசார் விசாரணை\n\"பட்ரோல்\" வண்டியிலேயே பெட்ரோலை “ஆட்டையை” போட்ட போலீஸ்காரர்\nஐடி நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு: கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு\nஇலங்கையுடன் கூட்டு வான் ரோந்து - இந்தியா முடிவு\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nகிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T03:02:55Z", "digest": "sha1:4WWWFMETYNHM7X3J25UGFU37RGDIOINH", "length": 7308, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக வேதியியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடுகள் வாரியாக உயிர்வேதியியலாளர்கள்‎ (8 பகு)\n► அமெரிக்க வேதியியலாளர்கள்‎ (29 பக்.)\n► அயர்லாந்து வேதியியலாளர்கள்‎ (1 பகு)\n► இசுரேலிய வேதியியலாளர்கள்‎ (2 பக்.)\n► இடாய்ச்சு வேதியியலாளர்கள்‎ (16 பக்.)\n► இந்திய வேதியியலாளர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► இலங்கை வேதியியலாளர்கள்‎ (1 பக்.)\n► உருசிய வேதியியலாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► எசுப்பானிய வேதியியலாளர்கள்‎ (2 பக்.)\n► சீன வேதியிலாளர்கள்‎ (1 பக்.)\n► சுவிட்சர்லாந்து வேதியியலாளர்கள்‎ (3 பக்.)\n► சுவீடன் வேதியியலாளர்கள்‎ (3 பக்.)\n► செக் வேதியியலாளர்கள்‎ (1 பகு)\n► சோவியத் வேதியியலாளர்கள்‎ (1 பகு)\n► டச்சு வேதியியலாளர்கள்‎ (4 பக்.)\n► டென்மார்க் வேதியியலாளர்கள்‎ (3 பக்.)\n► பிரான்சிய வேதியியலாளர்கள்‎ (18 பக்.)\n► பிரித்தானிய வேதியியலாளர்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► போலந்து வேதியியலாளர்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2011, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08679+de.php", "date_download": "2019-07-24T03:23:36Z", "digest": "sha1:6ARLU6LTOHRM24HXG5G42WRNE34VS2HZ", "length": 4438, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08679 / +498679 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 08679 / +498679\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 08679 / +498679\nபகுதி குறியீடு: 08679 (+498679)\nஊர் அல்லது மண்டலம்: Burgkirchen a d Alz\nபகுதி குறியீடு 08679 / +498679 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 08679 என்பது Burgkirchen a d Alzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Burgkirchen a d Alz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Burgkirchen a d Alz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498679 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Burgkirchen a d Alz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498679-க்கு மாற்றாக, நீங்கள் 00498679-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/homo-clubil-nadantha-potigal/", "date_download": "2019-07-24T02:21:08Z", "digest": "sha1:3RHH7L2KXGOEGSAZZCRQNP5EZALBMLMR", "length": 7345, "nlines": 102, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "ஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள் Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » ஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்\nஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்\nஎன் பெயர் நரேஷ். வயது 35. அழகான மனைவியும் குழந்தைகளும் உண்டு. மனைவி எனக்கு இப்போதும் எப்போது வேண்டுமானாலும் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறாள். ஆனாலும் எனக்கு அது போதாமல் அவ்வப்போது ஹோமோ பார்ட்னர்களைத் தேடி அலைவேன். அப்படி சேர்ந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு ஹோமோ க்ளப் ஆரம்பித்தோம். அந்த க்ளப் ஆரம்பித்ததே ஒரு தனிக்கதை.\nஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்-5\ntamil sex stories - இப்போ ஒருவனை படுக்கையறையில் இருந்து வரச் சொல்றேன். நீ கையைப் பின்னால் கட்டிக் கொண்டு அவன் யாருன்னு கண்டு பிடிக்கணு���். முதலில் அவன் பூளை உன் வாயில் வைப்பான். அதிலே கண்டு பிடித்தால் பத்து மார்க்.\nஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்-4\ntamil kamakathaikal - அவள் கை முதல் அக்குள் வரை ஈரமாக இருந்தது, அவள் தொப்புள் வியர்வையில் ஈரமாக இருந்தது. அதை பார்த்து எனக்கு மூடு ஏறியது. இருந்தாலும் அவள் என்னை தவறாக நினைத்துகொல்வாலோ என்று நினைத்து அமைதியாக இருந்தேன்.\nஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்-3\ntamil homosex stories - என் நண்பர்களுடன் இணைந்து நடத்தும் ஹோமோ க்ளப்பில் சில விசித்திரமான போட்டிகள் நடத்தினோம். கண்ணைக் கட்டிக் கொண்டு வாயை மட்டுமே வைத்து பூளை ஊம்பி யாருடைய பூள் என்று சொல்ல வேண்டும் என்பது ஒரு போட்டி.\nஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்-2\ntamil kamaveri - இப்போது குமார் மேலே வந்து முரளியின் கையைத் தூக்கி நக்கினான். அப்படியே முரளியின் அருகே வந்து என் வாய்க்கருகில் அவன் குண்டியைக் கொண்டு வந்தான். நான் எம்பி எம்பி அவன் சூத்துக்குள் நாக்கை விட்டு நக்கினேன்.\nஹோமோ க்ளப்பில் நடந்த போட்டிகள்-1\ntamil homosex stories - ஒரு முறை என் மனைவி ஊரில் இல்லை. குமார் அன்று மாலை என் வீட்டிற்கு வருவதாக்க் கூறி இருந்தான். அப்படி அவன் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் விஸ்கி வாங்கி வைப்பதும் இருவரும் இரவு முழுக்க நிர்வாணமாக குடித்து விட்டு கும்மாளம் போடுவதும் வழக்கம்.\nஆண் ஓரின சேர்கை (366)\nஇன்பமான இளம் பெண்கள் (1527)\nகுரூப் செக்ஸ் கதைகள் (286)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1499)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/business/?filter_by=random_posts", "date_download": "2019-07-24T03:22:21Z", "digest": "sha1:WHADQWT2DM7ZZBPDHZC3DJO4GUWEYHVC", "length": 6896, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "Business Archives - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவதும் எப்படி\nவருகிறது புதிய 200 ரூபாய் நோட்டுகள்..\nவங்கிகள் கடன்களை மீட்க வேண்டும்: அருண் ஜேட்லி\nமார்ச் இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் தபால்துறை வங்கிகள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்…\nஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு..\nவருகிறது புதிய 200 ரூபாய் நோட்டுகள்..\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nஇந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்க ஆலோ­ச���ை நிறு­வ­னத்தை நாட திட்டம்\nபிஎஸ்என்எலின் புதிய அன்லிமிட்டட் பிராட்பிராண்ட் பிளான்…\nதொடர் சரிவில் தங்க விலை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/sports/page/16/", "date_download": "2019-07-24T03:13:53Z", "digest": "sha1:4ABZHLE7JD65XQLTBM6HJD6GLSG23KJA", "length": 7340, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "Sports Archives - Page 16 of 17 - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nதங்கம் வென்ற மனு பாகர்- சவுரப் ஜோடி…\nஃபைனலுக்கு முன்னேறிய சென்னை ஸ்பார்டன்ஸ்..\nஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு…\nகோலியின் இடம் கிடைக்கும்ன்னு நினைச்சு கூட பார்க்கல: விஜய் சங்கர்..\nசானியா சந்தித்த ஐந்து சவால்கள்\nகால்பந்து அரங்கில் கரீபியப் புயல்: உசேன் போல்ட் 2.0\nசர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக நரிந்தர் பாத்ரா தேர்வு\nகோல்ப் போட்டியில் இந்தியர்கள் அபார சாதனை\nசீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து முன்னேற்றம்\nபேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா–அஸ்வினி ஜோடி பிரிந்தது\nதேசிய ஜூனியர் தடகளம்: தமிழகத்துக்கு 3 தங்கப்பதக்கம்\nஇந்திய ஆக்கி அணியின் கேப்டனாக ரகுநாத் நியமனம்\n‘அர்ஜுனா விருது’ அரசியலால் கொதிக்கும் அனிதா பால்துரை\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’ – சீனாவை வீழ்த்தியது\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/03/plotosus-canius-cat-fish.html", "date_download": "2019-07-24T02:17:19Z", "digest": "sha1:ZRXL53GMI6KIMYAVIVOYV57CCCOY7A2T", "length": 4707, "nlines": 85, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nகெளிறு இன மீன்களுக்கு கெழுது, கெழுத்தி என திசைப்பெயர்கள் அதிகம், பூனை போன்ற மீசை இருப்பதால் ஆங்கிலத்தில் கெழுதுக்கு Cat fish என்பது பெயர்.\nகெழுது இன மீன்களில் ஒரு பிரிவான தேளியை, Ell tail catfish வகைகளில் ஒன்றாகக் கருதலாம். இந்தியப் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்ட மீன் தேளி.\nநச்சு முள்கள் கொண்ட கெழுது இன மீன்கள் பொதுவாக வரிகலந்த வண்ணங்களுடன் இருப்பதில்லை. ஆனால், தேளிகள் அதற்கு விதிவிலக்கு.\nஇந்தத் தேளிகளில் ஒன்று இருண்ட கருஞ்சாம்பல் நிறம் கொண்ட தேளி. இதன் உடல் வரிக் கோடுகள் பகலில் தெரியாது. இரவில் தெரியலாம்.\nஇதன் மீசைகள் கண்களைத் தாண்டியும் நீளமானவை. மீசையால் கடல்தரையைக் கிளறி இது இரைதேடக்கூடியது.\nஇதன் முதுகிலும், அடியிலும் தூவி\nஉண்டு. முதுகுப்பின் தூவியும், அடிப்புறப் பின்தூவியும் நீண்டு சென்று வால்தூவியுடன் ஒன்றரக் கலந்து முடியும்.\nதேளி மீன் நஞ்சுள்ளது. இதன் முதுகு மற்றும் பக்கத்தூவிகளில் உள்ள முட்கள் நஞ்சுப்பையுடன் இணைந்திருப்பவை. பிடிப்பவர்களின் கைகளைக் குத்தி நஞ்சை செலுத்த வல்லவை.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 03:55\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nஓட்டா மீன் (ஓரா மீன், முயல்மீன்) சேவல் கோழி போன்...\nசேவல்கோழி மீன் (Lion Fish) முதல் பார்வைக்கு ஏதோ ...\nகருந்திரளி (Sheepshead) கருந்திரளி, wrasse எனப்ப...\nதேளி (இருங்கெழுது) (plotosus Canius) கெளிறு இன ம...\nபுள்ளிக்குறி மீன் சரிந்த முன்நெற்றி, கூரிய மூக்க...\nகடல் விரால் (வெறா) இந்த மீன் செய்த பேறு என்னவோ தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2019-07-24T02:17:09Z", "digest": "sha1:DCPRAEAW5JFPNWPCPWFEHLDD4UJPOFBG", "length": 6031, "nlines": 81, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nஆழமான நீலக்கடலில் இருந்து அவ்வப்போது புதுப்புது உயிர்கள் கண்டுபிடிக்கப் படுவது இயல்புதான். அந்த வகையில் அண்மையில் இந்தியப் பெருங்கடலில் இருந்து புதிய வகை சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சுறாவின் பக்க, முதுகு, அடிப்புறத் தோற்றம்\n26 ஏப்ரல் 2008 அன்று கேரள மாநிலத்தின் கொச்சி மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து, ஆழ்கடல் சுறா பிடிப்புக்காகச் சென்றிருந்த ஒரு மீன்பிடிப் படகில் தற்செயலாக ஒரு சுறா சிக்கியது. முன்பின் பார்த்திராத அந்த சுறாவைப் பற்றி மீனவர்கள் பெரிதாக அக்கறை கொள்ளாத நிலையில், மீனியல் அறிஞர்கள் அது ஒரு புதிய வகை சுறா என்பதைக் கண்டறிந்தனர்.\n2018ஆம் ஆண்டு மார்ச் 15ஆம்தேதியன்று இலங்கையின் திரிகோணமலையிலும் இதேப் போன்ற சுறா ஒன்று பிடிபட்டது. இந்த சுறாவின் நீளம் ஏறத்தாழ இரண்டடி. (65 செ.மீ.) நிறம் கரும்பழுப்பு நிறம்.\nஇதற்கு முன் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா அருகில் சகோத்ரா தீவு அருகிலும், இந்தியப் பெருங்கடலின் மாலத்தீவு பகுதியிலும் இதேப்போன்ற ஒரு சுறா கண்டுபிடிக்கப்பட்டதை மீனியல் வல்லுநர்கள் அறிந்தார்கள்.\nஆனால் Planonasus parini என்று பெயரிடப்பட்டிருந்த அந்த சகோத்ரா தீவு சுறாவுக்கும், இந்த புதிய சுறாவுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன.\nபுதிய கரும்பழுப்பு நிற சுறாவின் உடலில் புள்ளிகள், குறிகள், கோடுகள் எதுவும் இல்லை. முதுகுத்தூவியின் பின்புற முனையில் வெள்ளைக்குறியும் இல்லை. இதுபோல இன்னும் பல வேறுபாடுகள் இருந்ததால் இந்த புதிய வகை சுறாவுக்கு Planonasus Indica என்று மீனியல் வல்லுநர்கள் அறிவியல் பெயரைச் சூட்டியுள்ளனர். Planus என்றால் தட்டை, nasus என்றால் நாசி எனப்படும் மூக்கு.\nஇந்தியப் பெருங்கடலில் இது கிடைத்திருப்பதால் இண்டிகா என்ற பின்னொட்டுப் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 10:21\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபுதுவகைவண்ணாத்த�� மீன் படம் நன்றி: லூயிஸ் ரோச்சாகட...\nபுதிய வகை சுறா ஆழமான நீலக்கடலில் இருந்து அவ்வப்போ...\nஅடுப்பூதி (எக்காளமீன்) எக்காள மீன் (Cornet Fish) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/national%20Education", "date_download": "2019-07-24T02:59:59Z", "digest": "sha1:LTTUOKLTFG7AUDEG7GMEN5T3H4CHVRRV", "length": 2770, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "national Education", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nMovie Trailers News Uncategorized actress saayeesha classroom director k.v.anand home improvement slider அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா இயக்குநர் கே.வி.ஆனந்த் இலக்கியம் கட்டுரை காப்பான் திரைப்படம் சமூகம் சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நகைச்சுவை நடிகர் சூர்யா நடிகர் மோகன்லால் நாடகமே கருநாடகமே நிகழ்வுகள் நூல் அறிமுகம் பங்கு சந்தை பொது பொதுவானவை ரஜிதா இராசரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504756", "date_download": "2019-07-24T03:45:59Z", "digest": "sha1:3ISTWDRA3WVPTPGDYWJ3IESF742KIK2Z", "length": 28256, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "போலீஸ் சேனல் | Police Channel - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபுதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையப்பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் விபசாரம் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே ஸ்பா நடத்தி வரும் பெண், பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இன்ஸ்க்கான மாமூல் தொகையை 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்திவிட்டதாகவும், எப்படிப்பா தொழில் செய்வது என புலம்பவது போலவும் இருந்தது. இதனை அப்படியே சீனியர் எஸ்பிக்கு ஒரு சிலர் பார்வர்டு செய்துவிட்டனர். அதிரடியாக விசாரணையில் குதித்த அவர், சட்டம்- ஒழுங்கு போலீசை நம்பாமல், சிறப்பு அதிரடிப்படையை களத்தில் இறக்கினார். விசாரணையில் கூடுதலாக போலீசாரே நேரடியாக பேரம் பேசும் மேலும் சில ஆடியோவும் சிக்கியது.\nஇதில் கடுப்பான எஸ்பி, சம்பந்தப்பட்ட காவல்நிலையை இன்ஸ்., தனசெல்வத்தை ஆயுதப்படைக்கு தூக்கியடித்தார். இந்த விவகாரத்தில் இடமாற்றம் என்று கூட காவல்துறை குறிப்பிடாமல், அட்டாச்மென்ட்( இணைத்துக்கொள்வ��ு) என பூசி மொழுகியது. அதேபோல் வில்லியனூர் மணல் கொள்ளையில், குற்றவாளியை தப்ப விடும் நோக்கில் இரண்டு எப்ஐஆர் போட்டு, ஒன்றை கிழித்தெறிந்த சப்-இன்ஸ்., உதவி சப்- இன்ஸ்., மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், இப்போது புகார் கொடுத்தவர் கொலை மிரட்டலுக்கு ஆளாகி வருகிறார். போலீஸ் மீதான குற்றங்கள் மீது காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காததால், காவல்துறையில் கருப்பு ஆடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக நேர்மையான போலீசார் குமுறுகின்றனர்.\nகனிம வளத்தால் நிரம்புது பாக்கெட்\nதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற்றில் லாரி, லாரியாக மணல் கொள்ளை அன்றாடம் நடக்கிறது. இங்குள்ள கணியூர் பகுதியில் அளவே இல்லாமல் ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மணல் கொள்ளையர்கள், இந்த டிவிஷன் போலீசாருக்கு மாதம்தோறும் கப்பம் கட்டிவிடுவதால், காவல்துறையிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிடுகிறது. இதனால், மணல் லோடு நிரப்பிய லாரிகள் அடிக்கடி பறக்கின்றன. காவல்துறை போலவே, கனிம வளத்துறை அதிகாரிகளும் இக்கும்பல் பிடியில் சிக்கிவிட்டனர். அதனால், கனிம வளம் கொள்ளை போகுது.\nஇதை தடுக்க எந்த அதிகாரிக்கும் முதுகெலும்பு இல்லை. மணல் லாரிகளை ெதாடர்ந்து, சிலர், மாட்டு வண்டியிலும் மணல் கடத்துகின்றனர். இவர்கள், போலீசாருக்கு மாமூல் கொடுப்பதில்லை. அதனால், இந்த மாட்டு வண்டிகள் மட்டும் அடிக்கடி போலீஸ் பிடியில் சிக்கிக்ெகாள்கின்றன. கனிம வளம் கடத்தல் காரணமாக, மடத்துக்குளம் போலீசாரின் பாக்கெட் எப்பவுமே நிரம்பி இருக்கிறது.\nஈரோடு மாவட்டம் பவானி நகர் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் எதுவும் இல்லை. அதனால், இங்கு, வீதிக்கு வீதி ஆளும்கட்சியினர் ஆதரவுடன் சட்ட விரோத மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதன்மூலம், பவானியில் உள்ள மேல்மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும், கீழ்மட்ட காவலர்களுக்கும் அதிகளவில் மாமூல் சென்றடைகிறது. இந்த சட்ட விரோத மது விற்பனைக்கு போலீசார் முழுஆதரவு அளிப்பதால், நகர் பகுதியில் இருந்து தற்போது கிராம பகுதிகளிக்கும் சட்ட விரோத மது விற்பனை விரிவடைந்துள்ளது. எல்லை விரிவடைவதால் மாமூல் தொகையும் கூடுகிறது.\nஈரோடு மாவட்டத்தில் பிற பகுதியைவிட பவானியில் மாமூல் வசூல் ஜோராக நடக்கிறது. அதனால், இந்த சப்-டிவிஷன் எப்பவுமே நம்பர் ஒன் இடத்தில்தான் உள்ளது. இந்த சப்-டிவிஷனுக்கு இடமாற்றம் கேட்டு, பல காவல்துறை அதிகாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.\n‘அமைச்சர் மீதான அக்கறையை எங்கக்கிட்டேயும் காட்டுங்க போலீஸ்’\nதிண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாகவே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, வீட்டை உடைத்து பணம், நகைகள் கொள்ளை, வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் 15ம் தேதி வரை 123 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் வெங்கடேஷன் வீட்டில் 50 பவுன் நகைகள், பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவமும் அடக்கம். ஆனால், அமைச்சர் மகன் வீட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவே அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த கொள்ளைக்காக அடிக்கடி போலீசாரிடையே கூட்டம் நடத்தப்படுகிறது.\nஅமைச்சரின் மகன் வீட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல் அலங்கார பணிகளை செய்துள்ளது. அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் மற்ற வழக்குகள் அனைத்தும், ‘ஊறுகாய் பானையில் ஊறும் மாங்காய்’ போல இருக்கும்போது, இந்த வழக்கில் அதிக அக்கறை எடுத்து உத்தரபிரதேசத்திற்கு தனிப்படையை அனுப்புவதற்கும், கொள்ளையர்களை பிடிப்பதற்கும் ‘ஜரூர்’ வேலைகள் நடக்கிறதாம். அமைச்சரின் மகன் வீட்டில் நடந்த கொள்ளைக்கு மட்டும் போலீசார், அதி தீவிர விசாரணை நடத்தி மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற 122 வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாக கண்டு கொள்ளப்படவில்லை. எனவே ‘எங்களையும் கொஞ்சம் கவனிங்க போலீஸ்...’ என மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.\nஐயாவுக்கு ஒரு ஆஃப்... பெரிய ஐயாவுக்கு ஒரு ஃபுல்... வாரா... வாரம் காக்கிகள் குஷி\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட குறிச்சிக்கோட்டையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இது, அரசு விதிகளை மீறி 24 மணி நேரமும் இயங்குகிறது. இதற்காக, போலீசாருக்கு மாதம் தவறாமல் மாமூல் ெவட்டப்படுகிறது. சப்-டிவிஷன் டிஎஸ்பி முதல் தளி காவல்நிலைய ஏட்டு வரை எல்லோருக்கும், அவரவர் ரேங்க்-கிற்கு ஏற்ப பங்குத்தொகை சென்றுவிடு���ிறது. அத்துடன், வார இறுதி நாட்களில் ஓசி சரக்கு கேட்டு இந்த டாஸ்மாக் கடைக்கு காக்கி சீருடைகள் பறக்கின்றன. ‘ஐயாவுக்கு ஒரு ஆப்...\nவேணும், பெரிய ஐயாவுக்கு ஒரு புல்... வேணும்’ என அடிக்கடி ஓசி சரக்கும் வாங்கிச்செல்கின்றனர். மாதம்தோறும் மாமூல்... வாரம்தோறும் சரக்கு... என உடுமலை சப்-டிவிஷனே குஷியாக உள்ளது. இதற்கிடையில், ‘பார்’-க்குள் நுழைந்து, ‘வறுத்த கோழி இருக்கா... அவித்த முட்டை இருக்கா... அட்லீஸ்ட் சுண்டலாவது இருக்கா...’ என தொல்லை கொடுப்பதால், ‘பார்’ ஊழியர்கள் கடுப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில், எஸ்.ஐ. ஒருவருக்கும், ‘பார்’ ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பும்கூட நடந்துள்ளது.\n32 சென்ட் நிலப்பிரச்னை தீர்க்க 3 சென்ட் பங்கு ேகட்ட இன்ஸ்.\nஅதியமான் கோட்டை மாவட்டத்தின் காரிமங்கலம் ஸ்ேடஷன் இன்ஸ்க்கும், சர்ச்சைக்கும் அப்படி ஒரு ராசிப்பொருத்தம் என்கிறார்கள் உள்ளூர் காக்கிகள். 2வருஷத்துக்கு முன்னாடி டூட்டியில் சேரும் போது, மாவட்ட விவிஐபியின் காலில் குடும்பத்துடன் விழுந்து கும்பிட்டுவிட்டு, அப்புறம் தான், கையெழுத்தே போட்டாராம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் ேதர்தலின் போது, மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் இவரை மட்டும் மாற்ற முடியவில்லையாம். இப்படி பவர்புல் பார்ட்டியாக வலம் வரும் இன்ஸ், மணல்கடத்தல், சூதாட்டம், சந்துக்கடை சரக்கு, லாட்டரி விற்பனை என்று அனைத்திற்கும் அனுமதியை அள்ளி இறைத்து, மாதம் தோறும் லட்சக்கணக்கில் கல்லா கட்டுறாராம்.\nஇதேபோல் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும், எந்த ஜில்லாவிலும் அய்யாவை மிஞ்ச ஆளில்லை என்கின்றனர் அவரது அடிப்பொடிகள். இதில் ஒரு பஞ்சாயத்து இப்போது, அய்யாவுக்கு தலைவலியா மாறியிருக்காம். சமீபத்தில் 32 சென்ட் நிலப்பிரச்னை, தொடர்பான வழக்கு அய்யாவிடம் வந்ததாம். அப்போது அந்த 32 சென்ட் நிலத்தில், எனக்கு 3 சென்ட் கொடுத்தால் இந்த பிரச்னையை, சுமுகமாக நான் தீர்த்து வைக்கிறேன் என்று கூறினாராம் அய்யா. இதனால் புகார் கொடுத்தவங்களும், எதிர்பார்ட்டியும் வழக்ேக வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடிட்டாங்களாம்.\nஇந்த விவகாரம், தற்போது ஸ்டேஷன் வட்டாரத்தில் மட்டுமல்ல, மாவட்டம் பூராவும் ‘ஹாட் டாபிக்கா’ ஒலிக்குதாம். அய்யாவால் பாதிக்கப��பட்டவர்கள், இதையே சாதகமாக்கி, விஜிலென்ஸ் வரைக்கும் போக முடிவு செஞ்சிருங்காங்களாம். இதனால் அதிரடி அய்யாவின் நாற்காலி லேசாக ஆட்டம் கண்டுகிட்டு இருக்காம். ஆனால், மாங்கனி மாவட்டத்தில் தர்பார் நடத்தும் நிழலானவர் இருக்கும் வரை, எங்க தலையை யாரும் அசைக்க முடியாது என்று தொடையை தட்டுகின்றனர் அடிப்பொடிகள்.\nசாராயம், மணல் கொள்ளையில் தன்னந்தனியா கலக்கும் தனி நபர்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் கள்ளச்சாராயம், மணல் கொள்ளை எவ்வித தடையும் இன்றி ஜரூராக நடந்து வருகிறது. இதனை ஒன்மேன் ஷோவாக நடத்தி வரும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாருக்கும், பொது மக்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். இவரது அடாவடித்தனத்தால் 4 குடும்பத்தினர், பந்தநல்லூரை விட்டு வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து வந்து விட்டனர். இத்தனையையும் கண்டு கொள்ளாமல் போலீசார் மவுனமாக உள்ளனர். காரணம் இவரை நேரில் சென்று பார்த்து (தரிசனம்) வந்தால், அன்றைய தேவைக்கான அனைத்தும் கிடைத்துவிடும்.\nமேலும் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு மாதமாதம் சில ஆயிரங்கள் தேடி சென்றுவிடுகிறது. அதனால் அவர் சொல்வது தான் சட்டம். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் புகாரை பெற்று கொண்டு நேரில் சென்று அவரிடம் கூறி விடுவார்கள். அதன் பின் புகாரளித்த குடும்பம், அந்த ஊரை காலி செய்து விட்டு வெளியூர் சென்று விட வேண்டியது தான்.\nகந்துவட்டிக்காரங்களை பிடிங்க...எஸ்.பி. உத்தரவால்காக்கிகள் பரிதவிப்பு\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது பல்வேறு புகார்கள் எழுந்ததால் கரூர் மாவட்ட எஸ்பி ராஜசேகரன் மாற்றப்பட்டு விக்ரமன் நியமிக்கப்பட்டார். இவர் வந்தது முதல் மாவட்டத்தில் பல்வேறு விஷயங்களில் அதிரடியை காட்டி வருகிறார். சட்ட விரோத மது விற்பனை, மணல் திருட்டு போன்றவற்றை தடுக்க உத்தரவிட்டதுடன், சிறிய அடிதடி பிரச்னை என்றாலும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கந்துவட்டி வசூல் தொடர்பான புகார்கள் அதிகமாக வரவே என்ன செய்வதென யோசித்து உடனடியாக அதிகாரிகளை அழைத்து சிறப்பு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் சட்டப்படி பதிவு செய்து பைனான்ஸ் தொழில் செய்யவேண்டும்.\nசட்ட விரோதமாக மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என வசூலிப்பவர் குறித்து புகார் வந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் மாமூல் பாதிக்கும் என கருதி சின்டிகேட் போட்டு மாவட்டத்திற்குள்ளேயே டேரா போட்டு சுற்றும் சில காக்கி அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் மத்திய ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ரவுடிகளை வைத்து மிரட்டி கந்து வட்டி வசூலிப்பது குறித்து புகார் சென்றுள்ளதால் அவரை காப்பாற்றுவதா, சிக்க வைப்பதா என தெரியாமல் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nஆட்டோமொபைல்: ரூ.6 லட்சத்தில் புதிய 7 சீட்டர் கார்\nஅதிக சக்தியுடன் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்\nஅசத்தும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்\nயமஹா அதிரடி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...\nபோலீஸ் சேனல்: உனக்கு பாதி, எனக்கு மீதி...: கொட்டுது கரன்சி மழை\nபோலீஸ் சேனல்: ஆளை விடுங்கடா சாமீ...\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2018/03/11/secret-super-star-hindi/", "date_download": "2019-07-24T02:07:51Z", "digest": "sha1:CYAO4ETRZTRXIIXHFLV2RX3DJZD3D4IQ", "length": 10294, "nlines": 81, "source_domain": "www.haranprasanna.in", "title": "Secret Super Star (Hindi) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி)\nபுல்லரிக்க வைக்கும் இன்னுமொரு ஹிந்தித் திரைப்படம். இந்தப் புல்லரிப்பு, காட்சிகள் தரும் உணர்ச்சிவசத்தால். முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேதான் இருக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பேத்தல் என்று சொல்லிவிடும் ஒரு சூழலில்தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. இறுதிக்காட்சி உணர்ச்சிகளின் மகுடம்.\nஇஸ்லாம் குடும்பம், நடுத்தர வர்க்கம், கண்ட���ப்பான கொடூரமான அப்பா. பெண்ணுக்கு பாடுவதில் ஆர்வம். பர்தா போட்டுக்கொண்டு யூ ட்யூப்பில் தனது வீடியோவை வெளியிட்டு, அதற்கான போட்டியில் பிரபலமாகிறாள். யார் அந்த ரகசிய சூப்பர் ஸ்டார் என்று பெரிய தேடல் நடக்கிறது. அமீர்கான் மிக அலட்டலான ஒரு இசையமைப்பாளர் – போட்டி நடுவராக வருகிறார். என்ன அலட்டல். அட்டகாசம். அவர் மூலம் ஒரே பாடலில் பிரபலாகும்போது தந்தையின் பிடிவாதத்தால் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு சவுதிக்குச் செல்லத் தயாராக இருக்கும் அப்பெண்ணின் அம்மா ஒரு முடிவெடுக்கிறாள். பர்தாவை விடுத்துப் பெண் மேடை ஏறுகிறாள். அம்மாவின் கண்ணீருடன் படம் நிறைவடைகிறது. அம்மாவாக நடிக்கும் பெண் ஒட்டுமொத்த படத்தையும் ஹை ஜாக் செய்கிறார். அமீர்கான் துணை நடிகராக வந்துபோகிறார். இவையெல்லாம் தமிழில் நிகழுமா என்பதைக் கேட்காமல் விடுகிறேன். தமிழில் செய்திருந்தாலும் வேறொரு வகையில் விக்கிரமன் படம் போலப் புல்லரிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nயூ டியூப்பில் முதன் முதலாக அந்தப் பெண் வலையேற்றும் பாடலும், முதன்முறையாகத் திரைப்படத்துக்குப் பாடும் அந்தப் பாடலும் நிஜமாகவே அட்டகாசம். இசை அமித் த்ரிவேதி.\nமிக அட்டகாசமான தனித்துவமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் ஃபீல் குட் முவீ என்று தமிழில் எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஹிந்தியில் நிஜமான ஃபீல் குட் முவீ எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஹிந்திப்படம்\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-07-24T02:41:00Z", "digest": "sha1:4D3SYTXVFIEFWNAKC22NZUVHZS4VZFWU", "length": 18733, "nlines": 95, "source_domain": "www.haranprasanna.in", "title": "நெய்வேலி புத்தகக் கண்காட்சி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nArchive for நெய்வேலி புத்தகக் கண்காட்சி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி • புத்தகக் கண்காட்சி • பொது\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2009\n* கோட்டை போன்ற செட்டுடன் வாசகர்களை அழைத்தது நெய்வேலி புத்தகக் கண்காட்சி. கோட்டையில் உச்சியில் இந்தியக் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. இது இயக்குநர் சங்கரின் செட்டு போன்று இருக்கிறதா, டீ.ராஜேந்தர் போட்ட செட் போன்று இருக்கிறதா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே (பாராதான் நடுவர்) நடைபெற்றது எனக் கேள்விப்பட்டேன். ஆனால் எதற்கு இத்தனை செலவு என்றுதான் புரியவில்லை.\n* பத்து நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இன்றோடு நிறைவுபெறுகிறது. தினம் ஒன்றுக்கு சில குறும்படங்களைத் திரையிட்டு, அதற்கு மாணவர்களை விமர்சனம் எழுதச் சொல்லி, அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கினார்கள்.\n* பரிசுகளை ப்ராடிஜி வழங்கியது. (இது பிராண்ட் பில்டிங் டைம்\n* சிறப்பு விருந்தினராக பத்ரி சேஷாத்ரியும், பரிசுகளை வழங்கவும் சிறப்புரை ஆற்றவும் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டார்கள்.\n* எழுத்தாளர் ஷோபா சக்தி பார்வையாளராக வந்திருந்தார்.\n* விழா ‘கனவு கீர்த்தனை’ என்னும் குறும்படத்துடன் தொடங்கியது. மிகச் சிறப்பான குறும்படம் என்று சொல்லம்முடியாவிட்டாலும், எந்நாளும் செல்லுபடியாகக்கூடிய பாரம்பரிய செண்டிமெண்ட்டான இந்தியத் தாத்தா- யூ.எஸ். பேத்தி கலாசார வேறுபாட்டை உணர்வுபூர்வமாகக் காட்டியது.\n* அடுத்ததாக லீனா மணிமேகலையின் ’தேவதைகள்’ குறும்படம் திரையிடப்பட்டது. ஒப்பாரி வைக்கும்/மரணத்துக்கு நடனமாடும் ஒரு பெண், கடலில் சிப்பிகள் எடுத்து மாலை கோர்த்து வாழ்க்கையை நடத்தும் பெண், சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண் என மூன்று பெண்களின் வாழ்க்கையை யதார்த்தமாக மிக அருகில் இருந்து காண்பித்தது இக்குறும்படம். பின்பு மேடையில் பேசிய அனைவருமே இக்குறும்படம் தந்த அதிர்வைப் பற்றிப் பேசினார்கள். இக்குறும்படத்துக்குப் பின்னே ஏதேனும் அரசியல் இருக்குமோ என்கிற எண்ணத்துடனே பார்த்தேன். எனக்குத் தெரிந்து எவ்வித அரசியலும் இல்லை. பெண்ணியப் பிரதி என்கிற வகையில் இக்குறும்படம் மிக முக்கியமானதே. சிறப்பாகவும் இருந்தது. செயற்கையாக நடந்த சில காட்சிகளைக்கூட மிகவும் யதார்த்தமாக மாற்றியதில் லீனா மணிமேகலையின் சாமர்த்தியம் தெரிந்தது.\n* பத்ரி, லீனா மணிமேகலை உள்ளிட்டவர்கள் பேசினார்கள். போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\n* ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்துப் பேசச்சொன்னார்கள். அவர் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்கு நன்றி சொன்னார்.\n* ‘நான் இரண்டு நிமிடங்கள் பேசலாமா’ என அனுமதி வாங்கிக்கொண்டு, சாமிநாதன் என்கிற உள்ளூர் எழுத்தாளர் பேசினார். நாடகங்கள் நடத்திய அவர் சில குறும்படங்கள் எடுத்ததாகவும், நிலவுக்கு எத்தனை பேர் போனாலும் ஆம்ஸ்டிராங்கின் பெயர் நிலைத்திருப்பது போல எத்தனை குறும்பட விழா நடத்தினாலும் நெய்வேலியில் முதல் குறும்படம் எடுத்த தனது பெயர் நிலைத்திருக்கும் என்றும், இதுவரை நான்கு வருடங்கள் குறும்படப் போட்டியில் வெல்லவில்லை என்றாலும் தொடர்ந்து முயல்வேன் என்றும் பேசிவிட்டுச் சென்றார்\n* மீண்டும் கண்மணி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இரண்டாவது பெண் குழந்தையைக் கலைக்கச் சொல்லும் குடும்பத்தை மீறி ஒரு பெண் தனது பெண் குழந்தையை வளர்க்க முடிவெடுக்கும் ஒரு கதை. எவ்வித காரணமும் இல்லாமல் எப்படி அந்தப் பெண் திடீரென்று பெண் குழந்தையைக் கலைக்காமல் இருக்க முடிவெடுக்கிறாள் என்றெல்லாம் சரியாகச் சொல்லாமல் மிக மேம்போக்காக இருந்தது இக்குறும்படம்.\n* இத்துடன் கூட்டம் இனிதே முடிவு பெற்றது.\n* மிகவும் முயற்சி எடுத்து ஒரு புத்தகக் கண்காட்சியை ஒட்டிப் பல நிகழ்வுகளையும் சேர்த்துச் செய்ய நினைக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.\n* திடீரென்று ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்து அவரை நெளியச் செய்தது போன்ற சிலவற்றைத் தவிர்க்கவேண்டும், அல்லது முதலிலேயே அவரிடம் சொல்லி அவரையும் ஆயத்தப்படுத்தியிருக்கவேண்டும். இதெல்லாம் மிகமிகச் சிறிய குறையே.\n* நானும் பத்ரியும் ஒரு மணி நேரம் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தோம். பலர் பத்ரியிடம் பேசினார்கள். ஒருவர் ஜெஃப்ரி ஆர்ச்சரின் புத்தகங்கள் எப்படி விற்பனை ஆகின்றன என்று கேட்டார். இன்னொருவர் ‘உங்களை டிவியில் பார்த்தேனே’ என்றார். கிழக்கு புத்தக அரங்கில் சிறிது நேரம் நின்றிருந்தோம். கூட்டம் வரத் தொடங்கியிருந்தது. விதிகள் புத்தகங்கள், பிராபகரன் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டே இருந்ததைப் பார்க்க முடிந்தது.\n* இரண்டு மணிக்கு சென்னைக்கு வண்டியேறினோம். ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தேன். மகன் கேரம்போர்டு விளையாடலாமா என்றான். என் மனைவி காஃபி கொடுத்தாள். சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தது. (இந்தக் குறிப்பு எதற்கென்றால், என்றேனும் எனது இக்குறிப்புகளையெல்லாம் சேர்த்தெடுத்து ‘பாஸ்கரதாஸின் குறிப்புகள்’ போல புத்தகமாக வெளியிட்டால், மிகவும் உதவியாக இருக்கும். அதற்காகத்தான்.)\n* நெய்வேலி புத்தகக் கண்காட்சி பற்றி வலைப்பதிவுலகில் ஒன்றுமே இல்லையா என்கிற அவப்பெயரை நீக்குவதற்காகவே இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க வலைப்பதிவர் ஒற்றுமை, ஓங்குக வலைப்பதிவுகளின் புகழ். எனவே இப்பதிவைப் படிப்பவர்கள் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளுமாறு இறைஞ்சுகின்றேன்.\n* புத்தகக் கண்காட்சியில் நான் ஒரு புத்தகம் கூட வாங்காமல் வந்தது நல்ல சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. மீண்டும் அடுத்த புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்\n(படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.)\nஹரன் பிரசன்னா | 4 comments\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_45.html", "date_download": "2019-07-24T02:13:14Z", "digest": "sha1:XHW6BPWUFOX7HLV5E4EWQB256G7AIE7C", "length": 6857, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வு\nரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வு\nரக்ஸாபந்தன் இறையன்புக்கும் பாதுகாப்புக்குமான பிணைப்பினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது\nஇந்நிகழ்வில் பிரதம ஆன்மீக அதிதியாக இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைகழக மின்னியல் மற்றும் மின்னியந்திரவியல் துறை சார்ந்த பொறியியல் பட்டதாரி ஆன்மீக ஆசிரியர் ஆன்மீக சகோதரி பி கு .ஜெயலட்சுமி கலந்துகொண்டார்\nமட்டக்களப்பு மாவட்ட பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைய பொறுப்பாளர் சகோதரர் கே சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வில் மின்னியந்திரவியல் துறை சார்ந்த பொறியியல் ,ஆன்மீக ஆசிரியர் சகோதரி பி கு .ஜெயலட்சுமியின் ஆன்மீக சொற்பொழிவும் ,தியானமும் இடம்பெற்றன .\nமட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்ற ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் கட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் , மட்டக்களப்பு வர்த்தக சங்க அங்கத்தவர்கள் , பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலை சகோதரர்கள் ,நிலைய சகோதரிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-24T02:38:22Z", "digest": "sha1:EK4IRBU7HA3KXADTIVX6GUBLRITLRNKB", "length": 11437, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவோ லூயிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சாவ் லூயிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாவோ லூயிசு டொ மாரன்யோ\nமேலே, இடதிலிருந்து வலதாக: சோவோ லூயிசு நகரமும் லகுனா யான்செனும்; நடுவில்: அவெனிடா கொலரெசு மோரீரா; கீழே, இட வலமாக: கடலோர நெடுஞ்சாலைக்கான நுழைவாயிலும் கடலோர நெடுஞ்சாலையி���் இரவுக் காட்சியும்.\nசாவோ லூயிசு (São Luís, ஆங்கிலம்: Saint Louis) பிரேசிலிய மாநிலம் மாரன்யோவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரம்சாவோ மார்கோசு விரிகுடாவில் உள்ள சாவோ லூயிசு தீவில் அமைந்துள்ளது. நகரத்தின் மக்கள்தொகை 2008இல் 986,826 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை ஆக உள்ளது. இது பிரேசிலில் 16வது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது.\nசாவோ லூயிசு நகரத்தை பிரான்சு நிறுவியது. பிரேசிலில் தீவுகளில் அமைந்துள்ள மூன்று நகரங்களில் ஒன்றாக சாவோ லூயிசு விளங்குகிறது. இந்த நகரத்தில் இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ளன: மதீரா துறைமுகம், இட்டாகுயி துறைமுகம். இவற்றின் வழியாக பிரேசிலின் அமேசானில் கிடைக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள முதன்மையான தொழிலாக மாழை தொழிலகங்கள் (ஆலுமார், வேல்) இயங்குகின்றன. மாரன்யோ கூட்டரசு பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.\nஇங்கு குடியேறிய முதல் ஐரோப்பியர்கள் பிரான்சியர் ஆவர். 1612இல் பிரான்சு இதனை தங்கள் குடியேற்றத்திற்கான மையமாக்க திட்டமிட்டிருந்தனர். இங்கு தங்கள் அரசர் மற்றும் அவரது புனித மூதாதையின் நினைவாக செயின்ட் லூயி என்ற கோட்டையை கட்டினர். இந்த நகரத்தை 1615இல் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இதற்கு சாவோ லூயிசு எனப் பெயர்மாற்றம் செய்தனர்.\nசாவோ லூயிசின் மூதாதைகளின் பாலிலாப் பண்பணுப் பாரம்பரிய டி. என். ஏ. ஆய்வின்படி, 42% ஐரோப்பியர்கள், 39% உள்நாட்டு அமெரிக்கர் மற்றும் 19% ஆபிரிக்கர் ஆகும்.[1]\nசாவோ லூயிசை அழைக்க உள்ளூர் பகுதிக்கான தொலைபேசிக் குறியீடு (பிரேசிலில் இது டிடிடி எனப்படுகிறது) 98 (DDD98) ஆகும்.[2]\nசாவோ லூயிசு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nசாவோ லூயிசு நகரத்தின் வான்வெளியிலிருந்தான காட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2014, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-24T03:03:23Z", "digest": "sha1:OIQI3GSCGICDXVU3UEC34OIC52ZZSMCT", "length": 30427, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் மல்லையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா\nடாக்டர் விஜய் மல்லையா (கன்னடம் கொங்கனி: ವಿಜಯ್ ಮಲ್ಯ, 18 டிசம்பர் 1955 ல் பிறந்தார்). இவர் ஒரு முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மதுபானங்கள் மற்றும் விமான தொழிலில் பெரும் பணக்காரர் ஆவார். இவர் யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.[1] இவருடைய பகட்டான விருந்துகள் மற்றும் இவரது உணவு விடுதிகள், தானியங்குகள், போர்முலா ஒன் டீம் போர்ஸ் இந்தியா, ஐபிஎல் கிரிக்கெட் குழுவான ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர், மற்றும் இவருடைய இயந்திர படகு, இந்தியன் எம்ப்ரேஸ் போன்றவைகள் காரணமாக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தியாக இடம் பெற்று வருகிறார்.\nமல்லையா கர்நாடகாவில் மங்களூருக்கு அருகே உள்ள பன்டவல் நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கல்கத்தாவிலுள்ள[2] கொல்கத்தா, லா மார்டிநீர் ஆடவர் கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் கொல்கத்தாவிலுள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். கலிபோர்னியா தெற்கு பல்கலைக்கழகம் இவருக்கு, இவரது வணிக நிர்வாக தத்துவ ஆய்விற்கான கௌரவ முனைவர் பட்டதை வழங்கியது. மல்லையா இருவரை திருமணம் புரிந்துகொண்டார். இவருடைய முதல் மனைவி சமீரா மற்றும் இவர்களுக்கு சித்தார்த்தா விஜய் மல்லையா என்ற ஒரு மகன் இருக்கிறார். அதற்குப் பிறகு, இவர் ரேகாவை மணந்து லீனா மல்லையா, தான்யா மல்லையா என்ற இரு மகள்கள் உள்ளனர்.[சான்று தேவை]\n1984ல் யுனைட்டட் ப்ரெவெரீஸ் குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்றிலிருந்து அறுபது நிறுவனங்களுக்கும் மேற்பட்ட பன்னாட்டளவிலான பல வணிக அமைப்புகளைக் கொண்டதாக இக்குழு வளர்ச்சியடைந்துள்ளது, 1998-1999 ஆம் ஆண்டு காலத்தில் இந்நிறுவனங்களின் ஆண்டு வரு��ானம் 63.9% வளர்ச்சியடைந்து 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இக்குழுவின் கவனம் வணிக மையப் பகுதிகளாகத் திகழும் மது பானங்கள், உயிர் அறிவியல்கள், பொறியியல், விவசாயம் மற்றும் வேதிப்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், விமானம் வடிவமைத்தல் மற்றும் ஓய்வெடுத்தல் ஆகியவற்றைச் சூழ்ந்து இருந்தது. பாரம்பரியமிக்க மதுபானமான மேக்டோவேள் இவருக்குச் சொந்தமானதாகும்.\nமே 2007 ல் யுனைட்டட் ப்ரெவெரீஸ் குழுமம் சுமார் 6000 கோடி இந்திய ரூபாய்க்கு வய்ட் மற்றும் மக்கேவால் உருவாக்கப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியினை கையகப்படுத்துவதாக அறிவித்தது.[3] 2005 ல் இவர் சாண்ட்பைபர் மற்றும் ஜிங்காரோ என்னும் பெயர் கொண்ட இரண்டு முன்னோடி பீர்வகைகளைச் சொந்தமாக கொண்டிருந்த மில்லேனியம் வடிப்பாலைகள் நிறுவனத்தினை (முன்பு இநேர்டியா தொழில் நிறுவனம் என்றழைக்கப்பட்டது) தனதாக்கிக் கொண்டார்.\n2005 ல் கிங் பிஷர் விமான நிறுவனம் விஜய் மல்லையா நிறுவினார். தற்போது, இவ்விமான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவை மூலம் 32 நகரங்களை இணைக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் குறைந்த விலை விமான சேவை அளித்து வந்த ஏர் டெக்கானின் 26% உரிமை பங்குகளை கிங் பிஷர் விமான நிறுவனம் பெற்றது. பின்னர் முழுவதுமாக பெற்று தன்னுடைய கிங் பிஷர் ஃபிளீட் விமானங்களோடு ஒருங்கிணைத்தார், கிங் பிஷர் ரெட் என அதற்கு மறுபெயரிட்டார். விஜய் மல்லையா மற்றும் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் ஆகியோர் 13 அக்டோபர் 2008 இல் நடந்த மாரத்தான் சந்திப்பிற்கு பிறகு தங்கள் கூட்டு உடன்படிக்கையை வெளியிட்டனர்.[4]\n2009 ஆம் ஆண்டு ஜப்பானின் கிராண்ட் பிரிக்ஸ், மல்லையாவின் போர்ஸ் இந்தியா போர்முலா ஒன் குழுவிற்காக விடன்ட்டனியோ லியூஸி ஓட்டுதல்.\n2007 ல், நெதர்லாந்துலிருந்து 88 மில்லியன் ஐரோப்பிய டாலர்களுக்கு மல்லையா மற்றும் மோல் குடும்பம் ஸ்பயிகர் எப்1 குழுவை வாங்கினார்கள்.[5] 2008 ஆம் ஆண்டிலிருந்து இக்குழுவானது தன்னுடைய பெயரை போர்ஸ் இந்திய எப்1 என்று மாற்றியது[6]. விஜய் மல்லையா, ஜான் மோல் மற்றும் மிச்சில் மோல் ஆகியோர் அக்குழுவின் உரிமையாளர்களாக மாறிய பிறகு அக்குழுவின் காருக்கு விஜேஎம்-01 என்ற பெயரினைச் சூட்டினார்கள்.\nமேலும் மல்லையா எப்ஐஏ வேர்ல்ட் மோட்டார் ஸ்போர்ட் கவுன்சிலில் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொண்டு 2009 முதல் 2013 வரை தனக்கென்று ஒரு இருக்கையை வைத்துக் கொண்டிருக்கிறார்.[7]\nமல்லையாவின் யுனைட்டட் ப்ரெவெரீஸ் நிறுவனம் கிழக்கு வங்காளம் மற்றும் கல்கத்தாவிலுள்ள மொஹுன் பாகன் கால்பந்தாட்ட சங்கங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.[8]\nமேலும் இவர் பெர்னி ஏக்லேஸ்டன், ப்லவியோ ப்ரியாட்டோர் மற்றும் லக்ஷ்மி மிட்டல் போன்ற தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பகுதியாக விளங்கிய, குயின்ஸ் பார்க் ரேன்ஜெர்ஸ் எப்சியினை முயன்று பெற்றுள்ளார்.[9]\nமல்லையாவின் கொடிகட்டிப் பறக்கும் யூபி குழு இந்தியன் பிரிமியர் லீக்கில் உள்ள ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் குழுவை சொந்தமாகக் கொண்டுள்ளது. இவர் இந்த குழுவிற்காக US$111.6 மில்லியன்களை கொடுத்து ஏலத்தில் வெற்றி பெற்றார். ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர் குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கெவின் பீட்டர்சென், ஜச்குஸ் கல்லிஸ், ஷிவ்னரைன் சந்தேர்பால், ராபின் உத்தப்பா, மார்க் பௌசெர், சுனில் ஜோஷி, மிஸ்பாஹ்-உல்-ஹக், ரோஸ் டேலர் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோராவர்.\nமேலும் மல்லையா குதிரைப் பந்தயத்தில் தான் கொண்ட விருப்பம் காரணமாக யுனைடட் ரேசிங் மற்றும் ப்ளட்ஸ்டாக் ப்ரீடர்ஸ் ( யூஆர்பிபி )- ஐ சொந்தமாகக் கொண்டுள்ளார். கர்நாடக அரசு இவரிடமிருந்து குனிகள் ஸ்டட் பண்ணையை ( யூஆர்பிபி) குத்தகையின் கீழ் பெற்று நடத்துகிறது.\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். (September 2009)\n2000 ல் மல்லையா அரசியலில் பிரவேசமானார் மற்றும் அப்பொழுது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு மாற்றாக நியமனமாகி, உண்மையான ஜனதா தளத்தின் பிரிவினைக்கான சக்தியாக இருந்தார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி ஏறத்தாழ அனைத்து 224 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஊடகம் மூலமாக, திடமாகத் தொடர்ந்து இவர் பிரச்சாரம் செய்தார், ஆனால் இவருடைய கட்சி எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது. தேர்தலில் கட்சி தோல்வியைத் தழுவியதையடுத��து, ஊடகங்களால் இக்கட்சியானது பெரிதும் புறக்கணிக்கப்பட்டது.\nஇந்தியாவின் சிறந்த கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்கும் பொருள்களின் ஏலத்தில் விஜய் மல்லையா பாராட்டும் விதமாக ஏலம் கோரியது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] 2004 ஆம் ஆண்டு லண்டன் - ல் நடைபெற்ற ஒரு ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளிற்காக £175,000 க்கு வெற்றிகரமான ஏல கோரிக்கை விடுத்து இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.[10] மார்ச் 2009 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்திக்கு சொந்தமான பொருள்களுக்காக மல்லையா 1.8 அமெரிக்க டாலர்களுக்கு வெற்றிகரமாக ஏலம் கோரினார், முதலில் இந்த ஏலம் இந்தியாவில் அமளி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது மேலும் உடன்படிக்கைகளின் கீழ் செல்வதிலிருந்து தடுப்பதில் அரசு கலைத்து தோல்வியுற்றது.[11][12][13]\nமல்லையாவினுடைய மருத்துவமனை பெங்களூரில் நிறுவப்பெற்றது. தன்னுடைய தகப்பனாரின் பெயரைக் கொண்ட விட்டல் மல்லையா சாலையில் இம்மருத்துவனை அமைந்துள்ளது.\nபெங்களூரில் உள்ள தனியார் பள்ளியான மல்லையா ஆதிதி பன்னாட்டு பள்ளிக்கு நிதி உதவி செய்தார்.\nஇந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் லண்டனுக்கு தப்பிச் சென்றதால் இவரை தேடப்படும் குற்றவாளியாக \"உச்சநீதிமன்றம்\" அறிவித்தது.[14][15]\nஇந்தியன் எம்ப்ரேஸ் - விஜய் மல்லையாவுக்கு சொந்தமான தனிப்பட்ட உல்லாச படகு.\n↑ விஜய் மல்லையா இந்தியாவுடைய கோடீஸ்வரர், போர்ப்ஸ்.காம் மார்ச் 2008 - ல் அடையப்பட்டது\n↑ 'விஜய் மல்லையா : ஆத்மா இருந்து கொண்டிருக்கிறது'தி டைம்ஸ் ஆப் இந்தியா நடப்பு பதிப்பு, 22 ஏப்ரல் 2002\n↑ பி பி சி செய்திகள் கோடீஸ்வரருக்கு விற்ற இலாபகரமான விஸ்கி.\n↑ ஜெட் விமான நிறுவனத்தின் பத்திரிகைச் செய்தி\n↑ போர்முலா ஒன் மறுகண்டுபிடிப்பு| போர்முலா ஒன் குழு ஸ்பைகருக்காக விஜய் மல்லையாவின் ஏல கோரிக்கை.\n↑ போர்முலா ஒன் மறுகண்டுபிடிப்பு| ஸ்பைகர் இப்பொழுது அதிகாரப்பூர்வமான போர்ஸ் இந்திய போர்முலா ஒன் குழு.\n↑ ஹபிப் பேரி,திப்புவினுடைய வாள் இந்தியர் கைகளுக்கு திரும்பியது. பி பி சி செய்திகள், ஏப்ரல் 7, 2004.\n↑ காந்தி ஏல வெற்றிக்கு உதவியது இந்தியா, பி பி சி செய்திகள், 5 மார்ச் 2009\n↑ காந்தி பொருள்கள் இந்தியாவிற்கு திரும்பியது, பி பி சி செய்திகள், 5 மார்ச் 2009\n↑ இந்தியாவிற்கு காந்தியினுடைய தனிப்பட்ட பொருள்களை வாங்கியவர்கள் திருப்பி தருவார்கள், ராம லக்ஷ்மி, தி சிட்னி மார்னிங் ஹெரல்ட், 5 மார்ச் 2009.\n↑ \".900 கோடி மோசடி.. மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை\".\n↑ \"மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் விஜய் மல்லையா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியன் எம்ப்ரேஸ் - அண்மையில் எடுக்கப்பட்ட விஜய் மல்லையாவின் பெரும் உலாப் படகின் புகைப்படங்கள்.\nவிஜய் மல்லையா: உயர்ந்த வாழ்க்கை - விஜய் மல்லையாவைப் பற்றிய ப்ளைட் குளோபல் இன் கட்டுரை\nவிஜய் மல்லையா உங்களைப்போல மது தயாரிப்பவர் அல்லர் - எஸ்எப் குரோனிகல் அவரைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை தருகிறது.\nமல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு\nவிஜய் மல்லையா ஒரு மோசடியாளர்... பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/chennaiuniversity1a.html", "date_download": "2019-07-24T02:13:45Z", "digest": "sha1:O3JR6HIX4FGAHVAJBGCKM55HCL3VEC72", "length": 16709, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தில் உள்ள படிப்புகள் விவரம். | correspondence course in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்ப���: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தில் உள்ள படிப்புகள் விவரம்.\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">பி.ஏ.- வரலாறு, பொருளியல், கார்பரேட் செக்ரடரிஷிப், இந்திய இசை, கூட்டுறவு(ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).\nபி.ஏ.- தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம்.\nபி.எஸ்ஸி.- கணிதம், புவியியல், உளவியல் (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).\nபி.காம். (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).\nபி.பி.ஏ. (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).\nபி.பி.எம். (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி).\nமேற்கண்ட படிப்புகளுக்கு முறையான கல்வி அமைப்பில் சேர சில தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 10+2 அல்லது 11+1 திட்டத்தில் மேல்நிலைப் பள்ளித் தேர்வுஅல்லது அதற்கு இணையான தேர்வு பெற்றருக்கவேண்டும்.\nபி.சி.ஏ. பட்டப்படிப்புக்கு கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அறிவியல் ஒரு பாடமாககட்டாயம் இருக்கவேண்டும்.\nதிறந்தவெளிப் பல்கலைக் கழக அமைப்பில் 18 வயது நிறைவடைந்த எவரும்சேரலாம். எத்தகைய கல்வித் தகுதியும் தேவையில்லை.\nஇரண்டாண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகள் (முறையான கல்வி அமைப்பில் மட்டும்)\nஎம்.ஏ.- வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி): தகுதி - பி.ஏ.,(அ) பி.எஸ்ஸி.,(அ) பி.காம். பட்டம்.\nஎம்.ஏ.- அரசியல் விஞ்ஞானம் (ஆங்கிலம் வழி), பொது நிர்வாகம் (ஆங்கிலம்வழி): தகுதி - பி.ஏ. அரசியல் விஞ்ஞானம் (அ) கலை, அறிவியல், வணிகவியல், மொழியியல்துறை, சட்டம்மற்றும் பொறியியல் துறைகளில் பட்டப் படிப்பு.\nஎம்.ஏ.- பொருளியல் (ஆங்கிலம் வழி): தகுதி - பி.ஏ.- பொருளியல், பி.எஸ்ஸி.-கணிதம் (அ) புள்ளியல்,பி.காம்.\nஎம்.ஏ.- தமிழ் இலக்கியம்: தகுதி - பி.ஏ. (அ) பி.எஸ்ஸி. பட்டம், பகுதி ஐ/ஐஐஐ-ல் தமிழுடன் (அ) பி.லிட் (தமிழ்).\nஎம்.ஏ.- ஆங்கில இலக்கியம்: தகுதி - பி.ஏ. (அ) பி.எஸ்ஸி. பட்டம், பகுதி ஐ/ஐஐஐ-ல் ஆங்கிலத்துடன்.\nஎம்.காம்.-(ஆங்கிலம் வழி): தகுதி - பி.காம். (அ) பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்/கூட்டுறவு/வர்த்தகப்பொருளியல்/இன்டஸ்ட்ரியல் ஆர்கனைசேஷன்/பி.பி.ஏ./பி.பி.எம்./பி.எஸ்ஸி.-கணிதவியல் (அ) கம்ப்யூட்டர்சயின்ஸை முதன்மைப் பாடமாகவும் குறைந்தபட்சம் இரண்டு வணிகவியல் பாடங்களைச் சார்புப் பாடங்களாகவும்அவற்றில் ஒன்று அக்கவுண்டிங் அல்லது ஃபைனான்சியல் அக்கவுண்டிங் இருத்தல் வேண்டும்.\nஎம்.எஸ்ஸி.- உளவியல் (ஆங்கிலம் வழி): தகுதி - பி.ஏ.- உளவியல் (அ) ஏதாவது ஒரு இளங்களைப் பட்டம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாத்ரூமில்.. பீர், பிராந்தி குடிக்கும் இளம் பெண்கள்.. வைரலாகும் வேதனை வீடியோ\nமாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nஅமெரிக்க தொழிலதிபரின் பம்பர் பரிசு.. 430 மாணவர்களின் வாழ்க்கை ஒரே நொடியில் மாற்றம்\nபெரவள்ளூரில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nராகுல் காந்தி கல்லூரி நிகழ்ச்சி மணிரத்னம் படம் மாதிரி இருந்தது.. கே.எஸ்.அழகிரி சொல்கிறார்\nசென்னை கல்லூரியில், ப்ரோட்டோக்காலை மீறிய ராகுல் காந்தி.. பரபர வீடியோ\nஜீன்ஸ், டீ-சர்ட்.. ஐடி இளைஞர் லுக்கில் கலக்கிய ராகுல் காந்தி.. சென்னை கல்லூரியில் கலகலப்பு\nநீங்கள் தேர்வு எழுதுங்கள்.. தவறில்லை.. 144 மருத்துவ மாணவர்களை சந்தோசப்படுத்திய சென்னை ஹைகோர்ட்\nஇந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள்.. மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\n இதுதான் சண்டையே.. வெட்டுக் குத்து.. 2 பேர் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2634+lu.php", "date_download": "2019-07-24T03:00:51Z", "digest": "sha1:53CKPUKHWCKQMGWTIVV53CW7PXX2WVJ6", "length": 4542, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2634 / +3522634 (லக்சம்பர்க்)", "raw_content": "பகுதி குறியீடு 2634 / +3522634\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 2634 / +3522634\nபகுதி குறியீடு: 2634 (+352 2634)\nபகுதி குறியீடு 2634 / +3522634 (லக்சம்பர்க்)\nமுன்னொட்டு 2634 என்பது Rameldange/Senningerbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rameldange/Senningerberg என்பது லக்சம்பர்க் அமைந்துள்ளது. நீங்கள் லக்சம்பர்க் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லக்சம்பர்க் நாட்டின் குறியீடு என்பது +352 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rameldange/Senningerberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +352 2634 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Rameldange/Senningerberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +352 2634-க்கு மாற்றாக, நீங்கள் 00352 2634-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2012/02/folder-many-colors-colorizer.html", "date_download": "2019-07-24T02:35:24Z", "digest": "sha1:CCF7FM35Z2EBZPV5HRSWONAI3LQFT743", "length": 7464, "nlines": 68, "source_domain": "www.softwareshops.net", "title": "உங்கள் Folder ன் நிறம்(many colors) மாற்ற colorizer", "raw_content": "\nHomeபோல்டரின் நிறம் மாற்றஉங்கள் Folder ன் நிறம்(many colors) மாற்ற colorizer\nநீங்கள் பணியாற்றுக்கொண்டிருக்கும் விண்டோசில் போல்டர்களின் நிறம் மஞ்சள் நிறத்திலேயே பார்த்து உங்களுக்கு போர் அடித்து இருக்கும்.\nஒரு மாறுதலுக்கா ஒவ்வொரு போல்டருக்கும் ஒவ்வொரு நிறம் இருந்தால்.. எப்போதாவது ��ப்படி நீங்கள் சிந்தித்ததுண்டா ஆம். நண்பர்களே கணினியின் மூலம் எதுவும் சாத்தியமே..\nஇப்படி உங்கள் folderகளை வண்ணமயமாக்குவதால், குறிப்பிட்ட Folder-ஐ உடனே கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.\nஉங்கள் போல்டரின் நிறங்களை வண்ணங்களாக மாற்ற இச்சிறு மென்பொருள் துணைசெய்கிறது.\nமென்பொருளின் பெயர்: Folder Colorizer\nதரவிறக்கச் சுட்டி: Folder Colorizer\nகுறைந்த கொள்ளளவு கொண்ட இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்(Install).\nமுடிவில் இதுபோல் ஒரு விண்டோ வரும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கொடுத்து, கீழுள்ளதைப் போல டிக் மார்க் அடையாளத்தை எடுத்துவிட்டு Free Activation என்பதை கிளிக் செய்யவும்.\nபிறகு நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வெரிபிகேஷன் இணைப்பு வந்திருக்கும். அதைக் கிளிக் செய்து verification செய்துகொள்ளுங்கள்.\nஅவ்வாறு மின்னஞ்சல் வராவிட்டாலும் பிரச்னை இல்லை..\nஇம் மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி\nநிறம் மாற்றவேண்டிய போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து colorize என்பதைச் சொடுக்கினாலே அதில் எட்டுவித நிறங்கள் கொண்ட போல்டர்கள் காட்டும்.\nஅதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் போல்டருக்கு வண்ணம் கொடுக்கலாம்.\nஅதில் உள்ள நிறங்கள் பிடிக்கவில்லை எனில் கீழே இருக்கும் colors என்ற விருப்பத்தை சொடுக்கி உங்களுக்குப் பிடித்தமான நிறத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nஇப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த நிறத்தில் உங்கள் போல்டர் ஜொலிக்கும். இது ஒரு வித்தியாசமான பயனுள்ள மென்பொருள். நீங்க என்ன நினைக்கறீங்க..\nநண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா யாராவது இப்படி போல்டரின் நிறம் மாற்றியிருந்தால் பிரதியுபகாரமாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உங்கள் நண்பர்களுக்கும் சமூக தளங்களில் பகிர்வதன் மூலமாக தெரிவிக்கலாம். நன்றி நண்பர்களே.. மீண்டும் ஒரு பயனுள்ள மென்பொருள் அறிமுக இடுகையில் வழி சந்திப்போம்.\nFree software இலவச மென்பொருள் போல்டரின் நிறம் மாற்ற\nதிண்டுக்கல் தனபாலன் 26 February 2012 at 22:38\nஅழகுப் படுத்த அழகான பதிவு நண்பரே \nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சன���க்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/12/3d-printing-wireless-connected-objects.html", "date_download": "2019-07-24T03:23:13Z", "digest": "sha1:NEFMNRNZ7RN2BNMEP57HUX452ATK2C2D", "length": 4252, "nlines": 52, "source_domain": "www.softwareshops.net", "title": "பிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு | 3D Printing Wireless connected Objects", "raw_content": "\nபிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு | 3D Printing Wireless connected Objects\nWi-Fi இணைப்பு ஏற்படுத்துவதற்கு எலக்ட்ரானிக் சாதனங்கள் அவசியம் தேவை. அப்பொழுதுதான் வைஃபை கனெக்சன் ஏற்படுத்தி இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.\nஆனால் அவைகள் எதுவும் இல்லாமல் முப்பரிமாண பிரிண்ட் (3D Print) முறையில் பெறப்பட்ட பிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக எந்த ஒரு பேட்டரியோ அல்லது வேற எலக்ட்ரானிக் சாதனங்களோ பயன்படுத்தப்படவில்லை.\nஇதில் பிளாஸ்டிக் கியர், ஸ்பிரிங், பிளாஸ்டிக் சுவிட்ச் மற்றும் உணரி ஆகியவைகளை பயன்படுத்தி இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் கணினி போன்ற சாதனங்களை வைஃபை மூலம் கட்டுப்படுத்த முடியும்.\nஇந்த 3D printing wireless connected objects எப்படி செயல்படுகிறது என்பதை இந்த விடீய காட்டுகிறது.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?vpage=4", "date_download": "2019-07-24T02:41:41Z", "digest": "sha1:NFCB6AUKCM7YZVFIFV5OGRL5OCJXCUJH", "length": 6832, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "நெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை! | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nநெடுங்குளம் வீதியின் இன்��ைய நிலை\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படும் வீதிப்பிரச்சினைகள், அம்மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் நெடுங்குளம் வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வீதியின் ஊடகாக 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.\nஇரு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றால், ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாத அளவிற்கு குறுகி இந்த வீதி காணப்படுகிறது.\nஇதனை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nகுறிப்பாக யாழ்.மாநகரசபை துணை மேயர் ஈசனிடம் மகஜர் கையளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை தொடர்புகொண்டோம். இவ்வீதியை புனரமைப்புச் செய்வதற்கான திட்டத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதாகவும் மாவட்ட செயலகத்தின் ஊடாக விரைவில் இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட செயலகம் இதனை விரைவில் ஆரம்பிக்குமா\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6528/", "date_download": "2019-07-24T03:18:43Z", "digest": "sha1:BEBJUJ2HJM33VTD2FC3GKPUSV4LJEBQO", "length": 3922, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம்கள் பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nதமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம்கள் பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள்\nஒரு இனம் பாதிக்கப்படுகின்ற போது பால்சோறு கொடுத்து கொண்டாடியவர்கள் தமிழர்கள் அல்ல. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.\nஆனால் அப்போது முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்நேரம் முஸ்லீம்களுக்காகப் பல தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள்.\nஅப்போது நாங்கள் சிரித்து வேடிக்கை பார்க்கவில்லை. முஸ்லீம் மக்களின் இன்றை நிலை தொடர்பிலும் நாங்கள் சந்தோசம் அடைந்தவர்கள் அல்ல.\nமுஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட போது நாங்கள் அழுதோம், குரல் கொடுத்தோம். ஆனால் நாம் பாதிக்கப்பட்ட போது எமது மக்கள் கொல்லப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள் என வியாழேந்திரன் எம்பி தெரிவித்தார்.\nஎவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாது\nஏறாவூரில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nகுண்டு தாக்குதல் மேற்கொண்டோரால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை\n300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக; ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/19/cement-lorry-accident-19people-kill/", "date_download": "2019-07-24T02:40:31Z", "digest": "sha1:4AZFQ5LL3V72PEKFMEBDTJ3NVZY3VU7L", "length": 5216, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "சிமெண்ட் மூட்டை லாரி விபத்தில் 19 பேர் பலி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Uncategorized சிமெண்ட் மூட்டை லாரி விபத்தில் 19 பேர் பலி\nசிமெண்ட் மூட்டை லாரி விபத்தில் 19 பேர் பலி\nஅகமதாபாத்: குஜராத் மாநிலம் பாவ்நகர் – அகமதாபாத் நெடுஞ்சாலையில் பாவல்யாலி பகுதியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரியில் இருந்த நூற்றுக்கணக்கான சிமெண்ட் மூட்டைகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன.விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleகர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்\nNext articleவிவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன் ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்\nமுதல்வர் அறை முன் ஸ்டாலின் தர்ணா தவறான தகவல் பரப்புவதாக முதல்வர் குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் இணைய சேவை துண்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன் ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்\nநிர்வாண திருடன் அதிரடி கைது\nபசுக்களை பாதுகாக்க புதிய வரி\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழிலும் எழுதலாம்\nசென்னை பாடகர் மீது வீண்பழி\nரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை\nமனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\nதமிழகத்தை சேர்ந்த ஆறுபேர் பத்ம விருதுக்கு தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/11/modi-rahul-leaders-meet-vajpayee/", "date_download": "2019-07-24T02:40:23Z", "digest": "sha1:X3UCHYB3CW6NXP6RASUFN3RFSMUNVL3J", "length": 6188, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "வாஜ்பாயுடன் தலைவர்கள் சந்திப்பு! உடல்நலம் குறித்து விசாரித்தனர்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india வாஜ்பாயுடன் தலைவர்கள் சந்திப்பு\nடெல்லி:முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமூட்டுமாற்று ஆபரேஷன் செய்துகொண்ட அவர் வீட்டில் ஓய்வுநேரத்தை செலவிட்டு வந்தார்.\nஇந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.\nசிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nபின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்று பார்த்தார். வாஜ்பாயிடம் நலம் விசாரித்த அவர், வாஜ்பாய் குடும்பத்தாருடன் சுமார் 50 நிமிடங்கள் உரையாடினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nஇந்நிலையில் வழக்கமான சோதனைக்காக வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nசிகிச்சையில் அவர் உடல்நலம் தேறிவருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious article’விஸ்வரூபம்2 ’ எதிர்ப்பை எதிர்கொள்ள தயார்\nNext articleகாங்கிரஸ் சார்பில் இப்தார்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nகோதாவரி நதியில் சென்ற படகில் தீ விபத்து 120 பயணிகள் பத்திரமாக மீட்பு\nகட்டாய ஹெல்மட் உத்தரவு இனி….\nட்விட்டரில் முதலிடம் பிடித்தார் ஸ்ருதிஹாசன்\n தில்லி போலீசார் இருவர் கைது\nசித்தராமையா தொகுதியில் எடியூரப்பா மகனுக்கு சீட் இல்லை\nதுபாயில் இருந்து 100 ஐபோன் கடத்தல் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:44:04Z", "digest": "sha1:DMF3ZWKQURYH457LQLETQUC3IMUFY5I5", "length": 2759, "nlines": 55, "source_domain": "tamil.publictv.in", "title": "பாலூட்டுகிறார் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\n மற்றொரு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கும் தாய்\nடெக்சாஸ்: குறைப்பிரசவத்தால் தனது குழந்தை இறந்ததால் மற்றொரு குழந்தைக்கு பாலூட்டி வளர்த்துவருகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு அம்மா. டெக்சாஸ் நகரில் வசித்துவருபவர் ஜென்னி. இவரது கணவர் ஹால்.இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது....\nவளங்கள் வழங்கவரும் விளம்பி புத்தாண்டு\nமகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெற்றோர்\nசென்னை போலீசுக்கு இனி டென்ஷன் இல்லை\nகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி\nபோக்குவரத்து போலீசாரின் தொடரும் அத்துமீறல்\n பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/suicide/", "date_download": "2019-07-24T03:13:35Z", "digest": "sha1:UQ3POY6AYVCSTTS2PR25D6KG5EVHPENY", "length": 9944, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "suicide | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nமைசூர்: மழைவெள்ளத்தில் பயிர்மூழ்கியதால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கபினி அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கபிலாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகளில் உள்ள...\nபிரபல சாமியார் சுட்டு தற்கொலை\nஇந்தூர்:மத்தியப்பிரதேசத்தில் பிரபலமான சாமியார் பாயுஜி மஹராஜ் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. மனைவி இறந்ததால் சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்தார்.மணவாழ்க்கை சீராக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். 2011ம் ஆண்டுமுதல் பிரபலமாக...\nபெங்களூர்:செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது. குடகுமாவட்டத்தை சேர்ந்தவர் அனூப். பெங்களூர் பீன்யாவில் உள்ள கோழ���ப்பண்ணையில் மேலாளராக உள்ளார்.இவர் மனைவி சவும்யா. இத்தம்பதிக்கு 3வயதில் ஆண்...\nகுழந்தையை நதியில் வீசி கொலை\nஅகமதாபாத்:ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய பெண்கள் 3வயது பெண்குழந்தையை நதியில் வீசி கொன்றனர். பின்னர் தாங்களும் தற்கொலை செய்துகொண்டனர்.அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ரஜோடா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆஷா(30). பாவ்னா(28). இருவரும் படிக்கும்போதே நெருங்கிப்பழகினர். இருவருக்கும் இடையே ஓரினச்சேர்க்கை...\nமசூதி மேலிருந்து குதித்து தற்கொலை\nமெக்கா: மெக்கா மசூதி மெக்கா மசூதி தலம். இஸ்லாமியர்கள் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பதுதான்.ஜூன் 16ஆம் தேதி வரவிருக்கின்ற ரம்ஜான்...\nமானாமதுரை: சிவநாதன் மானாமதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர். சென்னையில் தொழிலாளர் நல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.சென்னையிலிருந்து நேற்று மாலை மானாமதுரை பயிற்சிமருத்துவர் சிவநாதன் வந்தார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்...\nநெல்லை: செந்தில்பாலன் தனியார் இன்ஜினியரிங் மாணவன். இவரன் தந்தை பூ வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்பாலனை கஷ்டமான நிலையிலும் படிக்க வைத்தார். தந்தையின் வியாபாரத்திற்கு செந்தில்பாலன் உதவியாய் இருந்துள்ளார்.இந்நிலையில் செந்தில்பாலன் காதல் வசப்பட்டுள்ளார்....\nநீட் தேர்வினால் மாணவிகள் தற்கொலையா\nடெல்லி: நீட் தேர்வினால் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை...\nமும்பை: சல்மான் கான் (26) மும்பையை சேர்ந்தவர். இவரின் காதலி மனிஷா நேகி (21). கடந்த 4 ஆண்டுகளாக கதாலித்துள்ளனர். காதலிப்பது இருவரது வீட்டினருக்கும் தெரிய வந்தது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.காதலர்கள் இருவரும்...\nராமேஸ்வரத்தில் கணவன், மனைவி தற்கொலை\nராமேஸ்வரம்: சரவணன் ஈரோடு மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர். இவரது 2வது மனைவி காளீஸ்வரி. ராமேஸ்வரத்தில் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.காலை வெகு நேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் விடுதி மேலாளர்...\nவாடகை டாக்சியில் துப���ய் இளவரசர்\n பாராட்டு வெள்ளத்தில் தினேஷ் கார்த்திக்\nஅமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்\n பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி\nபிரதமர் மோடியுடன் பிரபல நடிகை டுவிட்டர் போர்\nரஜினி கருத்துக்கு பெருகும் கண்டனம்\nபிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-19-12-2018/", "date_download": "2019-07-24T02:44:49Z", "digest": "sha1:YUASNLFL4QRJ3I22SLQOJOAWOALEJ5PZ", "length": 4997, "nlines": 83, "source_domain": "www.trttamilolli.com", "title": "கதைக்கொரு கானம் – 19/12/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகதைக்கொரு கானம் – 19/12/2018\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 90 வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி செந்தி வேல் நீலாம்பாள் (22/12/2018)\nகதைக்கொரு கானம் – 10/07/ 2019\nகதைக்கொரு கானம் – 19/06/2019\nகதைக்கொரு கானம் – 12/06/2019\nகதைக்கொரு கானம் – 22/05/2019\nகதைக்கொரு கானம் -( 15 /05/2019)\nகதைக்கொரு கானம் – 08/05/2019\nகதைக்கொரு கானம் – 01/05/2019\nகதைக்கொரு கானம் – 24/04/2019\nகதைக்கொரு கானம் – 10/04/2019\nகதைக்கொரு கானம் – 03/04/2019\nகதைக்கொரு கானம் – 27/03/2019\nகதைக்கொரு கானம் – 20/03/2019\nகதைக்கொரு கானம் – 13/03/2019\nகதைக்கொரு கானம் – 06/03/2019\nகதைக்கொரு கானம் – 27/02/2019\nகதைக்கொரு கானம் – 20/02/2019\nகதைக்கொரு கானம் – 13/02/2019\nகதைக்கொரு கானம் – 06/02/2019\nகதைக்கொரு கானம் – 30/01/2019\nகதைக்கொரு கானம் – 16/01/2019\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/politics/", "date_download": "2019-07-24T03:16:52Z", "digest": "sha1:IQRXG4Z46F36BIK4M5U5OCQR7YCWYNFO", "length": 99571, "nlines": 252, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Politics | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு புரட்சிக்கு காரணம் 2009ல் நாமெல்லாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வகுக்கப்பட்ட ”இது”வாக இருக்கலாம் என்று நண்பர் ஒருவர் ஐயப் படுகிறார். அந்த “இது” ஹில்லேரி கிளிண்டனின��� Civil Society 2.0\n(ஒரு விளக்கம் – இங்கே நண்பர் என்று நான் குறிப்பிட்டது – திரு.அருணகிரி . இவர் சொல்வனம்.காம் பத்திரிக்கையில் எழுதுபவர். திரு.அருணகிரி மிகவும் ஞானம் நிறந்தவர் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய இது பற்றிய விளக்கமான கட்டுரை சொல்வனத்தில் விரைவில் வெளிவருகிறது. சிவில் சொசைட்டி 2.0 பற்றி இந்த கோணத்தில் முதலில் பார்த்தவர் இவரே. )\n5 மில்லியன் டாலர் பைலட் ப்ரொகிராமில் தொடங்கிய ”மாணியம்” (நம் ஊரில் இதற்கு ஒரு நல்ல பெயர் உண்டே என்ன சார் அது) அமோகமாக வேலை செய்கிறது.\nபரவாயில்லை இரண்டு வருடத்தில் வேலை மும்மரமாகத் தான் நடந்திருக்கிறது.\n”உலகமயமாக்குதல்” – அமெரிக்காவின் ரகசிய வெளியுறவு கொள்கை\n(ராஜனின் கட்டுரை என் சிந்தனையைத் தூண்டியது. இதைப்பற்றி எழுதிக் கொண்டே போகலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முயற்ச்சிக்கிறேன்)\nதன் நாட்டிற்கு தேவையானவை நிறைவேறுவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் பிற நாடுகளை தண்டிக்கவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் இருக்கும் ஆவல் தான். சில நாடுகளால் முடியும். பிற சில நாடுகளால் முடியாது. இன்று எஞ்சிய ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவால் இதுவரை சர்வ சாதரணமாக பிற நாடுகளின் மீது படையெடுக்க முடிந்திருக்கிறது. போரிடுவதற்கு முன் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை எதிரி நாடல்ல. தன் நாட்டிற்க்குள் இருக்கும் காங்கிரஸ் தான். கேப்பிட்டால் ஹில் அனுமதிக்கு பிறகு தான் எதுவும் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருந்து வந்திருக்கிறது. கால காலமாய் நிர்வாகச் சிறகிற்க்கும், சட்டச் சிறகிற்க்கும் பிரச்சனைகள் இருந்தாலும், சட்டச் சிறகை உரிய மரியாதையுடன் நடத்தியும், வீட்டோ பலத்தை விரயமாக்காமலும், தக்க விவாதங்களுக்குப் பிறகே வழி வழியாக வந்த குடியரசுக் கட்சிகளும், ஜனநாயக கட்சிகளும் பிற நாடுகளின் மேல் போர் தொடுத்திருக்கிறது. 60களின் இறுதிகளில் ஜனநாயக கட்சியின் லிண்டன் ஜான்சன் நடத்திய வியட்நாம் போர், அதற்கு பின் 90களின் ஆரம்பங்களில் குடியரசு கட்சியின் முதலாம் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் நடத்திய ”ஆப்பரேஷன் டெஸர்ட் ஸ்ட்ராம்” ஆகியவைகள் கூட இந்தக் கோட்பாடுகளை மீறவில்லை. சட்டச் சிறகில் இருக்கும் சில நல்ல இதயங்கள் எப்பொழுதுமே அமெரிககாவின் அநீதியான போர்களுக்கு உடன் படாமல் முட்டுக் க��்டை போட்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் தினந்தோறும் ஒரு போர் என்று அமெரிக்கா கிளம்பி விடாமல் தடுக்க முடிந்து வந்தது. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸிர்க்கு அழுத்தங்கள் கொடுக்கும் ஒரு சில யுக்திகளை கையாண்டு வந்திருக்கிறது நிர்வாகச் சிறகு. இந்த அழுத்தங்களின் முன் வாயில்லா பூச்சியாக படிந்து போகும்படி சட்டச் சிறகின் கட்டுப்பாடு மற்றும் சமன்படுத்தும் இயந்திரம் பழுது அடைந்து வருகிறது.\nஅடுத்தக் கட்ட இடைஞ்சல் பன்னாட்டு மன்றம். அமெரிக்க நிற்வாகச் சிறகு பன்னாட்டு மன்றத்தை ஒரு கிள்ளுக் கீரையாகவே மதித்து வந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பன்னாட்டு மன்றம் என்ற அமைப்பு ஒரு உணவு விநியோக இயக்கமே. அமெரிக்கா பன்னாட்டு மன்றத்திற்கு அதற்கு மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. 2001 இறுதியில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ”பன்னாட்டு மன்றம் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுக்கும்” என்று திட்ட வட்டமாக கூறியதும் இன்றைய கால பன்னாட்டு மன்ற பாதுகாப்பு மன்றத்தின் இயலாமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அன்றைய செக்ரட்டரி ஜெனரல் கோஃபி ஆனன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டது நினைவிருக்கலாம். அப்படியென்றால் பன்னாட்டு மன்றத்தின் பணிகள் மிகவும் சுறுக்கபட்டுவிடுகிறதா இது இயற்க்கையாக நடந்து வருகிறதா இது இயற்க்கையாக நடந்து வருகிறதா இல்லை திட்டமிட்ட சதியா இறுதியில் பன்னாட்டு மன்றம் அதன் எல்லா அதிகாரங்களையும் இழக்கச் செய்து, அதனை “லீக் ஆஃப் நேஷன்ஸ்”க்கு நேர்ந்த முடிவிற்க்கு தள்ளி விடுவதே உறுப்பு நாடுகளின் எண்ணமா அதுவும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப்ப் பார்க்கும் பொழுது சதியாக இருக்கலாம் என்பது நம்பும் படியாகவே உள்ளது.\nபன்னாட்டு மன்றம் பல விதங்களில் அமெரிக்க வெளியறவு கொள்கைகள், குறிப்பாக குடியரசு கட்சியின் கொள்கைகள், மேலும் குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் கொள்கைகள் மற்றும் ஆசை, அமிலாஷைகளிற்கு நடுவே இடைஞ்சலாக நின்று கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை அடியோடு வேறறுக்க ரீகன் காலம் முதல் பல அலோசனை-குழு (think-tank) சிந்தித்துக் கொண்டு தானிருந்தார்கள். 1997ல் அதற்க்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு Project for the New American Century (PNAC) என்ற�� பெயர். (Project Manhattan என்று அணுகுண்டு தயரிப்பிற்கு ஒரு பெயர் இருந்தது நினைவிருக்கலாம். PNACக்கும் ஒருவிதத்தில் ஒரு பெரிய அணுகுண்டு தான்). குடியரசு கட்சியின் நியோ-கான் குழு 2006 வரையில் மிகவும் மும்மரமாக இந்த ஏற்ப்பாட்டில் செயல் பட்டு வந்தது. டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், டிக் ஷெய்னி, பால் உல்ஃபாவிட்ஸ், பில் கிஸ்டால் மற்றும் பலர் இதன் மைய அச்சு. அவர்கள் கொளகை “குளொபலைசேஷன்” (வர்த்தக கண்ணோட்டத்தில் அல்ல – அரசியல் கண்ணோட்டத்தில்; ஆனால் வர்த்தகம் உள்ளடங்கியது). அதாவது அமெரிக்கா மேலே, மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவின் கீழே. இதன் அர்த்தம் என்ன வென்றால் உலகை ஆள ஒரு மைய அரசே இருக்கவேண்டும். அந்த மைய அரசு அமெரிக்கா. மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்கா சொல்வது போல் கேட்டு அதன் படி எதிர்ப்பின்றி நடக்க வேண்டும். அப்படி ஒரு ”வேர்ல்ட் ஆர்டர்” வந்தால் செல்லாக் காசாகிப் போய்கொண்டிருக்கும் பன்னாட்டு மன்றத்திற்கு நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம், தன் இஷ்டப்படி ஆடலாம், தன் இஷ்டப்படி பிற நாடுகளைஆட்டி வைக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவு. இது பகல் கனவல்ல. பீதியை விளைவித்த ஒரு உண்மை. இதைச் செயலாக்கும் முதல் திட்டமே எப்பாடு பட்டாவது ஜார்ஜ் புஷ்ஷை ஜனாதிபதி ஆக்குவது என்பது என் யூகம். அதன் பிறகு நடந்த செப்டம்பர் 11, 2001 திவிரவாத சம்பவங்கள் இவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. வர்த்தக பலத்திற்கு ஈராக்கின் எண்ணெய், ஈரானை முற்றுகையிடல் , ஏன் அணைத்து மத்தியக் கிழக்கு நாடுகளையுமே கைக்குள் கொண்டு வருதல், வட கொரியாவை அடக்குதல் எல்லாம் இதன் பரந்த திட்டங்களின் சில பகுதிகள் தான். சேச்சன்ய தீவிரவாதத்தின் மூலம் ரஷ்யாவிற்கு தலைவலி கொடுத்தல, யுக்ரெய்ன் நாட்டின் உள் நாட்டு குழப்பத்திற்கு துணைபோதல் எனறு பல இடஙகளில் அமெரிக்க கைவைக்கும் பொழுதெல்லாம் PNAC பார்வையில் பார்த்தால் எல்லாவற்றிற்கும் ஒரு உள்ளார்த்தம் இருப்பதாக தோன்றும்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் – பகுதி 3\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.\nபேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.\nநிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது. இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின் ஆதரவ���ம் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.\nஇன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜ���ண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.\nஇதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.\nஇருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.\nஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவ���ம் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு நேரான வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும். அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.\nசந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\n(சமீபத்தில் உமா சங்கர் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வந்திருந்தார். ராஜன் அவரை பற்றி இந்த இடுகையை அனுப்பியுள்ளார். ஓவர் டூ ராஜன்…)\nஉமா சங்கர் ஐ ஏ எஸ் பேச இருப்பதாக பே ஏரியா தமிழ் மன்றத்தில் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. எனக்கோ சில ஆச்சரியங்கள். உமா சங்கர் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சமீப காலங்களில் ஆளும் குடும்பத்தின் சக்தி வாய்ந்த பிரமுகர்களான மாறன் சகோதரர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் ��ன்று கோரியதாலும், கருணாநிதியின் துணைவி தன்னை அழைத்து தனக்கு வேண்டப் பட்டவருக்கு ஆர்டர் தருமாறு வற்புறுத்தியதாகவும் ஆளும் குடும்பத்தை எதிர்த்துத் துணிந்து நின்றதால், தமிழக அரசினால் குற்றம் சாட்டப் பட்டு, கருணாநிதி அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப் பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப் பட்டவர். அப்படி அரசுக்கு வேண்டப் படாத ஒரு அதிகாரி எப்படி, எதற்காக அமெரிக்கா வருகிறார் என்பது முதல் ஆச்சரியம் பொதுவாக அரசு செலவில் அதிகாரிகளை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் நிறைய அரசியல் நிலவும். ஆளுக் கட்சிக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளும் அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் அல்லது முறைத்துக் கொள்ளாத அதிகாரிகளைத்தான் வழக்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு சலுகையாக அனுப்பி வைப்பார்கள். வேண்டாத அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்யவே அரசின் தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி அளிக்க மறுத்து விடுவார்கள். அப்படியாகப் பட்ட ஒரு விசேஷ சலுகையை ஆளும் கட்சியை முறைத்துக் கொண்ட ஒரு ஐ ஏ எஸ் ஸுக்கு தருவது சாத்தியமேயில்லை. ஆகவே அவர் அரசுப் பயணமாக வந்திருக்கச் சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை. ஆக இது ஒரு தனிப் பட்ட விஜயமாகவே இருக்க முடியும். அப்படியே அவர் தனிப் பட்ட முறையில் விஜயம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டப்படாத ஒரு அரசு அதிகாரிக்கு அனுமதி அளித்தது மற்றொரு ஆச்சரியம். ஏனென்றால் வேண்டாத அதிகாரி என்றால், அவரது சொந்த வேலையின் காரணமாகக் கூடச் சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் என்றால் கூட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்ப்பார்கள், அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆகவே உமா ஷங்கர் அமெரிக்கா வருகை தருகிறார் என்ற செய்தி பலத்த ஆச்சரியத்தை அளித்தது.\nஅடுத்து பே ஏரியா தமிழ் சங்கம் கருணாநிதிக்கு நடிகர்களுக்குப் போட்டியாக ஆடல் பாடல்களுடன் டெலிகாம் விழா எடுத்திருந்தார்கள். அப்படியாகப் பட்ட ஒரு கருணாநிதி ஆதரவு தமிழ அமைப்பு எப்படி கருணாநிதி அரசை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரியை வரவேற்று மேடை வழங்குகிறார்கள் என்பது இரண்டாவது ஆச்சரியம். எனக்கு உமா ஷங்கரின் மீது குறிப்பிட சில காரணங்களினால் சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட நேரில் போய் அவரை யார் அழைத்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார், என்ன பேசப் போகிறார் என்று கேட்டு விடலாம் என்று வழக்கமான சனிக்கிழமை மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு, கூட்டம் நடைபெற இருந்த மில்பிட்டாஸ் ஸ்வாகத் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருந்தேன். நம் பாரதப் பண்பாட்டின் படி மூணு மணிக்கு கூட்டம் என்றால் எப்படியும் நான்கு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் நான் 3.45க்கு சென்றிருந்தேன். நம் கலாச்சாரம் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணி அளவில்தான் மில்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டலில் ஒரு பக்கம் தீபாவளிக்காக நகை விற்கும் நகைக் கடைக்காரர்கள் பளிச்சென்று விளக்கு போட்டு நகைகளை அடுக்கியிருக்க அதன் வெளிச்சத்தின் நடுவே, பொன்னகைகளின் நடுவே புன்னகையோடு உமா ஷங்கர் நின்று பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்பே வரவேற்பு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்திருந்தன.\nவழக்கமாக நான் சந்தித்திருக்கும் பெரும்பாலான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் போன்ற உயரமோ, கம்பீரமான தோற்றமோ, அர்விந்த் சாமி பள பளப்போ, ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கே இருக்கும் இயல்பான அதிகாரக் களையோ, பயமுறுத்தும் அதிகார முறுக்கோ இல்லாமலும், முக்கியமாக அரசு அதிகாரிகள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல பிறக்கும் பொழுதே தைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போன்ற சஃபாரி சூட்டு கோட்டு இல்லாமலும் வெகு சாதாரணமான தோற்றத்தில் நம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் போல, பே ஏரியா டெக்கிகள் வீடுகளில் (இங்கு ஆஃபீசுக்கே அரை டவுசரில்தான் வேலைக்கு வருவார்கள்) அணிவது போன்றே ஒரு காலர் இல்லாத சாதாரண டீ ஷர்ட்டுடன் இயல்பாக எளிமையாகத் தோற்றமளித்தார். இவர் வழக்கமான அரசு அதிகாரி இல்லை என்பதும் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிதானவர், அதிகார பந்தா மிரட்டல் இல்லாத வித்யாசமான ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை அவரது பேச்சும், உடல் மொழியும் தோற்றமும் அளித்தன. அவரது பேச்சும் கூட அலங்காரம் இல்லாத ஆடம்பரமில்லாத எளிய தமிங்க்லீஷ் பாணியிலேயே இருந்தது.\nஅங்கு வைக்கப் பட்டிருந்த விளம்பர பேனர்களைப் பார்த்தவுடன் அவர் யாரால் அழைக்கப் பட்டு இங்கு வந்திருக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. ஆந்திராவில் லோக்சத்தா அமைப்பின் டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் (இவரைப் பற்றியும் இவரது லோக் சத்தா அமைப்பினைப் பற்றியும் இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்) அவர்களால் உந்தப் பட்டு தமிழ் நாட்டில் அது போன்ற ஒரு அமைப்பான மக்கள் சக்தி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். அதன் அமெரிக்க கிளையுடன் சேர்த்து ஃபிப்த் பில்லர் என்றொரு நான் ப்ராஃபிட் அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் ஊழலை எதிர்க்க ஆரம்பிக்கப் பட்ட ஒரு இயக்கம். லஞ்சம் கேட்டால் மறுக்கவும் பதிலாக பூஜ்ய ரூபாய் நோட்டைக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் ஒரு இயக்கம். லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்பது இந்த அமைப்பின் பிரச்சார கோஷம். ”அன் எரப்ஷன் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” என்ற கோஷத்தோடு இந்த இயக்கம் ஐந்தாம் தூண் செயல் படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய் ஆனந்த மக்கள் சக்தி கட்சி மக்கள் சக்தி கட்சி என்ற அரசியல் அமைப்பையும் ஆந்திராவில் ஆரம்பிக்கப் பட்டுள்ள லோக் சத்தாவின் தமிழ் நாட்டும் வடிவமாக துவக்கியுள்ளார். ஐந்தாவது தூண் என்ற இவர்களது அமெரிக்க அமைப்பின் மூலமாக தமிழ் நாட்டில் லஞ்ச ஊழலை எதிர்த்துத் துணிவுடன் போராடும் உமா சங்கர் ஐ ஏ எஸ் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அழைப்பின் பேரில் உமா ஷங்கர் அமெரிக்கா வந்துள்ளார்.\nவந்த இடத்தில், லோக்கல் தமிழ் சங்கத்தின் ஆதரவைக் கோரியும் அவர்களுடன் இணைந்தும் கூட்டம் நடத்துகிறார்கள். உள்ளூர் பே ஏரியா தமிழ் மன்றம் இது நாள் வரை இவரைப் போன்ற ஒரு விஸில் ப்ளோயருக்கு ஆதரவும் மேடையும் அமைத்ததில்லை. சமீபத்தில் இப்பகுதிக்கு வந்திருந்த இந்தியாவின் மற்றொரு முக்கியமான ஊழல் எதிர்ப்புப் விழிப்புணர்வாளர்களான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களை பே ஏரியா தமிழ் மன்றம் என்றுமே ஆதரித்து வரவேற்றதில்லை. ஆனால் முதன் முறையாக ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இல்லாமல் ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற வகையில் உமா ஷங்கர் அவர்களுக்கு பே ஏரியா தமிழ் மன்றம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு மாற்றமாகும். வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனி நபராகப் போராடி வரும் டாக்டர் சுவாமிக்கும் இதே ஆதரவை அளித்து அவருக்கும் மேடை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற சிறிய சர்ச்சைக்குப் பின்னால் ஆந்திர மாநில லோக்சத்தா அமைப்பினர் சிலரும் கூட்டத்திற்கு வந்திருந்தபடியால் ஆங்கிலத்திலேயே அவர் பேசுவதாக முடிவாகியது.\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nராஜா என்பார் மந்திரி என்பார் – 17,60,00,00,00,000 ரூபாய் போச்சு\nஒரு வழியாக தி.மு.க.வை சேர்ந்த ராஜாவை மந்திரி பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் ராஜாவை மந்திரி சபையிலிருந்து விலக்க – கவனியுங்கள் விலக்க, அவர் மீது கேஸ் கீஸ் போட இல்லை, just விலக்க – இத்தனை நாளானது கூட்டணி அரசியலின் மிக மோசமான விளைவுகளில் ஒன்று. இத்தனை பணம் நஷ்டமாயிருக்கிறது – நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ஆயிரத்து நானூறு ரூபாய் போச்சு – அந்த ராஜாவுக்கு தண்டனை மந்திரி பதவி போனது மட்டுமே. மொத்த நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய். அதாவது 17,60,00,00,00,000 ரூபாய். கிட்டத்தட்ட நாற்பது நாலு பில்லியன் டாலர்கள். (திருத்திய வீராவுக்கு நன்றி) கலாநிதி மாறனின் நெட் வொர்த் மூன்று பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இந்த வருஷ பட்ஜெட் deficit-இல் பாதி போல ஐந்து மடங்கு.\nஇந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். மூன்று பகுதிகளாக வந்திருக்கிறது – பகுதி 1, பகுதி 2, பகுதி 3.\nஇதை விட சிறந்த, அடர்ந்த ஒரு கட்டுரை இது வரை தமிழில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. முழுமையான ரிப்போர்ட், எல்லா விஷயங்களையும் கவர் செய்கிறது. இந்த அளவுக்கு விலாவாரியான தமிழ் கட்டுரை எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். கட்டாயமாகப் படித்துப் பாருங்கள்\nவிஸ்வாமித்ராவின் அலசலே போதவில்லை இன்னும் விவரம் வேண்டும் என்பவர்கள் CAG ரிபோர்ட்டை படிக்கலாம்.\nஎன்னைப் போல சோம்பேறிகளுக்காக ராஜாவின் திருவிளையாடல்கள் சுருக்கமாக:\n122 கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. இதில் 85 கம்பெனிகள் பொய்யான விவரங்களைக் கொடுத்திருக்கின்றன. ராஜாவின் டிபார்ட்மென்ட் கண்டுகொள்ளவில்லை.\nஅனுபவம் இல்லாத புதிய கம்பெனிகளுக்கு மலிவான விலையில் லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. (இதற்காகத்தான் First come First Served பாலிசி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் இந்த ராஜா) இதற்காகத்தான் மனு செய்வதற்கான கடைசி தேதி வேண்டுமென்றே ஒரு வாரம் முன்னால் நகர்த்தப்பட்டது. First-come-first-serve என்று ராஜா சொல்கிறாரே தவிர அதை விதிப்படியும் கடைப்பிடிக்கவில்லை, நியாயப்படியும் கடைப்பிடிக்கவில்லை.\nசொன்னதற்கு மேலான அளவு ஸ்பெக்ட்ரம் 9 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (பாரதி டெலிகாம், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன்…)\nஅனில் அம்பானியின் கம்பெனிக்கு நிறைய சலுகை\nஅம்பானி கம்பெனிக்கு மலிவு விலையில் லைசன்ஸ்\nலைசன்ஸ் கேட்டு மனு செய்த ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனியில் அம்பானி கம்பெனி 10%-க்கு மேல் ஷேர்களை வைத்திருந்தது. இது அரசு விதிகளை மீறிய செயல்.\nஇப்போது ரிலையன்ஸ் லைசன்ஸ் கொடுக்கப்பட்டபோது 10%-க்கு உட்பட்டுத்தான் ஷேர் இருந்தது என்று சொல்கிறது. மனு செய்தபோது விதி மீறல் என்பதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறது\nஸ்வான் டெலிகாம் கொடுத்த ஈமெயில் ஐடி ரிலையன்ஸ் கம்பெனி அதிகாரியின் ஈமெயில் ஐடி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு\nசுப்ரமணிய சாமியுடன் விவாதம் (தொடர் பதிவின் இரண்டாம் பகுதி)\nஅவரை சந்தித்த அனுபவத்தின் முதல் பகுதி இங்கே.\nபிறகு எல்லாரும் ஒரு ரெஸ்டாரன்ட் கிளம்பிச் சென்றோம். அங்கே informal ஆக பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஒரு “ஹிந்துத்வவாதி”, பா.ஜ.க.வின் ஹிந்துத்துவம் போதவில்லை என்று நினைப்பவர் என்று அங்கேதான் தெரிந்துகொண்டேன். அங்கே வந்த பலரும் அப்படி நினைத்தவர்கள்தான் என்று தெரிந்தது. நானோ ஹிந்துத்வா எதிர்ப்பாளன். அப்புறம் எனக்கு இந்த சபை நாகரீகம் எல்லாம் கிடையாது. அதனால் எனக்கு உறுதியான கருத்து உடைய சிதம்பரம் கோவில் விஷயத்திலிருந்து ஆரம்பித்தேன்.\nஆர்வி: சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழ் பாட்டு பாடக்கூடாது என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்\nசாமி: சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் சொத்து.\nஆர்வி: மிச்ச கோவில்கள் எல்லாம் கோவில் அர்ச்சகர்களின் சொத்தாக இல்லாதபோது இது மட்டும் எப்படி தீட்சிதர்களின் சொத்தாக இருக்க முடியும்\nசாமி: எந்த ���ோவிலும் அரசின் சொத்தாக இருக்க முடியாது. அரசியல் சட்டம் கோவில் (மற்றும் மசூதி, சர்ச், குருத்வாரா) ஆகியவற்றின் நிர்வாகம் சரி இல்லாதபோது அரசு நிர்வாகத்தை ஏற்கும் உரிமை அளிக்கிறது. ஆனால் நிர்வாகத்தை சரி செய்த பிறகு அரசின் கண்ட்ரோலில் கோவில் இருக்கக் கூடாது. இதற்காக நான் இன்னொரு கேஸ் போட்டிருக்கிறேன். (திருப்பதி கோவில் சம்பந்தப்பட்ட கேசாம்) கோவில்களை முக்கிய மடாதிபதிகள் பங்கு பெற்றுள்ள “ஹிந்து தர்மிக் சமாஜ்” அமைப்பின் கண்ட்ரோலில் கொண்டு வரலாம்.\nஆர்வி: தமிழர்கள் பணத்தில் கட்டப்பட்ட கோவில்; அங்கே தமிழ் பாட்டு கூடாது என்பது அநியாயம் இல்லையா\nசாமி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் போய் தேவாரம் பாட முடியுமா அங்கே அதன் விதிகளின் படித்தான் நடக்க வேண்டும்.\nஆர்வி: மைக்ரோசாஃப்ட் ஆன்மீக அமைப்பு இல்லை. கோவிலில் தேவாரம் பாடப்படுவது எந்த முறையில் தவறு\nசாமி: கோவிலில் தேவாரம் பாடப்படுவது ஆன்மீகம்தானா இல்லையா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. தீட்சிதர்களின் நிர்வாகம் சரி இல்லை என்றால் ஹிந்து தர்மிக் சமாஜிடம் நிர்வாகத்தை கொடுப்போம். அவர்கள் தேவாரம் பாடலாமா கூடாதா என்று தீர்மானித்துக் கொள்வார்கள். இதை சட்ட ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். இங்கே தமிழ் பாட்டு வேண்டும் என்று மக்கள் ஒன்றும் பொங்கி எழவில்லையே\nஆர்வி: ஒரே ஒருவர் மட்டும்தான் தமிழ் பாட்டு பாட வேண்டும் என்று கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன சட்டம் எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லையே சட்டம் எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லையே மேலும் அவர் கேட்பது சரிதானே மேலும் அவர் கேட்பது சரிதானே அதை எந்த விதத்தில் மறுக்க முடியும் அதை எந்த விதத்தில் மறுக்க முடியும் அப்புறம் சட்டம் பேசுகிறீர்கள். மக்கள் பிரதிநிதிகள் கேட்கிறார்கள்; எம்.எல்.ஏக்கள் கேட்கிறார்கள்; எம்.பி.க்கள் கேட்கிறார்கள்; அவர்கள்தானே சட்டப்படி மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறவர்கள்\nஅதிக நேரம் இந்த ஒரே விஷயத்தில் செலவழிக்கப்பட்டுவிட்டதாலும், என் ஒருவன் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியாது என்பதாலும், இங்கே முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் சாமியின் பதில்கள் திருப்தி தரவில்லை. தமிழ் வேண்டும் என்று மக்கள் பொங்கி எழ வில்லையே என்கிறார். சமஸ்கிருதம் வேண்டும் என்று எப்போது மக்கள் பொங்கி எழுந்தார்கள் அட தமிழில் பாடலாம் என்று தீர்ப்பு வந்தபோது சிதம்பரத்தில் ஏதாவது கடை அடைப்பு, பந்த், ஊர்வலம் நடந்ததா அட தமிழில் பாடலாம் என்று தீர்ப்பு வந்தபோது சிதம்பரத்தில் ஏதாவது கடை அடைப்பு, பந்த், ஊர்வலம் நடந்ததா தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என்று அரசு சட்டம் இயற்ற முடியும் என்றால் தேவாரம் பாடலாம் என்று சட்டம் இயற்றும் உரிமை மட்டும் எப்படி இல்லாமல் போகும் தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என்று அரசு சட்டம் இயற்ற முடியும் என்றால் தேவாரம் பாடலாம் என்று சட்டம் இயற்றும் உரிமை மட்டும் எப்படி இல்லாமல் போகும் நிர்வாகத்தை ஹிந்து தர்மிக் சமாஜிடம் தர வேண்டுமாம், அப்புறம் அவர்கள் முடிவு செய்வார்களாம் – ஏன் இப்போதே தேவாரம் பாடலாம் (அல்லது பாடக்கூடாது) இதுதான் எங்கள் நிலை என்று சொல்வதுதானே நிர்வாகத்தை ஹிந்து தர்மிக் சமாஜிடம் தர வேண்டுமாம், அப்புறம் அவர்கள் முடிவு செய்வார்களாம் – ஏன் இப்போதே தேவாரம் பாடலாம் (அல்லது பாடக்கூடாது) இதுதான் எங்கள் நிலை என்று சொல்வதுதானே இவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தரும்படி எந்த மடம் நடந்துகொண்டிருக்கிறது இவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தரும்படி எந்த மடம் நடந்துகொண்டிருக்கிறது ஊரில் இன்னும் முப்பது நாற்பது வேத பாடசாலைகளாவது இருக்கிறது. எந்த வேத பாடசாலையில் ஒரு தலித்துக்கு, அட ஒரு அனாதைக்கு, அட விடுங்கள் ஒரு பிராமணப் பெண்ணுக்கு வேதம் சொல்லித் தரப்படுகிறது ஊரில் இன்னும் முப்பது நாற்பது வேத பாடசாலைகளாவது இருக்கிறது. எந்த வேத பாடசாலையில் ஒரு தலித்துக்கு, அட ஒரு அனாதைக்கு, அட விடுங்கள் ஒரு பிராமணப் பெண்ணுக்கு வேதம் சொல்லித் தரப்படுகிறது எனக்குத் தெரிந்து சேரிகளுக்குப் போன ஒரே மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான். அந்த காஞ்சி மடம் நடத்தும் வேத பாடசாலையில் கூட நிச்சயமாக இது நடக்கவில்லை. எல்லா மடங்களிலும் ஒரே ஜாதிக்காரர்கள்தான் தொடர்ந்து மடாதிபதி ஆகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒரு பிராமணனோ தலித்தோ மடாதிபதி ஆகிவிட முடியுமா எனக்குத் தெரிந்து சேரிகளுக்குப் போன ஒரே மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான். அந்த காஞ்சி மடம் நடத்தும் வேத பாடசாலையில் கூட நிச்சயமாக இது நடக்கவில்லை. எல்லா மடங்களிலும் ஒரே ஜாதிக்காரர்கள்தான் தொடர்ந்து மடாதிபதி ஆகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒரு பிராமணனோ தலித்தோ மடாதிபதி ஆகிவிட முடியுமா (அய்யாவழி, நாராயண குரு, ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளில் எப்படி என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.) அப்படிப்பட்ட மடாதிபதிகள் (அதுவும் சங்கர மடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன், தெளிவாகத் தெரியவில்லை.) நிறைந்த ஒரு அமைப்பு பெரிதாக கிழித்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் போன்றவர்களின் அவநம்பிக்கையைப் போக்கவாவது இப்போதே இந்த விஷயத்தில் என்ன நிலை என்று இந்த தார்மிக் சமாஜ் சொல்லிவிடலாமே (அய்யாவழி, நாராயண குரு, ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளில் எப்படி என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.) அப்படிப்பட்ட மடாதிபதிகள் (அதுவும் சங்கர மடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன், தெளிவாகத் தெரியவில்லை.) நிறைந்த ஒரு அமைப்பு பெரிதாக கிழித்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் போன்றவர்களின் அவநம்பிக்கையைப் போக்கவாவது இப்போதே இந்த விஷயத்தில் என்ன நிலை என்று இந்த தார்மிக் சமாஜ் சொல்லிவிடலாமே என் நம்பிக்கை பொய்யானால் என்ன வருத்தமா படப்போகிறேன்\nஆனால் அவர் கடைசி வரை மசூதியில் தமிழில் அது என்னய்யா ஃபாத்தியாவா, ஏதோ ஒன்று, ஓதுவார்களா, சர்ச்சில் இப்படி கேட்க முடியுமா என்று சொல்லவே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. அப்படி கேட்பது எனக்கு எப்போதுமே எரிச்சல் ஊட்டும் விஷயம். நீ குளித்து சுத்தமாக இருக்கலாமே என்று சொன்னால் பக்கத்து வீட்டுக்காரன் குளிக்கவில்லையே என்று கேட்பது போன்ற முட்டாள்தனம் அது. ஒன்று மதச்சடங்குகள் எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது பூசாரிகளின் உரிமை; இல்லை பக்தர்களின் உரிமை. அடுத்த மதக்காரனின் உரிமை இல்லையே\nதொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்\nசுப்ரமணிய சாமியை சந்தித்தேன் பகுதி 1, பகுதி 3, பகுதி 4\nசிதம்பரம் கோவிலும் தமிழ் வழிபாடும் பகுதி 1, பகுதி 2\nஇரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுப்ரமணிய சாமி சிலிகான் பள்ளத்தாக்குக்கு வந்திருந்தார். அவரோடு ந���்பர் வீட்டில் நாலைந்து பேர் சந்தித்தோம். பிறகு அவரோடு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு முப்பது பேர் சேர்ந்து இரவு உணவு. அடுத்த நாள் அவரது பேச்சு மற்றும் கேள்வி பதில் செஷன் ஒன்று. ஒரு அறுபது எழுபது பேர் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு உரை ஆற்ற சென்று கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த பாரதி தமிழ் சங்கம், அதன் தலைவர் ராகவேந்திரன், நண்பர் ராஜன் எல்லாருக்கும் நன்றி\nசாமி கேலிக்குரிய விதத்தில் பேசுபவர் (இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்), இந்திய அரசியலில் ஒரு irrelevant ஆளுமை என்றுதான் எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை. அதிபுத்திசாலி. இந்திய அரசியலை மாற்ற தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் போராடுபவர், ஆனால் போராடும் வழிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. அவருடைய காம்ப்ரமைஸ்களைப் பற்றி எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது.\nஎனக்கு சாமியின் “கொள்கைகள்” பற்றி இதற்கு முன்னால் எதுவும் தெரியாது. உண்மையை சொல்லப் போனால் நான் சாமியை சீரியஸாக எடுத்துக் கொண்டதே இல்லை. காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பு, அதனால் அவர் எழுதிய கட்டுரை ஏதாவது கண்ணில் பட்டாலும் படிப்பதில்லை. சுப்ரமணிய சாமி என்ற பேரைப் பார்த்தாலே தானாக ஸ்விட்ச் ஆஃப். ஆனால் வினவு தளத்தில் முதல் முதலாக நான் சண்டை போட்டது அவர் மேல் முட்டை வீச்சு சம்பவம் நடந்து, அதற்கு அவர்கள் ஆஹா ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பத்தை சாமி மேல் முட்டை வீசி நிறைவேற்றினோம் என்று முட்டாள்தனமாக குதித்தபோதுதான். சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்ல எந்த தீட்சிதருக்கும் உரிமை இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஆனால் தீட்சிதர்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொல்லவும் எல்லாருக்கும் கருத்துரிமை உண்டு; அப்படி சொல்பவர்கள் மேல் முட்டை வீசுபவர்கள் தண்டனை அடைய வேண்டியவர்களே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எனக்கு அவரது கருத்துகளைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர் தீட்சிதர்கள் கண்ட்ரோலில்தான் சிதம்பரம் கோவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது மட்டுமே. சரி அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்து கொள்வோமே என்���ு நினைத்துதான் போனேன்.\nஅவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். டையோ என்னவோ, தலை நிறைய கறுபபு முடி. (நான் புதிதாக ஒரு ஆணை சந்தித்தால் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். சொந்தக் கதை சோகக் கதை.) ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தொந்தி தொப்பை இல்லை. சிரித்த முகம். மேட்டுக்குடி ஆள் என்று தோன்ற வைக்கும் முகம், நிறம், தோற்றம், நடை உடை பாவனை. அதிரடி பேச்சு. குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. கேள்விகள் எரிச்சல் மூட்டும்போது எரிச்சலை polished ஆக வெளிப்படுத்தும் லாவகம். தான் ஒரு பெரிய மனிதர், முன்னாள் மந்திரி என்றெல்லாம் எந்த வித hangup-உம் இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எடுத்த ஒரு ஃபோட்டோவை காட்டினார். அதில் அவர் பாடம் நடத்துகிறார், போர்டில் என்னவோ சிக்கலான ஈக்வேஷன்கள். நான் ஈக்வேஷன்கள் சிக்கலாக இருக்கிறது என்று ஒரு சம்பிரதாய கமென்ட் விட்டேன். அவர் ஓ அதெல்லாம் வெறும் ஐகன் வால்யூக்கள் என்று சொன்னார். ஐகன் வால்யூ பற்றி தெரிந்த ஒரு அரசியல்வாதியா என்று எனக்கு கொஞ்சம் புல்லரித்தது\nநோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சனின் மாணவர். சாமுவெல்சனோடு இணைந்து பேப்பர்கள் எழுதிய ஐந்து பேர்களில் ஒருவர். சாமுவெல்சன் இவர் அடுத்த ஜெனரேஷனில் பேசப்படும் எகானமிஸ்டாக வருவார் என்று சொல்லி இருக்கிறாராம். கோடைக் காலத்தில் ஹார்வர்டில் ஒரு Mathematical Methods for Economics என்று ஒரு கோர்ஸ் நடத்துகிறாராம். சிலபஸில் Calculus of Variations , Multivariate Calculus எல்லாம் உண்டாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இது ஒரு undergraduate கோர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இதை நடத்த பெரும் மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நடத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் இந்தியாவிலிருந்து ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்னவோ.\nவந்தபோதே களைத்திருந்தார். ஒரு பத்து நிமிஷம் தூங்கினார். பிறகு எழுந்து வந்தவர் எங்களுடன் பேச ஆரம்பித்தார். பல அதிரடி கேள்விகளை கேட்டார் – சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம். மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா கேஜிபியிடம் பணம் வாங்கினார் என்று எழுதி இருக்கிறாராம். ஆனால் பா.ஜ.க. அரசு கூட அதைத் தோண்ட மறுத்துவிட்டதாம். இப்படி பல விஷயங்களை சொன்னார். ஏன் பா.ஜ.க. அரசு இவற்றை பயன்படுத்தி சோனியா காந்தியை ஒழிக்காமல் விட்டுவிட்டது என்று கேட்டேன். இதற்கு பதில் சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.\nபதிவு நீண்டுகொண்டே போவதால் இங்கே நிறுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டில் என்ன பேசினார் என்று நாளை தொடர்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்\nதொடர் பதிவின் பகுதி 2, பகுதி 3, , பகுதி 4\nசிலிகான் பள்ளத்தாக்கில் சுப்ரமணிய சாமி\nசுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு\nசுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/14/ltte.html", "date_download": "2019-07-24T02:37:38Z", "digest": "sha1:PS4IJV3DA5IHCLZ6XIBWPIRS36RML6S7", "length": 15962, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ban on LTTE extented - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n22 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ��டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு -\nஇலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குஇந்தியாவில் விதிக்கப்பட்ட தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுஎன்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.\nநாசிக்கில் மகாராஷ்டிர மாநில பாஜக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாசிக் வந்தஅவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, விடுதலைப் புலிகள்மீதான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என்ற தெரிவித்தார்.\nஇலங்கையில் வட பகுதியில் தனி ஈழம் கேட்டு இலங்கை ராணுவத்துடன் கடந்த 12ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இந்த போரினால் இதுவரைஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.\nஇந் நிலையில், மனித வெடிகுண்டுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பலியானார்.இச் சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததைஅடுத்து, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.\nஇதற்கிடையே, இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து சண்டையிட்டுயாழ்ப்பாணைத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மீண்டும் நீட்டித்தது.ஆனால், அப்போது எந்த காலவரையும் நிர்ணயித்து அறிவிக்கப்படவில்லை.இப்போது, அடுத்த இரு ஆண்டுகளுக்கு இத் தடை நீட்டிக்கப்படுகிறது என்றுஅத்வானி அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் வேளையில் தடை நீட்டிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nதீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை.. அமித் ஷா உறுதி\nபதவி நீட்டிப்பை எதிர்த்து அப்பீலுக்கு போகிறது தமிழக அரசு.. மீண்டும் வெல்வாரா பொன். மாணிக்கவேல்\nஇந்து மக்கள் கட்சிக்கு செம குஷி.. கும்பகோணம் மக்களும் ஹேப்பி.. எதுக்குன்னு பாருங்க\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nபயங்கரவாதத்தின் பயிற்சிக்களமாகிறது தமிழகம்: அமைச்சர் குற்றச்சாட்டு உண்மையா\nகிறிஸ்துமஸ் லீவு.. சென்னையில் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு\nபேசப்டாது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதித்த தடையை நீட்டித்தது ஹைகோர்ட்\nபேரறிவாளனின் பரோலை நீட்டிக்க முதல்வர் எடப்பாடியாரிடம் தமிமுன் அன்சாரி நேரில் வலியுறுத்தல்\nபான், ஆதார் எண்களை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் நீடிப்பு\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை.. ஹைகோர்ட் கிளை அறிவிப்பு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக. 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happythursdayimages.com/ta/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2019-07-24T02:17:10Z", "digest": "sha1:JPSZFKS5PUCHPRCU7WXVM7UKE4JCLAOC", "length": 2492, "nlines": 46, "source_domain": "www.happythursdayimages.com", "title": "வியாழன் காலை வணக்கம் இமேஜ்", "raw_content": "\nவியாழன் காலை வணக்கம் இமேஜ்\nஇந்த கேலரியில் காலை வணக்கம் வியாழன் காலை வணக்கம் படங்கள், கவிதைகள், குறுஞ்செய்திகள், தத்துவங்களை நீங்கள் காணலாம். இந்த காலை வணக்கம் வியாழன் வாழ்த்துப் படங்களை உங்களின் வாட்சப் ஸ்டேட்டஸுகளிலோ, முகநூல் போஸ்டுகளிலோ, டிவீடுகளிலோ பயன்படுத்தி உங்களின் வியாழன் காலை வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.\nவியாழன் கிழமை காலை வணக்கம்\nவியாழன் விடியலில் இனிய காலை வணக்கம்\nஇனிய வியாழன் காலை வணக்கங்கள்...\nஇனிய வியாழன் காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/13/after-18-years-indian-automobile-industry-face-big-crisis/", "date_download": "2019-07-24T02:53:44Z", "digest": "sha1:THXSMVU75UZJZUQILITTGQK6Y2WWUXRF", "length": 34480, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி | vinavu", "raw_content": "\nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம் மோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nமுதலாளித்துவ நெருக்கடிக்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன.\nமோட்டார் வாகன உற்பத்தி கடந்த 2018 மே மாதத்தை ஒப்பிடும் போது இந்த வருடம், மே மாதத்தில் 20.55% குறைந்திருக்கிறது. பொதுவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, கடன் வர்த்தக சரிவு, வரி – காப்பீடு ஒழுங்கு முறைகளில் மாற்றம் காரணமாக வாகன உற்பத்தித் துறை சரிந���திருக்கிறது.\nஇந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் ( Society of Indian Automobile Manufacturers (SIAM) ) வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, தொழிற்சாலைகளிலிருந்து முகவர்களுக்கு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன. இதில் இலகுரக வணிக வாகனங்கள் மட்டும் ஒரு விதி விலக்கு.\n“பொருளாதார வளர்ச்சியின்மை காரணமாகவே இந்த சரிவு நடக்கிறது. கடந்த வருடத்தில் கேரளா வெள்ளத்தில் தத்தளித்த போதே இந்த விற்பனை குறைவு ஆரம்பித்துவிட்டது. மேலும் எரிபொருள் விலை உயர்வும் இந்த நெருக்கடியை தந்திருக்கிறது…” என்கிறார் வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் மாத்தூர்.\nசென்ற 2018 அக்டோபர் மாதத்தின் பண்டிகை (தீபாவளி போன்ற) காரணமாக வாகன விற்பனை கொஞ்சம் உயர்ந்திருந்தாலும், அதற்கடுத்த மாதங்களிலிருந்து தற்போதைய மே மாதம் வரை வாகன விற்பனை பெரிதும் குறைந்திருக்கிறது.\nமே 2018-ம் ஆண்டில் பயணிகள் வாகனங்கள் 3,01,238 யூனிட்டுகள் விற்பனை ஆனது என்றால் 2019 மே மாதத்தில் விற்பனை 2,39,347 யுனிட்டுகளே விற்பனையாகி இருக்கின்றன. இந்த அளவு விற்பனை சரிந்திருப்பது என்பது கடந்த செப்டம்பர் 2001-ம் ஆண்டில் நடந்தது. அப்போதும் விற்பனை 21.91% அளவுக்கு குறைந்திருந்தது. தற்போது பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு விற்பனை குறைந்திருக்கிறது.\nவிற்காத வாகனங்களால் முகவர்களின் சுமை கூடியிருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்க மறுப்பதால், அவர்களால் கொள்முதலும் செய்ய இயலவில்லை.\n♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \n♦ கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா \nவங்கியல்லாத நிதி நிறுவனங்களில் நடந்துவரும் தொடர் நெருக்கடியாலும், வங்கிகளும் எளிதில் கடன் கொடுக்க மறுப்பதாலும் பொதுவில் கடன் பெறுவது சிரமமாகிறது.\n“பல்வேறு போக்குகள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. கார்களை வாங்கும் விருப்பம் மக்களிடையே குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் நிதி நிறுவனங்களின் நெருக்கடி. 7 இலட்சம் ரூபாய் வரை விற்கப்படும் அறிமுக வாகனங்களின் விற்பனை அதனால் பெரிதும் சரிந்திருக்கிறது.” என்கிறார் டிலோட்டி நிறுவனத்தைச் சேர்ந்த குஷால் சிங்.\n“கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஊரகப் பகுதிகளில்தான் வாகன விற்பனை அதிகம் நடந்தன. விவசாயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், விவசாயத்தில் இருந்து வரும் வருமானம் குறைந்து விட்டதாலும் கடந்த இரு வருடங்களாக வாகன விற்பனை பாதித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம்” என்கிறார் வாகன முகவர்களின் கூட்டமைப்பு துணைத் தலைவரான வின்கேஷ் குலாட்டி(Vinkesh Gulati).\n‘பாரத்ஸ்டேஜ் ஆறு’ எனப்படும் வாகன ஒழுங்கு, 2020-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்த இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் தற்போது உற்பத்தி செய்யும் வாகனங்களில் அப்டேட் செய்வதில்லை என்பது ஒரு துணைக் காரணமாகும்.\nஅதே போன்று புதிய காப்பீட்டு கொள்கைகளும் காரணமாக இருக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கார்களுக்கு மூன்று வருடங்களும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு சேர்த்தும் காப்பீடு கட்டணம் கட்ட வேண்டும். இதனால் கடையில் விற்கப்டும் வாகனங்களின் விலை 7 முதல் 8% வரை உயர்ந்திருக்கிறது.\nஒட்டு மொத்தமாக அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தமது உற்பத்தியை குறைத்து வருகின்றனர். இந்த வாகன உற்பத்திக் குறைவு, மற்றும் விற்பனைத் தேக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்தான். வாகன தொழிலில் இருக்கும் தொழிலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகள்தான். அவர்கள் அனைவரும் அல்லது கணிசமானோர் வேலையிழப்பர்.\nமாருதி, மகேந்திரா போன்ற பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவோ, நிறுத்தவோ செய்யும் போது தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் வேலை இழப்பர். வருகின்ற பட்ஜெட்டில் புதிய அரசு ஏதாவது பார்த்து ஆவண செய்ய வேண்டும் என வாகன முகவர் சங்கத்தினர் கோருகின்றனர்.\n28%-ஆக இருக்கும் ஜி.எஸ்.டி வரியை 18%-ஆகக் குறைப்பது, பழைய கார்களை அழிப்பதை கொள்கையளவில் கொண்டு வருவது, இதனால் மக்கள் பழைய கார்களை அழித்து விட்டு புதிய கார்களை வாங்க இயலுமென்றும் அச்சங்கத்தினர் கூறுகிறார்கள். இப்படித்தான் அமெரிக்காவில் கார் விற்பனையை செய்கிறார்கள். செல்போன்களில் பழையதை கடாசி விட்டு புதியது வாங்குவது போல கார்களையும் மாற்ற வேண்டுமாம்.\nமாருதி கார் நிறுவனம் தனது உற்பத்தியை 18% குறைத்துள்ளது. இதை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளது. மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் சிறிய ரகக் கார்களான ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர் போன்றவற்றின் உற்பத்தி 42% வரை குறைத்துள்தாகவும் மாருதி தெரிவித்துள்ளது.\nமகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமோ 13 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையும் கணிசமாக சரிந்திருப்பதாக முகவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n♦ ரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n♦ 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு \nமொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான ஒப்பந்த தொழிலாளிகள் வேலை இழக்கப் போகின்றனர். வாகன உற்பத்தியாளர்களை சார்ந்து பிழைக்கும் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர நிறுவனங்களும் பாதிக்கப்படும். அங்கும் வேலையிழப்பு கணிசமாக இருக்கும். மோடி அரசு பதவி ஏற்றபிறகு இப்படித்தான் புதிய இந்தியா ஆரம்பித்திருக்கிறது.\nமுதலாளித்துவ நெருக்கடி என்றால் என்ன என்பதற்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. தொழிலாளிகள் வேலையிழப்பர்.\nஇதற்கு முன்னாடி கார்கள் விற்பனை கன ஜோராக நடந்ததா என்றால் அப்படியும் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு மோகத்தை கூட்டி விட்டு கடன் ஏற்பாடு செய்து, அவர்களது எதிர்கால வருமானத்தை இலக்கு வைத்து இன்னும் பல்வேறு முறைகளில் விற்பனை செய்தார்கள். தற்போது அவை எல்லாம் முட்டுச் சந்துக்குள் வந்து விட்டன. விவசாய வீழ்ச்சி, இதுவரை இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை இந்த நெருக்கடியோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. முதலாளித்துவம் சமூகத்தை அழிக்கும் விசச் சூழல் இப்படித்தான் சங்கிலித் தொடர் போன்று பல அழிவுகளை ஏற்படுத்துகிறது.\nசெய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி \nஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் \nநீங்கள் தானே பொய���களை பரப்பி ஸ்டெர்லைட் ஆலையை மூடி அந்த ஆலை தொழிலாளர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திர்கள், இப்போது மாருதி கார் தொழிலாளர்கள் வேலை போய்விடும் என்று நீலி கண்ணீர் வடிக்கிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லையா உங்களின் பொய்களால் தூத்துக்குடியில் உயிர்கள் பலியாகி இருக்கிறது.\nஅசோக் லேலாண்ட் நிறுவனம் மிகை உற்பத்தியை சந்தையில் திணித்து திணரடித்துவிட்டது.\nமூன்று ஆண்டுகளில் 4000 கோடிக்கு மேல் இலாபமாக காட்டியுள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2013/03/healthy-millet-porridge.html", "date_download": "2019-07-24T02:08:48Z", "digest": "sha1:HSDAEZJRR3MSDFPD3OLSKDAD2YTOYE25", "length": 13799, "nlines": 109, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: கம்பு கூழ் (tasty and healthy millet porridge ....)", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nசெவ்வாய், 5 மார்ச், 2013\nகம்பு மாவு - 1 ௧ப்\nசாதம் ஊறிய தண்ணீர்(நீராகாரம் )-கரைக்க .(இதில் கரைத்து செய்வதால்\nசின்ன வெங்காயம் -5(அ )6 (துண்டுகளாக நறுக்கியது )\nபச்சை மிளகாய் - சிறியது (துண்டுகளாக நறுக்கியது )\nசாதம் - 2 கை அளவு (பிசைந்தது )\nகம்பு மாவை நீராகாரம் விட்டு தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்துக்கொள்ளவும் ....உப்பு சேர்க்க வேண்டாம் ...\nஇதை 6 to 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடவும்\nபின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்\nஅதில் உப்பு ,கரைத்த அந்த கம்பு நீரை விட்டு கிளறவும்\nஅடிபிடிக்காமல் விட்டு விட்டு கிளறிக்கொண்டே வந்தால் கம்பு கெட்டியாகி கொதிக்கும் ...\nகளி போல வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும்\nஅதை 6 to 8 மணி நேரம் புளிக்க விட்டு கொள்ளவும்\nஇப்போது கூழ் கெட்டியாக இருக்கும் அதை 1 கை அளவு எடுத்து அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மோர், துருவிய மாங்காய் ,சாதம் கலந்து நீர் சேர்த்து கரைக்கவும் ...இதனை இப்போது பரிமாறலாம் ....\nஇதனுடன் மோர் மிளகாய் ,ஊறுகாய் , வற்றல் போன்றவை தொட்டு கொள்ள சுவை கூடும் ....\nகுழந்தைகளுக்கு தொட்டுக்கொள்ள வெல்லம்(உடலுக்கு நல்லது )\nகொடுக்கலாம் (அபார சுவையுடன் இருக்கும் )(வெல்லத்திற்க்காகவே நிறைய சாப்பிடுவர்கள் )\nஅடுத்த நாள் காலை கூழ் சாப்பிட ,முதல் நாள் காலை மாவை கரைத்து,மாலை\nஇதில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.\nஉடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.\nவெங்காயம் சேர்ப்பதால் உடலுக்கு மேலும் நல்ல பயன்கள் உண்டு ....\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 11:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/07/actor-kamalahasan-interview-malaysia/", "date_download": "2019-07-24T03:30:48Z", "digest": "sha1:G53JDADUGU6MSGZMVH2WELWBJYQ52FIN", "length": 9543, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்! கமலஹாசன் பேட்டி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்\nயானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்\nமலேசியா: நடிகர் சங்க நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார் கமலஹாசன். நடிகர் விவேக்கின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.\nஅவரது சுவாரஸ்ய பதில்கள் விபரம்:\n#களத்தூர் கண்ணம்மாவில் சொன்னதை சொல்லும் கிளியாக இருந்தேன். அப்போது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கம���், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான்.\n#யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்து கொள்வேன்.\n#வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும், அதை பகுத்தறியும் திறனும் கூடியே தீரும்.\n#டுவிட்டரில் நான் சொல்ல வேண்டியதை அழுத்தி சொல்ல வேண்டும் என்பதற்காக சில நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கிறேன். அது சில தமிழ் அறிஞர்களுக்கு புரிவதில்லை.\n#எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.\n#எனக்கான தகுதி என்ன என்பதை ரசிகர்களின் கரகோஷம் தான் உணர்த்துகிறது. அதை நான் பெற்றுவிட்டேனா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பேன்.\n#தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லா ஒரு விஷயம். இது போதும் என்று நினைத்துவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான்\n#கணுக்கால் கூட நனையாமல் இருக்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால் சென்னையில் எப்படி வௌ்ளம் தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்ததோ… அதுபோல் இந்த சமூக அவலம் தாக்கி எங்களை கழுத்தளவு தண்ணீரில் தள்ளி உள்ளது.\n#எங்களை சுற்றி அழுக்கான சில அசுத்தங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது தனி மனித ஒருவனால் செய்ய முடியாது, அதற்கு தமிழர்களாகிய நீங்களும் இணைந்து செயலாற்றுவோம்.\n#எனக்கும் ரஜினிக்கும் இரண்டாவது வீடு என்று சொல்லும் அளவுக்கு மலேசியா உள்ளது. மறக்க முடியாத முதல் பயண அனுபவம் நிறைய இருக்கிறது.\n#என் அம்மா நிறைய ஜோசியம் பார்ப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இருக்கிறேன். அதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.\n#இருந்தான், வந்தான், சென்றான் என்றில்லாமல் இருக்கிறான் என்ற நிலையில் நிறைவு கொள்ள விரும்புகிறேன்.\n#உலகத்தின் மையமாக மலேசிய மக்கள் உள்ளனர். அதில் நானும் உண்டு. அதை மலேசிய மக்கள் மறந்து விடாதீர்கள். நீங்கள் தேட வேண்டியது, தலைமையை அல்ல திறமையை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nPrevious articleநடிகர் ரஜினிகாந்தின் ஆசை\nNext articleராணுவ வீரர்களின் சீருடை விற்பனை\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nஅழகில்லை என்பதால் திருமணம் ரத்து மணமகன் செய்கையால் கதறியழுத ம��ப்பெண்\nரஜினியும், கமலும் அரசியலில் ஜெயிக்க முடியாது\nஏழைகளுக்கு ரூ.50கோடியில் சுகாதார காப்பீடு\n அதிமுக எம்பி தற்கொலை மிரட்டல்\nமன அழுத்தத்தில் தங்கல் பட நடிகை\nபேஸ்புக் பதிவுக்கு ஆதரவு நிறுத்தம் பெண் முகத்தில் ஆசிட்வீசி தாக்குதல்\nமகளை சீண்டியவரை தாக்க முயன்ற தந்தை\n மானம்காக்க ஓட்டல் மாடியிலிருந்து குதித்தார் நடிகை\nஅண்ணா அறிவாலம் வந்தார் மு.கருணாநிதி\nகோயில் யானை தாக்கி பாகன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/03/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-24T02:42:09Z", "digest": "sha1:KAFNADS6IUTZTC4FSIR3G7PKJ5ROPPKX", "length": 27450, "nlines": 200, "source_domain": "hemgan.blog", "title": "ஒரு கிளைக்கதை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nவில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால் விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது. துரோணர் என்ன துரோணர் அவர் மட்டும் தான் குருவா அவர் மட்டும் தான் குருவா கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன். தனியார் பள்ளியில் சேர கொஞ்சம் நிதி பற்றாக்குறை. குபேரன் நடத்திய வங்கியில் தேவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட காரணத்தாலும், வேடுவர்களுக்கென வங்கியெதுவும் நிறுவப்படாததாலும் யாரிடம் கடன் வாங்குவதென்று தெரியவில்லை. ரிசர்வேஷன் காரணமாக துரோணரின் பள்ளியில் கற்க முடியவில்லை. அக்ரெடிட் பண்ணப்படாத தனியார் பள்ளிகளோ பகல் கொள்ளைக்காரர்களென லூட் செய்கிறார்களே அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன். தனியார் பள்ளியில் சேர கொஞ்சம் நிதி பற்றாக்குறை. குபேரன் நடத்திய வங்கியில் தேவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட காரணத்தாலும், வேடுவர்களுக்கென வங்கியெதுவும் நிறுவப்படாததாலும் யாரிடம் கடன் வாங்குவதென்று தெரியவில்லை. ரிசர்வேஷன் காரணமாக துர��ணரின் பள்ளியில் கற்க முடியவில்லை. அக்ரெடிட் பண்ணப்படாத தனியார் பள்ளிகளோ பகல் கொள்ளைக்காரர்களென லூட் செய்கிறார்களே நிராசையுற்ற ஏகலைவன் ஜென்டில் மேன் அர்ஜுனிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டு, கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.\nஇந்திரப்பிரஸ்தத்தை தலைநகராகக்கொண்டு பாண்டவர்கள் ஆண்டுகொண்டிருந்த பகுதிகளிலேயே தன் கைவேலையை காட்டி நிறைய செல்வம் சேர்த்தான். வில்லுக்கு விசயன் என்று போற்றப்பட்டு வந்த அர்ஜுனனின் இருபதாவது மனைவியின் தந்தையார் வீட்டில் ஏகலைவன் ஒருமுறை கன்னமிட்டு கொள்ளையடித்த போது வெஞ்சினம் கொண்டான் அர்ஜுனன். ஏகலைவனை கைது செய்ய ஒரு சிறப்புப்படை அமைக்கப்பெற்றது ; அர்ஜுனனே அதன் போறுப்பேற்றுக்கொண்டான்.\nஏகலைவனின் பினாமியாக இருந்தவன் ஒரு பாஞ்சால நாட்டான். பத்து தனியார் பள்ளிகளை லம்ப்-பாக வாங்கினான். ஏகலைவன் தான் வாங்கிய பள்ளிகளில் இலவசக்கல்வி தரப்படவேண்டும் என்று சொல்லப்போக – \"ஜென்டில்மேன் உதவி செய்தார் என்பதற்காக, அதே இயக்குனர் தந்த சிவாஜி பாதையில் போக வேண்டும் என்று அவசியமில்லை. நமக்கும் ரிடர்ன்ஸ் வேண்டாமா\" என்று சொல்லி கன்வின்ஸ் செய்தான்.\nகல்வித்துறையில் மோனோபொலி உருவாகிவருவதை கண்ணுற்ற துரோணர் (இப்போது, பாண்டவநாட்டு அரசு கல்வித்துறைக்கு சிறப்பு ஆலோசகராக பார்ட்-டைம் செய்து வந்தார்), தருமரிடம் அதைப்பற்றி ப்ரஸ்தாபித்து, \"மோனோபோலிஸ்டிக் டென்டென்சி சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தீங்குகள்\" என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் செய்தார். சில நாட்களில் ஒர் அவசரச்சட்டம் பிரகடனப்படுத்தி, தனியார் பள்ளிகள் எல்லாம் லைசென்ஸ் பெறுதல் அவசியம் என்றானது. பாஞ்சால நாட்டு பினாமி துவாரகையில் இருந்து ஒரு அரசியல் தரகனை தன் ஆலோசகனாய் நியமித்து உரிமம் பெற முயன்றான்.\nபாண்டவர்களின் புதுமையான சட்டத்தை கௌரவர்கள் காப்பியடித்து தங்கள் நாட்டினிலும் அமல் படுத்தினார்கள். ஏற்கெனவே அதிகம் பள்ளிகள் இல்லாமல் அறியாமையின் பீடியில் சிக்கியிருந்த கௌரவ நாட்டுக்கு இச்சட்டம் சரி வராது என்று விதுரர் சபையில் உரையாற்றினார். துரோணர் தான் மோனோபோலிஸ்டிக் கொள்கையை நிலைநிறுத்தி வருகிறார் என்றும் பாண்டவ நாட்டுக்கு அரசாங்க கஜானாவை நிரப்பித்தரும் சட்டங்களை இயற்றித்தந்து, கௌரவ நாட்டை மட்டு��் இலட்சிய வாத சங்கிலிகளில் துரோணர் பூட்டுகிறார் என்றும் சகுனி குற்றம் சாட்டினார். துரோணர் தன் குடும்பத்துடன் மலைவாசஸ்தலமொன்று சென்றிருக்கிறார் என்றபடியால், எழுப்பப்பட்ட வாதங்களுக்கு பின்னர் பதிலளிப்பார் என கூறி விவாதத்தை முடிவு செய்தார் திரிதராஷ்டிரர்.\nதுரியோதனனின் அதிகாரியொருவன் ஏகலைவனின் பினாமியை அஸ்தினாபுரம் அழைத்து விருந்தளித்தான். கௌரவ நாடு அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும், பள்ளிக்கூடங்கள் நிறுவ இலவசமாக இடம் ஒதுக்கி தரப்படும் என்று ஃப்ரி-பைஸ்களை அடுக்கிகொண்டு போக, 25 பள்ளிகளை ஸ்தாபிக்க எம் ஒ யூ கைசாத்திடப்பட்டது. துரியோதனனுக்கு கிக்-பேக்காக 5% வழங்கப்படுமென்றும் பாஞ்சால நாட்டான் ஒப்புக்கொண்டான்.\nஅர்ஜுனனின் சிறப்புப்படையால் ஜென்டில்மேன் ஏகலைவனை பிடிக்கமுடியவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றொ, எப்படி இருப்பான் என்றோ யாரும் அறிந்திருக்கவில்லை. “ஒட்டகத்தை கட்டிக்கோ” என்ற கீர்த்தனை பாடிக்கொண்டிருந்த பாகவதர் ஒருவர் மதுராவிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் விசாரணைக்கு வர, அவரிருக்கும் போதே மதுராவிலுள்ள கோவிலில் இருந்து உண்டியலை காலி செய்தான் ஏகலைவன். அவனுக்கு துணையாக கவுடமணியென்பவன் வந்தான் என்றும் பின்னர் விசாரணை மூலம் தெரிய வந்தது. அர்ஜுனன் ஏகலைவனை பிடிக்கும் வரை முடிவளர்க்கப்போவதில்லை என சூளுரைத்து மொட்டையடித்துக்கொண்டான். அவன் வீடு திரும்பியதும் “பேன் இருப்பது தெரியாமல் ஒட்டடை மாதிரி வழிந்த முடியை எத்தனை முறை வெட்டும்படி நான் சொல்லும் போதும் மகாபாரத தோனி நான் என்று உளறிக்கொட்டி என் தலைக்கும் பேனை தானமாக தந்தீரே, நல்ல வேளை இப்போதாவது புத்தி வந்ததே” என்று சந்தோஷம் கொண்டாள் சுபத்திரை. திரௌபதியோ “நல்ல வேளை இப்போது நகுலனின் டர்ன்…அர்ஜுனனின் சான்ஸ் வர இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.” என்று ஆசுவாசம் கொண்டாள்.\nகௌரவ நாட்டுக்கு தனியார் பள்ளிகள் வந்து ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்தின. பள்ளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஆல்-டைம் ஹை ஆனது. புதுமையான மார்க்கெட்டிங் டெக்னிக்குகள், சுலப தவணை திட்டங்கள், காற்றோட்டமான அறைகள் – இவற்றின் காரணங்களால் ஏகலைவனின் பினாமியின் பள்ளிகள் கொழித்தன. இவ்வளவு ஏன், துரோணரின் பள்ளியில் படி���்கும் ராஜ குமாரர்கள் கூட இப்போது தனியார் பள்ளிகளை விரும்பினர். காட்டிலும், வெயிலிலும் ப்ராக்டிஸ் பண்ண வேண்டியதில்லை. அறைகளிலேயே, ஹெல்மெட், கவச ஆடைகள் அணிந்து பயிற்சி செய்யக்கூடியதாக இருந்தது. துரோணரின் பள்ளி மூட வேண்டிய நிலைமைக்கு வந்தது. அசுவத்தாமா துரோணரிடம் சென்று முறையிட்டான். துரோணர், சிறப்புப்படையில் பணியாற்றிய ஒற்றன் ஒருவனின் உதவியுடன் ஏகலைவனின் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி ராஜபாட்டையின் தாபாவொன்றில் சந்தித்தார்.\nஇரகசிய சந்திப்பிற்கு பிறகு நடந்தவை :-\n) ஏகலைவன் தன் பள்ளியில் சேர முயன்ற போது ரிசர்வேஷன் மூலம் துரோணர் இடம் தர மறுத்ததாலேயே அவன் ஜென்டில்மேனாக மாறியதை அறிந்தவுடன் அசுவத்தமா வெகுண்டெழுந்து சொன்னான் “அவன் ஒரு சீட் கேட்டான் ; கொடுத்திருக்கலாம். நீங்கள் தரவில்லை. இன்னைக்கி பாண்டவ நாடு, கௌரவ நாடு – இரண்டு நாடுகளிலும் பள்ளிகளை நிறுவி, சாதாரணமா இருந்தவனை சூப்பர் ஸ்டாராக்கி விட்டுட்டீங்க. எதிரிங்க தானா உருவாறதில்லைங்க..நாமதான் உருவாக்கறோம்”\n(2) துரோணர் கை கட்டை விரலை இழந்திருந்தார். தாபா மீட்டிங்கில் வெண்ணெய் வெட்டும் கத்தி தொலைந்து போனது ; ஏகலைவன் வெண்ணெய் நான் வெட்டித்தருகிறேன் என்று உதவ வரும் வேளையில் திடீரென்று பவர்-ஆஃப் ஆக தவறுதலாக துரோணரின் கை விரல் வெட்டுபட்டது.\n(3) ஏகலைவனின் பினாமிக்கும் துரியோதனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கல்வி அமைச்சர் சகுனி பள்ளி லைசென்ஸ்களை கான்சல் செய்ய உத்தரவிட்டார். துரோணரின் பள்ளி வழக்கம் போல் மீண்டும் முண்ணனி பெற்றது. அசுவத்தாமாவிற்கும் சகுனிக்கும் இடையில் ஏதொ ஒர் அமைதியான புரிந்துணர்வு இருப்பதாக பேசிக்கொண்டனர்.\n(4) ஏகலைவனின் ராபின்ஹூட் தன கொள்ளைகள் முடிவுக்கு வந்தன. அவன் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாண்டவர்கள் காட்டிற்கு செல்ல வேண்டி நேரிட்டதால், ஏகலைவனின் கேஸ் பிசுபிசுத்து போய்விட்டதாக மக்கள் பேசிக்கோண்டனர். ஏகலைவன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததற்கு துரோணரின் திரைக்கு பின்னரான நடவடிக்கைகளே காரணம் என்றும் சில சாரார் சொன்னார்கள். எது உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.\n(5) ஏகலைவனின் சம்மர் ரிசார்ட் ஒன்றில் துரோணரின் கட்டை விரல் ஃபார்மால்டிஹைட் சொல்யுஷனில் ப்ரிசெர்வ் செ���்யப்பட்டு வெகுகாலம் காட்சிப்பொருளாய் இருந்தது.\n(6) ஏகலைவன் பினாமி பாண்டவர்களின் ஃபைனான்சியர் ஆனான் என்றும் சொல்வார்கள்.\n(7) அர்ஜுனன் காட்டுக்கு கிளம்புகையில் ஸ்பெஷலாக மொட்டையடிக்க தேவைப்படவில்லை. ஏற்கெனவே ஏகலைவனை கைது செய்வதாய் சபதமிட்டு மொட்டையடித்திருந்தபடியால் கொஞ்சம் ட்ரிம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. மற்ற பாண்டவ சகோதரர்களுக்கு மட்டும் ஃபுல்-ஃப்லெட்ஜ் மொட்டையடித்துக்கொண்டார்கள்.\nThis entry was posted in Short Stories and tagged அசுவத்தாமா, அர்ஜுனன், ஏகலைவன், சகுனி, சுபத்திரை, தருமன், துரியோதனன், துரோணர், நகுலன் on March 26, 2012 by hemgan.\n← நம்பிக்கையின் சிருஷ்டி முதல் மலர் →\n12 thoughts on “ஒரு கிளைக்கதை”\nபிரமாதம் சார். ஜாலியாக இருந்தது.\nஅன்புள்ள யோசிப்பவர் (அல்லது பவாரா\nஉங்கள் பின்னூட்டத்திற்கும் ஜி ப்லஸ்-இல் இப்படைப்பை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. இந்த வலை தளத்தில் உள்ள மற்ற படைப்புகளையும் படித்துப்பாருங்கள்.\nநன்றாக இருந்தது கணேஷ்…. நல்ல முயற்சி… இந்த காலத்தில் இருந்திருந்தால் இப்படித்தான் ஆகி இருக்கும்.\nநல்லா இருந்துச்சு சார் இந்த பகடி… நிகழ்கால அரசியலை செம கலாய்..\nநான் கர்ணன் படத்தைப் பார்த்து விட்டு எழுதிய ஒரு பகடி இது… நேரமிருப்பின் வாசிக்கவும்…\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. கட்டாயம் படிக்கிறேன்.\nஉங்கள் பதிவை என் பதிவின் தில்லிப்பதிவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பதால் நீங்கள் புதிதாக எழுதும் எதுவும் உடனே தெரிந்து விடுகிறது. மனஅழுத்த நாட்களினூடே இறுக்கத்தைக் குறைக்க உதவியது. காலையில் பார்த்தவுடனே ஏன் படிக்காமல் விட்டேன் என்று தோன்றுகிறது. நன்றி என்ற வார்த்தை போதாது. தொடர்ந்து இதுபோல் அங்கதச்சுவையுடன் எழுதுங்கள்.\nவணக்கம், உங்கள் பின்னூட்டம் என்னை தொட்டது. இதற்கு முன்னர் இது போன்றதொரு பின்னூட்டத்தை யாரும் இட்டதில்லை. நன்றி என்ற வார்த்தை நிஜமாகவே போதாது.\nநிகழ்காலத்திற்கு ஏற்றவாறு அழகாக மகாபாரதக் கிளைக் கதையை எழுதியுள்ளீர்கள்.ரொம்பவே ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:49:18Z", "digest": "sha1:IO3IKWMR46CRZXYURWRHWHHA2U7DLW6N", "length": 12436, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆன்மீகம் News - ஆன்மீகம் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா\nஇந்து மத கலாச்சாரத்தில் பல்வேறு விலங்குகளையும் பறவைகளையும் வழிபடும் பழக்கம் உள்ளது. மக்கள் முழு அர்ப்பணிப்போடு இந்த விலங்குகளையும் பறவைகளையும் வழிபட்டு அவைகளுக்கு உணவு கொடுத்து வருகின்றனர். உண்மையில் அபாயகரமாக விளங்கும் இத்தகைய விலங்குகளை நிஜ...\nகலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார் அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு\nமனித குலத்திற்கு ஒர் இருண்ட காலம் வரும் என்று இந்து மதம் கூறுகிறது. அந்தக் காலம் தான் கலியுகக் காலம். கலியுகம் என்றாலே அந்த யுகத்தில் பாவம், ஊழல், துன்பம் மற்றும் தீமைகள் மட்டு...\nவாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nபொதுவாக இந்து மதத்தைப் பொருத்தவரையில் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் இரண்டு கலந்த கலவையாகத் தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் பின்னால் ஏதாவது அறிவியல...\nஉங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா\nகுடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் குணநலன்கள் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெரிதும் காரணமாகிறது. அதனால் உங்களுடைய ராசிக்கு ஏற்ற குணங்கள் என்ன\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. ...\nசிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வந்து செல்வது இந்த வழியில் தானாம்... கண்டுபிடிச்சிட்டோம்ல...\nஇந்து மதத்தின் அடிப்படையில் சிவலோகம் என்பது சிவபெருமானின் வசிப்பிடமாகவும், சைவ சமயத்தில் முக்தியின் குறியீட்டுச் சொல்லாகவும் அறியப்படுகிறது. இங்கு தான் சிவபெருமான் தனது ம...\nமனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...\nதாயின் கருவில் உருவாகிறதில் தொடங்கி, இவ்வுலகில் பிறந்து பிரம்மாண்டமான படைப்பாகிய பூமியில் பல்வேறு அனுபவங்களை பெறுவதாய் நம் வாழ்க்கை தொடர்கிறது. பல்வேறு சூழ்நிலைகள் நாம் வள...\nநம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா\nஎல்லாரும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவதோடு நெற்றி நிறைய பட்டை யையும் போட்டுப்போம். இப்படி நெற்றியில் அணியும் விபூதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு தெரிய...\nஓம் நமசிவாய - ஓம் சிவாய நமஹ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்\n\"ஓம் நமசிவாய\" மற்றும் \"ஓம் சிவாய நம\" ஆகிய இரண்டு மந்திரங்களும் மகாதேவர், சிவபெருமானைக் குறிக்கும் ஒரு மந்திரம் ஆகும். இந்த இரண்டு மந்திரங்களும் ஒரே மாதிரி தோன்றினாலும் இதில் பெ...\nஇந்தியாவுல 1000 ஆண்டு பழமையான 10 கோவில்கள்ல எத்தனை தமிழ்நாட்டுல இருக்கு தெரியுமா\nஉலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நான்கு முக்கிய மதங்களான இந்து மதம், புத்த மதம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதம் ஆகிய மதங்களின் தாயகம் என்ற பெருமை, பாரம்பரியம் மிக்க இந்திய து...\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nசிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களில் ராமநாதசுவாமி ஆலயம் ஒரு தனிச்சிறப்பு பெற்ற ஒரு ஆலயம் ஆகும். இந்த ஆலயம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாம்ப...\nஉங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...\nநாம் குலதெய்வத்தை வழிபடத் தவறி விட்டோம். நம்மடைய வீட்டுக்குள் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பாருங்கள். நம்முடைய குடும்பத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5873-f77e37b7f92ef.html", "date_download": "2019-07-24T02:17:35Z", "digest": "sha1:PN36SWJ5IWWTBJ4D2WFDFTXZUMS7FU7L", "length": 3165, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய செலாவணி மினி கணக்கு குறைந்தபட்சம்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபார்க்லேஸ் வங்கி அந்நிய செலாவணி ஊழல்\n20su அச்சு pannelli அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி மினி கணக்கு குறைந்தபட்சம் -\nஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு\nCom எனு ம் எம் இணை யத் தளத் தி ற் கு வி ஜயம் செ ய் து. 37 1 USD ( வி ற் பனை ) - 165.\nஅந்நிய செலாவணி மினி கணக்கு குறைந்தபட்சம். சி றந் த forex மி னி கணக் கு ; உயர் நி கழ் தகவு வர் த் தக உத் தி கள் robert c சு ரங் க.\nமத் தி ய பட் ஜெ ட் டி ல் தங் கத் தி ன் மூ லம் இந் தி யா வி ன் பொ ரு ளா தா ர. அந் நி ய செ லா வணி உலோ க 20 எந் த வை ப் பு போ னஸ் அந் நி ய செ லா வணி கணக் கு.\nA அந் நி ய செ லா வணி. சமீ பத் தி ய அந் நி ய செ லா வணி வி கி தம் 1 USD ( வா ங் கு தல் ) - 161.\nஇது ஒரு வெ ளி ப் படை யா ன அதா வது ஆங் கி லத் தி ல் சொ ன் னா ல் Open and Shut case. சமீ பத் தி ய அந் நி ய செ லா வணி வி கி தம் 1 USD ( வா ங் கு தல் ) - 167.\nஇந் த உலகத் தி ல் அநீ தி யு ம் அடி மை த் தனமு ம் இரு க் கு ம் வரை. 29 1 USD ( வி ற் பனை ) - 171.\nசெய்தி சார்ந்த வர்த்தக உத்திகள்\nஅந்நிய செலாவணி webtrader டெமோ\nஅந்நிய செலாவணி செய்திகள் ஜி பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:11:05Z", "digest": "sha1:YV6ITQ2CLUDHHZPRJPTAX6CRX72F4R2L", "length": 11366, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "உப்பு கருவாடு விமர்சனம் | இது தமிழ் உப்பு கருவாடு விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா உப்பு கருவாடு விமர்சனம்\nசினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.\nராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று.\nமொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து, அவருக்கு இறவாப் புகழ் தேடித் தந்தவர் இயக்குநர் ராதாமோகன். இப்படத்திலும், கவிஞர் நெய்தல் ஜெயராமன எனும் குணசித்திரக் கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். ஒரு காட்சியில் பாஸ்கர் நம் மனதைக் கனக்க வைக்கிறார் என்றாலும், படம் ‘நகைச்சுவை டிராமா’ வகையைச் சேர்ந்தது என்பதால் கதாபாத்திரங்களின் எமோஷ்னல்கள் சட்டென நீர்த்துப் போய் விடுகின்றன. மகாலெட்சுமி எனும் பாத்திரத்திற்கு தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் நந்திதா.\nபடம், சில காட்சிகளில் தரும் ‘சீரியல் பார்க்கும்’ உணர்வையும் மீறி படத்தோடு ஒன்ற வைப்பது பொன் பார்த்திபன் தான். படத்தின் வசனகர்த்தா இவர். ‘வலி இல்லாதவன் மனிதனே இல்லை’ என்ற சீரியஸ் வசனங்களாகட்டும், Impotent/important, encagement/encouragement போன்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கும் வசனங்களாகட்டும், பொன் பார்த்திபன் கலக்கியுள்ளார். அதுவும் தப்பும் தவறுமாக ஆங்கில வார்த்தையை ‘டவுட்’ செந்தில் (டாடி, எனக்கொரு டவுட் நிகழ்ச்சியில் மகனாக வருபவர்) உபயோகிக்கும் காட்சிகள் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. ஒரு கலைஞரிடம் மாட்டிக் கொண்டு டவுட் செந்தில் படும் அவஸ்தை இன்னும் சூப்பர். அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில், செந்திலுக்கு தந்தையாக நடிக்கும் சரவணன் இப்படத்தில் சாமியாராக அசத்தியுள்ளார்.\nராதாமோகனின் ‘நான்-லீனியர்’ திரைக்கதை, ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. ஆனால், வசனங்களின் உதவியோடு கிச்சுகிச்சு மூட்டத் தவறவில்லை. சினிமா கனவுகளோடு திரியும் எண்ணற்ற இளம் உதவி இயக்குநர்களின் அன்றாட அவஸ்த்தையை மெல்லிய நகைச்சுவை இழையோட அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். ‘எல்லாம் நன்மைக்கே, அனைவரும் நல்லவர்கள்’ என படம் முழுமையையும் நிறைவையும் தருகின்ற சுபத்தோடு முடிகிறது.\nTAGஇயக்குநர் ராதாமோகன் உப்பு கருவாடு எம்.எஸ்.பாஸ்கர் கருணாகரன் குமரவேல் சாம்ஸ் நந்திதா பொன் பார்த்திபன்\nPrevious Postஇஞ்சி இடுப்பழகி விமர்சனம் Next Postசாகசக் குற்றவாளிகளைத் தேடி..\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் ப���ர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/02/blog-post_9.html", "date_download": "2019-07-24T02:40:53Z", "digest": "sha1:Y2ZVAMTQCTQ7UNGDQO7ZVKJDX7ZOOPV7", "length": 6252, "nlines": 83, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nஈட்டி போன்ற கூரிய மூக்கு, தலை முதல் வால்வரை படகு பாய் போன்ற பெரிய தூவி, அதிவேக நீச்சல், துள்ளல் பாய்ச்சல்….தளப்பத்து மீனின் அடையாளங்கள் இவை. 4 முதல் 8 அடி நீள மீன் இது.\nSAIL FISH என அழைக்கப்படும் தளப்பத்தின் இன்னொரு பெயர் மயில் மீன். இதன் பெரிய தூவியில் எண்ணற்ற கரும்புள்ளிகள் அமைந்திருக்கும். மயில் மீன் என்று இது அழைக்கப்பட இதுவே காரணம்.\nகீழ்ப்புற முன்தூவிகள் இரண்டும் மெல்லிய நீளத்தூவிகளாக இருக்கும். வால் பிறை வடிவானது. வேகமாக நீந்த உதவுவது.\nதளப்பத்து அதிவேகமாக நீந்தும்போது, இந்த தோகையை மடக்கி அதற்குரிய பள்ளத்தில் வைத்துக் கொண்டு இன்னும் அதிவேகமாக நீந்தும். இரை மீன் கூட்டதைப் பந்தாகச் சுருளச் செய்து, கூர்மூக்கால் அவ்வப்போது மீன்கூட்டத்தின் இரைமீன்களைக் காயப்படுத்தும்.\nஉதிர்ந்து உயிரிழந்துவிழும் மீன்களை உணவாகக் கொள்ளும். திறந்த பெருங்கடல் பரப்பில் 50 ஆயிரம் வரை முட்டைகளை இது இடும். நீர்ப்பரப்பில் மிதந்தலையும் தளப்பத்தின் முட்டைகளில் மிகச்சிலவே மீனாக உருக் கொள்ளும்.\nதளப்பத்து போன்ற இன்னொரு மீன் கொப்பரக்குல்லா. இந்த மீன், தலையில் மட்டுமே பெரிய குல்லா போன்ற தூவியுள்ளது. இதன் தூவி வரவர சிறுத்து மறையும். ஆங்கிலத்தில் மர்லின் (MARLIN) என்று அழைக்கப்படும் கொப்பரக்குல்லா, ஹெர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவல் மூலம், கடல்மீன்களில் கதாநாயக அந்தஸ்து பெற்ற மீனாக உயர்ந்தது.\nதளப்பத்து மீனுடன் ஒப்பிடும்போது கொப்பரக்குல்லா நீளமானது. இந்த இரு வகை மீன்களுமே அதிவேகத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.\nSWORD FISH என அழைக்கப்படும் வாள்மீன், (Xiphias gladius), தளப்பத்து, கொப்பரக்குல்லாவுடன் சேராத தனி வகை மீன் ஆகும். இந்த மூன்று மீன்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 21:05\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகீச்சான் (மொண்டொழியன்) கீளி மற்றும் குறிமீன்களின...\nவரிப்பாறை(GOLDEN TREVELLY) பளிச்சிடும்பொன்மஞ்சள் வ...\nதளப்பத்து(மயில் மீன்) ஈட்டிபோன்ற கூரிய மூக்கு, தலை...\nவரிச்சூரை(Skip jack) சூரைஎனப்படும் Tuna இனமீன்கள்...\nஅய்லஸ்(பறளா மீன்) பெருங்கடல்மீனான அய்லசுக்கு பல்வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2019-07-24T02:23:21Z", "digest": "sha1:LHC46KLI2J2H5UT5HPZZ65L5NDPMC5V2", "length": 11071, "nlines": 115, "source_domain": "tamilcinemareporter.com", "title": "‘உச்சக்கட்டம்’ விமர்சனம் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nவிக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கும் க்ரைம் படம் ‘ரெட்ரம்’\n’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம்\nஎண்பதுகளில் ‘உச்சக்கட்டம்’ பெயரில் வந்து பரபரப்பூட்டியது ஒரு படம் .அதே பெயரில் இப்போது ,சாய் தன்ஷிகா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகியிருக்கிறது.\nகாதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கும் தன்ஷிகா, அங்கு நடக்கும் கொலையை தனது செல்போனின் வீடியோ எடுத்து விடுகிறார். அதை பார்க்கும் கொலையாளிகள் தன்ஷிகாவை துரத்துவதோடு, அவரது காதலர் நாயகன் தாக்கூர் அனூப் சிங்கையும் சிறை பிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் தாக்கூர் அனூப், தன்ஷிகாவை தேடி செல்ல, தன்ஷிகா வில்லன்களிடம் சிக்கிக் கொள்கிறார். தன்ஷிகாவை மீட்க தாக்கூர் அனூப் போராட, மறுபக்கம் கொலை பற்றி போலீஸ் விசாரணையை தொடங்க, தாக்கூர் தன்ஷிகாவை மீட்டாரா இல்லையா, ஓட்டலில் நடந்த கொலையின் பின்னணி என்ன என்பது தான் ‘உச்சக்கட்டம்’ படத்தின் கதை.\nசஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கான இமேஜையும், லாஜிக்கையும் பார்க்காமல், முழுக்க முழுக்க மசாலாப் படமாகவே இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குநர் சுனில் குமார் தேசாய் வடிவமைத்திருக்கிறார்.ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் எப்படி இருக்க கூடாது, என்பதற்கான உதாரண படம்தான் இந்த ‘உச்சக்கட்டம்’\n‘சிங்கம் 3’ யில் வில்லனாக நடித்த தாக்கூர் அனூப் சிங் தான் படத்தின் நாயகன். படம் முழுவதும் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் தான். ஒன்று இரண்டு இடத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் வசனம் பேசுபவர், பெரும்பாலான இடங்களில் டமால்…டுமீல்…,என்று சண்டைப் போடுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.\nநாயகி சாய் தன்ஷிகா, செல்போனில் படம் பிடிப்பது, பதுங்குவது பிறகு வில்லன்களிடம் சிக்கிக் கொள்வது, தப��பிக்க முயல்வது என்று அழுகையும், அலறுலுமாகவே நடித்திருக்கிறார்.\nஇசையைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரை விட ஆக்‌ஷன் இயக்குநருக்கு தான் படத்தில் அதிக வேலை, அந்த வேலையை அவர் சரியாகவே செய்திருக்கிறார் .\nஇயக்குநர் சுனில் குமார் தேசாய், சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெயரில்,கற்பழிப்பு விஷயத்தை கருவாக வைத்து எடுத்திருக்கும் இப்படத்தின், மூலம் ரசிகர்களை கசக்கி பிழிந்துவிடுகிறார்.\nமொத்தத்தில், ‘உச்சக்கட்டம்’ மிகையான மசாலாப் படம்.\n`தடம்` படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா ...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-07-24T02:52:51Z", "digest": "sha1:CU6R57DAAFY3WYZYC5LCMMSJF7GO6XR2", "length": 9286, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "ராமக்கல் மெட்டு - கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர் - வில்லங்க செய்தி", "raw_content": "\nராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்\nராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் June 15, 2016 March 10, 2017 5:18 AM IST\nபட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.\nதமிழ்நாடு – கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.\n18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்\nஅங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பாறைகளில் நின்று கீழே பார்த்தால் ஆகாயத்தில் பறந்து கொண்டே பார்ப்பது போல் இருக்கும்.\nநம் கண்ணெதிரே பாதத்தின் கீழே கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை ஆகிய ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். கேரளாவின் மலைகளின் வனப்பையும் அழகையும் பார்க்க ரசிக்க சிறந்த இடம்.\nதேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 13 கி.மீ. மலை வழிப் பயணம் செய்தால் கம்பம் மெட்டு வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ. பயணித்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். ராமக்கல் மெட்டில் வீடுகள், கடைகள் உண்டு. இரவில் தாங்கும் விடுதிகள் இல்லை. கம்பம் நகரம் தான் தங்குவதற்கு ஏற்றது.\nகுளிரையும் வேகமாக வீசும் காற்றையும் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ராமக்கல் மெட்டு அருமையான இடம்..\nPosted in சுற்றுலாTagged குளிர், கோடையிலும், தமிழ்நாடு, தேனி மாவட்டம், நடு நடுங்க, ராமக்கல் மெட்டு, வைக்கும்\nஇந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் ��டிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-july-13th-2019-saturday-025790.html", "date_download": "2019-07-24T02:38:57Z", "digest": "sha1:UCLYY6ZVYJQICGBZTJTH5KK55GFP3REQ", "length": 26758, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா? தெரிஞ்சி நடந்துக்கங்க... | Daily Horoscope For july 13th 2019 Saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\n4 hrs ago எந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n15 hrs ago சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா\n16 hrs ago தக்காளிச் செடிக்கு எப்போ எப்படி எவ்ளோ தண்ணீர் ஊத்துனா செழிப்பா வளரும் தெரியுமா\n16 hrs ago குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா\nMovies Nayagi serial: திரு தொடாமல் அனன்யா எப்படி கர்ப்பமானாள்.. கடுப்பேத்தறாங்க மை லார்ட்\nNews சட்டசபை தேர்தல்: அதிமுக, மநீமவுக்கு களநிலவரத்தை தர பிரசாந்த் கிஷோர் ஒப்புதலாம்\nTechnology மலிவு விலையான ரூ.7000த்தில் கலக்கும் ஜேவிசி ஹெச் டிவி டிவிகள்.\nFinance வங்கியில் பணம் டெபாசிட் செய்ய பான் நம்பருடன் ஆதாரும் கட்டாயம் - மத்திய அரசு முடிவு\nSports Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா\nAutomobiles ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் சுமூகமான நிலை உண்டாகும். செய்கின்ற வேலையில் நிம்மதியான சூழல்கள் உருவாகும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட துறையில் அறிவு மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: அம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நற்பெயர்கள் உண்டாகும். நினைத்த காரியங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் அதிகம் ஈடுபடும். பணியில் புதுப்புது பணி வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் .இருக்கும்.\nபோட்டித் தேர்வுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த வ��ற்றி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எடுத்துச் செல்லுகின்ற உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.\nசர்வதேச வாணிகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் பெரும் லாபம் அடைவார்கள். பெரியவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். உறவினர்களுடைய ஆதரவினால் உயர்வு உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nவேலையில் இதுவரை இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். தாய் பற்றிய கவலைகள் வந்து போகும். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் உதவியினால் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் தோன்றும். பணி சம்பந்தமான இட மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nஎதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் சிறிது கால தாமதங்கள் உண்டாகும். சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ள சாதகமற்ற சூழல் உருவாகும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் இருக்கும்.\nMOST READ: குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...\nகுடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சில மனக்கசப்புகள் உண்டாகும். புத்திரர்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை. பல தடைகளைக் கடந்து நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழ���்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் உறவினர்களுடைய ஆதரவினால் அனுகூலங்கள் உண்டாகும். உயர் பதவியில இருப்பவர்களுடைய நட்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான பண உதவிகள் கைக்கு வந்து சேரும். மனைவியின் மூலம் அனுகூலமான நிலை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவில் புதிய மேம்பாடுகள் உண்டாகும். திருமண வரன் தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் சார்நு்த பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nகுடும்பத்தில் உள்ள புதிய நபர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடைய விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சி செய்வீர்கள். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். நிர்வாக ஆற்றல் முழுமையாக வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.\nகலைஞர்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்நியர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியில் எதிர்பாராத தடைகள், தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கல்வி அறிவினால், மேன்மையான சூழல்களும் மதிப்புகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nஅரசு சம்பந்தப்பட்ட செயல்களில் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்கின்ற செயல்களுக்காக உங்கள் மீது பிறருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான நிலை உண்டாகும். கலகலப்பான சூழலால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெண்மை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nஇன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nசனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nமுதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJul 13, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகர்ப்பகாலத்தில் அமர்ந்துக் கொண்டே இந்த எளிய ஆசனத்தை செய்யுங்கள்.. தித்லி ஆசனம்.\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nகர்ணன் அனைத்திலும் சிறந்தவராக இருந்தபோதும் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/28/wimbledon.html", "date_download": "2019-07-24T02:13:01Z", "digest": "sha1:2VJH3BK3C3NOELO2TB6PXUVYK3TXZZSZ", "length": 13537, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் அகாஸி விலகல் - ���ியர்ஸ், செலஸ் வெற்றி | injury pulled out agassi from wimbledon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் அகாஸி விலகல் - பியர்ஸ், செலஸ் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் காயம் காரணமாகஅமெரிக்காவின் ஆந்த்ரே அகாஸி விலக நேரிட்டது.\nஅவரைத் தொடர்ந்து மேக்னஸ் நார்ம், லின்ட்ஸே தேவன்போர்ட் ஆகியோரும் காயம்காரணமாக விலகிவிட்டனர். 3 பேரும் தங்களை எதிர்த்து விளையாடியவர்களை விடமுன்னணியில் இருந்தபோது விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.\nமற்றபடி, ஆண்கள் பிரிவில் குயர்டன், கஃபெல்நிகோவ் ஆகியோரும், பெண்கள்பிரிவில் மேரி பியர்ஸ், மோனிகா செலஸ், கோன்சிதா மார்டினெஸ் ஆகியோரும்வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.\nபெண்கள் பிரிவில் நதாலியா தவுசியத் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்\nநல்ல நோக்கத்திற்காக... மேலாடையின்றி செரினா பாடும் பாடல்.. வீடியோவை நீங்களும் பாருங்கள்\nஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார் செரீனா\nஏடிபி டென்னிஸ் போட்டியை புனேவுக்கு மாற்றுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் வேதனை\n21 வருடங்களாக நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிசுக்கு மூடுவிழா\nநாய் உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்- வீடியோ\nசென்னை ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாா் வாவ்ரிங்கா \n”என் படுக்கையறையில் எட்டிப் பார்க்கத் தேவையில்லை”- விளாசித் தள்ளிய சானியா மிர்சா\nடொக், டொக்: மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்த சானியா மிர்சா\nஅட அட... லாவண்டர் நிற பட்டுப் புடைவையில் தேவதையாய் ஜொலித்த சானியா மிர்சா\nதோழி கல்யாணத்திற்கு 'கவர்ச்சி சிறுத்தை'யாக போய் வாழ்த்திய செரீனா வில்லியம்ஸ்\nடென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maavaiirara-vaeraraikakainana-vailaaiyaatataupa-paotatai-2019-yaeramanai-taenamaanailama", "date_download": "2019-07-24T03:18:51Z", "digest": "sha1:HBTOZOAFCPV7BOC5LR4HJL2K7YFOR6WS", "length": 11165, "nlines": 54, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால் | Sankathi24", "raw_content": "\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nதிங்கள் ஜூலை 08, 2019\nதமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் இந்த வருடம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 6.7.2019 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து புறுக்ஸ்சால் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.\nஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. பின்பு தமிழ்க் கல்விக் கழகக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டு வீர வீராங்கணைகளினால் ஒலிம்பிக் தீபம் மைதானத்தைச்சுற்றி ஏந்திவந்து ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் அணிவகுப்புக்கள் ஆரம்பமாகின.\nஅணிவகுப்பில் பங்குபற்றிய அத்தனை மாணவ மாணவிகளும் மிகக் கம்பீரமான தோற்றத்துடன் அணிவகுத்து வந்து தேசியக் கொடிகளுக்கு மரி��ாதை செலுத்தி சென்றனர். யார் முதலிடம் என்று தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அணிவகுப்புக்களை நடுவம் செய்த நடுவர்கள் நின்றிருந்தனர். அந்த அளவுக்கு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மிகச்சிறப்பாக இருந்தது. இருப்பினும் ஓரிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் நடுவர்களால் அணிவகுப்பில் பங்குபற்றியவர்களுக்கு முடிவுகள் கொடுக்கப்பட்டது.\nஅந்த வகையில் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முன்சன் தமிழாலயமும், இரண்டாவது இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும், மூன்றாவது இடத்தை சின்டில்பிங்கன் தமிழாலயமும் பெற்றுக் கொண்டனர். ஆண்கள் அணியில் முதலாம் இடத்தை முன்சன் தமிழாலயமும், இரண்டாவது இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும் பெற்றுக்கொண்டனர். பின்பு இவர்களுக்கான வெற்றிப் பதக்கங்களும், வெற்றிக் கேடயங்களும் பொறுப்பாளர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மற்றைய விளையாட்டுக்கள் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற வீர வீராங்கணைகளுக்கான வெற்றிப்பதக்கங்கள் அந்தந்த உடனேயே சிறப்பாக அமைக்கப் பட்டிருந்த இடத்தில் தமிழாலயங்களின் செயற்பாட்டாளர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nஇறுதியாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு ஓட்டம் நடைபெற்றது. சிறு குழந்தைகள் தமது மழலைப் பாதங்களால் 50 மீற்றர் தூரத்தை ஓடிவந்த காட்சி குதூகலமாக இருந்தது. ஓடிவந்த குழந்தைகளுக்கு தமிழாலய ஆசிரியர்கள் இனிப்பு வகைகள் கொடுத்து வரவேற்றனர்.\nபின்பு மிகச்சிறந்த போட்டியாளர்களைத் தேர்ந்து எடுத்து, சிறப்புக் கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. அத்தோடு 14 தமிழாலயங்கள் பங்குபற்றிருந்த இவ் விளையாட்டுப் போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற தமிழாலயங்களுக்குச் சிறப்புக் கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\n456 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும்\n439 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை முன்சன் தமிழாலயமும்\n358 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தை ருட்லிங்கள் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.\nபின்பு தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்னும் எழுச்சிப்பாடல் ஒலிக்க விடப்பட்டு விளையாட்டுப் போட்டி நிகழ்��ு இனிதே நிறைவு பெற்றது.\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\n36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில்\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nநேற்று(23) பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=58", "date_download": "2019-07-24T03:13:38Z", "digest": "sha1:2N7FXUMRQ5HW4SEE2JI5BG7WMNI4EYL4", "length": 16604, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Nadagam books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : வேலு சரவணன்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nசிட்டின் கணவன் கசக்குமா கற்பு\nஎழுத்தாளர் : முனைவர் இ. தூக்கோவளன்\nபதிப்பகம் : சாய் சூர்யா எண்டர்பிரைசஸ் (Sai Surya Enterprises)\nஎழுத்தாளர் : திலீப் குமார்\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nஎழுத்தாளர் : முனைவர் இ. தூக்கோவளன்\nபதிப்பகம் : சாய் சூர்யா எண்டர்பிரைசஸ் (Sai Surya Enterprises)\nவெரோனா நகரத்தின் கனவான்கள் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஎழுத்தாளர் : புவி. பாக்கியலட்சுமி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nபுயல் (சே���்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஎழுத்தாளர் : ப. பரமசிவன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nவெனிஸ் வணிகன் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஎழுத்தாளர் : ப. பரமசிவன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nபன்னிரண்டாம் இரவு (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஎழுத்தாளர் : ப. பரமசிவன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nஇளவேனில் காலக் கனவ (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஎழுத்தாளர் : ப. பரமசிவன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nமேக்பெத் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஎழுத்தாளர் : ப. பரமசிவன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிறந்த ஆ சிரியராக, கால்நடை பராமரிப, திவ்யப்பிரபந்தம், அணு அறிவியல் வளர்ச்சி, சிறுகதைகள் தொகுப்பு, பம்மல் கே.எஸ்.பட்டாபிராமன், இலக்கிய வளர்ச்சி, நுண்கலை, சித்தர் வாசி, sri sri, G.K, sahasara, ஆண்கள் சுய இன்பத்தை அடைவது, க ந சுப்பிரமணி, படுத்துவது எப்படி\nகாஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam\nஅம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum\nஎழுபெரும் வள்ளல்கள் (கடையெழு வள்ளல்கள்) - Ezhuperum Vallalgal (Kadaiyezhu Vallalgal)\nதாழ்வு மனப்பான்மை நீங்க மன இயல் மருத்துவம் - Thazhvu manapanmai neenga mana iyal maruthuvam\nஅலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/tamil-nadu/", "date_download": "2019-07-24T03:14:17Z", "digest": "sha1:RUK57KIAAPDFV4TJUEQ32KYI5R4FZU7P", "length": 101902, "nlines": 218, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Tamil Nadu | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nநான் வினவு பக்கம் போய் ரொம்ப நாளாச்சு. இன்றைக்கு தெரியாத்தனமாக ஜெயமோகன், சூப்பர்லின்க்ஸ் வழியாக அங்கே போய்விட்டேன். “இந்து ராம் – ராஜபக்சே உரையாடல்” என்று ஒரு பதிவு. அங்கிருந்து ஒரு excerpt :\nஇராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிச��க‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்\nஇராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.\nஇதற்கப்புறம் படிப்பதை நிறுத்திவிட்டேன். ராம் இவர்கள் கண்ணில் அப்பாவி மக்களின் கல்லறைகளில் பேரை எழுதி வரலாற்றில் இடம் பிடிக்கிறாரா இல்லையா என்பது ஒரு பக்கம்; அதுதான் உண்மையான பிராமணனின் இலக்கணம் என்று அடுத்த வரி வருகிறது பாருங்கள், இவர்கள்தான் ஜாதியை ஒழித்து புரட்சி பண்ணி உப்மா கிண்டப் போகும் தன்மான சிங்கங்கள் என்று தெளிவாகத் தெரிகிறது\nகாலத்தால் அழிந்தவை – பகுதி 2\nஇந்த செவலை ஒரு முறை ஈன்றபோது அந்த பிரசவத்தை எப்படியாவது பார்க்க எண்ணி, கொல்லையில் போய் ஒளிந்து நின்று பார்த்தேன், அப்போது 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மிகவும் லாவகமாக பிரசவம் பார்த்தார் தட்சணைக்கோனார், முதலில் நான் பயந்து விட்டேன். இரண்டு நாட்கள் பின்கட்டிற்கு போகவேயில்லை. ஏன் இந்த பசு இவ்வளவு வேதனைப்படுகிறது என்ற விடை கிடைக்காமல் மனது ததும்பும். இந்த தொப்புள்கொடி என்பது கூட வரும் சதைக் கழிவுகளை “இளங்குடி” என்பார்கள் (placenta). இதை ஒரு ஓலைப்பாயில் கட்டி தனியாக எடுத்து வைத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஆலமரத்தில் கொண்டு போய் கட்டிவிடுவார்கள். இப்படிச் செய்தால் நிறைய பால் கறக்கும் என்ற நம்பிக்கை (இது ஏன் என்று தெரியவில்லை. ஆலமரத்தில் நூல் கட்டுவதும், குழந்தை பிறக்க வேண்டி சிறு தொட்டில்களை மரத்தில் கட்டுவதும் போல அப்போது நிலவிய ஒருவித கிராம நம்பிக்கையாக இருந்திருக்கலாம்). பல பசு மாடுகளும் ஊரில் ஈனும்போதும் இதே போல செய்வதால், நாம் எங்காவது பேருந்தில் வெளியூர் பயணிக்கும் போது, இந்த ஆலமரத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு வித வாடை மூக்கை விரல் விட்டி ஆட்டிவிட்டுச்செல்லும். ஆலமரம் வருவதற்கு முன்னாலேயே, நான் மூக்கைப் பொத்திக்கொள்வேன்.\nமகப்பேறிலிருந்து முதல் மூன்று(அ)ஐந்து நாட்கள் பசுவின் பால் சீம்பால் என்று அழைக்கப்படும். கன்றுக்குட்டி மட்டுமே அருந்தும், இதை நாம் குடித்தால் விஷம் என்பார்கள். விஷமெல்லாம் இல்லை, கன்றுக்குட்டிக்குரியதை நாம் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பதால் இப்படிச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். பல முறை இப்பாலை பால் கறப்பவரே எடுத்துக்கொண்டு போவதையும் பார்த்திருக்கிறேன். இப்பாலைக் கொண்டு தட்சணைக்கோனார் திரட்டுப்பால் போன்றதொரு இனிப்பைக் கிண்டியதை பார்த்திருக்கிறேன். பிறந்த மூன்று நாள் ஆகிய கன்றுக்குட்டி கூட விளையாடியிருக்கிறீர்களா துருதுரு கண்களும், அமைதியான முகமும், அதன் அழகும் கொள்ளை கொள்ளும். அது ஒரு இனிமை. அது துள்ளித் திரிந்து, குதித்து ஓடுவதும், அதை பிடிக்க முடியாமல் திணறுவதையும் அனுபவித்தால்தான் தெரியும். அந்த கொட்டிலுக்குள்ளே அதை அவிழ்த்து விட்டு ஓடி விளையாடவேண்டும். தாய்ப் பசு பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் தாய்க்கு கோபம் வந்துவிடும். அதற்கு கைக்கு அடக்கமாக பாதி பந்தை மூங்கிலில் பின்னினார்ப்போல் ஒரு கவசத்தை மாட்டி விடுவார்கள், அது மண் தின்றுவிடாமல் இருக்க.\nகோவிலுக்கு நேர்ந்து விடும் மாடுகள் பிறர் நிலத்தில் போய் மேய்ந்தால், ஒன்றும் கூறமாட்டார்கள், அதற்கு அடையாளமாக, முதுகில் ஒரு நாமம் போல் கரிக்கோடை போட்டுவிடுவார்கள். நம் வீட்டு மாடு மேய்ச்சலுக்கு போய்விட்டு யார் வீட்டுத் தோட்டத்திலோ, வயலிலோ, வைக்கப்படப்பிலோ மேய்ந்துவிட்டால், சத்தமில்லாமல் ஊர் கிராம அலுவலகத்தருகே உள்ள பவுண்டுத்தொழு என்ற இடத்தில் அடைத்துவிடுவார்கள். இந்த ‘பவுண்டுத்தொழு’ சுவாரசியமான ஒன்று. சுமார் ஆறடிக்கு ஆறடி என்ற கணக்கில் பெரிதான கல் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும், மேற்கூறை கிடையாது, வெட்டவெளியாக விடப்பட்ட ஒரு அறைதான் ‘பவுண்டுத்தொழு’. இதற்கு ஒரு சிறு பூட்டும், திறவுகோலும் இருக்கும், இந்த திறவுகோல் கிராம அலுவலகத்திலுள்ள அதிகாரியிடம் இருக்கும். இந்த மாடு எங்கள் விளைநிலத்தில் மேய்ந்து நெற்பயிரை நாசம் செய்து விட்டது என்று கூறி கிராம அதிகாரியிடம் திறவுகோல் வாங்கி அடைத்துவிடுவார்கள்.\nகாலை சுமார் 9 மணிக்கு அடைத்து விட்டார்கள் என்றால், நம் மாடை காணாமல் தேடிக் கண்டுபிடித்து ஒரு 11 மணிக்கு வந்தாலும் – அதற்குண்டான ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தி மாடை பத்திப்போகமுடியாது. சட்டப்படி மாலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான். நம் மாடு காணாமல் போய்விட்டால், நமக்கு எப்படித் தெரியும் ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டே போகவேண்டும். சிலர், ஜோஸியரிடம் போவார்கள். குற்றங்கவாத்தியார் என்ற ஒரு ஜோசியர் இருந்தார், பானைத் தொப்பையும், காதுகளில் கடுக்கனும், சிவப்பில் வேட்டியும், கட்டி ஆஜானுபாகுவாக கண்ணை மூடிக்கொண்டு 9க்குள் ஒரு நம்பர் சொல்லு என்பார். பின் அங்கு மேய்கிறது, இங்கு மேய்கிறது என்று கூறுவார். சில நேரத்தில், ‘பவுண்டில்’ அடைத்துள்ளார்கள் என்று துல்லியமாக கணிப்பார். இவர் பையனே முன்கூட்டி எல்லா இடத்திலும் தேடிவிட்டு இவரிடம் கூறிவிடுகிறானோ என்ற சந்தேகம் நெடுநாள் எனக்குண்டு.\nஒருமுறை எங்கப்பா வைத்த உணவை சாப்பிடாமல் அடம்பிடித்த செவலைப் பசுவை அடித்துவிட்டார். அன்று எங்கம்மா மிகவும் அழுது சோகமாக்க்காணப்பட்டார். குடும்பத்தில் ஒன்றாகவே கருதப்படும் கால்நடைச் செல்வங்களால் மகிழ்ச்சியும், சரியாக சாப்பிடவில்லையென்றால் வருத்தமும் பட்ட காலங்கள் உண்டு. பருத்திக் கொட்டை, புண்ணாக்கை அரைக்கும் போது கொஞ்சம், எள்ளு, கொள்ளு, உப்பையும் போட்டு சுவையைக் கூட்ட அரைப்பார்கள். வைக்கப்படப்பு என்ற வைக்கோல் தேக்கி வைக்கும் பகுதி எப்போது ஒரு வெதுவெதுப்பாகவே இருக்கும். இதன் மேல் நாங்கள் உருண்டு பிரண்டு சண்டையிட்டுள்ளோம், உடம்பில் துணியில்லாமல் பிரளும்போது அரித்துக் கொட்டும், ஈரமாக இருந்தால் ஒருவித வாடை வரும். பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பம் குடிபெயர்ந்து வடக்கே போனபோது 2 பசுமாடு, எருமைமாடுகளை விற்கும் படி ஆயிற்று. மனது கணத்தது.\nபல வருடம் உருண்டோடி, காலத்தின் சுவடில் பயணித்து, நாமும் அதே போல் மாற்றிக்கொண்டபின், என் பழைய வீட்டிற்கு போனேன். தொழுவம் இருந்தது. ஆட்டுக்கல் குழவி உடைந்து, சற்று கீழே புதைந்து இருந்தது. பலவருடம் உபயோகத்தில் இல்லாமல் இருந்த சுவடு தெரிந்தது. மேற்கூரை ஓடுகள் எல்லாம் உடைந்து, எல்லாமே அலங்கோலமாக இருந்தது. வைக்கோற்படப்பு இருந்த இடத்தில் கோரைப்புற்களும், மரமும் இருந்தது. பசுமாடு இருந்தபோது நடந்த இயல்பு வாழ்வும், பழைய நினைவுகளும் மட்டுமே பசுமையாக மனதில் ஓடியது. ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வாக்கின்படி கால மாற்றத்தால் நாம் அனுபவித்த எல்லாமே கைவிட்டு போய்விட்டது ஒருவித ஏமாற்றத்தை கொடுத்தது. இனி அப்பசுமை வராது என்று உறுதியாக தோன்றியது. மனதிற்கும், உள்ளத்திற்கும் இன்பமளிக்கும் எல்லாவற்றையும் உதறிவிட்டு, எல்லாக் கெடுதல்களையும் ரசிக்க மனம் பக்குவப்பட்டுவிட்டது ஒருவிதத்தில் காலத்தின் கோலம்தான். இதுபோல் அனுபவிக்காத, ரசிக்காத வருங்காலத் தலைமுறை அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. ஒரு விதத்தில் நாமும், நம் அனுபவங்களும் ‘பவுண்டுத்தொழு’விற்குள் அடைக்கப்பட்ட பசுமாடுதான்.\nகாலத்தால் அழிந்தவை – பகுதி 1\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் – பகுதி 3\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.\nபேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.\nநிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது. இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின் ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரிய���தையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.\nஇன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.\nஇதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.\nஇருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்த�� தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.\nஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு நேரான வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும். அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.\nசந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ��கவே உமா ஷங்கர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேச ஆரம்பித்து ஒரு கால் மணி நேரம் சலசலப்பு. வருகிற அனைவரையும் உட்காரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார் உமா ஷங்கர். தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் எச்சமாக ரெவின்யூ அதிகாரிகளுக்கு இருக்கும் பந்தாவும், அதிகாரமும், எடுபிடிகளும், ப்ரோட்டாக்கால்களும் ஐ ஏ எஸ் களுடன் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பழகியவர்களுக்கும் அதிகாரிகளின் பந்தாக்களை நேரில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அரசு அதிகாரிகள் அதிலும் குறிப்பாக போலீஸ், ரெவின்யூ அதிகாரிகளுக்கு நம் நாட்டில் பொது இடங்களிலும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலும் தேவையில்லாமல் பெரும் மரியாதையும் சிறப்பு உபசரிப்புகளும் சலுகைகளும், ராஜ மரியாதைகளும் சாதாரண மக்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் எப்பொழுதுமே அளிக்கப் பட்டு வருகின்றன. இவர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு கொம்புகள். இவர்கள் எப்பொழுதுமே பூமியில் இருந்து ஒரு அடி உயரத்திலேயே பறக்கும் வர்க்கத்தினர். அவர்கள் நினைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் விருப்பம் நிறைவேற்றி விட ஏராளமான உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கண்கள் கரும்பைப் பார்த்தாலே உதவியாளர்கள் சர்க்கரையுடன் வந்து நிற்பார்கள். ஒரு மைல் நீளத்திற்கு கைகளில் மாலைகளுடனும், பழங்களுடனும் இவர்கள் வீடுகள் முன்னால் அதிகாலையில் இருந்தே இவர்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் க்யூவில் காத்து நிற்கும் கண்றாவிக் காட்சியை ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியிலும் தவறாமல் காணலாம். விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சட்டைப் பையில் இருந்து பேனாவை பின்னால் நின்ற தனது உதவியாளரிடம் கொடுக்க அவர் அதன் மூடியைத் திறந்து கொடுத்தவுடன் பேனாவில் எழுதி விட்டு மீண்டும் பேனாவை உதவியாளரிடம் கொடுக்க அவர் அதை மூடித் தர தன் சட்டைப் பையில் சொருகிக் கொண்ட வைபவத்தை ”பேனாவின் மூடியக் கழற்றவே ஒரு எடுபிடி தேவையென்றால் ஒரு வேளை “மற்றதையும்” போட்டு விடவும், கழட்டி எடுக்கவும் இவருக்கு எடுபிடிகள் இருப்பார்களோ” என்று தனக்கேயுரிய நக்கலுடன் ஐயம் தெரிவித்திருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அப்படியாகப் பட்ட பேனாவின் மூடியைத் திறந்து கொடுக்கக் கூட எடுபிடிகளை வைத்துக் கொள்ளும் நம் இந்திய அதிகார வர்க்கத்தில் இருந்து, ஆணவமும் அதிகாரமும் நிரம்பிய பாபுக்களின் முகாமில் இருந்து வந்திருக்கும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி, கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரையும் உபசரித்து உட்கார சொல்லுவதில் மும்முரமாக இருந்த பணிவையும் கரிசனத்தையும் கண்ட பொழுது எனக்கு நிஜமாகவே இந்த உமா ஷங்கர் ஒரு இந்திய அரசு அதிகாரிதானா என்ற சந்தேகமே வந்து விட்டது.\nவருகிறவர்களுக்கு எல்லாம் சேர் போட்டு உட்காரச் சொல்லி உபசரிப்பதிலேயே முதல் கால் மணி கழிந்து விட்டது. ஒரு வழியாக பேச ஆரம்பித்த பொழுது 4 மணி தாண்டியிருந்தது. உமா ஷங்கர் பேசியதின் சாரம் :\n1. தான் இன்னமும் ஒரு அரசு அதிகாரி எந்தவிதமான அரசியல், பண ஆதாயத்திற்காகவும் தான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை என்றும் தனக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் கிடையவே கிடையாது அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்தார். ”நீங்கள் மூன்று முறை அரசியலுக்கு வரவே மாட்டேன் சொன்னபடியால் நீங்கள் நிச்சயம் வருவீர்கள் அதுதான் தமிழ் நாட்டு குழுவூக் குறி” என்று ஒருவர் சத்தமாகச் சொல்ல, அதை மறுத்து தான் அரசியலுக்கு வரப் போவதேயில்லை என்று மீண்டும் உறுதியளித்தார்.\n2. இன்றைய தமிழக அரசில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்தவர்களின் வரிசையில் கருணாநிதி, அழகிரிக்கு அடுத்ததாக தன் நேர்மையின், திறமையின், கடமையின் காரணமாக மட்டுமே தனக்கென்று ஒரு சக்தி வாய்ந்த இடம் இருப்பதாகவும், அரசியலில் சேர்ந��து அதிகார அடுக்கில் தனக்கு இருக்கும் அந்த உயர்ந்த இடத்தில் இருந்து தன்னை கீழே தள்ளிக் கொள்ளப் போவதில்லை என்றும் அதிகார அமைப்பின் உள்ளே இருந்து கொண்டே ஊழலை எதிர்க்கும் இயக்கங்களுக்கு தன் ஆதரவையும், ஆலோசனைகளையும், உந்துதலையும் கொடுக்கப் போவதாகவும் அதற்காகவே இந்தக் கூட்டத்தில் பேச வந்திருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.\n3. தான் எல்காட் என்ற அரசு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பொழுது, எல்காட்டின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிறுவனம், எல்காட்டின் போர்டுக்குத் தெரியாமலேயே ரகசியமாக தனியார் ஒருவருக்கு மாற்றப் பட்டு பல நூறு கோடி ரூபாய்களுடன் ஒரு அரசு நிறுவனமே மாயமாக மறைந்து போய் தனியார் நிறுவனமாக மாறிய மர்மத்தைத் தோண்ட ஆரம்பித்தவுடன், தியாகராஜ செட்டியார் என்ற ஒருவர் சர்வ வல்லமை வாய்ந்த மதுரை அழகிரியிடம் முறையிட்டவுடன் உடனுக்குடன் தான் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டதாகக் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு இல்லாவிட்டாலும் கூட இந்த ஊழலும் பல நூறு கோடி ரூபாய்கள் மதிப்புள்ளது. எல்காட்டில் இருந்து மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த நிலையில் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் பிரிவு வந்தவுடன், மாறன் சகோதரர்களின் சுமங்கிலி கேபிள் என்ற நிறுவனத்தின் ஊடுருவலை எதிர்த்து அரசாங்கமே ஒரு அரசு கேபிள் நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குனராகச் செயல் படும் படி தன்னை கருணாநிதி கேட்டுக் கொண்டததினால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஊழல்வாதியான எல்காட்டின் சேர்மனின் கீழ் தன்னால் வேலை செய்ய முடியாது என்ற நிபந்தனையில் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்றவுடன் தயாநிதி மாறனை சந்தித்து இது போட்டி நிறுவனம் அல்ல ஒரு அரசு நிறுவனம் மட்டுமே என்று விளக்கியதாகத் தெரிவித்தார் (எதற்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியான உமா ஷங்கர் தனியார் கேபிள் உரிமையாளாரான ஒரு தயாநிதி மாறனை சந்தித்து அரசு முடிவு குறித்து விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு வந்தது, கேள்வி கேட்டு அவரது பேச்சை துண்டிக்க வேண்டாம் இறுதியில் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன், பின்னால் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய் விட்டது)\n4. மீண்டும் ஆளும் குடும்பத்திற்குள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் அரசு சார்பில் துவங்கப் பட்ட கேபிள் நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட ஆதரவு குறைந்துள்ளது. கோவை நகரிலும் பிற நகரங்களிலும் அரசு கேபிள் நிறுவனத்தின் கட்டமைப்புகள் உடைக்கப் பட்டு, கேபிள்கள், ஆண்டனாக்கள் முதலிய கட்டுமானங்கள், அரசின் பொதுச் சொத்துக்கள் மாறன் சகோதரர்களின் அடியாட்களினால் அழிக்கப் பட்டதாகவும் அது குறித்து தொடர்ந்து முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும், போலீஸுக்கும் புகார் அனுப்பியும் எவருமே கண்டு கொள்ளாமல் அந்த அழிப்பை தொடர அனுமதித்ததினால் தானே நேரில் சென்று அவற்றை தடுக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். அவ்வாறு தானே நேரில் சென்று அரசாங்கச் சொத்துக்கள் அழிவதைத் தடுக்கத் தலையிட்டவுடனேயே மாறன் சகோதரர்களின் தூதுவர் ஒருவர் கோவை விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் அதைத் தருகிறோம் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று பேரம் நடத்தியதாகச் சொன்னார். பேரம் நடத்த வந்தவர்களிடம் நீங்கள் அளிக்கும் பணம், பதவி எதுவும் எனக்குத் தேவையில்லை நான் என் கடமையைச் செய்வேன் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். மாறன் சகோதரர்களின் நெருக்குதலுக்குத் தான் பணியாமல் போனபடியால் போலியான ஜாதிச் சான்றிதழை அளித்து ஐ ஏ எஸ் பதவி பெற்ற குற்றத்திற்காகவும் வருமானத்திற்கும் மேலான சொத்து சேர்த்த குற்றத்தின் அடிப்படையிலும் தன்னை அரசாங்கம் தற்காலப் பணி நீக்கம் செய்ததாகக் குறிப்பிட்டார்.\n5. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் இருவரும் ரவுடிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் குண்டர்கள் என்றும் சமூக விரோதிகள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறை வைக்க தான் பரிந்துரைத்தினாலேயே தான் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகக் கூறினார். அழகிரியின் தலையீடு பற்றியும் அதன் மூலம் அரசாஙக்த்திற்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் குறித்தும் தயங்காமல் பேசினார். கருணாநிதி குடும்பத்தார் அரசின் கடமைகளில் குறுக்கிட்டு பல லட்சம் கோடி ஊழல்களைச் செய்து வர��வதாகக் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஜெயலலிதா அரசின் மீதான தன் எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த தி மு க இன்று பல லட்சம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்து வருவதாகக் குறிப்பிட்டார். கருணாநிதிக்கும், பிறருக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டார்.\n6. தனது முதல் பணியில் இருந்து ஒவ்வொரு பணியிலும் தான் எவ்வாறு அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கும் பேரங்களுக்கும் பணியாமல் ஊழலுக்கு இடம் தராமல் பணியாற்றினேன் என்பதை பல உதாரணங்கள் மூலமாக விளக்கினார். மதுரையில் துணைக் கலெக்டராக இருந்த பொழுது சுடுகாட்டுக்கு கூரை போடும் விஷயத்தில் நடந்த ஊழலை எதிர்த்துப் புகார் செய்தபடியால் அப்பொழுதைய ஜெயலலிதா அரசினால் முக்கியத்துவம் இல்லாத துறையில் பல ஆண்டுகள் வேலை பார்த்தாகவும் கூறினார். அப்பொழுதய ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் கேவலம் பத்து லட்சங்களிலேயே இருந்தது எனவும் இன்றைய அரசின் ஊழல்கள் அனைத்துமே பல்லாயிரக் கணக்கான கோடிகள், லட்சக்கணக்கான கோடிகள் புரளும் பிருமாண்டமான ஊழல்கள் என்று குறிப்பிட்டார். இவர்களுடைய ஊழல்களை ஒப்பிடும் பொழுது ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் தூசு என்றார்.\n7. சஸ்பெண்ட் ஆன பின் தனக்கு வந்த மிரட்டல்கள் குடும்பத்தாரின் உதவியுடன் தான் மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் தனக்குக் கிட்டிய ஆதரவுகள் அதனால் அரசு மீண்டும் தன்னை வேலையில் அமர்த்தியது ஆகியவற்றை வேகமாகப் பேசி தான் சஸ்பெண்ட் ஆன விஷயத்தின் பின்ணணியை முழுவதும் சொல்லாமல் அவசரமாகப் பேசி முடித்தார்.\n8. தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார். ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியது\nஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்.\n9. அரசின் ரெவின்யூ துறையில் சாதாரண வி ஏ ஓ, தலையாரியில் இருந்து கலெக்டர் ஆபீஸ் அலுவலர்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள், செயலர்கள், மந்திரிகள் வரை நடக்கும் ஊழல்களை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்கினார். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தன் அரசாங்கத்தின் புழுத்து அரித்துப் போன ஊழல்களை இவ்வளவு வெளிப்படையாகப் பேசி நான் கேட்ப்பது இதுவே முதல் முறை. நிலத்திற்கு பட்டா வாங்கப் போனால் நிலத்தின் மதிப்பின் படி ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கொடுக்காமல் யாராலும் தமிழ் நாட்டில் நிலப் பட்டா வாங்கி விட முடியாது என்ற நிலையை விளக்கினார்.\n10. தனக்கு அமெரிக்க, இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றிலும் சி ஐ ஓ, சி டி ஓ போன்ற பல பதவிகள் காத்திருந்த பொழுதிலும் கூட, தனக்கு கொலை மிரட்டல் வரை இருந்த பொழுதிலும் கூட கடைசி வரை ஐ ஏ எஸ் பதவியில் இருந்து தன்னால் முடிந்த வரை துணிந்து ஊழல்களை எதிர்த்துப் போராட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு தன் குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருக்கும் தன் மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.\n11. தனது இருபதாண்டுகளுக்கு மேலான அரசுப் பணியில் பல்வேறு சோதனைகளையும் தடைகளையும் இடையூறுகளையும் மீறி தனது பல்வேறு சாதனைகளை குறும் படங்கள் மூலமாகவும், அட்டவணைகள் மூலமாகவும், புகைப் படங்கள் மூலமாகவும் விளக்கினார். திருவாரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக மாவட்ட நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கியதன் மூலம் முதன் முதலாக இ-கவர்னன்ஸை அமுல் படுத்தியதைத் தன் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டார். அதைப் போல ஒரு முழுமையான சிஸ்டத்தை அதன் பிறகு எந்த மாவட்டத்திலும் அமுல் படுத்த இயலவில்லை என்பதையும் குறிப்பிட்டார். எல்காட்டின் தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் ஐ டி பார்க்குகளையும் உருவாக்கியது, ரேஷன் கடைகளில் துல்லியமாகவும் கள்ள வியாபாரத்தைத் தடுக்கும் விதமாகவும் கொண்டு வந்த எலக்ட்ரானிக் அளவு மானிகளையும், ரசீது இயந்திரங்களையும் அறிமுகப் படுத்தியது, எல்காட்டிலும், மாவட்ட நிர்வாகங்களிலும் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தது ஆகியவற்றை தனது சாதனைகளாக விளக்கினார்.\n12. இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார். சட்டமன்றம் சட்டம் இயற்றுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி நீதித் துறை போலவே காவல் துறையும் சிவில் நிர்வாகமும் சுயாட்சி உடைய தனி அமைப்புகளாகச் செயல் படாத வரை ஊழலை ஒழிக்கவே முடியாது என்று குறிப்பிட்டார். போலீஸ், சிவில் நிர்வாகம் தனி அமைப்புகளாக செயல் பட்டால் அரசியல்வாதிகளின் கட்டற்ற சக்தி குறைந்து விடும் என்றும் அவர்களால் அதிகாரிகளை மிரட்ட முடியாது என்றும் அதன் மூலமாக ஊழலற்ற அரசாங்கம் சாத்தியப் படும் என்பதையும் விளக்கினார்.\n13. அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும்ம் இந்தியர்களுக்கும் அவர்களின் செல்வாக்கு, அறிவு, அமெரிககவின் மீதான மதிப்பு காரணமாக இந்திய அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒரு வித மரியாதை நிலவுவதாகவும் ஆகவே இந்திய அரசியல்வாதிகளிடம் உங்களைப் போன்ற என் ஆர் ஐ க்கள் இந்த சீர்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அதை வலியுறுத்தவதற்காகவே தான் இந்தப் பயணத்தை மேற்க் கொண்டதாகவும் தெரிவித்தார். லோக்சத்தாவின் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் கூட்டம் பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அதே பாணியிலேயே அமைப்புச் சீர்த்திருத்தமே ஊழலை ஒழிப்பதின் முதல் படி என்பதை வலியுறுத்தியே உமா ஷங்கரும் வலியுறுத்தினார்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\n(சமீபத்தில் உமா சங்கர் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வந்திருந்தார். ராஜன் அவரை பற்றி இந்த இடுகையை அனுப்பியுள்ளார். ஓவர் டூ ராஜன்…)\nஉமா சங்கர் ஐ ஏ எஸ் பேச இருப்பதாக பே ஏரியா தமிழ் மன்றத்தில் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. எனக்கோ சில ஆச்சரியங்கள். உமா சங்கர் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சமீப காலங்களில் ஆளும் குடும்பத்தின் சக்தி வாய்ந்த பிரமுகர்களான மாறன் சகோதரர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்று கோரியதாலும், கருணாநிதியின் துணைவி தன்னை அழைத்து தனக்கு வேண்டப் பட்டவருக்கு ஆர்டர் தருமாறு வற்புறுத்தியதாகவும் ஆளும் குடும்பத்தை எதிர்த்துத் துணிந்து நின்றதால், தமிழக அரசினால் குற்றம் சாட்டப் பட்டு, கருணாநிதி அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப் பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப் பட்டவர். அப்படி அரசுக்கு வேண்டப் படாத ஒரு அதிகாரி எப்படி, எதற்காக அமெரிக்கா வருகிறார் என்பது முதல் ஆச்சரியம் பொதுவாக அரசு செலவில் அதிகாரிகளை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் நிறைய அரசியல் நிலவும். ஆளுக் கட்சிக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளும் அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் அல்லது முறைத்துக் கொள்ளாத அதிகாரிகளைத்தான் வழக்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு சலுகையாக அனுப்பி வைப்பார்கள். வேண்டாத அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்யவே அரசின் தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி அளிக்க மறுத்து விடுவார்கள். அப்படியாகப் பட்ட ஒரு விசேஷ சலுகையை ஆளும் கட்சியை முறைத்துக் கொண்ட ஒரு ஐ ஏ எஸ் ஸுக்கு தருவது சாத்தியமேயில்லை. ஆகவே அவர் அரசுப் பயணமாக வந்திருக்கச் சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை. ஆக இது ஒரு தனிப் பட்ட விஜயமாகவே இருக்க முடியும். அப்படியே அவர் தனிப் பட்ட முறையில் விஜயம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டப்படாத ஒரு அரசு அதிகாரிக்கு அனுமதி அளித்தது மற்றொரு ஆச்சரியம். ஏனென்றால் வேண்டாத அதிகாரி என்றால், அவரது சொந்த வேலையின் காரணமாகக் கூடச் சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் என்றால் கூட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்ப்பார்கள், அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆகவே உமா ஷங்கர் அமெரிக்கா வருகை தருகிறார் என்ற செய்தி பலத்த ஆச்சரியத்தை அளித்தது.\nஅடுத்து பே ஏரியா தமிழ் சங்கம் கருணாநிதிக்கு நடிகர்களுக்குப் போட்டியாக ஆடல் பாடல்களுடன் டெலிகாம் விழா எடுத்திருந்தார்கள். அப்படியாகப் பட்ட ஒரு கருணாநிதி ஆதரவு தமிழ அமைப்பு எப்படி கருணாநிதி அரசை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரியை வரவேற்று மேடை வழங்குகிறார்கள் என்பது இரண்டாவது ஆச்சரியம். எனக்கு உமா ஷங்கரின் மீது குறிப்பிட சில காரணங்களினால் சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட நேரில் போய் அவரை யார் அழைத்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார், என்ன பேசப் போகிறார் என்று கேட்டு விடலாம் என்று வழக்கமான சனிக்கிழமை மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு, கூட்டம் நடைபெற இருந்த மில்பிட்டாஸ் ஸ்வாகத் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருந்தேன். நம் பாரதப் பண்பாட்டின் படி மூணு மணிக்கு கூட்டம் என்றால் எப்படியும் நான்கு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் நான் 3.45க்கு சென்றிருந்தேன். நம் கலாச்சாரம் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணி அளவில்தான் மில்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டலில் ஒரு பக்கம் தீபாவளிக்காக நகை விற்கும் நகைக் கடைக்காரர்கள் பளிச்சென்று விளக்கு போட்டு நகைகளை அடுக்கியிருக்க அதன் வெளிச்சத்தின் நடுவே, பொன்னகைகளின் நடுவே புன்னகையோடு உமா ஷங்கர் நின்று பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்பே வரவேற்பு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்திருந்தன.\nவழக்கமாக நான் சந்தித்திருக்கும் பெரும்பாலான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் போன்ற உயரமோ, கம்பீரமான தோற்றமோ, அர்விந்த் சாமி பள பளப்போ, ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கே இருக்கும் இயல்பான அதிகாரக் களையோ, பயமுறுத்தும் அதிகார முறுக்கோ இல்லாமலும், முக்கியமாக அரசு அதிகாரிகள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல பிறக்கும் பொழுதே தைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போன்ற சஃபாரி சூட்டு கோட்டு இல்லாமலும் வெகு சாதாரணமான தோற்றத்தில் நம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் போல, பே ஏரியா டெக்கிகள் வீடுகளில் (இங்கு ஆஃபீசுக்கே அரை டவுசரில்தான் வேலைக்கு வருவார்கள்) அணிவது போன்றே ஒரு காலர் இல்லாத சாதாரண டீ ஷர்ட்டுடன் இயல்பாக எளிமையாகத் தோற்றமளித்தார். இவர் வழக்கமான அரசு அதிகாரி இல்லை என்பதும் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிதானவர், அதிகார பந்தா மிரட்டல் இல்லாத வித்யாசமான ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை அவரது பேச்சும், உடல் மொழியும் தோற்றமும் அளித்தன. அவரது பேச்சும் கூட அலங்காரம் இல்லாத ஆடம்பரமில்லாத எளிய தமிங்க்லீஷ் பாணியிலேயே இருந்தது.\nஅங்கு வைக்கப் பட்டிருந்த விளம்பர பேனர்களைப் பார்த்தவுடன் அவர் யாரால் அழைக்கப் பட்டு இங்கு வந்திருக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. ஆந்திராவில் லோக்சத்தா அமைப்பின் டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் (இவரைப் பற்றியும் இவரது லோக் சத்தா அமைப்பினைப் பற்றியும் இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்) அவர்களால் உந்தப் பட்டு தமிழ் நாட்டில் அது போன்ற ஒரு அமைப்பான மக்கள் சக்தி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் ஆனந்த் என்பவர் நடத்தி வ��ுகிறார். அதன் அமெரிக்க கிளையுடன் சேர்த்து ஃபிப்த் பில்லர் என்றொரு நான் ப்ராஃபிட் அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் ஊழலை எதிர்க்க ஆரம்பிக்கப் பட்ட ஒரு இயக்கம். லஞ்சம் கேட்டால் மறுக்கவும் பதிலாக பூஜ்ய ரூபாய் நோட்டைக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் ஒரு இயக்கம். லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்பது இந்த அமைப்பின் பிரச்சார கோஷம். ”அன் எரப்ஷன் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” என்ற கோஷத்தோடு இந்த இயக்கம் ஐந்தாம் தூண் செயல் படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய் ஆனந்த மக்கள் சக்தி கட்சி மக்கள் சக்தி கட்சி என்ற அரசியல் அமைப்பையும் ஆந்திராவில் ஆரம்பிக்கப் பட்டுள்ள லோக் சத்தாவின் தமிழ் நாட்டும் வடிவமாக துவக்கியுள்ளார். ஐந்தாவது தூண் என்ற இவர்களது அமெரிக்க அமைப்பின் மூலமாக தமிழ் நாட்டில் லஞ்ச ஊழலை எதிர்த்துத் துணிவுடன் போராடும் உமா சங்கர் ஐ ஏ எஸ் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அழைப்பின் பேரில் உமா ஷங்கர் அமெரிக்கா வந்துள்ளார்.\nவந்த இடத்தில், லோக்கல் தமிழ் சங்கத்தின் ஆதரவைக் கோரியும் அவர்களுடன் இணைந்தும் கூட்டம் நடத்துகிறார்கள். உள்ளூர் பே ஏரியா தமிழ் மன்றம் இது நாள் வரை இவரைப் போன்ற ஒரு விஸில் ப்ளோயருக்கு ஆதரவும் மேடையும் அமைத்ததில்லை. சமீபத்தில் இப்பகுதிக்கு வந்திருந்த இந்தியாவின் மற்றொரு முக்கியமான ஊழல் எதிர்ப்புப் விழிப்புணர்வாளர்களான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களை பே ஏரியா தமிழ் மன்றம் என்றுமே ஆதரித்து வரவேற்றதில்லை. ஆனால் முதன் முறையாக ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இல்லாமல் ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற வகையில் உமா ஷங்கர் அவர்களுக்கு பே ஏரியா தமிழ் மன்றம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு மாற்றமாகும். வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனி நபராகப் போராடி வரும் டாக்டர் சுவாமிக்கும் இதே ஆதரவை அளித்து அவருக்கும் மேடை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற சிறிய சர்ச்சைக்குப் ப��ன்னால் ஆந்திர மாநில லோக்சத்தா அமைப்பினர் சிலரும் கூட்டத்திற்கு வந்திருந்தபடியால் ஆங்கிலத்திலேயே அவர் பேசுவதாக முடிவாகியது.\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nஆறேழு மாதம் முன்னால் நிறைய self-financed “பல்கலைக்கழகங்களின்” அங்கீகாரம் ரத்தாகப் போவதாக நியூஸ் அடிபட்டது. இந்த வருஷம் இந்த காலேஜ்களில் மாணவர்கள் சேர்ந்தார்களா என்ன நிலவரம் என்று யாருக்காவது தெரியுமா என்ன நிலவரம் என்று யாருக்காவது தெரியுமா ஏற்கனவே சேர்ந்தவர்களின் கதி என்னாயிற்று ஏற்கனவே சேர்ந்தவர்களின் கதி என்னாயிற்று\nDr MGR Educational and Research Institute, Chennai (இது முதலியார்களுக்காக ஒரு கட்சி ஆரம்பித்த ஏ.சி. சண்முகம் நடத்துவதாம்.)\nநூருல் இஸ்லாம் சென்டர் ஃபார் Higher Education, Kanyakumari\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-07-24T02:08:28Z", "digest": "sha1:OPD5G5U2L3NNWCRYRR3TUJK3R4DTLMBP", "length": 5151, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "உரிமையாளர்களிடம்- காணிகள் கையளிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 7, 2019\nகிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதி, உரிமையாளர்களிடம் வடக்கு ஆளுநரால் இன்று கையளிக்கப்பட்டது.\nவடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇதில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களினதும் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் கலந்து கொண்டன்.\nஇதன் போது கிளிநொச்சி மாவட்டத்த���ல் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட 39 ஏக்கர் காணிகளில் 24 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.\nவிசர்நாய் கடி நோய் – அதிகரிக்கும் அபாயம்\nநாயை மீட்கப் போனவர் – தீயில் சிக்கி உயிரிழப்பு\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் – அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்\nகௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு தடை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nநிலவுக்குச் செல்லும் முதல் பெண்\nதமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் -மட்டக்களப்பில் திறப்பு\nமரக்குற்றிகளை கடத்தியவர்கள்- வாகனத்தை விட்டு தப்பியோட்டம்\nபுதிய கட்சி ஆரம்பித்தமைக்கு -விக்னேஸ்வரன் கூறும் விளக்கம்\nமீனவர் நலன் கருதி சுவரொட்டி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/things-that-happen-to-a-girl-s-body-after-first-experience-024981.html", "date_download": "2019-07-24T02:44:45Z", "digest": "sha1:URYCDX6MQQNN2O2MJXXKVO2K5POS6JYD", "length": 20914, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் கன்னித்தன்மையை இழந்த பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? | Things That Happen To A Girl's Body After First Intimacy Experience - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n3 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n4 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n4 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\n5 hrs ago கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா\nNews கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n 149 ரன்களை திருச்சிக்கு நிர்ணயித்த சேப்பாக்\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nMovies சிரிக்க வையுங்கன்னா.. கிச்சுகிச்சு மூட்டியா சிரிக்க வைக்க முடியும்.. பேசவிட்���ாதான.. சந்தானம் பொளேர்\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nபெண்கள் கன்னித்தன்மையை இழந்த பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nநமது நாட்டில் ஆன்மீகரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் பெண்களுக்கு கன்னித்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். பெண்களை கண்ணாக மதிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில் பெண்களுக்கான மரியாதையும், உரிமையும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.\nகன்னித்தன்மை இழப்பு என்பது பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் இருக்கும் ஒரு சவ்வு கிழிவதால் ஏற்படுவதுதான். இதற்கு கலவியில்தான் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை, பெண்கள் செய்யும் சில சாதாரண செயல்கள் கூட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கலவி மூலம் கன்னித்தன்மை இழக்கும் பெண்களுக்கு அதற்குப்பின் உடலில் சில மாற்றங்கள் தோன்றும். இதனை கண்டு பெண்கள் பயப்பட தேவையில்லை. இந்த பதிவில் கன்னித்தன்மை போன பிறகு பெண்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகலவியில் ஈடுபட்டு கன்னித்தன்மை போன பெண்களுக்கு அதன்பிறகு பிறப்புறுப்பில் நெகிழ்ச்சி ஏற்படும். தொடர்ந்து கலவியில் ஈடுபடும்போது இந்த புதிய மாற்றத்தை பழகிக்கொள்ள பெண்களின் பிறப்புறுப்பிற்கு சில காலம் தேவைப்படும். ஊடுருவும் தன்மையை அதிகரித்து கொள்ளவும் பெண்களுக்கு சில காலம் ஆகும். காலப்போக்கில் இது சரியாகிவிடும். காலத்திற்கு ஏற்ப யோனியின் உராய்வுத்தன்மை மாறிவிடும்.\nக்ளியோட்ரிஸ் மற்றும் யூட்ரஸ் விரிவடையும்\nபெண்கள் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் போது அவர்களின் க்ளியோட்ரிஸ் வீக்கமாக காணப்படும் அதேபோல யூட்ரஸ் உயர்ந்த நிலைக்கு வந்துவிடும். ஒவ்வொருமுறை கிளர்ச்சி நிலைக்கு செல்லும்போதும் பெண்களுக்கு இந்த நிலை ஏற்படும். கலவியில் ஈடுப்பட்டு முடிந்த பிறகு பெண்களின் யூட்ரஸ் மற்றும் க்ளியோட்ரிஸ் சாதாரண நிலைக்��ு திரும்பிவிடும்.\nகன்னித்தன்மை இழந்த பிறகு பெண்களின் மார்பகங்களில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆம், மார்பங்கள் அடிக்கடி உறுதியானதாக மாறும். கலவியில் ஈடுபடும் போதும், ஈடுபட்ட பிறகும் மார்பக திசுக்களில் அதிக இரத்த ஓட்டம் ஏற்படுவதால் அவை உறுதியானதாக மாறிவிடும். கலவி முடிந்த பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இது ஒரு தற்காலிக நிலைதான்.\nMOST READ: செக்ஸில் ஈடுபடும் போது ஆண் மற்றும் பெண் மூளையில் என்னென்ன வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nகன்னித்தன்மை போன பிறகு பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கும், புதிய அனுபவங்களுக்கும் உட்படும். அதில் முக்கியமானது மார்பக காம்புகளில் ஏற்படும் நெகிழ்வுத்தன்மையாகும். இதனை சுற்றி இரத்த ஓட்டம் அதிகரிப்பதாலும், தசை இறுக்கத்தாலும் இவை எப்பொழுதும் இருப்பதை விட மென்மையானதாக மாறுகிறது.\nகன்னித்தன்மை போன புதிதில் பெண்களின் சருமம் பொலிவுடன் காணப்படும். இந்த பொலிவிற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களான செரோடினின் ஆகும். அதுமட்டுமின்றி பெண்கள் உச்சமடையும் போது அவர்கள் உடலில் ஆக்சிடாஸின் என்னும் ஹார்மோன் சுரக்கும். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், தளர்வாகவும் உணர்வைக்கும்.\nகன்னித்தன்மை போன பிறகு பெண்களின் மாதவிடாயில் பல மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் பாலியல் ஹார்மோன்கள் செயல்பட தொடங்குவதால் அவர்களுக்கு மாதவிடாய் வருவதில் தாமதம் ஏற்படலாம். இது கர்ப்பத்தின் அறிகுறி என்று பயப்பட வேண்டாம். உங்கள் உடல் பல மாற்றங்களுக்கு ஆளாக போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணிதான் இது.\nMOST READ: உங்களின் இந்த இரவு நேர செயல்கள் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது..\nகன்னித்தன்மை போன பிறகு பெண்கள் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சிலசமயம் மகிழ்ச்சியாகவும், சிலசமயம் சோகமாகவும் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான். இதனால் அவர்கள் இரண்டு உணர்ச்சிகளிலுமே உச்சத்தை அடைவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு ஏன் குளிக்காமல் வெளியே செல்லக்கூடாது தெரியுமா\nசெக்ஸில் ஈடுபடும் போது ஆண் மற்றும் பெண் மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஉங்களின் இந்த செயல்கள் உங்களுக்கு முன்னோர்களின் கோபத்தையும், சாபத்தையும் பெற்றுத்தரும் தெரியுமா\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஅகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு மத்தியில் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் தெரியுமா\n5 மணி நேரம் தொடர்ந்து 'மாரத்தான் செக்ஸ்'.. உயிரை பறிகொடுத்த பெண்மணி..\nஉடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்\n மாரடைப்புக்கு பின் உங்களின் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஇந்த குறைபாட்டில் ஒன்று இருந்தாலும் பெண்களுக்கு உடலுறவிற்கு பிறகு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\nநீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-24T02:14:08Z", "digest": "sha1:JWKGLITXKSK3DXEXYBU2R2XF7RDGN4UK", "length": 12287, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "அழகு News - அழகு Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரையை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nமழைக்காலம் வரப்போகிறது. இப்போதே சில நாட்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் மழைத் தூறல் தொடங்கி விட்டது. மழைக்காலம் என்பது ரசிக்கக் கூடிய காலமாக இருந்தாலும், சில இடர்பாடுகள் அதில் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு ஈரப்பதம் ...\nஅம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா\nபதின்பருவத்தில் எடுத்த உங்கள் புகைப்படங்களை இப்போது பார்த்தால் எப்படியிருக்கும் \"நான் இப்படியா இருந்தேன்\" என்று வியந்து போவீர்கள்தானே வயது கூடும்போது, தோற்றத்தில் கவனம் ச...\nமேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...\nஎல்லா விஷயத்திலும் கட்டுக் கதைகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட பொய் சரும பராமரிப்பு முறைகளிலும் கூறத் தான் படுகிறது. அப்படி கூறப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற...\nகால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்\nஆணி என்பது, தோலில் அதிக அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக தோன்றுவதாகும். ஆணி பெரும்பாலும் காலில், அதுவும் பாதங்களிலும் கால் விரல்களின் இடுக்கிலும் தான் தோன்றுகிறது. உடலின் மற...\nகேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nஇந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்து பெண்களை காட்டிலும் கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அழகிலும், குணத்திலும், பண்பிலும...\nஎப்போதுமே இளமையாக இருக்க இந்த ஒரு காயை மட்டும் வீட்டில் வச்சிக்கோங்க..\nபலவித காய்கறிகள் இருந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். நீண்ட நாட்கள் நோயே இல்லாமல், இளமையாக இருக்க ஏதேதோ வழிகள் உள்ளது. ஆனால், நமக்கு...\nபருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றில் இருந்து காக்க 7 குறிப்புகள் போதும்\nபொதுவாகவே ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் பலவிதமாக இருக்கும். இது எல்லா உறுப்புகளுக்கும் இதே நிலை தான். அந்த வரிசையில் நம் முகமும் அடங்கும். முகத்தில் பலவித மாற்றங்கள் எப்போதுமே...\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nகாலையில் எழுந்து கொள்வதற்கே பலருக்கும் மிக அலுப்பாக இருக்கும். இப்படி பட்ட நம்மை காலையில் எழுந்ததும் இதை செய், அதை செய் என்று சொன்னால் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நீங்களே ...\nபரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா இத ட்ரை பண்ணி பாருங்களேன்...\nமாசு மருவற்ற முகம் என்றாலே ஒரு தனி அழகு தான். ஆனால் அப்படி நிறைய பேர்களுக்கு இருப்பது இல்லை. ஹார்மோன் பிரச்சினை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகமான எண்ணெய் சருமம் போன்றவற்றா...\n... கண்ட க்ரீமையும் தூக்கி வீசிட்டு இத மட்டும் அப்ளை பண்ணுங்க... ஜொலிப\nகுளிர் காலம் வந்தாலே போதும் குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்து விடும். இது அனுபவிப்பதற்கு சந்தோஷமாக இருந்தால் கூட நமது சருமத்திற்கு ஏராளமான தீமைகளை ஏற்படுத்தக் கூடியது. {image-1-1546579900...\n பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...\n20 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே எல்லோரும் சந்திக்கிற தலைமுடி பிரச்சினை தான் இந்த முடி உதிர்வு பிரச்சினை. இதில் பெரும்பாலும் கீழ்வரும் இரண்டு வகையைச் சேர்ந்தவையாகத் தான் இருக்கி...\nமேக்கப் இல்லாம முகத்தை பளபளனு வெச்சிக்கறது எப்படி இத மட்டும் செய்ங்க போதும்...\nமுக ஒப்பனை செய்வது எப்படி என்பதை விளக்க குறிப்புகள் நிறைய உள்ளன, ஆனால் அதே நேரத்தில் இயற்கையாகவும் தெரிய வேண்டும். ஆனால், உங்கள் முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் நீங்கள் அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/veerappan.html", "date_download": "2019-07-24T02:12:21Z", "digest": "sha1:YHMASE73R46AEWBXJVWX6F7N5SIAOOM7", "length": 17163, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | sandal wood veerappans daughter asks for help - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இ���வச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதி உ-த-வி கேட்-டு ராமதாசிடம் சந்-த-ன கடத்-தல் வீரப்-பன் மகள் ம-னு\nமேட்டூர் வந்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் மனு கொடுத்தாள். எங்கள் வாழ்க்கைக்கு வழிசெய்யுங்கள் என்று அதில் கோ-ரிக்கை விடப்பட்டிருந்தது.\nசந்தன கடத்தல் வீரப்பன், காடுகளில் மறைந்து வாழ்கிறான். தமிழக-கர்நாடக மாநில அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக முயற்ச்சித்தும் -க-டந்-த10 ஆண்-டு-க-ளா-க அவனை பிடிக்க முடியவில்லை.\nசந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனது மகள் வித்யாராணியுடன் (வயது - 8 ) மேட்டூ-ரில் வாழ்ந்து வருகிறார். வித்யாராணி அங்குள்ளபள்ளிக்கூடத்தில் 3 - வது படித்துவருகிறாள்.\n-இந் நி-லை-யில் மேட்டூரில் நடந்-த பா.ம.க மாநாட்டில் கலந்-து -கொள்-ள கட்-சி-யின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அங்-கு சென்--றார். அப்பொழுதுசந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி மேடையில் ஏறி டாக்டர் ராமதாஸிடம் மனு கொடுத்தாள். அந்த மனுவில் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி எழுதியிருப்பதாவது:\nஎன் மகள் வித்யாராணியுடன் நான் மேட்டூ-ரில் ஒர்க்ஷாப் கார்ன-ரில் தூரத்து உறவினர் உதவியால் பெட்டிக்கடை வைத்து பிழைத்து வருகிறேன். ஆனால்பெட்டிக்கடையில் விற்பனை செய்ய பொருட்கள் வாங்க பணமில்லை. மேலும் வித்யாராணி -முன்பு விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தாள். அதற்கும் பணம்கட்ட -முடியாததால் இப்பொழுது என்னுடன் தங்கியிருந்து படித்து வருகிறாள்.\nவறுமையில் வாழும் எங்களுக்கு நிம்மதியாக வாழ வழிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் எழுதியிருந்தது.\nவீரப்பனின் மிக -முக்கிய கூட்டாளியாக இருந்து போலீஸா--ரிடம் மாட்டிக்கொண்டவன் அர்சுனன். அர்சுனனை போலீஸார் வேனில்அழைத்துச்சென்றபொழுது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.\nஅர்சுனனின் மனைவி தங்கம்மாள். இவளும் டாக்டர் ராமதாஸிடம் மனு ஒன்றைக்கொடுத்தாள் . அந்த மனுவில் நான் என் மகன் பொன்னுசாமி,மகள் நதியாவுடன் வறுமையில் வாழ்க்கை -நடத்திவருகிறேன். என் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். மகள் -நான்காம் வகுப்பு படித்துவருகிறாள். ஆனால் படிப்பு செலவுக்க��� பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம். உதவி செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் தங்கம்மாள்.\nசந்-த-ன -வீ-ரப்-பன் ம-க-ளுக்-கு உத-வ முன் வந்-த-து கு-ழந்-தை-கள் அமைப்-பு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/6134-efd5d67018c0.html", "date_download": "2019-07-24T02:51:28Z", "digest": "sha1:IJEZSWQI2WGJGGBGXYCN5YCXQ2KWQUDO", "length": 3270, "nlines": 44, "source_domain": "ultrabookindia.info", "title": "டியூமிகளுக்கு ஃபாரெக்ஸ் தொழில்நுட்ப பகுப்பாய்வு", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபங்கு விருப்பம் வர்த்தக முறை\nதிறக்க முதல் அந்நிய செலாவணி சந்தை என்ன ஆகிறது\nடியூமிகளுக்கு ஃபாரெக்ஸ் தொழில்நுட்ப பகுப்பாய்வு -\nடியூமிகளுக்கு ஃபாரெக்ஸ் தொழில்நுட்ப பகுப்பாய்வு. Nikita Kucherov Bio Kucherov was a second- round pick ( No.\nMoved Temporarily The document has moved here. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\n ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன\nஊடாடும் தரகர்கள் ஆஸ்திரேலிய அந்நிய வர்த்தகம்\nமறைக்கப்பட்ட விலகு���ல் அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்களை வர்த்தக நன்மைகள் மற்றும் தீமைகள்\nஅந்நிய செலாவணி போக்கு போக்குகள் வரைதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42911005", "date_download": "2019-07-24T03:01:09Z", "digest": "sha1:4XTVISJQ7DJDKJHYTDQJR5QXSEUMJ2YU", "length": 11282, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "\"ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவோரின் வரி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கவா?\" - BBC News தமிழ்", "raw_content": "\n\"ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவோரின் வரி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கவா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநேற்று இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n'ஆண்டுதோறும் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என நடுத்தர வர்க்கம் எதிர்பார்ப்பது நியாயமானதா நடுத்தர வர்க்கத்துக்கு வரிச்சலுகை தர முடியாத அளவு மத்திய அரசின் நிதி நிலைமை உள்ளதா நடுத்தர வர்க்கத்துக்கு வரிச்சலுகை தர முடியாத அளவு மத்திய அரசின் நிதி நிலைமை உள்ளதா' என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\nபட்ஜெட் 2018: மீம்களால் ஆதங்கத்தை போக்கிக் கொள்ளும் இணையவாசிகள்\nஆண்டுக்கு 100 கோடி விமானப் பயணங்கள் : பட்ஜெட் இலக்கு\nகுடியரசு தலைவருக்கு சம்பள உயர்வு; தனி நபர் வருமான விலக்கில் மாற்றமில்லை\nஅதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.\nமுத்துச்செல்வம் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார், \"முதலில் இது யாருக்கான பட்ஜெட் என தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களிடம் வரி வசூலித்து லட்சகணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள்.\"\n\"ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் இதர வகையில் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு பலமடங்கு அதிகரிக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தனிநபர் வருமானத்திற்கான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதால் அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுவதுபோல் நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டுவதும், பிறதுறைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கான மானி��ங்கள் உள்ளிட்ட உதவிகளை (அரசின் கடமைகளை) அளிக்காமல், கடன் உதவிகளை அதிகரிக்கிறோம் என்பதும், அரசானது தன்னுடைய நிரந்தர வருவாய்களுக்கு மக்களைத் தங்களின் நிரந்தர வாடிக்கையாளர் வரம்புக்குள் மட்டுமே வைத்திருக்க அரசு விரும்புகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது,\" என்கிறார் சக்தி சரவணன்.\n\"குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், எம்.எல்.ஏ. & எம்.பி. எல்லாம் பரம ஏழைகள் ஆதலால் அவர்கள் அவர்களுடைய சம்பளத்தை அவர்களாகவே உயர்த்திக்கொள்லலாம். நாம் எதையும் செய்யமுடியாது. கேட்டால் ஆண்டி-இந்தியன் என்பார்கள். அவர்கள் எல்லாவிதமான சலுகைகளும் அனுபவிக்கலாம்,\" என்று கூறியுள்ளார் ஆனந்த் மேகநாதன்.\n\"நடுத்தர வர்க்க மக்களை காவுவாங்குவதிலேயே குறியாய் உள்ளது பிஜேபிஅரசு. நீதிபதிகளுக்கு 2௦௦% சம்பள உயர்வு, MLA களுக்கு 1.5 மடங்கு, தொழிலாளிகளுக்கு ....\" என்கிறார் சூரியன் கருப்பையா.\nபட்ஜெட் 2018: மீம்களால் ஆதங்கத்தை போக்கிக் கொள்ளும் இணையவாசிகள்\nஇடைத்தேர்தல்: 5 இடங்களிலும் பாஜக தோல்வி\nஅமெரிக்கா: வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ\nகன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாடோடிச் சமூகம்\nகாந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ulaviyal", "date_download": "2019-07-24T02:23:52Z", "digest": "sha1:7YWS5JEY5G5HF6LXGGLXLQA3XHXJNUX4", "length": 7192, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "உளவியல்: மிகச் சுருக்கமான அறிமுகம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » உளவியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஉளவியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nAuthor: கில்லியன் பட்லர், ஃபிரிதா மெக்மெனஸ்\nஉளவியலின் முக்கியமான பகுதிகள் பற்றி இன்று வரையிலான ஓர் ஒட்டுமொத்தமான பார்வையை இப்புத்தகம் அளிக்கிறது. புலனறிவு போன்ற சிக்கலான உளவியல் விஷயங்களை, உளவியலின் புதிய வாசகர்களும் அணுகக்கூடிய வகையில், வாசிப்பிற்கேற்ற தலைப்புகளில் எளிதாக மாற்றித் தந்திருக்கிறது. மனம் ஏன் இப்படியாகச் செயல்படுகிறது மற்றும் நாம் ஏன் இவ்வாறாக நடந்துகொள்கிறோம் என்பன பற்றியெல்லாம் ஆர்வமூட்டக்கூடிய வகையில் ஆய்வு முடிவுகளையும், அதேவேளை அன்றாட நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் இந்நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள். நவீன உலகில் உளவியல் பற்றி அறிந்துகொள்வது ஏன் முக்கியமானதும் அவசியமானதுமாகும் என்பதை இப்புத்தகம் விளக்குகிறது.\nஉளவியல்மிகச் சுருக்கமான அறிமுகம்கில்லியன் பட்லர்ஃபிரிதா மெக்மெனஸ்அடையாளம் பதிப்பகம்கட்டுரைஉளவியல்மொழிபெயர்ப்புPsychology: A Very Short Introduction\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4252+at.php", "date_download": "2019-07-24T03:38:44Z", "digest": "sha1:PLBHGDRFBG24VFFIBVB3LUWCHRXC6M44", "length": 4417, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4252 / +434252 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 4252 / +434252\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 4252 / +434252\nபகுதி குறியீடு: 4252 (+43 4252)\nஊர் அல்லது மண்டலம்: Wernberg\nபகுதி குறியீடு 4252 / +434252 (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 4252 என்பது Wernbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wernberg என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wernberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4252 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீ���்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Wernberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4252-க்கு மாற்றாக, நீங்கள் 0043 4252-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/alli-anaithaal-aagalya/", "date_download": "2019-07-24T02:13:05Z", "digest": "sha1:QIGWHEWS5B3BRBUMR72BY5EER54R34RO", "length": 6847, "nlines": 102, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "அள்ளி அணைத்தாள் அகல்யா Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » அள்ளி அணைத்தாள் அகல்யா\nஎன் கைகளில் ஒரு பூவைப் போல சுகமாக அள்ளிப் போனேன். கொஞ்சம் கூட கசங்கல் இல்லாத மெத்தை விரிப்பில் அவளை ஒரு குழந்தையைப் போலக் கிடத்தினேன். அவள் மல்லாந்து படுத்து என் கழுத்தை விடாமல் இழுத்து.. என் உதட்டைக் கவ்விச் சுவைத்தாள். மெத்து மெத்தென சுகமாக இருந்த அகல்யாவின் முலைகள் மீது அழுந்திப் படுத்து.. அவள் கழுத்தை வருடினேன். என் உதடுகளை அவள் ஆசையாக.. தாபமாக சுவைக்க.. நான் அவளது தேவைக்கு விட்டுக் கொடுத்த படி.. அவள் கழுத்து.. கன்னம்.. காது மடல் எல்லாம் வருடிக் கொடுத்தேன்.. \nஅள்ளி அணைத்தாள் அகல்யா – 5\nமுதல் மனைவிக்கு குழந்தை பேறு இல்லை Tamil Sex Story என்கிற காரணத்தால் அவளை டைவோர்ஸ் பண்ணி விட்டு.. அது கிடைத்த ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை ஆகி விட்டான்.. \nஅள்ளி அணைத்தாள் அகல்யா – 4\nஎன் நெஞ்சில் தன் இரண்டு கைகளையும் பதித்து Tamil Sex Stories வைத்துக் கொண்டு.. இடுப்பை ஆட்டினாள். பின் மெதுவாக தூக்கி தூக்கி மட்டை உறிக்கத் தொடங்கினாள் அகல்யா\nஅள்ளி அணைத்தாள் அகல்யா – 3\n நெஜமாவே தங்க கனிகள்தான் Tamil Kamakathaikal அகல்.. அதை நான் கடிச்சு கடிச்சு திங்கப் போறேன்.. அதை நான் கடிச்சு கடிச்சு திங்கப் போறேன்.. '' எனச் சொல்லிக் கொண்டே நான் மெதுவாக எழுந்தேன்.\nஅள்ளி அணைத்தாள் அகல்யா – 2\nOn 2017-01-27 Category: ஜோடிகள் Tags: ஜோடிகள், தமிழ் ஹாட் கதைகள், வாசகர் கதைகள்\n மொதல்ல.. இதை தீத்து Tamil Hot Sex Stories வச்சிரேன்.. நான் வந்ததும் நீ என்னை தூக்கிட்டு வந்து செமையா மூடு ஏத்தி விட்டுட்ட.. நான் வந்ததும் நீ என்னை ��ூக்கிட்டு வந்து செமையா மூடு ஏத்தி விட்டுட்ட.. ஐ நீட் ஃபக் யூ.. இம்மீடியட்லீ.. ஐ நீட் ஃபக் யூ.. இம்மீடியட்லீ.. \nஅள்ளி அணைத்தாள் அகல்யா – 1\nஇல்லையோ என்னை மிகவுமே சூடாக்கியது. என் ரத்த Tamil Sex Stories நாளங்கள் எல்லாம் கொதித்தது. முறுக்கிய என் ஆணுறுப்பு.. அவள் தொடை நடுவில் இருந்த புடவையை நெட்டித் தள்ளியது.. \nஆண் ஓரின சேர்கை (365)\nஇன்பமான இளம் பெண்கள் (1524)\nகுரூப் செக்ஸ் கதைகள் (286)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1496)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t180-topic", "date_download": "2019-07-24T02:42:36Z", "digest": "sha1:J2P6W23IQVAKKOTZAFKJ7T2R27E52LWA", "length": 7068, "nlines": 91, "source_domain": "dinatamil.forumta.net", "title": "நாளை மறுநாள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nநாளை மறுநாள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nநாளை மறுநாள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு\nஇலங்கை பிரச்னைக்காக மாணவர்கள் போராட்டத்தில் ஈடு��ட்டதைத் தொடர்ந்து\nஅண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும்\nகால வரையற்ற விடுமுறை அளித்து கடந்த 18ம் தேதியன்று நிர்வாகம்\nஇந்நிலையில்,வருகிற 3ம் தேதி (நாளை மறு நாள்) முதல் அண்ணா\nபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும்; சுயநிதி\nபொறியியற் கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும், துணைவேந்தர் (பொறுப்பு)\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1428", "date_download": "2019-07-24T02:08:07Z", "digest": "sha1:IHHLHUZQ7QGEX3E4S4BIXYCRTQLSPDPG", "length": 7263, "nlines": 71, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுத்துமாத்து அரசியலை அம்பலப்படுத்தும் சிவகரன் – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுத்துமாத்து அரசியலை அம்பலப்படுத்தும் சிவகரன்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கே���ல் திலீபன் அண்ணாவின்\nஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழ் நாட்டில் தம்பி பிரபாகரன் உணவகம்\nதமிழ்நாடு ஒரு அரசியற் புரட்சிக்கு தயாராகிவிட்டது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/02/tiger-shark-galeo-cerdo.html", "date_download": "2019-07-24T02:18:07Z", "digest": "sha1:S7AUXDO4XBUWWTHN7G6AGN5QFR5MBPEI", "length": 15516, "nlines": 99, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\n அப்படியே கடலுக்கு வரிப்புலியன் சுறா.. கடலின் புலி என்ற பெயரும் இதற்கு உண்டு. வரிப்புலியனின் இன்னொரு பெயர் வல்லுலன் சுறா.\nசுறாக்களில் பெரியண்ணன்கள் யார் யார் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கே முதல் இடம் கிடைக்கும். அந்தப் பெருஞ்சுறாக்களின் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பெறக்கூடியது வரிப்புலியன் சுறா.\nநீலமும் பச்சையும் கலந்த, மாழை (Metal) போன்ற மிளிரக்கூடிய உடல் பின்னணியும், அதன்மேல் அடர் மற்றும் வெளிர்சிவப்பு கோடுகளும் உள்ள சுறா இது. சில வரிப்புலியன்களின் உடல் சாம்பல் நிறமாகவும், அதன்மேல் வெளிர்சிவப்பு நிறக் கோடுகளும் காணப்படலாம். வயிறுப்பகுதி வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக விளங்கலாம்.\nவரிப்புலியன் சுறாவின் குட்டிகள் பிறக்கும்போது புள்ளிகளுடன் பிறகும். வளர வளர வரிகள் உருவாகும். முதிர்ந்த வயதுடைய வரிப்புலியனின் வரிகள் மங்கத் தொடங்கும். புலிகளின் வெள்ளைப்புலிகள் இருப்பது போல வரிப் புலியன்களில் வெண்புலியன்களும் உண்டு என்று சிலர் கூறுவார்கள். ஆனால், முதிர்ந்த வரிப்புலியனின் வரிகள் வெளிரத் தொடங்குவதால் அவை வெண்புலியன்களாக ஒருவேளை கருதப்பட்டிருக்கலாம்.\nவரிப்புலியன், ஏழரை மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதன் பொதுவான நீளம் 3 முதல் 4.2 மீட்டர். தாடையில் இந்த சுறாவுக்கு கூரிய பலஅடுக்குப் பல்வரிசை உண்டு. கன்னத்தின் இருபுறங்களிலும் ஐந்தைந்து செவுள்கள் இருக்கும். முதுகுத்தூவி சற்றுப்பெரியது. வரிப்புலியனின் நிறை 385 முதல் 635 கிலோ வரை.\nவரிப்புலியனின் இரு, வால்தூவிகளில் மேல்தூவி சற்று பெரியது. கூரிய கண் பார்வையுடன், அதிக அளவு மோப்பத்\nதிறமையும் வரிப் புலியனுக்கு உண்டு.\nகாட்டில் புலி எப்படி புதர்களில் மறைந்திருந்து இரையைப் பிடிக்கிறதோ அதுபோல வரிப்புலியன் சுறா, கடல்\nபுற்களின் நடுவே மறைந்திருந்து உருமறைப்பு (Camouflage) செய்து, அங்கே புல்மேய வரும் ஆவுளியாவை (கடல்பசுவை) இரையாக்கும். கூரிய பற்களால் கடல்ஆமைகள், சிப்பிகளை பிளந்து இது இரைகொள்ளும். ஓங்கல், கணவாய், கடல்பாம்பு, சிறுசுறாக்கள் ஏன் செத்த திமிங்கிலம் கூட வரிப்புலியனுக்கு இரையாகும். காயமடைந்து நகர முடியாமல் தவிக்கும் திமிங்கிலங்களை வரிப்புலியன் குறிவைத்து தாக்கி உணவாக்கும்.\nகாட்டுப்புலியைப் போலவே, வரிப்புலியனும் இரவில்தான் வேட்டையாடும். வரிப்புலியன் தனித்து வாழும். அடிக்கடி இடம்மாறும். ஒரிடத்தில் நிலையாகத் தங்காது. இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே, புலியைப் போலவே இணையுடன் சேர்ந்து திரியும்.\nஇதன் உடல்கோடுகள், கலங்கிய கடலில் வேட்டையாட மிகவும் உதவும். வரிப்புலியன் மிக வேகமாக நீந்தாது. புலியைப் போலவே இதுவும் இரையை முடிந்த அளவு மிகவும் அருகில் நெருங்கி திடீர் வேகத்தில் பாய்ந்து கொல்லும். புலியைப் போலவே, தப்பியோடும் இரையை இது துரத்திக் கொண்டு ஓடாது. அந்தப் பழக்கம் வரிப்புலியனுக்கும் இல்லை. மிக வேகமாக நீண்டநேரம் நீந்த வரிப்புலியனால் முடியாது.\nகடலின் குப்பைக்கூடை என்ற வித்தியாசமான பெயரும் வரிப்புலியனுக்கு உண்டு. எந்த ஒரு பொருளையும், அது உண்ணத் தகுந்ததா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் அதை இரையாக்குவது வரிப்புலியனின் வழக்கம். இறந்த வரிப்புலியனின் வயிற்றில் மிதவைகள், படகுகளின் துண்டுகள், மீன்பிடி கருவிகள் ஏதாவது இருந்தால் அதற்காக நாம் வியப்படையக்கூடாது.\nவரிப்புலியன் 10 அடி முதல் 3 ஆயிரம் அடி ஆழம் வரை காணப்படும். திடுதிப்பென ஆழம் குறைந்த கடலோரங்கள், பவழப்பாறைகள், துறைமுகம், கடற்கழிப் பகுதிகளில் வரிபுலியன் வந்து நின்றால் நீங்கள் ஆச்சரியப் படக்கூடாது.\nமனிதர்களைத் தாக்கி கொல்லக்கூடிய மீன் வரிப்புலியன். சீண்டாமல் கூட இது மனிதர்களைத் தாக்கும். மனிதர்களை உணவாகவும் உண்ணும். இரை கிடைக்காவிட்டால் பல வாரங்களுக்கு இது பட்டினி கிடக்கவும் செய்யும்.\nவரிப்புலியன்கள் சிலவேளைகளில் கூட்டமாக கூடும். அப்போது பெறப்படும் இரையை பெரிய வரிப்புலியன்கள் முதலில் உண்ணும். அவை வயிறாற உண்டு முடிக்கும் வரை சிறிய வரிப்புலியன்கள் இரையை நெருங்க முடியாது. நெருங்கவும் கூடாது. இதனால் வரிப்புலியன் கூட்டங்களில் சண்டை வர வாய்ப்பில்லை.\nவரிப்புலியன் சுறா 12 முதல் 27 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஒரே இணையுடன் வாழாமல் இவை இணையை மாற்றிக் கொள்ளும். பெண் வரிப்புலியன் 8 வயதில், அதாவது ஏறத்தாழ எட்டடி நீளம் வளர்ந்த பிறகு பருவமடையும். ஆண்வரிப்புலியன் 7 வயதில், அதாவது ஏழடி நீளம் வளர்ந்ததும் பருவம் எய்தும்.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரிப்புலியன்கள் உறவுகொள்ளும் என்று உறுதிசெய்யப்படாத ஒரு தகவலும் உள்ளது.\nவரிப்புலியனின் கர்ப்பம், காட்டின் புலி, சிங்கம், சிறுத்தைகளைப் போலவே ரத்தக்கர்ப்பம். அதாவது உறவின்போது பெண் வரிப்புலியனுக்கு சிறுகாயங்கள் ஏற்படும். ஆனால், அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும். வரிப்புலியனின் கர்ப்பக் காலம் 14 முதல் 16 மாதங்கள்.\nசிலவகை சுறாக்களின் குட்டிகள், தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூரிய பற்களுடன் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது உண்டு. எளியதை வலியது இரையாக்குவதும் உண்டு. வரிப்புலியனும் இதற்கு விதிவிலக்கல்ல.\nபெண் வரிப்புலியனின் வயிற்றில் உள்ள குட்டிகள் இப்படி கூர���ய பற்களுடன் சண்டையிட்டுக் கொள்ளும். ஒன்றையொன்று இரையாக்கவும் செய்யும். 7 முதல் 85 குட்டிகள் வரை வரிப்புலியன் ஈனும்.\nபுள்ளிகளுடன் பிறக்கும் வரிப்புலியன் குட்டிகள் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும். தாயின் அரவணைப்பு எதுவும் தேவையின்றி பிறந்தவுடனேயே இவை தங்கள் வாழ்க்கையை தாங்களே நடத்தக்கூடிய சிறப்பு கொண்டவை.\nவரிப்புலியன் போலவே உள்ள இன்னொரு சுறா, சிறுத்தை சுறா (Leopard Shark). Triakis Semifasciata என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் திருவாளியன் சுறா. இந்த சிறுத்தை சுறா வேறு, வரிப்புலியன் வேறு. இரண்டையும் ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ள கூடாது.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 19:58\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nமேய்ச்சல் சுறா (Basking Shark) உலகின் மிகப்பெரிய ...\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்சி) 1143. வத்தைக்காய் குற...\n (ஓங்கல் போல) முக்கடலில் மூச்ச...\nசூரை (Tuna) குடும்பம் சூரை மீன்களின் குடும்பம் மிக...\nகண்டா ஓங்கல் (Risso Dolphin) ஓங்கல் இனத்தில் சற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/04/barracuda.html", "date_download": "2019-07-24T03:11:55Z", "digest": "sha1:55SI5AHT4SYLQG3QPVPVOSH3RMAQHVB4", "length": 7230, "nlines": 88, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nஊசிப்பல் உடைய நீள்வடிவ வேட்டை மீன் இது. வெள்ளிநிற உடலும், கவடு போல பிளந்த வாலும், பெரிய கண்களும் சீலா மீனின் அடையாளம். சீலா மீனின் கீழ்த்தாடை, மேல் தாடையை விட சற்று நீண்டிருக்கும். தூவிகள் ஒவ்வொன்றும் தொடர்பற்று தனித்தனியே இருக்கும்.\nசீலாவில் கட்டிச் சீலா, ஒரே சீலா, புள்ளிச்சீலா, தடியன் சீலா, கல் சீலா, நெய்ச் சீலா, நெட்டையன் சீலா, நெடுந்தலை சீலா என மொத்தம் 20 இனங்கள் உள்ளன.\nகுட்டியாக இருக்கும் போது கூட்டமாகத் திரியும், சீலா பெரிதானால் பொதுவாக தனியே நீந்தும். பார் அடுத்த சரிவுகளில் வழக்கமாக பகலில் திரியும் சீலாக்கள், இரவானதும் பார்நோக்கி வந்து பார் மீன்களை இரை கொள்ளும்.\nசீலா பார் மீன் இல்லையென்றாலும் பொதுவாக பார்மீன்களே இதன் முதன்மை உணவு.\nமின்னும் பொருளால் சீலா கவரப்படுவது வழக்கம். மினுங்கும் பொருளை நெருங்கிச் சென்று ஆராய்வது சீலாவின் தனிக்குணம். வெள்ளிநிற மீன்கள் இதன் முதன்மை இரை மீன்கள்.\nகடலில் திரியும் மீன்களை மட்டுமின்றி படகில் நடமாடும் மனிதர்களையும் அவர்களது அசைவையும் கூட சீலாக்கள் கண்காணிக்��ும்.\nமினுக்கல் பொருள்கள் மட்டுமின்றி மஞ்சள் நிற பொருள்களும் சீலாவைக் கவரக்கூடும் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nசுறாக்கள் மோப்பத்தை நம்பி இரை தேடுபவை, அவற்றுக்கு கண்பார்வை குறைவு. ஆனால் சீலா அதற்கு நேர் மாறு, பெரும்பாலும் கலங்கிய கடலிலும் கூட கண்பார்வையை நம்பியே சீலா வேட்டையாடும். குறி தவறாமல் அம்பு போல விரைந்து பாய்ந்து இரையைக் கவரும்.\nஇதன் வாய் நிறைய ரம்பம் போல் உள்ள கூரிய பற்கள், எதிரும் புதிருமானவை. வாயில் சிக்கும் மீன்கள் வழுக்கிச் சென்றுவிடாமல் பிடித்துக் கொள்ள, இந்த எதிர்புதிர் பற்கள் உதவுகின்றன.\nசீலாக்களில் பொதுவாக பெண் மீனே ஆணை விட பெரியதாக இருக்கும். பசி என்று வந்து விட்டால் குட்டிசீலாக்களை இரை கொள்ளும் பழக்கமும் சீலாக்களுக்கு உண்டு.\nஇந்தியப் பெருங்கடலில் அதிகம் காணப்படும் சீலா கறுப்புநிற வால் உடையது. உடலின் பக்கங்களில் கருமை கலந்த வரிவரிப் பட்டைகள் இந்த வகை சீலாவில் காணப்படும். படத்தில் இருப்பது சீலாவின் ஒரு பிரிவான நெடுவா மீன்.\nசுவைமிகுந்த கடல் மீன்களில் சீலாவும் ஒன்று .\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 10:35\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபெருந்திரளை (HumpheadWrasse) அரிய, பெரிய வகைபார்ம...\nஆனைத்திருக்கை (MantaRay) திருக்கை இன மீன்களில்மிக...\nநாய் அடல்மீன் (எருமைநாக்கு) (Indian haliput) மீன்க...\nகட்டா (Queen Fish) வெப்பக் கடல் மீன்களில் ஒன்று ...\nபேத்தா மீன் (பலாச்சி) (Puffer Fish) பேத்தா மீன்கள...\nசீலா (Barracuda) ஊசிப்பல் உடைய நீள்வடிவ வேட்டை ம...\nபன்மீன் கூட்டம் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தொகுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6513/", "date_download": "2019-07-24T02:15:12Z", "digest": "sha1:4OXC4AFSOKVGM23AVGLDIYLUJTTTIJK4", "length": 4583, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "குளியாப்பிட்டிய சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை - தயாசிறி » Sri Lanka Muslim", "raw_content": "\nகுளியாப்பிட்டிய சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – தயாசிறி\nகுளியாப்பிட்டியவில் நடைபெற்ற சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேரக, சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸாரே தற்காலி பிணையில் விடுதலை செய்துள்ளனர். என்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி நான் அவர்களை விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nகுளியாப்பிட்டி பிரதேசத்தில் நேற்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் நான் இருப்பதாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தன.\nகுளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பிங்கிரய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதன் காரணமாகவே குறித்த பிரதேச மக்கள் முரண்பட்டனர். அந்த பிரதேசம் என்னுடைய தொகுதிக்கு கீழ் வருவதால் முரண்பாடுகள் உச்சமடையாமல் தடுப்பதற்காகவே நான் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்தேன் என்றும் தயாசிறி தெரிவித்தார்.\nஎவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாது\nஏறாவூரில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nகுண்டு தாக்குதல் மேற்கொண்டோரால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை\n300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக; ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/05/cancer-patient-dead-after-a-day-she-married/", "date_download": "2019-07-24T02:40:49Z", "digest": "sha1:4F3SWJ3COBZF6R5KV7XT2AWSBEVJFG6Y", "length": 7774, "nlines": 111, "source_domain": "tamil.publictv.in", "title": "முதல் நாள் திருமணம்! மறுநாள் மரணம்! கேன்சர் நோயாளியின் கண்ணீர் கதை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International முதல் நாள் திருமணம் மறுநாள் மரணம் கேன்சர் நோயாளியின் கண்ணீர் கதை\n கேன்சர் நோயாளியின் கண்ணீர் கதை\nவாஷிங்டன்:மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட பெண் மறுதினம் இறந்தார்.\nமனதை நெகிழவைக்கும் இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்டு கேன்சர் மருத்துவமனையில் நடந்துள்ளது.\nஅம்மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சைக்கு சேர்ந்தார் ஹீதர் மோஷர்.\nஆசிரியையாக வேலை பார்த்து வந்த அவர் நடன வகுப்பில் டேவிட்டை சந்தித்தார்.\nஇருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.\n2016 டிசம்பர் 26ல் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.\nஅன்றைய தினம் ஹீதர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது. இதனால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.\nஅதன்பின்னர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பணியில் ஹீதர் தீவிரமானார். அவருக்கு உதவியாக டேவிட் இருந்துவந்தார்.\nஹீதருக்கு கீமோ தெரபி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் புற்றுநோய் அவரது மூளைவரை பரவியது கண்டறியப்பட்டது.\nஹார்ட்போர்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், டாக்டர்கள் அவர் எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என தெரிவித்தனர்.\nஇவ்விபரம் ஹீதருக்கும் தெரியவந்தது. அவர் டேவிட்டை திருமணம் செய்ய விரும்பினார்.\nகடந்த 22ம்தேதி மணப்பெண்ணாக ஹீதர் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் தொடர்ந்து அளிக்கப்பட்டுவந்தபோதும் டேவிட்டுடன் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.\nதனது சந்தோஷத்தை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.\n15மணிநேரம் கழித்து அடுத்த நாள் டிசம்பர் 23ம் தேதி அவர் இறந்துவிட்டார். கதறியழுத டேவிட்டை மருத்துவர்களும், உறவினர்களும் தேற்றினர்.\nPrevious articleவெண்பனியான நயாகரா அருவி\nNext articleமக்களுக்கு உதவ எம்.எல்.ஏ வின் டிரைவர் அவதாரம்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nபெயர் வைப்பதில் கணவன் மனைவி தகராறு குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிபதி\n பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nநடிகை பாவனா திருமண வரவேற்பில் கலாட்டா\nவாட்ஸ் ஆப் விடியோவில் பேச்சு காதலி கண்முன் காதலன் தற்கொலை\nரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை\nஸ்டெர்லைட் ஆலை மூட தமிழகஅரசு உத்தரவு\nசவுதிஅரேபியா, அமீரகத்தில் வாட்வரி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503914", "date_download": "2019-07-24T03:41:10Z", "digest": "sha1:QYQWW342TKLSA3SOBWMXRQSYTV2WYWM5", "length": 7305, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்ச்சு | One kg gold jewelery stolen in Chennai jewelery store: police web site for mystery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்ச்சு\nசென்னை: சென்னை தன்டையார்ப்���ேட்டையில் உள்ள நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு போனது. நகைக்கடை ஊழியர் இந்திரசாந்த்,சுனில் சிறிது சிறிதாக நகைகளை திருடி வந்ததாக கடையின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். நகைக்கடை உரிமையாளர் ராம்பால் புகாரின் பேரில் 2 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் தேடி வருகின்றன.\nசென்னை நகைக் கடை ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு போலீசார் வலைவீச்ச்சு\nஅயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது\nகேரளாவில் பருவமழை தீவிரம்: 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nமும்பையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு\nமாம்பழ நிற பட்டாடையில் அத்திவரதர்\nமதுரையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் தாமதம்\nஜூலை-24: பெட்ரோல் விலை ரூ.76.24, டீசல் விலை ரூ.69.96\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது... மு.க.ஸ்டாலின் பேட்டி\nகர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்கம்... மாயாவதி உத்தரவு\nமுன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு... 3 தனிப்படைகள் அமைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.... ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் குமாரசாமி\nகர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது....எடியூரப்பா பேட்டி\nகர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post-63.html", "date_download": "2019-07-24T02:18:31Z", "digest": "sha1:CFLF7ZIRDVQEMTAS5KCWGLPQ4B2DSTB2", "length": 7724, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள்: ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா? - News2.in", "raw_content": "\nHome / காவல்துறை / செய்திகள் / தமிழகம் / சேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள்: ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா\nசேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள்: ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா\nSaturday, September 03, 2016 காவல்துறை , செய்திகள் , தமிழகம்\nசேலத்தில் வங்கி ஏடிஎம்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயிலில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளாக அவை இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த மாதம் 9ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் சென்ற ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. அந்தப்பணம் அனைத்துமே பழைய மற்றும் கிழிந்த நோட்டுக்கள் ஆகும். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரையில் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇந்த சூழ்நிலையில் சேலத்தின் புறவழிச்சாலை இருக்கக்கூடிய வங்கி ஏடிஎம்களில் பழைய, கிழிந்த நோட்டுக்கள் வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் நிலையங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளில் புகார்கள் தெரிவித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்தது விசாரணை நடத்திய காவல் துறையினர் அந்த பணத்தை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்தது சிபிசிஐடி அதிகாரிகள் புதிய கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏடிஎம்களில் வந்த பணம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளாக என விசாரணை நடந்து வருகிறது. வங்கிக்கு பணம் எடுத்து செல்லக்கூடிய அந்த ஏஜென்சி மூலமாக பணம் மாற்றப்பட்டிருக்கலாமா அல்லது உண்மையிலேயே வங்கியில் இருந்து தான் பழைய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் ���ிரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a90-likely-to-launch-as-galaxy-r-series-022336.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-24T02:14:07Z", "digest": "sha1:WSVAIOQ4ZAYK535IQQTXF3EN7O4N7BWB", "length": 16056, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் | samsung-galaxy-a90-likely-to-launch-as-galaxy-r-series - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n43 min ago சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\n16 hrs ago இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\n17 hrs ago அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n18 hrs ago கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nNews திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவ��� மற்றும் எப்படி அடைவது\nவிரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nசாம்சங்; நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சுழலும் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இப்போது ஆன்லைனில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அதைப் பார்ப்போம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.41-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம்,19:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.\nகேலக்ஸி ஏ90 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் பின்புறத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இதனுள் அடக்கம். அதேபோல் டூயல் ரியர் கேமரா மற்றும் ஏஐ சார்ந்த செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nஅமேசான்: மூன்று புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nகிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nஅப்டேட் ஆகிறது சாம்சங் பே-���ப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு\nஇந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.\nஇந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.\nநெட்பிக்ஸ் சந்தாவுடன் 500ஜிபி டேட்டா வழங்கும் ஏசிடி பிராட்பேண்ட்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஅசுஸ் ரோக் போன் 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/kanniya-kumara/", "date_download": "2019-07-24T02:58:53Z", "digest": "sha1:ZYVEAA3GMWPJSDIEAKMAD3QNMIBWXFC2", "length": 3148, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "kanniya kumara Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமகளின் தோழியைக் கடத்திய பெண் – ஓரினச்சேர்க்கைக் காதல் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/53566-delhi-hc-refuses-to-quash-fir-against-asthana.html", "date_download": "2019-07-24T03:32:22Z", "digest": "sha1:SBW36577TITD7LZDZGOADWIOKSMSHS4C", "length": 9981, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் கெடு! | Delhi HC refuses to quash FIR against Asthana", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nசிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் கெடு\nசிபிஐ சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.\nசிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச புகார் தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து, பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு, சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவை, தீயணைப்புத் துறைக்கு மாற்றி, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், தன் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, ராகேஷ் அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், \"தன் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில், சட்டத்துக்கு புறம்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது\" என அஸ்தானா குறிப்பிட்டிருந்தார்.\nஅஸ்தானாவின் இதுபோன்ற வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி நஜீம் வாசீர், \"சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான். மனுதாரர் சிபிஐ அதிகாரி என்பதாலேயே அவரது கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்க முடியாது. எனவே, அவர் மீதான வழக்கை சிபிஐ இரண்டரை மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்\" என உத்தரவிட்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n4 ரன்களில் 3 விக்கெட்கள்: தடுமாறும் இந்தியா- களமிறங்கினார் தோனி\nசாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\n5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை:\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநிதி மோசடி : திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சரின் வீ'ட்டில் சிபிஐ சோதனை\nஉச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு\nநாடு முழுவதும் 19 மாநிலங்களில் 119 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nவங்கி மோசடி வழக்கு- நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t181-topic", "date_download": "2019-07-24T02:07:10Z", "digest": "sha1:EITSANYEJAC43VUSXCZ3U6RWDIBB52QQ", "length": 9945, "nlines": 108, "source_domain": "dinatamil.forumta.net", "title": "கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது:அடுத்த மாதம் முதல் மின்உற்பத்தி", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nகூடங்குளத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது:அடுத்த மாதம் முதல் மின்உற்பத்தி\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nகூடங்குளத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது:அடுத்த மாதம் முதல் மின்உற்பத்தி\nஅணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. ஒரு\nமாதத்தில் மின் உற்பத்தி துவங்கும் என அணுமின் நிலைய வளாக இயக்குநர்\nமார்ச் 24ல் தொடங்கிய சோதனை ஓட்டம் வரும் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.\nபிரிக்ஸ் மாநாட்டிலேயே பிரதமர் சொன்னார்..... கூடங்குளத்தில்\nமின் உற்பத்தி தொடங்குவது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில்,\nஅடுத்த மாதம் தொடங்கப்படும் என அண்மையில் தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில்\nநடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.\nபிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசியபோது அவரிடம்\nஇதற்கிடையில் கூடங்குளம் அணு உலையில் பயங்கர சத்தத்துடன் புகை\nவெளியேறிவருவதாக அணுசக்தி எதிர்ப்பு போராட்டக்குழுவினர் புகார்\nதெரிவித்திருந்தனர்.கடந்த 3 நாட்களாக அணுமின் நிலைய நிர்வாகம் ஏதோ\nவிஷப்பரீட்சை நடத்தி வருவதாகவும் போராட்டக்குழுவினர் வெளியிட்டுள்ள\nகடுமையான சத்தத்துடன் புகையும் நாற்றமும் வெளியேறுவதால் மக்கள் அச்சத்துடன் இருப்பதாக போராட்டக்குழு கூறியிருந்தது\nமேலும் கூடங்குளம் பகுதி மக்கள் கண்\nஎரிச்சலால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ள போராட்டக்குழு, அணுமின்\nநிர்வாகத்தைக் கண்டித்து நாளை மறுநாள் செட்டிக்குளம் அணுமின் நகரியத்தை\nமுற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் அணுஉலை நிர்வாகத்திற்கு\nஎதிர்ப்பு தெரிவிப்பார்கள் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது.\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள���| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e3general.blogspot.com/2017/12/english-training-through-tamil.html", "date_download": "2019-07-24T03:24:18Z", "digest": "sha1:L3DS5R7OKNVVLQSTP4TKX7HZJE6ZPNLE", "length": 13698, "nlines": 130, "source_domain": "e3general.blogspot.com", "title": "e3general: Tamil article : TEACH VIA TAMIL: English training through Tamil Ezhilarasan", "raw_content": "\nGate way to mastering English // ஆங்கில அறிவுக் கோவிலுக்கு ஒரு நுழைவாயில் // தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் \"பிளாக்\" // This in a helping BLOG for all my other BLOGS //\nஎப்படி \"வாட்ஸ் ஆப்\" மூலம் அல்லது \"ஈ~மொயில்\" மூலம் ஆங்கில எழுத்து பயிற்சி கொடுப்பீர்கள். ... ஐயா சற்று விளக்க முடியு...\nபுதிய பாடம்.. புதிய பாதை\nஆங்கில மொழிக் கல்வியில் செல்ல வேண்டிய திசை எது\nஆங்கில மொழியைக் கற்பிப்பது குறித்து மு.அனந்த கிருஷ்ணன் குழு முன்வைத்துள்ள வரைவு தமிழ்நாட்டு ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கிலத் திறன் மோசமாக இருப்பதாகக் கவலைப்படுகிறது. இதற்கு ஆங்கில இலக்கண விதிகளைக் கற்றுக்கொடுப்பதுதான் காரணம் என்கிறது.\n‘‘ஒரு மொழியின் இலக்கண விதிகள் தெரிவதாலேயே அம்மொழியை நன்கு பயன்படுத்தும் திறன் கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மொழியைக் கேட்டும் வாசித்தும் தெரிந்துகொள்வதற்கு அல்லது அதனை நாமே எழுதியும் பேசியும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்போது நாம் அம்மொழியை உணர்கிறோம். இவ்வழியில் பேசும் மொழியின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அம்மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்கிறோம், அம்மொழியை அகவயப்படுத்துகிறோம்’’ என்று வரைவு கூறுகிறது.\nஅந்த வரைவு குறிப்பிடும் ‘அகவயப்படுத்துதல்’ என்ற சொல்லை, ஒருவர் இன்னொரு சமூகம் பேசும் மொழியைத் தனதாக்கிக்கொள்ளுதல் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வகையில், ஆங்கிலத்தைத் தமிழ் மாணவர் தனதாக்கிக்கொள்வதற்கு இலக்கண விதிகளைக் கற்க வேண்டியதில்லை என்கின்றனர் வரைவுக் குழுவினர். மாறாக, அந்த மொழியைக் கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், எழுதவும் பேசவும் வேண்டும் என்கின்றனர்.\nமொழியைக் கேட்பது என்றால் என்ன மாணவரைச் சுற்றிலும் அம்மொழி பேசுவோர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1% குழந்தைகளுக்கு வேண்டுமானால் வீட்டிலும் பள்ளியிலும் ஓரளவு நல்ல ஆங்கிலம் கேட்டு வளரும் சூழல் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், 99% குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் தமிழ் ஒ���்றை மட்டுமே கேட்கின்றனர். இந்த வரைவு கூறுவதன்படி, மாணவர்களுக்கான ஆங்கிலச் சூழல் பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் இல்லை. ஆனால், அது அச்சூழலைப் பள்ளியில் மட்டுமேனும் ஏற்படுத்த ஆசைப்படுகிறது. மொழிக் கல்விப் பயிற்றுவிப்பதில் தலைகீழ் முயற்சிபோல இது தோன்றுகிறது.\nதாய்மொழியைப் பயில்வதில் குழந்தைகளின் முதல் கல்விக்கூடமே அவர்கள் வாழும் சமுதாயம்தான். அவ்வகையில்தான் நம் தமிழ்க் குழந்தைகளும் முதலில் பெற்றோரிடம், சமுதாயத்திடம் ‘பேச்சுத் தமிழ்’ கற்றுக்கொண்டு, பிறகு இலக்கணப்படி ‘எழுதும் தமிழ்’ கற்கத் தொடங்குகிறார்கள். இதுவே இயற்கை வழி மொழிக் கற்றல். இது தாய் மொழி பயில்வதில் மட்டுமே சாத்தியம்.\nஅயல்மொழி பயில்வதைப் பொறுத்தவரை, நிலைமை தலைகீழானது. முதலில் பள்ளிக்கூடத்தில் முதல் ஐந்து வகுப்புகளுக்கேனும் எழுத்திலும் பேச்சி லும் இலக்கணத்திலும் தாய்மொழியில் தேர்ச்சி பெறும் குழந்தைகள், அந்த மொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் அயல் மொழியை எழுதக் கற்கிறார்கள். பிறகு, தொடர்ச்சியாகப் பேசக் கற்கிறார்கள். இப்படித்தான் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முதல் ஐந்து வகுப்பு வரை தாய்மொழியில் தேர்ச்சி பெற்றுவிட்டு, ஆறிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அயல்மொழியைக் கற்கத் தொடங்குகின்றனர்.\nஇது தமிழ்நாட்டுக் கல்வித் துறைக்கு ஒன்றும் புதிதன்று. 1960-களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்பு 5 வரை தமிழில் தேர்ச்சிபெற்று, பின்னர், தமிழ் இலக்கணத்தின் துணையுடன் ஆங்கிலத்தை முதலில் எழுதவும், பிறகு பேசவும் கற்றனர். ஆகவே, தாய்மொழி தமிழ் எனும்போது முதலில் பேச வரும், பிறகுதான் எழுத வரும். அயல்மொழி ஆங்கிலம் எனும்போது முதலில் எழுத வரும், பிறகுதான் பேச வரும். இந்த வழியில் ஆங்கிலம் பயின்றவர்கள்தான் அப்துல்கலாம் உள்ளிட்ட நம் தமிழர்கள். சர்ச்சில் எழுத்திலேயே இலக்கணப் பிழை கண்ட ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியும் இப்படி ஆங்கிலம் கற்றவர்தான்.\nஅசர் 2016 அறிக்கையின்படி, அரசு, தனியார் பள்ளிகளின் 8-ம் வகுப்பு மாணவர்களில் 12% பேரே ஆங்கிலச் சிற்றெழுத்துக்களை அடையாளம் கண்டு படிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்களின் ஆங்கிலத் திறன் போதாமையே காரணம் என வரைவு கூறுகிறது. ஆகவே, இந்த நிலையையெல்லாம் வரைவு பாடத்திட்டக் குழுவினர் கருத்தில்கொள்ள வேண்டும்\nநலங்கிள்ளி, ‘நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்’ என்னும் ஆங்கில மொழிப் பயிற்சி நூல் எழுதியவர்.\nசிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்\nஉலகநாதர் இயற்றிய உலகநீதி WISDOM FOR THE WORLD Song 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/29/mers-virus-detect-again-uae/", "date_download": "2019-07-24T02:42:26Z", "digest": "sha1:7RLC2SY7XC3UT24OULMEXNYVAEV6L625", "length": 5430, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "அமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Health அமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்\nஅமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்\nஅமீரகம்:ஐக்கிய அரபு அமீரகத்தில் மெர்ஸ் வைரஸ் நோய் தாக்குதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் காணப்பட்ட மெர்ஸ் வைரஸ் 2012ல் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,207பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.\nஅரபுநாடுகள் மட்டுமின்றி மலேசியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு காணப்பட்டுள்ளது.\nநீண்டநாட்களுக்குப்பின் ஒட்டகப்பண்ணை அதிபர் ஒருவர் மெர்ஸ் வைரஸால் இம்மாதம் 2வது வாரம் இறந்துள்ளார்.\nகடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறல், டென்ஷன் ஆகியவை இவ்வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் ஆகும். ஒட்டகத்தின் பாலை சுடவைக்காமல் குடிப்பது, அசுத்தமான வசிப்பிடம், பாதுகாப்பற்ற உணவு வகைகளை உண்பதால் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.\nமாமிசம், பால் இவற்றை முறையாக சமைத்து உண்ணவேண்டும் என்று அமீரகத்தின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nPrevious articleபார்வையற்ற பெண் கலெக்டர்\nNext articleஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு வதந்தியால் பூசாரி மீது தாக்குதல்\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\nசசிகலாவுக்கு இனி வாய்தா இல்லை\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\nதமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/dubai", "date_download": "2019-07-24T02:25:21Z", "digest": "sha1:PCP57HCTDNR6M5ABID4NXTHLOOUBI2PZ", "length": 7722, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "Dubai | தினகரன்", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல்: 5 சந்தேகநபர்கள் துபாயிலிருந்து இலங்கைக்கு\nஏப்ரல் 21 ஆம் தி���தி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள மொஹம்மட் மில்ஹான் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (14) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவ்வாறு அழைத்து...\nதெற்காசியாவில் கடும் மழை: உயிரிழப்பு 650 ஆக உயர்வு\nதெற்காசிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை...\nஇரத்தினபுரியில் மாணவருக்கு பால் வழங்கும் தேசிய நிகழ்வு\nரஷ்ய உளவு விமானத்தின் மீது தென்கொரியா எச்சரிக்கை வேட்டு\nதென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய உளவு விமானம் ஒன்றின் மீது தமது...\nஇம்ரான் கான்–டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு\nஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று...\nஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்\nஇஸ்ரேல் அனுசரணையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியர் ஒருவரை...\nமருந்துகளை எதிர்க்கும் மலேரியா தென் கிழக்கு ஆசியாவில் பரவல்\nதடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மலேரியா நோய்க்கிருமி வகை ஒன்று...\n17 அமெரிக்க உளவாளிகள் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது...\nமலையக அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, டொரிங்டன், அலுப்புவத்தை...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/02/tnpsc-current-affairs-quiz-2017-Tamil-51.html", "date_download": "2019-07-24T02:17:13Z", "digest": "sha1:AE4VAM6GRBA7QXE7ELXKCORD4MVQCERM", "length": 4740, "nlines": 105, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 51 - Test Yourself for Forthcoming Exams", "raw_content": "\n2017 பிரபஞ்ச அழகியாக (MISS UNIVERSE) தேர்ந்தெடுக்க பட்டவர் யார்\n2017 பிரபஞ்ச அழகி \"ஐரிஷ் மிட்டனேரே\" எந்த நாட்டை சேர்ந்தவர்\n2017 பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவதாக (RUNNER UP) தேர்ந்தெடுக்கபட்டவர் யார்\n2017 பிரபஞ்ச அழகி போட்டி (MISS UNIVERSE) எந்த நகரத்தில் நடைபெற்றது\n2017 பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட \"ஐரிஷ் மிட்டனேரே\" எது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார்\n2017 புத்தாண்டை சீன மக்கள் எந்த உயிரினத்தின் ஆண்டாக கொண்டாடி வருகின்றனர்\nஉலகின் \"அதிகளவில் மக்கள்தொகை கொண்ட நாடான சீனா\"வில் எதனை கோடி மக்கள் வசிக்கின்றனர்\n\"தி அமெரிக்கன் இன்டரஸ்ட்' பத்திரிக்கை வெளியீட்ட \"உலக வல்லரசு நாடுகள் பட்டியலில்\" இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை\n\"டொனால்டு டிரம்ப்\" அமெரிக்காவின் எத்தனையாவது அதிபராக பதவிஏற்றுக்கொண்டார்\nசமீபத்தில் பதவியேற்ற அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எத்தனை முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தற்காலிகமாக தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-24T02:31:31Z", "digest": "sha1:KPHCVAVMHO3UEE6II2BSB6FTBO7ZA3SL", "length": 17720, "nlines": 183, "source_domain": "hemgan.blog", "title": "நினைவு | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.\nநண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.\nசில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.\nஎன் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ; கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.\nபெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.\nபோராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.\nஅனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால் எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில் எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)\nThis entry was posted in Uncategorized and tagged அதிகாரம், கரை, கோமாளி, தொடர்பு, நடிகர், நட்பு, நினைவு, படுக்கை, புத்தகம், பூனை, பொய், விரல், வேடம் on October 13, 2016 by hemgan.\nதெரு – றியாஸ் குரானா\nஇல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம்.\nஅந்த தெருவின் முடிவடைகிற இடம்.\nயாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்\nஅதைக் கண்டு பிடிக்கும் போது\nஇந்தத் தெரு என ஒரு குழந்தை\nதுளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது வெயில்.\nசில துளிகளை எடுத்து வந்து கோப்பைக்குள்\nஒன்றில் மற்றது கலந்து விடாமல்\nஇன்னும் சில நாட்களில் ஒலியெழுப்பவும்\nநினைவை உருட்டிச் செல்கிறது காற்று\nபல கவிஞர்களும் பல எழுத்தாளர்களும்\nஎனது காதுகளில் கேட்ட மரண ஓலம்\nபுத்தகத்தை விட்டு தப்பிச் சென்றது ஏன்\nகாற்று தப்பிச் சென்ற காதை.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/187741?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:31:35Z", "digest": "sha1:6DEW7EOUKUVMFUPO377Z6ASXFQULAQHV", "length": 8337, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இங்கிலாந்தை ஆட்டம் காண வைத்த ரிஷப் பந்த்: ஒரே சதத்தால் படைத்த சாதனைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇங்கிலாந்தை ஆட்டம் காண வைத்த ரிஷப் பந்த்: ஒரே சதத்தால் படைத்த சாதனைகள்\nஇங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பந்த், குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.\nஇங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நேற்று நடந்து முடிந்தது. 464 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 345 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியை தழுவியது.\nஇந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 149 ஓட்டங்களும், ரிஷப் பந்த் 114 ஓட்டங்களும் விளாசினர். ரிஷப் பந்திற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் சதமாகும். இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.\nரிஷப் பந்த் படைத்த சாதனைகள்\nஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் ரிஷப் பந்த் இணைந்தார்.\nடெஸ்டில் தனது முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவ், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் பந்த் இணைந்துள்ளார்.\nமிகக் குறைந்த வயதில்(20) சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில், அஜய் ராத்ராவை தொடர்ந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nடெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆவார்.\nஅவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஆசியா இல்லாத நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-07-24T02:09:00Z", "digest": "sha1:4WBY4VIQQR4NUYJOQPSMRGS7VJQOHPZR", "length": 5409, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "மத நல்லிணக்கம்- கிராம மக்களுக்கு விழிப்புணர்வு!! - Uthayan Daily News", "raw_content": "\nமத நல்லிணக்கம்- கிராம மக்களுக்கு விழிப்புணர்வு\nமத நல்லிணக்கம்- கிராம மக்களுக்கு விழிப்புணர்வு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 11, 2019\n‘மத சகவாழ்வு சமய நல்லிணக்கம்’ எனும் தொனிப்பொருளில் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள், வவுனியாவில் நேற்று நடைபெற்றன.\nவவுனியா கள்ளிக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நந்திமித்திர கம கிராமத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.\nவவுனியா சர்வமதக்குழுவும், தேசிய சமாதானப் பேரவையும் இணைந்து நிகழ்வுகளை நடத்தின.\nபோதை ஒழிப்பு, சிறுவர்களுக்கான அறநெறி போதித்தல் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் சுயதொழில் பயிற்சிகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது.\nநிகழ்வில் சர்வமதப் தலைவர்களும், மக்கள் பொலிஸ் சேவை பொறுப்பதிகாரியும், தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பாளரும், கிராமத்து மக்களும் கலந்து கொண்டனர்.\nமன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்- பகுப்பாய்வு அறிக்கை தாமதம்\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதிருடிய நகைகளை வங்கியில் அடகு வைத்த நபர் மாட்டினார்\nதமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் -மட்டக்களப்பில் திறப்பு\nதம்பியுடன் காதல் – மனைவியை சேர்த்து வைத்த அண்ணன்\nவெளிமாவட்ட மீனவர்களால் -மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T02:08:05Z", "digest": "sha1:WFKEQ7DVHVKOGXYBWWXTJOSBT4PVODGT", "length": 6041, "nlines": 76, "source_domain": "newuthayan.com", "title": "மலையக மக்களுக்காக வவுனியா நபர் சைக்கிள் பயணம்!! - Uthayan Daily News", "raw_content": "\nம��ையக மக்களுக்காக வவுனியா நபர் சைக்கிள் பயணம்\nமலையக மக்களுக்காக வவுனியா நபர் சைக்கிள் பயணம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 10, 2019\nமலையக மக்களின் பெரும் பிரச்சினைகளாக முக்கிய 2 பிரச்சினைகளை உடனடியாக அரசு தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவைச் சேர்ந்த நபர் சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.\nவவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன், இலங்கையை சைக்கிளில் சுற்றிப் பயணிக்கவுள்ளார்.\nஇவர் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.\nமலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்துப் கொடுக்கப்பட வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.\n2125 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் இவரது பயணம் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழத்தில் நிறைவடையும்.\nஆரம்ப நிகழ்வில் நாடபளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம்,சு.காண்டீபன், சமூக ஆர்வலர்களான சந்திரகுமார், லம்போதரன்,ஆலயத்தின் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nசீன அரசின் நிதியுதவில் -ஏறாவூர் வைத்தியசாலையில் புதிய கட்டம்\nஹாட்லிக் கல்லூரியில் பார்வையாளர் அரங்கு திறப்பு\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபூமியிலிருந்து வெளிவந்த நந்தி சிலைகள்\nமாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்\nவிக்ரமின் படத்துக்கு- மலேசியாவில் தடை\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/deep-planting-is-necessary-for-coconut/", "date_download": "2019-07-24T03:13:29Z", "digest": "sha1:FKZRVEKTZTLUEXOYW4R3TKEYNK4JFAED", "length": 7035, "nlines": 62, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தென்னைக்கு ஆழ நடவு அவசியம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதென்னைக்கு ஆழ நடவு அவசியம்\nதமிழகத்தை தாக்கிய கஜா புயலில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 50 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் விழுந்து விட்டன. தென்னை மரங்கள் இந்த அளவிற்கு விழுந்துள்ளதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் குமார் அவர்கள் கூறிய காரணம் வருமாறு:\nகஜா புயலினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களுக்கு இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் அங்கு தென்னங் கன்றுகளை நடவு செய்வதற்கு 3 அடி ஆழமுள்ள குழிகள் எடுத்து அவைகளில் ஒரு அடி உயரத்திற்கு மேல் மண், மணல், மக்கின தொழு உரம் ஆகியவைகளை கலந்து போட்டுவிட்டு, பின்னர் அந்த நடவு குழிகளில் 2 அடி ஆழத்தில் தென்னங் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவ்வாறு 2 அடி ஆழத்தில் நடவு செய்யப்பட்டிருந்த அந்தத் தென்னை மரங்களில் அதிக எண்ணிக்கையில் வேர்கள் வந்திருந்தன. அந்த வேர்கள் மண்ணுக்குள் அதிக ஆழமாக ஊடுருவிச் சென்றிருந்தன. அதன் காரணமாக அந்தத் தென்னைகள் புயலில் சாய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இப்போது கஜா புயலில் சாய்ந்துள்ள தென்னை மரங்களில் பெரும்பாலானவை ஒரு அடி ஆழத்தில் நடப்பட்டவைகளாகும். அவைகளின் வேர்கள் மண்ணில் மேலோட்டமாக வளர்ந்திருந்தன. அவைகள் மண்ணுக்குள் ஆழமாகச் செல்லவில்லை அதனால் தான் அவைகள் புயலில் சாய்ந்து விட்டன. எனவே இனிமேல் தென்னங்கன்றுகளை நடும்போது விவசாயிகள் ஆழ நடவு செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியம் என்று துணைவேந்தர் கூறினார்.\nதுணை வேந்தர் கூறியபடி தென்னங்கன்றுகளை ஆழ நடவு செய்வதற்கான சரியான வழிமுறை பற்றி தென்னைக்கு ஆழ நடவு அவசியம் என்ற இந்தக் கட்டுரையில் விவரிக்கப் பட்டுள்ளது.\nஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்\nமாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி\nதடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு\nஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்ட படிப்பு சாத்தியமா\nசந்திராயன்- 2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-6-july-2018/", "date_download": "2019-07-24T03:16:01Z", "digest": "sha1:R4JEGDZMVDKNCUNZNHCZNNUDMYV5JT34", "length": 7697, "nlines": 190, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 6 July 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nமிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயினாக பட்டம் பெற்ற முதல் திருநங்கை யார்\nஎந்த நாட்டிற்கு நான்கு கொர்வெட் போர்க்கப்பல்களை விற்க துருக்கி முடிவு செய்து உள்ளது\nடிஜிட்டல் வணிகத் தலைவர் ராஜன் கோலி ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்ற நிறுவனம் எது\nகீழ்க்கண்டவற்றில் எந்தவொரு வானூர்தி உயிர்களை காப்பாற்றுவதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட க்ரூ எஸ்கேப் சிஸ்டத்திற்கான விமான சோதனை நடத்தியது எது\nயுனெஸ்கோ மற்றும் இந்த மாநில அரசு கேமிங் வடிவமைப்பு பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.\nமாடல் குறியீடு மீறல்கள் குறித்து மக்களுக்கு தேர்தல் ஆணையம் (ஏசிஐ) வெளியிட்டுள்ள பயன்பாட்டு செயலி எது\nபரஸ்பர நிதி வணிகத்தை தொடங்குவதற்கு SEBI யிலிருந்து இறுதிக் கட்டுப்பாட்டு ஒப்புதல் பெற்ற வங்கி எது\nஇந்த வங்கியின் அடமானக் கடன் சேவை சமீபத்தில் ரூ .1.5 டிரில்லியனை கடந்தது.\nA. பாங்க் ஆப் பரோடா\nB.யூனியன் பாங்க் ஆப் இந்தியா\nதில்லி & மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் (டி.டி.சி.ஏ.) தலைவர் யார்\nC. ராகேஷ் குமார் பன்சால்\nமகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் surrogacy மையங்களுக்கு வழிகாட்ட ஒரு குழுவை அமைத்துவுள்ளது அந்த குழு எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது\nஉலகளாவிய வங்கியினால் “அதிக ஆபத்து நிறைந்த சட்டங்கள்” என்று எத்தனை நாடுகள் குறிக்கப்பட்டன\nஇந்த நிறுவனம் தமிழ்நாடுடன் கிரீன்ஃபீல்ட் ஆலை அமைத்து டயர் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கு கையெழுத்திடுகிறது\nஅகர்தலா விமான நிலையம் __________ என மறுபெயரிடப்பட்டது\nA. மஹாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம்\nC.சிரித் விக்ரமா கிஷோர் மானிக்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sampspeak.in/2015/11/syma-medical-centre-continuing-good.html", "date_download": "2019-07-24T02:21:06Z", "digest": "sha1:QTTWDNRG3YMNKE5QHOVFDGTLVHVB6EHW", "length": 21868, "nlines": 354, "source_domain": "www.sampspeak.in", "title": "\"Sampath Speaking\" - the thoughts of an Insurer from Thiruvallikkeni: SYMA Medical Centre ~ continuing good service for 25 years now", "raw_content": "\nசென்னை மாநகரம் தற்போது தேசத்தின் மருத்துவதலைநகரம் ஆக விளங்குகிறது. இங்கே பல பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் உள்ளன. தெய்வீகம் கமழும் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில், தேசபக்தி, கல்வி, உயர்பண்புகள் நிறைந்த புனிதமண்ணில் - சைமா 25 ஆண்டுகளாக மருத்துவப்பணி ஆற்றி வருகிறது.\nசங்க இலக்கியங்களில் குறிஞ்சிப்பாட்டில் பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட மரம், செடிகொடிகளின் குறிப்பு உள்ளது. சிறுபஞ்சமூலம் எனும் ஐந்து சிறிய வேர்கள் உடல்நலம் பேண உதவுவதுபோல, சிறுபஞ்சமூலப்பாடல்களில் உயிர்நலம் பேணும் அற்புத குறிப்புகள் உள்ளன. சைமா தனது பல்வேறு சமுதாயப்பணிகளில் மருத்துவப்பணிக்கும் கல்விப்பணிக்கும் தலையாய முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆழ்வார்களின் காலத்தில் துளசிவனமாக திகழ்ந்த ப்ருந்தாரண்யஸ்தலத்தில், இன்று பெரியபெரிய கட்டிடங்கள், பிளாட்கள் பெருகி உள்ளன. பணவசதி குறைந்தமக்கள் பலரும் உள்ளனர். இவ்விடத்தில் உள்ள ஏழைமக்களுக்கு தரமான மருத்துவவசதி தரவேண்டும் என்றநோக்குடன் நமது மையம் செயல்பட்டு வருகிறது. சிறியஅளவில் ஆரம்பித்த இம்முயற்சி, பலரது உதவியினால், இன்று அழகான கட்டிடத்தில் நடைபோடுகிறது.\nநோயைப் போக்குவதற்கு மருந்துமட்டும் போதாது. செந்நாப்போதாரின் வாக்கில் :\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வானென்று\nஅப்பால் நாற்கூற்றே மருந்து\" -\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என நான்கு வகைகளை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nநம்மையத்தில் நோய்க்கு பயன்பெறவருவோர் – மிகுந்த மரியாதையுடனும், பண்புடனும், சேவைநோக்குடனும் கவனிக்கப் பெறுகின்றனர். இலவசமாக தரப்படும் சேவையைவிட – பயனாளிகள் அச்சேவையை மதித்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன், இம்மருத்துவமையம் ஆரம்பித்தநாள் முதல் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம்; எனவே - 'ரெண்டுரூவாஆஸ்பத்திரி' – என பொதுமக்கள் இடையே நமது மையம் பிரபலம்.\n25 ஆண்டுகள் என்பது சற்றே நீண்டகாலகட்டம் – இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்துவதில், சங்கநிர்வாகிகள் பல இடர்பாடுகளை கடந்துள்ளனர். நமது பலகூட்டங்களில், இச்சேவையை மேலும்திறன்பட, பயனாளிகளுக்கு உதவுமாறு இயங்க அவ்வப்போது சிலமாற்றங்கள் செய்துவந்துள்ளோம். நமது மையத்துக்கு வருகைதரும் அனைத்து பயனாளிகளின் மருத்துவவிவரங்களையும் மருத்துவ அட்டையில் பதிவுசெய்து உள்ளோம். இந்த மருத்துவகுறிப்புகள், கவனிக்கும் மருத்துவர்களுக்கு பயனாளிகளின் கடந்த மருத்துவசரித்திரத்தை மனதில்கொண்டு, சரியான மருந்துமாற்றங்கள் செய்வதற்கு ஏதுவாக உள்ளது. இந்த விவரங்க��் கணினிபடுத்தப்பட்டும் உள்ளன.\nநம் மையத்தில், பல்வேறுதுறையில் சிறந்துவிளங்கும் மருத்துவர்கள், தூயசேவை நோக்குடன் பணிஆற்றி உள்ளனர். ஒரே மருத்துவரே பயணிகளை எப்போதும் கவனித்தால் - 'நோயாளிமருத்துவர் இடையே நல்லுறவு, புரிதல், நம்பிக்கை, மருத்துவக்கண்காணிப்பு' ஆகியவை சிறக்கும் என ஆலோசித்து, அனைத்து நாட்களிலும் ஒரே மருத்துவரே – மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து உள்ளோம். உடல்நலம் விரைவில் பெற, மனநலமும், சூழ்நிலையும் முக்கியம். நமது மையத்தின் சுற்றுப்புறசூழ்நிலையை மேம்படுத்தி, ஒரு இனியநிலை அமைய ஏற்பாடு செய்து உள்ளோம். நோயாளி, மருத்துவர்அருகே தனியே அமர்ந்து, தங்கள் உடல்நிலையை நன்குகூறி, மருத்துவ அறிவுரை பெறுமாறு அமைத்துள்ளோம். நமதுமையத்தில் எப்போதும், தரமான மருந்துகளைமட்டுமே அளித்துவருகிறோம். மருந்துகளை கையாள்வது மிக கடினமானது. நமக்கு எப்போதுமே அமைந்துள்ள சேவைநோக்கும், ஈடுபாடும் கொண்ட தொண்டர்கள், இப்பணியை செவ்வனே செய்து வந்துஉள்ளனர்.\nதரமான மருந்துகளை, நல்ல நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, விநியோகித்து வந்தோம்.\nஎனினும் இலவசமாக தரப்படுவதால் – தரம் சற்று குறையக்கூடுமோ' என ஐயப்பாடு வரலாகாது என நாம் இரண்டு மருந்துகடைகளுடன் முன்னேற்பாடு செய்துகொண்டு - இப்போது, மருந்துகளை பயனாளிகள் நன்கறிந்த கடைகளில் பெற ஏற்பாடு செய்துஉள்ளோம். இன்றைய காலகட்டத்தில், சிலநூறுகள் ஆகும் மருந்துகள், அதேகடையில், தங்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவது, பயணிகளுக்கு, மேலும் நம்பிக்கையை கூட்டி, அவர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.\n2007ம் ஆண்டு, 'திருமதி சுகந்தவல்லி - திரு PV ராமஐயங்கார் ' நினைவாக – இரத்த பரிசோதனை நிலையத்தை துவக்கினோம். இது காலைவேளைகளில் நமது சங்க கட்டிடத்திலேயே இயங்குகிறது. இங்கே மிககுறைவான கட்டணத்தில் பல்வேறு இரத்தபரிசோதனைகள் செய்துவருகிறோம்.\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி, சமுதாயத்துக்காக பணிசெய்யும், சைமாவினரை – பொதுமக்கள் மனதார வாழ்த்தும்போது – மனநிறைவும்; நம் மருத்துவமையமும் நமது ஏனைய பணிகளும், மேலும் விரிவுபெற்று, இன்னமும் பெரிய கட்டிடத்தில், மேலும் மெருகேறி செயல்படவேணும் என திண்ணமான குறிக்கோளுடன் முன்னேறுகிறோம்.\nநமது மருத்துவமையத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடு பற்றி இம்ம��ரில் விரிவான கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. இம்மலர் நமதுவளர்ச்சியையும் செயல்பாட்டையும் கொண்டாடமட்டுமமே அல்ல. பலனை எதிர்பாராது பெய்யும் வான்மழைபோல நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் பல்ஆண்டுகள் தொடர்ந்து மலர, நாம் ஈடுபடுத்திக்கொண்டு – இந்நிலையை அடைய - நம்மைஊக்குவித்து, செயல்திட்டங்கள் அளித்து, சரியானபாதையில் வழிகாட்டி, பணஉதவி, பொருள்உதவி, அளித்து உதவிவரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும், இடைவிடாது பணிசெய்துவரும் நம்தோழர்களுக்கும், நமதுமுன்னாள் தலைவர்கள், செயல்வீரர்கள் அனைவருக்கும் - நன்றிநவின்று – இப்பணியில் நம்மை மறுபடி ஈடுபடுத்திக்கொள்கிறோம். நன்றி, வாருங்கள், எங்களுடன்இணையுங்கள்; ஒன்றுகூடி, நாம் வாழும் இன்னலுகலத்தை மேலும் இனிய இடமாகஆக்குவோம்.\nஅன்புடன் ஸ்ரீ. சம்பத்குமார் – (செயலாளர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:24:44Z", "digest": "sha1:IUHJ2NSZ6F7V6SSUDMBVMNT6HRIPLDGA", "length": 21836, "nlines": 324, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | இலக்கியம் | தமிழ் இலக்கிய ஆய்வுகளின் மதிப்பீடு\nதமிழ் இலக்கிய ஆய்வுகளின் மதிப்பீடு\nநூலாசிரியர்: முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியன்\nடெம்மி1/8, பக்கம் 520, உரூ. 160.00, முதற்பதிப்பு\nசங்க இலக்கியங்களின் திறனாய்வு வரலாறு, சங்க இலக்கிய உரை மதிப்பீடுகள், ஆய்வேடுகள், ஆய்வேடுகளின் மதிப்பீடு, தனிநூல்களின் திறன், கட்டுரைகளின் திறன் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான எடுத்துக்காட்டுகளுடன் தம் ஆய்வினை விளக்கியுள்ளார்.\nசங்க இலக்கிய ஆய்வுகள் பலப்பல கோணங்களில் விரிந்து வருவதையும், பல புதிய ஆய்வுத் தடங்களுடன் வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிச் சங்க இலக்கிய ஆய்வுகள் முன்னேறிச் செல்வதையும் இந்நூல் நன்கு விளக்குகிறது. பல்வகை ஆய்வுகளுக்கும் துணையாகும் நூல்.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வ��ளியீடுகள்\nகௌரவ உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் - உடனடி நேர்கானல் அறிவிப்பு - நேர்கானல் தேதி - 29-7-2019 - சுற்றறிக்கை\nஇளங்கல்வியியல் மற்றும் கல்வியியல் நிறைஞர் நேரடிச் சேர்க்கை தொடர்பாக - சுற்றறிக்கை\nசுற்றறிக்கை - 2019-20ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புக்கான வகுப்புகள் 17.07.2019 முதல் தொடங்கப்படுகிறது\nஅறிவிப்பு - தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் சுவடிப் பாதுக்காப்பாளர், உதவி சுவடிப் பாதுக்காப்பாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதொலைநிலைக் கல்வி 2019 கல்வியாண்டு சேர்க்கை விளம்பரம்\nதொலைநிலைக் கல்வி 2019 கல்வியாண்டு சேர்க்கை விண்ணப்பம்\nதமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக வழி கற்றல் உதவி மையமாகச் செயல்பட விரும்புவோர்க்கான அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கற்றல் உதவி மையமாகச் செயல்படுவதற்கான ஒப்புதல் படிவம் மற்றும் கடிதம்\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை & கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை ஆகிய துறைகளில் இளநிலை ஆய்வுத் தகைமையர்கள் பதவிக்கான விளம்பரம்\nதொலைநிலைக் கல்வி பட்டயம் & சான்றிதழ் படிப்பிற்கானசெய்முறை வகுப்பு மற்றும் செய்முறைத் தேர்வு கால அட்டவணை - ஜூன் 2019\nதொலைநிலைக்கல்வி முதுநிலை சமூகப்பணி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறை மற்றும் வாய்மொழி தேர்வு கால அட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் 2019-2021 கல்வியாண்டு சேர்க்கை விளம்பரம்\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் 2019-2021 கல்வியாண்டு சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விவரக்கையேடு\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி பட்டயம் செய்முறை வகுப்பு மற்றும் செய்முறைத் தேர்வு கால அட்டவணை மே 2019\n2019-20 ஆண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது - நாள் 10.06.2019\nகல்வியியல் நிறைஞர் (முழுநேரம் ) சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விவரக்கையேடு 2019-2021\nஇளங்கல்வியியல் (முழுநேரம் ) சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விவரக்கையேடு 2019-2021\nதொலைநிலைக் கல்வி முதுநிலை, இளநிலை, பட்டயம் – பரதநாட்டியம், இசை செய்முறைத் தேர்வு கால அட்டவணை மே 2019\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் 2019 நாட்காட்டியாண்டு மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அனுமதிக் கடிதம்\nசாஹாபீடியா ஃபெல்லோஷிப் 2019 - விண்ணப்பங்களுக்கான அழைப்பு - இறுதி நாள்:30.06.2019\nதொலைநிலைக் கல்வி முதுநிலை மற்றும் இளநிலை உளவியல், முதுநிலைப் பட்டயம் வழிகாட்டுதலும் அறிவுரைப் பகர்தலும் (பி.ஜி.டி.ஜி.சி) செய்முறைத் தேர்வு கால அட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி இளநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி முதுநிலை, இளநிலை, பட்டயம் செய்முறைத் தேர்வு கால அட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி சான்றிதழ் படிப்பிற்கான தேர்வு கால அட்டவணை மற்றும் சுற்றறிக்கை - மே 2019\nசேர்க்கை அறிவிப்பு: 2019-2020 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதொலைநிலைக் கல்வி பட்டயம் தொடுசிகிச்சை செய்முறைத்தேர்வு கால அட்டவணை - மே 2019\nமுதுகலை / முதுஅறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\nதொலைநிலைக் கல்வி 2018-20 கல்வியாண்டு இளங்கல்வியியல் இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்துவது - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி முதுநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி இளநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி பட்டயம் சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை மே 2019\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018 கல்வியாண்டு இளங்கல்வியியல் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அனுமதிக் கடிதம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 சேர்க்கை விவரங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 - நாள்காட்டி ஆண்டின் முதுநிலை பட்டப்படிப்பு (முதலாம் ஆண்டு)விவரங்கள் மற்றும் கட்டணங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018-2020 இளங்கல்வியியல் மாணவர்கள் அரக்கோணம் மையத்தில் பங்கேற்க அனுமதித்தல்\nதேசிய தரமதிப்பீட்டு குழுமம் வழங்கிய தரம் மற்றும் சான்றிதழ் (2018-2023)\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற��றறிக்கை\nதொலைநிலைக்கல்வி - ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:58:26Z", "digest": "sha1:XSQTQQFOIJ2I7YPR57FW4BUI2R32AZZZ", "length": 12894, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "கழிவுப்பொருட்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப தீர்மானம்! | Athavan News", "raw_content": "\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nகழிவுப்பொருட்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப ��ீர்மானம்\nகழிவுப்பொருட்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று(புதன்கிழமை) சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது.\nபயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் என்பன இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்வாறான 102 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றில் 94 கொள்கலன்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nசட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அரசுடமையாக்கப்படும். எனினும், இவற்றில் கழிவுப்பொருட்கள் அடங்குவதால் மீண்டும் அவற்றை திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ சத்திர சிகிச்சையின் பின்னர் சிங்கப்பூரில் இருந்து\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nதமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் ஏழை மக்களுக்கு நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamil-nadu_88569.html", "date_download": "2019-07-24T02:25:18Z", "digest": "sha1:FWKJSCFZDRZF6FMW4DKVNLQA2OV4N2PL", "length": 17584, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "மதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்", "raw_content": "\nமாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு\nசென்னை அரும்பாக்‍கத்தில் கல்லூரி மாணவர்களுக்‍கு இடையே மோதல் - கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்‍கிக்‍கொண்ட பயங்கரம்\nதமிழகத்தில் லோக்‍ அயுக்தாவுக்‍கு 2 உறுப்பினர்கள் நியமனத்திற்கு விதிக்‍கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nஇ-ஃபைலிங் மூலம் வருமானவரி கணக்‍கு தாக்‍கல் செய்பவர்களுக்‍கு உதவ பணியாளர்கள் நியமனம் - வருமானவரித்துறை ஆணையர் பேட்டி\nஹைட்ரோ கார்பன், நெக்ஸ்ட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கை திட்டங்களுக்கு எதிர்ப்பு - புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nதிருத்தங்களை கொண்டுவந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசு -டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nமக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் 8 இயந்திரங்களில் மட்டுமே​கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் - 51 வாக்‍குகள் மட்டுமே, ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுடன் பொருந்தவில்லை என்றும் விளக்கம்\nஆந்திர சட்டப்பேரவையிலிருந்து தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்‍கள் 3 பேர் இடைநீக்‍கம் - அவையில் பாதிப்பு ஏற்படுத்தியதாகக்‍ கூறி நடவடிக்‍கை\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - அடித்தட்டு மக்களுக்கு துயரங்களை அளிக்கும் : ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்\nமதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரை மாநகராட்சியில், 40-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.\nமதுரை மாநகராட்சியி���் நிதிநிலை மற்றும் அதிகபட்சமாக வரி பாக்கி வைத்துள்ள முதல் 10 பேரின் பெயர் மற்றும் வரி எண்ணை தெரிவிக்கக்‍கோரி, நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹக்கிம் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்‍கம் கேட்டிருந்தார். அதில் முதல் 40 பேர் மட்டும் வைத்துள்ள வரி பாக்கி 7 கோடியே 76 லட்சம் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்தது. மதுரை மேலமாசிவீதியில் அமைந்துள்ள எல்.ஐ.சி அலுவலகம், மீனாட்சி அம்மன்கோயில் நிர்வாக அலுவலகம் மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் கோடிக்கணக்கான ரூபாயை வரிசெலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சாதாரண ஒரு குடிமகன் வரிபாக்கி செலுத்த தவறினால் குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு துண்டிப்பு என பல்வேறு முறைகளில் எச்சரிக்‍கை விடுக்கும் மாநகராட்சி நிர்வாகம், பலமடங்கு வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள், வரிபாக்கி வைத்திருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது என மதுரை மக்‍கள் கூறுகின்றனர்.\nஜோலார்பேட்டையில் இருந்து 2-வது முறையாக சென்னைக்‍கு வந்த குடிநீர் ரயில் - நீரேற்று நிலையத்திலிருந்து தொடர்ந்து விநியோகம் செய்ய ஏற்பாடு\nகேரளாவில் தமிழக தம்பதியை கடுமையாக தாக்கும் கேரள லாரி ஓட்டுநர்\nநடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஅனுமதி பெறாமல் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகள் : ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீது குற்றச்சாட்டு\nமாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு\nசென்னை அரும்பாக்‍கத்தில் கல்லூரி மாணவர்களுக்‍கு இடையே மோதல் - கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்‍கிக்‍கொண்ட பயங்கரம்\nதிருச்சுழி கல்குவாரியில் பாறையில் துளையிட்ட போது தவறி விழுந்த இருவர் : பாறைகள் விழுந்து ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nமுதுமலை சரணாலய சாலையில் ஒய்யார நடைபோடும் கரடி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி\nஇ-ஃபைலிங் மூலம் வருமானவரி கணக்‍கு தாக்‍கல் செய்பவர்களுக்‍கு உதவ பணியாளர்கள் நியமனம் - வருமானவரித்துறை ஆணையர் பேட்டி\nஹைட்ரோ கார்பன், நெக்ஸ்ட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கை திட்டங்களு���்கு எதிர்ப்பு - புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nஜோலார்பேட்டையில் இருந்து 2-வது முறையாக சென்னைக்‍கு வந்த குடிநீர் ரயில் - நீரேற்று நிலையத்திலிருந்து தொடர்ந்து விநியோகம் செய்ய ஏற்பாடு\nகேரளாவில் தமிழக தம்பதியை கடுமையாக தாக்கும் கேரள லாரி ஓட்டுநர்\nநடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஅனுமதி பெறாமல் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகள் : ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீது குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன், நெக்ஸ்ட், மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு : புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nமாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு\nசென்னை அரும்பாக்‍கத்தில் கல்லூரி மாணவர்களுக்‍கு இடையே மோதல் - கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்‍கிக்‍கொண்ட பயங்கரம்\nதிருச்சுழி கல்குவாரியில் பாறையில் துளையிட்ட போது தவறி விழுந்த இருவர் : பாறைகள் விழுந்து ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nஅத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த் குடும்பத்தார் : லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் தரிசனம்\nஏரியின் சேற்றில் சிக்கி தாய் பசு உயிரிழப்பு : தாய் பசுவை விட்டு பிரிய மனமில்லாமல் காத்திருக்கும் கன்று\nஜோலார்பேட்டையில் இருந்து 2-வது முறையாக சென்னைக்‍கு வந்த குடிநீர் ரயில் - நீரேற்று நிலையத்திலிர ....\nகேரளாவில் தமிழக தம்பதியை கடுமையாக தாக்கும் கேரள லாரி ஓட்டுநர் ....\nநடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் ....\nஅனுமதி பெறாமல் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகள் : ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீது குற்றச்சாட்டு ....\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன், நெக்ஸ்ட், மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு : புதுச்சேரி சட்டசபையில ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி ப��திய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/15/indian-cricket-team-wins-second-innings/", "date_download": "2019-07-24T02:39:50Z", "digest": "sha1:N36JIGXUG45QRJ47JSNODLX255OB2LKF", "length": 5852, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Sports ஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\nபெங்களுர்:இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 38.4ஓவர்களில் 103ரன்கள் எடுத்து சுருண்டது. பாலோஆனில் 2வது இன்னிங்க்ஸை துவங்கிய ஆப்கான் அணி 24ரன்களில் 4விக்கெட்டுகளை இழந்திருந்தது.\n365 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஃப்கானிஸ்தான் தொடர் விக்கெட் சரிவை சந்தித்தது. 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான் மேற்கொண்டு 79 ரன்களை மட்டுமே சந்தித்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா- 4., உமேஷ்-3., இஷாந்த் ஷர்மா-2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.\n38.4 ஓவர்களில் 103 ரன்களை மட்டுமே ஆஃப்கானிஸ்தான் எடுத்தது.\nஇந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.\nஇந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியாக இப்போட்டி அமைந்தது. இதற்கு முன்னதாக 2007-ல் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 239ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.\nPrevious articleரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nஇலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nநடிகர் ரஜினியின் அரசியல் குழப்பம்\nபேஸ்புக் தந்த பிரச்சார ஐடியா\nஸ்டெர்லைட் ஆலை போராட்டம் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிர்\nபிட்காயின் முதலீட்டாளர் மீது வரி மத்திய அரசு நடவடிக்கை துவக்கம்\nஒரே நாளில் பிரபலமான கராச்சி வாலிபர்\n’விஸ்வரூபம்2 ’ எதிர்ப்பை எதிர்கொள்ள தயார்\nவளைகுடா கூட்டமைப்பில் மீண்டும் கத்தார்\nசென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-07-24T02:15:54Z", "digest": "sha1:HMVFBJBU7MGCBMWHU4WU7LS7K7HJMZDO", "length": 19679, "nlines": 120, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் படம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைத்தார்\nஸ்கிரீன் 7ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’\nபாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது,\n“இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்\nநடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது\n“என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார்.\nநடிகை டாக்டர் வித்யா பேசியதாவது,\n“23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப்படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் பேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப்படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப்பறக்கும்” என்றார்.\n“நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. அருவி படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்” என்றார்.\nஹீரோ ஹரி கிருஷ்ணன் பேசியதாவது,\n“ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி மேடம் தான் இந்த வாய்ப்பை கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன். கேமராமேன் மிக அற்புதமாக உழைத்திருக்கிறார். அருண் எடிட்டிங் செம்மயாக வந்திருக்கிறது. இந்த விழாவின் நாயகன் அரோல்கரோலி அட்டகாசமாக மியூசிக் அமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் இசை ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்திருக்கிறார்” என்றார்.\nஇசை அமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது\n“சிறகு எனக்கு பேவரைட்டான ஸ்ரிகிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி மேடம் எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.” என்றார்\nஇயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது,\n” இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.” என்றார்\nதயாரிப்பாளர் மாலா மணியன் பேசியதாவது,\n“இந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களை கூப்பிடாததிற்கு காரணம் இந்த டீம் புதியது. இவர்களை இந்த விழா நாயக்ர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. படத்தை முடித்ததும் மணி ரத்னம் சாரிடம் ஒரு வார்த்தை தான் கேட்டேன். உடனே சரி என்று பாடலை வெளியீட்டார். ஏ.ஆர் ரகுமான் சாரிடம் ரேவதி கேட்டார். அவரும் உடனே ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தை தேர்ந்தெடுக்க காரணம். சின்ன பட்ஜெட்ல வித்தியாசமான படமா இருக்கணும். அதே சமயம் நல்ல கதையா இருக்கணும்னு நினைச்சேன். சென்னையில் ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரைக்கும் படப்பிடிப்பு குறிப்பிட்ட டைம்ல எடுத்து முடிச்சோம். ஹரி, அக்ஷிதா , நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா எல்லாரும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப்படம் எடுக்கும் போது ஒரே விசயத்தை தான் நினைத்தேன். இந்தப்படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டும் என்று. அது அப்படியே நடந்துள்ளது.”என்றார்\nபடத்தின் பாடல்களை பத்திரிகையாளர்கள், தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர் வெளியிட்டார்கள்.\nமேலும் இப்படத்தின் பாடல் ப்ரோமோ மற்றும் டீசரை இயக்குநர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nசரியான திசையை நோக்கிப் பறக்கும் சிறகு\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaiilataiyaila-nataaipaerarau-varauma-akalavaaraayacacaiyaila-maelauma-orau-cauvara", "date_download": "2019-07-24T02:17:15Z", "digest": "sha1:CTLHN74Q6Q5A4HUBREAZGJYENQAJRRAY", "length": 7602, "nlines": 50, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு! | Sankathi24", "raw_content": "\nகீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு\nவியாழன் ஜூலை 11, 2019\nமேலும் நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.\nஇதில்,சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொண்மையான மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅதோடு மட்டுமல்லாது, அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள்,சுடுமண் சிற்பம்,சுடுமண் மனித முகம்,தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு,சுடுமண் காதணி உள்ள��ட்ட 13,638 தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது.\nஇந்த பணிகள் துவங்குவதற்கு முன்பாக ஜிபிஆர்எஸ் என்ற நவீன கருவி மூலம் பூமிக்கடியில் ஸ்கேன் செய்யப்பட்டது.இதன்மூலம் பொருட்கள், கட்டிட அமைப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் மட்டுமே தொல்லியல் குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது.\nஅதில், கடந்த 25ம் தேதி தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டன. அந்தச்சுவர் 10 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டதாக இருந்தது.இந்த சுவர் மேல் பகுதியா அல்லது கடைசி பகுதியா, இதன் தொடர்ச்சி எவ்வளவு நீளம் உள்ளது என்பது குறித்து ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் மேலும் ஒரு தொன்மையான சுவர் கண்டறியப்பட்டுள்ளது.\nஅது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள்,சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்களும் கிடைத்துள்ளன.\nசட்டமன்றத் தீர்மானத்தை இந்திய அரசு ஏற்க வேண்டும்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nஐட்ரோகார்பன் எடுக்கத் தடை செய்யும் புதுச்சேரி சட்டமன்றத் தீர்மானத்தை\nகல்விக் கொள்கை குறித்து சூழ்ச்சியான கருத்துக் கேட்பு\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nவரைவுக் கொள்கை குறித்து பொது விவாதம் நடத்துக\nசிறையில் வைத்து என்னை கொல்ல தமிழக அரசு சதி\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nசிறையில் வைத்து தன்னை கொலை செய்ய அரசு சதி திட்டம்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\n��ிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T03:12:40Z", "digest": "sha1:LCDIY2G53INLUOMJHIF2YMLQOCXJUPWU", "length": 8204, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறுபான்மை மக்கள் | தினகரன்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கே எமது ஆதரவு\nசிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை விடயங்களுக்கு உத்தரவாதம் வழங்கும் எந்த நபர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கல்முனையில் நடை பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். தேர்தல்களை மையப்படுத்தி கல்முனை தொகுதி கட்சி...\n130 குப்பை கொள்கலன்களையும் பிரிட்டனுக்கே திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி பணிப்பு\nபிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள 130 குப்பை கொள்கலன்களையும் திருப்பி...\nதெற்காசியாவில் கடும் மழை: உயிரிழப்பு 650 ஆக உயர்வு\nதெற்காசிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை...\nரஷ்ய உளவு விமானத்தின் மீது தென்கொரியா எச்சரிக்கை வேட்டு\nதென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய உளவு விமானம் ஒன்றின் மீது தமது...\nஇம்ரான் கான்–டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு\nஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று...\nஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்\nஇஸ்ரேல் அனுசரணையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியர் ஒருவரை...\nமருந்துகளை எதிர்க்கும் மலேரியா தென் கிழக்கு ஆசியாவில் பரவல்\nதடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மலேரியா நோய்க்கிருமி வகை ஒன்று...\n17 அமெரிக்க உளவாளிகள் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது...\nமலையக அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, டொரிங்டன், அலுப்புவத்தை...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிக���ட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/39441-edappadi-palanisamy-says-thousand-edappadis-will-come-to-protect-admk.html", "date_download": "2019-07-24T03:30:42Z", "digest": "sha1:WIZCGV2E5I2NQF7BLME4WAAQ4ZLQ4RRY", "length": 6397, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுகவை காப்பாற்ற எடப்பாடி எடுக்கவிருக்கும் ஆயிரம் அவதாரங்கள்! | Edappadi Palanisamy says thousand Edappadis will come to protect ADMK", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nஅதிமுகவை காப்பாற்ற எடப்பாடி எடுக்கவிருக்கும் ஆயிரம் அவதாரங்கள்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலுார் லோக்சபா தேர்தல்: பழைய மொந்தையில் புதிய கள்\nநாளை அத்தி வரதரை தரிசிக்கிறார் முதல்வர்\nதேனி: அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=51572", "date_download": "2019-07-24T03:58:17Z", "digest": "sha1:LWJYNPVBXELA7BZFXOZNITVQJ5FLPWSV", "length": 8712, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "அடுத்து தேவர்மகன்-2 கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஅடுத்து தேவர்மகன்-2 கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஇந்தியன் 2 திரைப்படம் முடிந்தவுடன் தேவர்மகன் 2 படத்தில் நடிக்க போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், கமல் இணைந்து நடித்தப்படம் தேவர்மகன். கடந்த 1992ம் ஆண்டு வெளியான இப்படம், மாபெரும் வெற்றி பெற்றது.\nசாதி மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மாயன் என்ற கதாபாத்திரத்தில் நாசர் வில்லனாக நடித்திருப்பார். ரேவதி, கௌதமி, ரேணுகா, தலைவாசல் விஜய், வடிவேலு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கும்.\nதேவர்மகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் கமல் தனது முந்தைய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன்படி விஸ்வரூபம் 2 சமீபத்தில் வெளிவந்தது. இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nநெருக்கடியில் முதல்வர் – ராஜினாமா செய்வாரா எடப்பாடி..\nபோலீஸ் உடையில் மாஸ் காட்டும் ஜோதிகா : வெளியானது ஜாக்பாட் படத்தின் ஃபஸ்ட் லுக்..\n“பேய் மாமா”வாக ரி-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல்..\nதிருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி..\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி..\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம��� இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2012/08/buy-808-pureview-smartphone-get-finepix.html", "date_download": "2019-07-24T02:30:17Z", "digest": "sha1:3AQL66QFHLDPKZYKIYDB6UQDZAC3FDWC", "length": 4783, "nlines": 52, "source_domain": "www.softwareshops.net", "title": "Nokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்!", "raw_content": "\nHomeமொபைல் போன்Nokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்\nNokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்\n FinePix IP-10 மொபைல்களுக்கான பிரிண்டர் இது. இந்த பிரிண்டரை இலவசமாக நீங்கள் பெறவேண்டுமா\nஇதற்கு நீங்கள் ரூபாய் 31,999 விலைமதிப்புள்ள நோக்கியாவின் 808 pureview smartphone -ஐ வாங்குங்கள்.. இதனுடன் ரூபாய் 6784 மதிப்புள்ள பைன்பிக்ஸ் ஐபி-10 பிரிண்டரைப் பெற்றுச் செல்லுங்கள்.. உடனுக்குடன் நீங்கள் எடுக்கும் படங்களை இப்பிரிண்டரில் பிரிண்ட் செய்துகொள்ளமுடியும்.\nஸ்மார்ட் போன்று என்று எடுத்துக்கொண்டாலே இப்போதெல்லாம் அகன்ற திரை(Wide Screen), நல்ல சிறப்பான கேமரா(special pixels camera ) என பல்வேறு வசதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.. இவர்களின் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்கிறது நோக்கியாவின் 808 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன்.\n41 Mega pixels கொண்ட அருமையான கேமரா வசதியுடன் இப்போது களம் இறங்கியிருக்கும் நோக்கியாவின் 808 pureview smartphone விற்பனையில் ஒரு ரவுண்ட் வரும் என்பதில் சந்தேகமில்லை..\nஇந்த 808 pureview smartphone போனுடன் FinePix IP-10 பிரிண்டரை இலவசமாக பெற இந்த தளத்தை அணுகவும்.\nSmart Phone ஆண்ட்ராய்ட் மொபைல் போன்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/information/?filter_by=popular", "date_download": "2019-07-24T03:22:09Z", "digest": "sha1:LTTRC2M2HWJIJMBWCBMNPX4IHPAV5ZHV", "length": 6870, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "Information Archives - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nஇந்தப் பகுதி நட்புக்காக …..\nஇயற்கையின் இனிய படைப்பு தட்டான் எனும் தும்பி…\nமர செக்கு எண்ணெய்யே…. உன் நிலை என்ன\nமழை வரப்போவதற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா..\nதேசிய மருத்துவர் தினம் இன்று..\nசர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்..\nதெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு..\nவேம்பு… பால் வடியும் அதிசயம்…\nமைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று..\n ஜுலை 11-2006.. இந்த நாளை..\nஇன்றைய நாளின் ராசி பலன்.–1-12-2017- வெள்ளிக்கிழமை\nஇந்த நாளில் அன்று மலர்ந்தவர்கள்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.lankayarl.com/tamilkin.com/index.php", "date_download": "2019-07-24T02:16:31Z", "digest": "sha1:WA5DABCEQMTHZGFPPONNCGO2YK2LP53L", "length": 14053, "nlines": 212, "source_domain": "india.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nஅருணாச்சலத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nஇட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அசாமில் இருந்து சென்ற ஏ.என்.32 விமானம் கடந்த 3-ம் தேதி அருணாச்சலப் பிரசேதத்தில் விபத்துக்குள்ளானது. ...\nஅருணாச்சலத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n15 இடங்களில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சென்னை இளைஞர் கைது\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இலங்கை கடற்படையின் அட்டகாசம்\nபுயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக கூரை\nகஜா புயலை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்\nபேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 15 பேர் பலி....\nமீட்பு பணியில் தாமதம்; பலியானது மேலும் ஒரு உயிர்\nஅருணாச்சலத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n15 இடங்களில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சென்னை இளைஞர் கைது\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இலங்கை கடற்படையின் அட்டகாசம்\nடிராபிக் ராமசாமியின் ஹெல்மெட் வழக்கு முடிவுக்கு வந்தது\nபாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்:இந்திய வீரர் ஒருவர் பலி\nகாதலன் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் செய்த காதலி\nபாடசாலை மாணவி பலாத்காரம்:23 வயது வாலிபர் கைது\nகாற்றாடி திருவிழா: நூல் அறுத்து 5 பேர் பலி\nதிடீரென பதவி விலகிய அமைச்சர்கள்\nலாரியுடன் மோதிய பேரூந்து:6 பேர் பலி\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nபாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் காயம்\nஇந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது\nசபரிமலை கோவிலுக்கு விமானப்படை பாதுகாப்பு\nஉடல்நலம் பாதிப்பு:அமெரிக்கா சென்ற கேப்டன்\nபொங்கலுக்கு இன்னுமொரு மகிழ்ச்சி செய்தி\nசிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை\n100 நாட்களின் பின் மீட்கப்பட்ட ஹரிணி\nஇறந்தபடி பனையில் தொங்கிய கூலித்தொழிலாளி:கிருஷ்ணகிரியில் சோகம்\nஇந்தியா செல்ல கப்பல் தேவையில்லை:நடந்தே போகலாம்\nகடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பரிதவிப்பு\nமாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணனி\nசபரிமலை சென்றவர்கள் 11 பேர் உயிரிழப்பு\nசிறுமி ஹரிணி கடத்தல் வழக்கில் புதுத்திருப்பம்\nநினைவு இல்லமாக மாறுமா போயஸ் கார்டன்\nஅரிவாளுடன் திருடர்களை துரத்திய தமிழக மங்கை.குவியும் பாராட்ட��க்கள்\nபுதுக்கோட்டை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரச அதிகாரிகள் தடை\nபாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் பிரகாஷ்ராஜ்\nமனைவிமேல் சந்தேகம்:மனைவியை கொன்றுவிட்டு கணவன் தானும் தற்கொலை\nமகள் திருமணத்திற்கு ஏழுமலையானுக்கு முகேஷ் அம்பானி அழைப்பு\nபாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்\nNEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு..\nகுஜராத் கலவர வழக்கு: நான் நரேந்திர மோதியை மன்னிக்கவே மாட்டேன்\nஅயோத்தியில் ராமருக்கு 221-மீ வெண்கல சிலை; யோகி அதிரடி\nகாலணிகளை சுத்தம் செய்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்\nதங்கம் விலை கிராமிற்கு ₹1 உயர்வு; வெள்ளி 10 காசுகள்\nமீட்பு பணியில் தாமதம்; பலியானது மேலும் ஒரு உயிர்\nபேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 15 பேர் பலி....\nகஜா புயலை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்\nபுயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக கூரை\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=44431", "date_download": "2019-07-24T02:45:56Z", "digest": "sha1:UV3AJF2DOJOI5DTEYYVLXFATUVCXRJFF", "length": 13892, "nlines": 186, "source_domain": "panipulam.net", "title": "புதுக்காட்டுச் சந்திக்கும் தாளையடிக்கு இடையில் இடம்பெற்ற வீதிவிபத்தில் முல்லை உதவிப் பங்குத்தந்தை பலி! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக�� கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« களுத்துறையில் மகளுக்கு மதுவை பருக்கிய பெற்றோர் கைது\nஇறுதிப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ நா தவறிவிட்டது என்று புலம்பும் பான் கி மூன்\nபுதுக்காட்டுச் சந்திக்கும் தாளையடிக்கு இடையில் இடம்பெற்ற வீதிவிபத்தில் முல்லை உதவிப் பங்குத்தந்தை பலி\nபுதுக்காட்டுச் சந்திக்கும் தாளையடிக்கு இடையில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற வீதிவிபத்தில் முல்லைத்தீவு உதவிப் பங்குத்தந்தை ஒருவர் பலியாகியுள்ளார்.\nவிபத்தில் பலியானவர் முல்லைத்தீவு உதவிப்பங்குத் தந்தையான 32 வயதுடடைய கீதபொன்கலன் லக்ஷ்மன் என் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநேற்றிரவு தாளையடிப்பகுதியில் இருந்து புதுக்கடம்டு சந்திநோக்கி வருகை தந்திருந்தபோது விதியில் இருந்த வேகத்தடை அவதானிக்காமல் அதன் மேலால் உந்துருளியைச் செலுத்த முற்பட்டபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தை பளை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.\nஉயிரிழந்த பங்குத்தந்தையின் சடலம் பிரேதப்பரிசோதனைக்காக பளை வைத்தியசாலையினால் யாழ் போதானா வைத்திசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுக���ும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/07/08/", "date_download": "2019-07-24T03:27:09Z", "digest": "sha1:NVZUSKA436RGZ7BMNJZOPCSDXHDXXQOP", "length": 11431, "nlines": 110, "source_domain": "tamilcinemareporter.com", "title": "July 8, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஅதவவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010 இல் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’ போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் தஞ்சையின் மண்மணத்தைக் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், ...\nஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராட்சசி’ எப்படி \nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\nகபடி போட்டியை பிரதான படுத்தி 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், ப...\n‘ஆடை‘ படம் திருப்புமுனையாக அமையும் : அமலா பால் \n‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத...\nகளவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்\nதப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இ...\nகார்த்திக் நரேன், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் மாஃபியா\nலைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க “மாஃபியா” படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தூண்டியுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த...\n’தமிழாற்றுப்படை’ குறித்த கவிப்பேரரசு வைரமுத்து ஊடக சந்திப்பு படங்கள்\nயுவன் சங்கர் ராஜாவுடன் இனியா கூட்டணி..\nhanதமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம��� என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா. அந்த...\n‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிக்கொடுத்த அனிர...\nதற்போது ஜிப்ரான் இசையமைத்த “சிக்ஸர்” படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய மற்றும் புதுமையான அனுபவம். முதலாவ...\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்கே\nஎல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முக...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/forum/start", "date_download": "2019-07-24T02:10:48Z", "digest": "sha1:FZZPDIATNQFZHKW7MDHBPLVMCHMCG2KP", "length": 6588, "nlines": 140, "source_domain": "wiki.pkp.in", "title": "Forum Categories - Wiki.PKP.in", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஉங்கள் வலைப்பக்கங்களை இங்கே அறிமுகப்படுத்துங்கள்\nஉங்கள் ஆலோசனைகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nபிடித்தமான வீடியோக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிடித்தமான ஒளிப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிடித்தமான ஒலிக்கோப்புகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிடித்தமான மென்புத்தகங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிடித்தமான வலைத்தளங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிடித்தமான நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள\nஉங்கள் பதிவுகள் -செய்திகள்- விமர்சனங்கள்\nஉங்கள் பதிவுகள், சுவாரசிய செய்திகள் மற்றும் விமர்சனங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்\nஇணையம் மற்றும் வலைப்பதிவு பற்றியன\nதெரிய வந்த வேலை வாய்ப்புகள், முன்னேற்றக் குறிப்புகள், சம்பாதிக்கவும் சேமிக்கவும் சிக்கனம் செய்யவும் தெரிந்த வழிகள் பற்றி பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/page/30/", "date_download": "2019-07-24T03:08:47Z", "digest": "sha1:T4MHZMMC7NWM6WPDEM2KPX3O32DXLI3G", "length": 124430, "nlines": 212, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஹரன் பிரசன்னா | Haranprasanna - Part 30", "raw_content": "\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\n* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ, தமிழக அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nமுன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தா��ாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான் கவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்.எஸ்.வி., கண்ணதாசன், கவிஞர் முத்துலிங்க, திரைப்படப் பாடல், திரையிசை\nநிலம் புதியது நீர் புதியது\n1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக்காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் • அரசியல்\nஃபேஸ்புக்கில் போட்டது, சேமிப்புக்காக இங்கே.\n/உலோகம் ஒரு கார்ப்போரேட் காக்டெயில் நாவல். ‘தமிழின் முதல் சைக்கலாஜிகல் திரில்லரான’ சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே, ‘அரபு தேசக் கதைக்களனுடன் அதகளப்படுத்தும் திரில்லரான’ ராம் சுரேஷின் பழி, பாவம், படுக்கையறை, ‘பர்மா பஜார் நிழல் உலகைப் பதைபதைக்கச் சுற்றிவர’க்கோரும் யுவ கிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன், ‘இங்கிலாந்து உளவாளியின் மயிர்க்கூச்செறியும் அட்டகாசங்கள் நிறைந்த’ தரணியின் ஓடு, ஓடு, ஒளி போன்ற ‘அட்டகாச’ திரில்லர்கள் வரிசையில், ‘கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டுவந்து’ ஜெயமோகன் உலோகம் எழுதியிருக்கிறார்.\nதயவு செய்து குபுக்கெனச் சிரித்துவிட வேண்டாம். சத்தியமாக மேலே இருக்கிற நாவல்கள் கு���ித்த வர்ணனைகளை நான் எழுதவில்லை. கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை. இந்த நாவல்களின் பண்புகளுடனான உணர்ச்சிகமான திரில்லர் சமச்சாரங்களுடன் அங்கங்கே ஜெயமோகனுக்கு ஈழம் குறித்துத் தெரிந்த இலக்கியம் இலக்கியவாதிகள் அவர்களுக்குச் சுந்தர ராமசாமியுடன் இருந்திருக்கக்கூடிய உறவுகள் போன்றவற்றுடன உருவாகியிருக்கிற சுத்த இலக்கியக் காக்டெயில் யுனிக் நாவல்தான் உலோகம்.//\nஇப்படி யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.\nஆனால் உலோகம் பின்னட்டையில் உள்ளவை –\n”உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. த்ரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தைக் கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு த்ரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணர வேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம், கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம், அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு முடிச்சைப்போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த த்ரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக்கூடியது. ஈழத்தோடு தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்க முடிகிறது.”\nபுத்தகத்தின் உள்ளே, உள் முன்னட்டையில் நில்லுங்கள் ராஜாவே மற்றும் பழிபாவம்படுக்கையறை நாவல்கள் பற்றிய விளம்பரங்கள் உள்ளன. உள் பின்னட்டையில் அழிக்கப் பிறந்தவன், ஓடு ஓடு ஒளி நாவல் பற்றிய விளம்பரங்கள் உள்ளன.\nஆனால் யமுனா ராஜேந்திரன் சொல்வது: ”கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை.”\nஎப்படி யமுனாவால் ஒரு விஷயத்தை திரித்து எழுதமுடியும் என்பதற்கு இது உதாரணம். நான்கு விளம்பரங்கள், பின்னட்டையில் உள்ள வாசகத்தை ஒன்றாக்கி, சில வரிகளில் கோட் போட்டுவிட்டு, என்னவோ கிழக்கு பதிப்பகம் அப்படி எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது மூலம் இவர் சாதிக்கப் போவதென்ன என்று தெரியவில்லை.\nயமுனா ராஜேந்திரனின் வலைத்தளம்: http://yamunarajendran.com/\nஹரன் பிரசன்னா | No comments\nமெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி\n* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம்.\n* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.\n* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல. இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக்கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை.\n* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சின���யா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.\n* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.\n* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.\n* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இருந்தால்.\n* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும்.\n* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.\n* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்ப���க்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு\n* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)\n* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.\n* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁\n* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss.\nஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அம்பேத்கர், ஈவெரா, கார்த்தி, சந்தோஷ் நாராயண், தலித், நாயுடு, மெட்ராஸ், ரஞ்சித்\nஅரசியல் • புத்தகப் பார்வை\nஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்\nமதிப்புரை.காம் தளத்தில் ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் என்ற புத்தகம் பற்றிய என் மதிப்புரை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.\nவிரிவான ஆழமான விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மதிப்புரை.காம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவாசகர்கள் சில புத்தகங்களை இலவசமாகப் பெற்று விமர்சனம் செய்யும் வசதியும் உள்ளது.\nபதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை விமர்சனத்துக்கு அனுப்பி வைக்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: மதிப்புரை.காம்\nநெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜிய���வை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.\nஎனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.\nஅதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.”\nஇரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.\nமெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமு��ை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.\nஅப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.\nதேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.\nபாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்‌ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது. பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று ���ோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nஇந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன்.\nஎத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.\nஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.\nவாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.\nகுறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: இளையராஜா, தேவர் மகன், பாண்டியன், வெள்ளம்\nஉயிருள்ள இயற்கை உணவுகள் – புத்தக அறிமுகம்\nஉயிருள்ள இயற்கை உணவுகள் புத்தகத்தைப் படித்தேன். நமக்குச் சமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவும் மனைவியும் கிட்டத்தட்ட நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் டாக்டர் ரெட்டியும் சசிரேகாவும். சமைக்காத உணவை எப்படி ருசியோடு சாப்பிட முடியும் என்று தெரியவில்லை. ருசி எதற்கு என்று வாயைக் கட்டச் சொல்பவர்கள் நடையைக் கட்டவும். எவற்றையெல்லாம் சமைக்காமல் உண்ணலாம் அல்லது குறைவான அளவில் சமைத்து சத்தோடு உண்ணலாம் என்று ஒரு பெரிய பட்டியலையும் தந்திருக்கிறார்கள். தினமும் எப்படி உணவுமுறையைக் கையாளலாம் என்ற அறிவுரையும் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.\nதேங்காய் பாதி, கொய்யாப் பழம் நான்கு, ஐந்து வாழைப் பழம், நான்கு கிலோ கேரட் என ஒரு நாளைக்கான செலவு ப்த்து ரூபாய் கூட ஆகாது என்றெல்லாம் அதிர்ச்சிகள் புத்தகம் முழுக்க உண்டு.\nசமைத்து உண்ணும் புல்தடுக்கி பயில்வான்களுக்கும் சமைக்காமல் உண்ணும் வீரர்களுக்கும் இடையே போட்டியில் சமைக்காத உணவை உண்ணும் வீரர்களே வெல்கிறார்கள் என்று ஐயம்திரிபறச் சொல்கிறார் ஆசிரியர். அதிலும் மேற்படி விஷயத்தில், சமைத்த உணவை உண்பவர்கள் தினசரி ஐந்து நிமிட வெறியில் தங்கள் சுகத்தை முடித்துக்கொள்கிறார்கள் என்றும், சமைக்காத உணவை உண்பவர்கள் வாரம் இரண்டு முறை பல மணி நேரங்கள் என்றும் ஆசிரியர் சொல்கிறார். சோதித்துப் பார்த்தவர்கள் பதில் சொல்லவும். 🙂\nசிவ சைலத்தில் இதுபோன்ற சிகிச்சை எடுத்தவர்களின் கடிதப் பட்டியல் பல இருக்கிறது. சமைக்காத உணவின் மகத்துவத்தை அக்கடிதங்கள் தெரியப்படுத்துகின்றன.\nஉபவாசம் பற்றியும் சொல்கிறார். ஒரு நாள் உபவாசம் இருப்பது நம் வாழ்நாளை பத்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்கிறார். உபவாசத்தின் பல நன்மைகளைச் சொல்கிறார். தமிழ்நாடெங்கும் இருக்கும் இயற்கை உணவு மருத்துவர்களைப் பற்றிய குறிப்பும் இயற்கை உணவு மையங்கள் பற்றிய உண்டு. கடைசி சில பக்கங்கள் புத்தகத்தோடு ஒட்டாமல் என்னென்னவோ ஏதேதோ சொல்லிச் செல்கின்றன.\nசமைக்காத உணவை ��ண்கிறோமோ இல்லையா, படிக்க, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான நூல்தான்.\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இயற்கை உணவு\nஇரா நடராசன் அந்திமழை செப்டம்பர் இதழில் அவருடைய புத்தகங்கள் 20,000 முதல் 30,000 வரை விற்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டி எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு இது. மற்றபடி, இரா நடராசனின் புத்தகங்கள் இத்தனை விற்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளருக்கும் இதைவிடக் கொண்டாட்டமான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகமும் இந்த எண்ணிக்கையில் விற்கவேண்டும். மிக நல்ல அல்லது புகழ்பெற்ற புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இனி எழுதப்போவதெல்லாம் என் அனுபவங்கள் தரும் சித்திரத்தை மட்டுமே. இது மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் நான் உண்மையாக இருக்கும் என்று நம்புவதை மட்டுமே இங்கே சொல்கிறேன். இதற்குத் தரவுகள் கிடையாது என்ற போதிலும்.\nசாரு நிவேதிதா தனது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கவேண்டும் என்று அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஆனால் யதார்த்தத்தில் அவரது புத்தகங்கள் 3000 தான் விற்கின்றன என்பதையும் எழுத அவர் தவறுவதில்லை. இது முக்கியமானது. நமது லட்சியம் கனவு ஆசை வேறு. யதார்த்தம் வேறு. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால்தான் நாம் கனவை அடைய என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவாவது முடியும்.\nபுத்தக விற்பனையில் பலவகை உண்டு. ஒரு சில புத்தகங்கள் மட்டும் பல்லாயிரம் விற்பதுண்டு. சில புத்தகங்களைக் கல்லூரிகள் பள்ளிகளில் வாங்குவதால் அதன் விற்பனை ஆயிரக்கணக்கில் விற்பதுண்டு. கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்படும் புத்தகங்களும் இப்படி விற்பனையாவதுண்டு. இவற்றையெல்லாம் தேவை சார்ந்த விற்பனை என்று வரையறுக்க இயலாது. தேவை ஏற்படுத்தப்பட்ட புத்தகங்கள் இவை. மக்களிடையே தானாக ஏற்பட்ட தேவை காரணமாக விறப்னையான புத்தகங்களே ஒரு சமூகத்தின் புத்தக விருப்பத்தைச் சொல்ல வல்லது. திணிக்கப்பட்ட விற்ப்னை எவ்விதத்திலும் சமூகத்தின் புத்தகத் தேவையைச் சொல்வதாகாது. ஒரு எழுத்தாளருக்குத் தன் புத்தகங்கள் பல்லாயிரக்கண��்கில் விற்பது மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியதா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். தானாக ஏற்பட்ட தேவை காரணமாக அவ்விற்பனை நடந்திருந்தால் அது ஓர் எழுத்தாளனுக்குக் கொண்டாட்டத்துக்குரிய ஒரு சாதனையே.\nவிற்பனையை முன்வைத்து தமிழின் நட்சத்திர எழுத்தாளர்கள் என்று நமக்கே சில மனப்பதிவுகள் இருக்கலாம். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், வைரமுத்து, மதன், இப்படிச் சிலர். இவர்கள் புத்தகங்களின் விற்பனையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டாலே நமக்கு இருக்கும் மயக்கங்கள் தெளியலாம்.\nஇதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டி உள்ளது. தமிழில் இதுவரை எந்தப் பதிப்பகமும் தெளிவான விற்பனை விவரங்களை முன்வைத்ததில்லை. எனவே இவற்றையும் புத்தகச் சந்தையிலிருந்து வரும் செவிவழிச் செய்தி வழியாகவும் அனுபவம் வழியாகவே மதிப்பிடவேண்டி உள்ளது. நாளை ஏதேனும் ஒரு பதிப்பகம், நான் சொல்லப்போகும் இக்கூற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுத்து, தங்கள் புத்தகங்களின் சிறப்பான விற்பனையை நிரூபிக்குமானால், எனக்கு அது மகிழ்ச்சியான தோல்வியாகவும், சிறந்த பாடமாகவும் இருக்கும் என்றே சொல்லிக்கொள்கிறேன். எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல விற்பனை/பதிப்பக நண்பர்களுக்கும் இது பொருந்தும்.\nஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம் என்று அனுமானிக்கிறேன். தமிழில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பொன்னியின் செல்வன் புத்தகமே விற்பனையில் சாதனை படைத்த நூலாக இருக்கமுடியும். இதைத் தொடர்ந்து கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு நூல்கள் விற்றிருக்கலாம். அதேபோல், புத்தகம் வெளிவந்த வேளையில் அக்னிச் சிறகுகள் பெரிய சாதனை படைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். இதுவரை ஒட்டுமொத்தமாக ஆறு லட்சம் பிரதிகள் விற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஇதற்கடுத்து வைரமுத்துவின் நாவல்கள் இந்த இடத்துக்கு வர வாய்ப்புள்ளது. மூன்றாம் உலகப்போர் நாவல் வெளிவந்த 6வது வாரத்தில் 30,000 பிரதிகள் விற்றிருந்தது. வைரமுத்துவின் கவிதை நூல்கள் இந்த அளவு விற்பனை ஆவதில்லை. வைரமுத்துவின் மற்ற இரண்டு நாவல்களும் இதைவிட அதிகமாக விற்றிருக்க வாய்ப்புண்டு.\nமதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கிமுகிபி, மனிதனும் மர்மங்களும் போன்றவை வருடம் ஆயி���க்கணக்கில் விற்கும் புத்தகங்கள்.\nஎழுத்துலகின் சூப்பர் ஸ்டாரான சுஜாதாவின் சூப்பர் ஹிட் புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் 6,000 பிரதிகள் விற்கலாம் என்று நினைக்கிறேன். சூப்பர் ஹிட் புத்தகங்கள் மட்டுமே இப்படி. மற்ற புத்தகங்கள் சராசரியாக வருடத்துக்கு ஆயிரம் விற்கலாம்.\nஇவை இல்லாமல் எழுத்தாளர் யாரென்றே தெரியாமல், அந்த புத்தகப் பெயர் தரும் ஆர்வம் மற்றும் அதன் உள்ளடக்கம் தரும் அனுபவம் ஆகியவற்றுக்காக விற்கும் புத்தகங்கள் உண்டு. (ராஜிவ் கொலை வழக்கு, ஹிட்லர், முசோலினி வகையறா.) துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்பதுண்டு. (அள்ள அள்ள பணம் வகையறா.) தொடராக வந்து விற்பனையில் கொடிகட்டும் புத்தகங்கள் உண்டு. (விகடனின் பல புத்தகங்கள்.) இவை எல்லாம் தானாக எழுந்த தேவை சார்ந்து விற்கும் புத்தகங்கள். இதில் பெருமைகொள்ள எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு.\nகுழந்தை நூல்களின் விற்பனை பற்றி யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழில் 6 வயதுக்குட்பட்ட குழந்தை நூல்கள் இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். எங்காவது தேடித் தேடி சில புத்தகங்களை வாங்கினால்தான் உண்டு. அதற்கு மேற்பட்ட வயதுக்கான புத்தகங்கள் இன்னது என்ற வகையில்லாமல் நிறையவே உள்ளன. பாரதிப் புத்தகாலயம் நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்கென வெளியிட்டுள்ளது. ஆனால் அவற்றின் தேவை சார்ந்த விற்பனை குறித்த ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.\nஇந்த அடிப்படையில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். தமிழகத்தில் இருக்கும் 200 கடைகளின் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் போன் மூலமும்தான் இந்த விற்பனை நடந்திருக்கமுடியும். எனவே விற்பனையாளர்கள் மிக எளிதாக எந்தப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதனைக் கண்டுகொள்வார்கள். திடீரென ஒரு புத்தகம் தேவை இருப்பதாகச் சொல்லப்பட்டால், அது இந்த விற்பனையாளர்களின் வழியே விற்கப்படாமல் இருந்தால், அது தானாக எழுந்த தேவையைச் சார்ந்து நிகழ்ந்த புத்தக விற்பனை அல்ல என்றே பொருள்.\nஇந்த நோக்கில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். நாளையே ஒரு சாதிச் சங்கமோ மத அமைப்போ ஒரு புத்தகத்தை வெள்யிட்டு, அவற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காண்பிக்கமுடியும். இது ஏற்கெனவே நிகழ்ந்தும் இருக்கிறது. இவை புத்தக விற்பனையின் மேன்மையை��் சொல்வதாக நான் நம்பவில்லை. எப்படி இருந்தாலும் அது விற்பனைதானே என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். என்னால் இயலாது.\nஇன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும்.\nஇரா. நடராசனின் ஆயிஷா புத்தகம் இப்படி விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாப் புத்தகங்களும் இப்படி விற்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை. நான் ந்ம்பாத ஒன்று உண்மையாக இருக்கமுடியாது என்று நிச்சயம் சொல்லமாட்டேன். அப்படி அது உண்மையாக இருக்குமானால், நான் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே பொருள். இரா. நடராசனின் புத்தகங்கள் மேலும் மேலும் விற்க வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: புத்தக விற்பனை\nமுதல் பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.\nசில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை என்றால், இன்னும் சிலர் எப்போதும் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு நொடியும் அவர்கள் கவனம் பிள்ளைகளின் படிப்பின் மீதே இருக்கிறது. இது அந்தக் குழந்தைகளுக்குத் தரும் மன நெருக்கடியை வார்த்தைகளில் சொல்லமுடியாது. என் அண்ணா பையன் ஒரு தடவை தன் அம்மாவிடம், ‘எப்பவாவது நல்லா சாப்பிட்டியா என்ன படம் பாத்தன்னு கேக்கியா, எப்பவும் படிப்பு படிப்பு படிப்புத்தானா’ என்று கேட்டதாக என் அண்ணி சொன்னார். இத்தனைக்கும் இந்தப் பையனுக்கு பெரிய நெருக்கடியெல்லாம் தரப்படவில்லை. அப்படி இருந்தும் படி படி என்று சொல்வது ஒரு பையனுக்கு எரிச்சலைத்தான் தருகிறது. அதையே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால் அதை எதிர்க்கமுடியாத குழந்தைகள் பெரிய சோர்வை நோக்கியே செல்கின்றன.\n1ம் வகுப்பு படிக்க ஒரு தாய் தன் மகளைச் சேர்க்க வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் மனைவியிடம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு டியூஷன் எதற்கு என்பது முதல் கேள்வி. இரண்டாவது, அந்தக் குழந்தையைச் சேர்க்க ஒரு மணி நேரம் என்ன பேசத் தேவை இருக்க��றது என்பது. சேர்த்த சமயம் அவர் சொன்னது, அவரது மகள் ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்பது அவரது கனவாம், அவரே ஐ ஏ எஸ் ஆக இன்னும் முயன்றுகொண்டுதான் இருக்கிறாராம், அவரது சிறிய வயதில் அவர் ஒழுங்காகப் படிக்காமல் விட்டதால் இப்போது திணறுகிறாராம், அத்தவறை அவரது மகள் செய்துவிடக்கூடாதாம். எப்போதும் படிப்பு மட்டுமே அவளது கவனமாக இருக்கவேண்டுமாம். அந்தக் குழந்தையின் வயது 6. முதன்முதலாக அந்தக் குழந்தை டியூஷனுக்கு வந்தபோது, நான் உள்ளே நுழைந்தவுடன் என் மனைவியிடம் ‘என்ன ஒரு பெரிய கொசு ஒண்ணு உக்காந்திருக்கு’ என்று கேட்டேன். உருவத்தில் கொஞ்சம் பெரிய கொசு போலத்தான் அக்குழந்தை இருந்தது. பள்ளி விட்டு வந்த உடனே அந்தத் தாய் அவரது போதனையைத் தொடங்கிவிடுவார். டியூஷனுக்கு வரும்போதெல்லாம் அரை மணி நேரம் என் மனைவியிடம் பேசுவார். அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், யார்கூடயும் பேசவிடாதீங்க, விளையாடக்கூடாது, சிரிக்கக்கூடாது, ஒழுக்கம் முக்கியம், தூங்கினா தண்டனை தாங்க, என்று இப்படி நிறைய சொல்லுவார். சில நாள்கள் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு எனக்குப் பொறுமை போய்விட்டது. ஒரு கட்டத்தில் என் மனைவிக்கு இதைக் கேட்க கேட்க ரத்தக் கொதிப்பே வர ஆரம்பித்துவிட்டது. தினம் வார்த்தை மாறாமல் இதையே ஒருவரால் எப்படிச் சொல்லமுடிகிறது என்றெல்ல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.\nஇப்படி வளர்ப்பதுதான் சரி என்று என் மனைவி நினைத்துவிடுவாளோ என்று நான் அஞ்சும் அளவுக்கு ஆகிப்போனது அந்தத் தாயின் தொடர் அறிவுரைகள்/கேள்விகள். அந்தக் குழந்தையிடம் கேட்டேன். ”விளையாடுவியா” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” “டிவி” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” “டிவி” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் மெல்ல பேச ஆரம்பித்தோம். அந்தக் குழந்தை தனது துக்கங்களை அதன் மொழியில் சொல்லத் தொடங்கியது. விளையாடாததும், எப்போதும் தன் அம்மா தன்னைப் படிக்கச் சொல்லிக் கண்டிப்பதும் அந்தக் குழந்தைக்கு பெரிய மன நெருக்கடியைத் தந்திருந்தது. அதை விளக்கமாக அந்தக் குழந்தையின் அம்மாவிடம் என் மனைவி சொன்னாள். அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. “அவளுக்கு எப்பவும் விளையாடணும், டிவி பார்க்கணும், வேற வேலை இல்லை. நீங்க ஃபிரண்ட்லியா இருக்க���ால உங்களை ஏய்க்கறா” என்று ஒரே வரியில் நாங்கள் சொன்னதை புறந்தள்ளிவிட்டார்.\nஎங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் நன்றாகப் பேசுவதால் எங்களுடன் சிரிக்க ஆரம்பித்தது. அதையும் ஒரு குற்றச்சாட்டாக அந்த அம்மா சொன்னார். ”கண்டிஷனா இருங்க மிஸ்.” உடனே என் மனைவி, இது எங்க ஸ்டைல், இப்படித்தான் நாங்க பாடம் எடுப்போம், இருப்போம். உங்க பொண்ணு மார்க் குறைஞ்சா மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டாள். உடனே அவர், அதுக்கில்ல, அவளை ஐ ஏ எஸ் ஆக்கணும், அதுதான் என்றார். சலித்துப் போய்விட்டது. கடைசி வரை அந்த அம்மா மாறவே இல்லை. அந்தப் பெண்ணுக்கு விளையாட்டும் சக குழந்தைகளிடம் பேசுவது சேட்டை செய்வது என்பதெல்லாம் எங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிடைத்தது. அதிலும் அந்த அம்மா, “நல்லா மூணு மணி நேரம் வெச்சி அனுப்புங்க” என்பார். எந்தக் குழந்தையும் ஒரு மணி நேரத்துக்கு மேல் படிக்க முடியாது. படிக்க என்ன இருக்கிறது என்பது அடுத்த கேள்வி ஆனால் அந்தக் குழந்தையை மூன்று மணி நேரம் படிக்க வைக்கவேண்டுமாம். ஜஸ்ட் 1ம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு நேர்வதைப் பாருங்கள்.\nஎன் மனைவி மிகத் தீர்மானமாகச் சொன்னாள். “உங்க பொண்ணு பாடத்தை படிக்க வைப்போம். ரொம்ப கெட்டிக்காரி. ஒரு மணி நேரமே அதிகம். எப்பவும் முதல் ரேங்க்தான். அப்புறம் என்ன மீதி நேரம் விளையாடத்தான் செய்வாள்.” இப்படிச் சொல்லியும் அந்த அம்மா மீண்டும் மீண்டும் அவர் கருத்துகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். ஏன் டியூஷனை மாற்றவில்லை என்று யோசித்தேன். அவரது கணவரே காரணம். இதையெல்லாம் அந்த அம்மா அவரது கணவரிடம் சொல்லி இருப்பார் போல. கணவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தன் மகள் சிரித்து விளையாடட்டும் என்று சொல்லி, என்ன ஆனாலும் டியூஷனை மட்டும் மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார். அந்த அம்மாவுக்கு டியூஷனை மாற்றும் எண்ணமில்லை. ஆனால் எப்படியாவது தான் விரும்பும் டியூஷன் டீச்சராக என் மனைவியை மாற்றிவிட எண்ணம். அது நடக்கவில்லை. நாங்கள் இப்போது வீடு மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம்.\nஎங்கள் வீட்டுக்கு வரும்போது சிரித்துக்கொண்டும் என்னுடனும் என் மகளுடனும் விளையாடிக்கொண்டிருந்த அந்த பெரிய கொசு போன்ற குழந்தையை இப்போது எந்த டீச்சர் கசக்கி எறிந்திருக்கிறாரோ என்று தெரியவில்லை.\nஇப்போது ஒரு மாதத்துக்கு முன்பு இன்னொரு பையன் டியூஷனுக்கு சேர்ந்தான். 2ம் வகுப்பு. அந்தப் பையனின் அம்மாவின் கண்டிஷன்: யாருடனும் விளையாடக்கூடாது. தெருவில் விளையாடவே கூடாது. டியூஷன் விட்ட உடன் காத்திருந்து அந்த அம்மா வந்ததும்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும். (அந்தப் பையனின் வீடு பக்கத்து வீடுதான்.) தனியாக வரக்கூடாது. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையிலும் தேர்ச்சி பெறவேண்டும். பாடப் புத்தகங்கள் தவிர எதையும் படிக்கக்கூடாது. (நான் காமிக்ஸ் படி என்று அந்தப் பையனிடம் சொல்லி இருந்தேன். மறுநாள் வந்து பையன் சொன்னது, அதெல்லாம் அம்மா படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.) டிக்ஷ்னரி தேவையற்ற ஒரு பொருள். டீச்சர் சொல்லித் தந்தால் போதுமானது.\nஅந்தப் பையனிடம் மெல்ல சொன்னேன். “வீட்டுக்கு போய் அம்மாகிட்ட அங்கிள் சொன்னாங்கன்னு சொல்லுப்பா. தினமும் வெளிய விளையாடு.” மறுநாள் வந்து சொன்னான், நான் சொன்னேன் அங்கிள், எங்க அம்மா திட்டறாங்க என்றான். யாரை என்று கேட்கவில்லை. மறுநாள் அந்த அம்மா வந்தபோது அந்தப் பையன் ஓடி வந்து என்னிடம், அங்கிள் நீங்களே எங்க அம்மாகிட்ட சொல்லுங்க என்றான். என் மனைவியைச் சொல்லச் சொன்னேன். பாச்சா பலிக்கவில்லை. “தம்பி உன் அதிர்ஷ்டம் அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டேன். 🙁\nநேற்றிலிருந்து டியூஷனையும் நிறுத்திவிட்டார்கள். காரணம், என் மனைவி சொன்ன பழைய கண்டிஷன்களே. விளையாட விடுங்க, நல்லா படிக்கறான், அது போதும், ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம், நல்லா ஜாலியா இருக்கட்டும் – இவைதான் அந்தப் பையன் டியூஷன் நிற்கக் காரணம். இங்கேயும் அந்தப் பையனின் அப்பா, தன் மகன் விளையாடுவதை விரும்புகிறார். ஆனால் அம்மா செம ஸ்ட்ரிக்ட். “தெருவுல கண்டவனோட சேர்ந்தா புள்ள கெட்டுடுவான். அவனுக்கு உடம்புக்கும் முடியலை, விளையாண்டா எதாவது ஆயிடும். இத்யாதி இத்யாதி.”\nஇப்படி நிறைய பெற்றோர்கள். ஒரு இரட்டையர்கள் டியூஷன் வருகிறார்கள். அவர்களிடம் நாம் படத்துக்குப் போவோம் என்று அழைத்தேன். இதுவரை தியேட்டரில் சினிமாவே பார்த்ததில்லை என்றார்கள். அவர்கள் வயது 15 நான் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் படம் பார்ப்பது தவறு என்பது அவர்கள் பெற்றோர்கள் சொல்லித் தந்தது. தமிழ்ப்படங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும், தேர்ந்தெடுத்துப் படங்களைக் காட்டியிருக்கலாமே நான் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் படம் பார்ப்பது தவறு என்பது அவர்கள் பெற்றோர்கள் சொல்லித் தந்தது. தமிழ்ப்படங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும், தேர்ந்தெடுத்துப் படங்களைக் காட்டியிருக்கலாமே நான் அந்தப் பெற்றோர்களை அழைத்துப் பேசினேன். படம் மட்டும் வேண்டாம் ப்ளீஸ் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற வகைகளில் இந்தப் பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் என்பதால், இதில் ஏதோ காரணம் உள்ளது என்று நினைத்துக்கொண்டு, நானும் அத்தோடு அதை விட்டுவிட்டேன்.\nஇந்த ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்களின் நிலைமையைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் மேல் படிக்க அவர்களுக்கு ஒன்றும் இல்லை. மீதி நேரத்தில் டிவி பார்க்கலாம், தெருவில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடலாம். சைக்கிள் ஓட்டலாம். திருடன் போலிஸ் ஆடலாம். ஷட்டில் ஆடலாம். படம் பார்க்கலாம். என்ன என்ன இருக்கிறது அதைவிட்டுவிட்டு எப்போதும் படிப்பு படிப்பு என்று ஏன் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இந்தப் பெற்றோர்கள்\nஎல்லோரும் 90+ மதிப்பெண்கள் வாங்கிவிட்டால், 70+ மற்றும் 40+களையெல்லாம் வாழவைப்பது யார் என் மனைவியிடம் நான் தீர்மானமாகச் சொன்னது, எப்பவும் படி படி என்று சொல்லக்கூடாது, மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ஜஸ்ட் ஓர் எச்சரிக்கை போதும், தண்டனை கூடாது என்பது. (என் மகன் இதை அவன் டீச்சரிடமே சொல்லி, அவர் எங்களை அழைத்து, “அதை நீங்க மனசுக்குள்ள வெச்சிக்கோங்க, பையன்கிட்ட சொல்லாதீங்க, ஏண்டா மார்க் குறைஞ்சதுன்னா எங்க அப்பா திட்டமாட்டாங்கன்னு என்கிட்டயே சொல்றான்” என்று சொன்னது உபரிக்கதை.)\nமிக முக்கியமாக, காமிக்ஸ், குழந்தைகள் நூல்களைப் படிக்க வைப்பது. படிப்பது என்பது சுவாரஸ்யமானது என்பதை உணர இதுதான் வழி. உண்மையில் இந்த காமிக்ஸைப் படிக்கவே என் மகன் முகம் சுழிக்கிறான். இருந்தாலும் கட்டாயப்படுத்தி வாராவாரம் படிக்க வைக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே. மற்ற நேரம் முழுக்க அவன் விளையாடிகொண்டுதான் இருப்பான். எனக்கு இப்போது 38 வயது. என்னால் விளையாட முடியவில்லை. 🙁\nவிளையாடும் நேரத்தில் விளையாடும் வய���ில் குழந்தைகளை விளையாட விடுங்கள். ஒருவன் ஐ ஏ எஸ் கனவைப் பெறுவதற்கு 5 வயது ஏற்றதல்ல. 🙁 எப்போதும் படித்துக்கொண்டே இருப்பதற்கு குழந்தைகள் சாவி முடுக்கிவிடப்பட்ட குழந்தைகள் அல்ல. தமிழ் பேசுவது பாவமல்ல. ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல. ஐயோ, எத்தனை எத்தனை கற்பிதங்கள் இந்தப் பெற்றோர்களுக்கு. நீங்கள் தோற்றுப் போனதை ஜீரணிக்க உங்கள் குழந்தைகளைப் பந்தயம் வைக்காதீர்கள். எங்காவது சென்று இதையெல்லாம் சொல்லி கத்த வேண்டும் போல் உள்ளது.\nஉண்மையில் குழந்தைகளுக்கு டியூஷன் தேவையே இல்லை. வேறு வழி இல்லை என்றால் மட்டும் டியூஷன் சேர்த்துவிடுங்கள். சனி ஞாயிறுகள் குழந்தைகளின் விளையாட்டுக்கு உருவாக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஆங்கிலம் தமிழ் ஹிந்தி சம்ஸ்கிருந்தத்தில் ஆறு வயதில் குழந்தைகள் புலைமை பெற்றுவிடும் என்று நம்பாதீர்கள். பக்கத்து வீட்டுப் பையன் செய்கிறான், என் பையன் ஏன் செய்யக்கூடாது என்று ஒருக்காலும் கேட்காதீர்கள். ஒரு குழந்தைக்கு ஒரு திறமை இருக்கும், இன்னொரு குழந்தைக்கு இன்னொரு திறமை இருக்கும் என்பதைவிட முக்கியமானது, இயல்பிலேயே திறமை குறைவான குழந்தைகளும் இருக்கலாம் என்று புரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் குழந்தையாகவே இருக்கலாம். ஏனென்றால் நாம் அப்படித்தான் இருந்தோம்.\nஹரன் பிரசன்னா | One comment | Tags: டியூஷன்\nகுரு உத்ஸவ் என்ற பெயர் மாற்றம் ஏன் கூடாது என்பதற்கு நாராயணன் எழுதியிருக்கும் இப்பதிவே, குரு உத்ஸவ் ஏன் தேவை என்பதை விளக்கப் போதுமானதாகிவிடுகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துள் வைப்பதே நம் மரபு. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதே நம்மை வழிநடத்தும் கருவி. (நீ த்வைதி இல்லையா என்பவர்கள் விலகி நிற்க. த்வைதமும் அத்வைதமும் மிக மெல்லிய வகையில், தெய்வத்து நிகராகலாம், தெய்வமாகவே ஆகலாம் என்பதில் மட்டுமே முரண்படுகிறது என்று மிக எளிமையாக எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றும் என்னளவில் இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்துகொள்க) எனவே மனிதனை தெய்வமாக்குவது ஹிந்து, எனவே இந்திய, முறைமை. இதில் மேன்மையே உள்ளது. மனிதன் எக்காரணத்தினாலும் தெய்வமாக முடியாது என்பதும் தெய்வம் ஒன்றே என்பதும் நம்க்கு ஒவ்வாத ஆபிரஹாமிய சிந்தனைகள். இந்த சிந்தனைகளில் இருந்து வெளிவர குரு உத்ஸவ் என்ற வார்த்தை மாற்றமே உத்வேகம் அளிக்கக்கூடியது என்பதை நான் நம்பவில்லை என்றாலும், இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்ப்பவர்கள் நம்புவதால் அந்தப் பெயர் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மனிதன் என்பவன் நிச்சயம் தெய்வமாகலாம்.\nகுரு என்பதற்கும் ஆசிரியர் என்பதற்கும் நானாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் குருவாகவே வேண்டும் என்பதே என் ஆசை. குரு என்னும் வார்த்தை (அது தமிழா சம்ஸ்க்ருதமா என்பது தேவையற்றது. தமிழில் பெருவகையில் புழங்கியபின்னர் இது தமிழ் வார்த்தையாகவே இருக்கட்டும் என்பதே என் கருத்து) பெரிய அளவில் பரந்த அளவில் ஆழமான அளவில் ஒரு பொருளைக் கொண்டுவிடுகிறது என்று தோன்றுகிறது. ஆசிரியர் என்பது நம் இயல்பான வாழ்க்கையில் அதிகம் புழங்கிவிட்டதால், எதையேனும் கற்றுத் தருபவர் ஆசிரியர் என்ற பொருளில் பழக்க அளவில் சுருங்கிவிட்டது என்றும் எனக்குத் தோன்றுகிறது. இவை தோற்ற மயக்கங்களாகவே இருக்கலாம். ஆனால் இன்று இப்படித்தான் தோன்றுகிறது என்பதைப் புறக்கணித்துவிட்டு எப்படி யோசிக்கமுடியும்\nஇப்படி ஒரு பிரிவை வைத்துக்கொண்டோமானால், இதை ஏற்றுக்கொண்டோமானால், எனக்கு குரு என்று யாருமில்லை. இதில் ஆணவம் எதுவும் இல்லை. ஒரு குருவை அடையும் குறைந்தபட்ச தகுதிகூட எனக்கில்லை என்ற அளவில் நான் இதை என்னை மட்டம்தட்டித்தான் சொல்கிறேன். குரு இல்லை என்பதல்ல, குருவைக் கண்டுணர்ந்து குருவை ஏற்கத்தக்கவனாக நான் இன்னும் தயாராகவில்லை என்றே சொல்கிறேன். நம்புங்கள். ஆனால் ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். மிருதஞ்ஜெயன் என்ற ஆசிரியர் அடிக்கடிச் சொல்வார், கல்லூரியில் படிப்புக்குப் பின்னர் தேர்வு ஆனால் வாழ்விலோ தினம் தினம் தேர்வுக்குப் பின்னர்தான் படிப்பு என்று. அப்படி எனக்குப் பலப்பல விஷயங்களைக் கற்றுத் தந்த, கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வணக்கத்துக்குரியவரே. (க்ளிஷே போதும்.)\nகுரு இல்லை என்றாலும் குருத்துவத்தில் சில பரிமாணங்களை சில பொழுதுகளில் காட்டிய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள்.\nநான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு வகுப்பெடுத்த முத்துலக்ஷ்மி டீச்சர் நினைவுக்கு வருகிறார். மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யாமல் வருவது பாவமல்ல, சேட்டை செய்வது குற்றமல்ல, எதிர்த்துப் பேசுவது தவறல்ல என்று செயல்பட்ட அந்த ஆசிரியர் எப்போதுமே எங்களிடம் (என்னிடம்) அன்பாகவே இருந்தார். அவருடன் வேலை பார்த்த மற்ற ஆசிரியர்கள் முகத்தில் எள்ளும் கடுகும் வெடித்தபோது (அப்போது அந்த வயதில் அப்படித் தோன்றியது) இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பின்னாளில் என்னுடன் டேக்-கில் வேலை செய்த மந்திரமூர்த்தி இந்த ஆசிரியரின் மகன் என்று அறிந்தபோது, முத்துலக்ஷ்மி டீச்சரின் மேல் இருந்த பிரியும் மந்திரமூர்த்தி அண்ணனின் மேலும் வந்தது என்றால், எனக்கு முத்துலக்ஷ்மி டீச்சரை எவ்வளவு பிடித்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள். சேரன்மகாதேவியில் இருந்த அந்த பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் முத்துலக்ஷ்மி டீச்சரின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஆசிரியராக இருந்தால் என்னால் முத்துலக்ஷ்மி டீச்சர் போல இருந்திருக்கமுடியாது என்பதே இந்த டீச்சரின்மேல் மரியாதையை வரவழைக்கிறது.\n9ம் வகுப்பை மதுரையில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் படித்தேன். அப்போது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் லக்ஷ்மணன் ஐயா. இவர் இல்லாவிட்டால் தமிழின் இலக்கணத்தை என் வாழ்நாள் எதிரியாக நினைத்திருப்பேன். தமிழ் இலக்கணம் என்பது எளிமையானது, அழகானது, ஆர்வத்துடன் படிக்க வல்லது என்பதை நிரூபித்தவர் அவர். இன்று வரை எனக்குத் தெரிந்த தமிழுக்கு அடிப்படை வித்து லக்ஷ்மணன் ஐயா இட்டதே.\n10ம் வகுப்பில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் நார்மன் சார் எனக்கு வகுப்பாசிரியராக வந்தார். இவர் என் மேல் வைத்திருந்த பாசம் இப்போதும் எனக்குப் புரியாததாக இருக்கிறது. குள்ளப்பையா என்றுதான் என்னை அழைப்பார். கிறித்துவ இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டவர் என்று இப்போது தோன்றுகிறது. வகுப்பு முடிந்ததும் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கும் என்று சொல்லி, சிலரை அழைத்துவந்தார். அவர்கள் கிறித்துவ இறைப் பாடல்களைப் பாடினார்கள். கண்ணை மூடி இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நான் மறுநாள் நார்மன் சாரிடம் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று சொன்னேன். நான் ஹிந்து என்றோ, நடப்பது கிறித்துவத்தைப் புகுத்தும் செயல் என்றோ அன்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எனக்கு ஒப்பவில்லை. எ���் தெய்வம் ஏசுவல்ல என்று மட்டும் மனத்தில் பட்டது. இப்ப என்ன, நீ உனக்குப் பிடிச்ச சாமியை நினைச்சுக்கோ என்றார். நான் தலைமை ஆசிரியரான தர்மராஜ் சாரிடம் சென்று சொன்னேன். (இவரைப் பற்றி அடுத்து.) அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பின்னர் அதுபோன்ற வகுப்பு நடக்கவில்லை. ஆனால் நார்மன் சார் எப்போதும் போல் என்னிடம் அன்பாகவே இருந்தார். பள்ளி இறுதித் தேர்வின்போது மிகச் சிறிய பைபிள் ஒன்றை (ஒரு குழந்தையின் கை அகலத்துக்கும் குறைவானது) அனைவருக்கும் பரிசளித்தார். எனக்குத் தரும்போது, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை என்றார். இல்லை, தாங்க சார் என்று வாங்கி வைத்துக்கொண்டேன். பல நாள் அதனுள்ளே ஓம் டாலரை வைத்திருந்தேன். பள்ளி சமயத்தில் திடீரென்று ஒருநாள் அவரை ஒரு சாலையில் பார்க்க நேர்ந்தது. வாடா என்று அழைத்துக்கொண்டு போய் எனக்கு பஜ்ஜி வாங்கித் தந்தார். இப்போது நினைத்தாலும் அன்று பட்ட கூச்சம் இப்போதும் வருகிறது. ஆனாலும் எந்த ஆசிரியர் இப்படிச் செய்வார் என்பதும் நினைவுக்கு வருகிறது. என் வாழ்வில் நான் நன்றாக இருக்கவேண்டும் என எனக்காகப் பிரார்த்தித்த நார்மன் சாரை இன்றும் நினைத்துக்கொள்கிறேன்.\nஎம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தர்மராஜ் சார். வாழ்நாளில் என்னால் இவரை மறக்கவே முடியாது. நான் அங்குப் படித்த மூன்று ஆண்டுகளும் என் மீது மிகுந்த பாசத்தையும் நம்பிக்கையையும் வைத்திருந்தவர் தர்மராஜ் சார். நார்மன் சார் கிறித்துவப் பாடல் குழுவைக் கூட்டிக்கொண்டு வந்தபோது இவரிடம் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் இவர் தலையீட்டின்பேரில்தான் அது நிறுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும் டிசி வாங்கப் போயிருந்தேன். ஐயரே இங்கயே படி, என் வீட்ல தங்கிப் படி என்றார். நான் திருநெல்வேலிக்குப் போகவேண்டி இருந்தது. மனதில்லாமல் டிசி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். அவரது முகவரியைக் கேட்டேன். ஜார்ஜ் தர்மராஜ்னு போட்டு, ஸ்கூல் அட்ரஸுக்கு போஸ்ட்கார்ட் போடு, சரியா எனக்கு வந்துரும் என்று சொன்னார். அப்போதுதான் அவரும் கிறித்துவர் என்றே தெரிந்தது. அதுவரை அன்றுவரை அவர் கிறித்துவர் என்று எனக்குத் தெரியாது. அவரிடமே சென்று நார்மன் சாரின் கிறித்துவக் குழுவின் பா���லைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரும் இதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்தாம் வகுப்பில் நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க தர்மராஜ் சார் பட்ட பாடு சொல்லமுடியாதது. எங்களுக்குகாக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அவர் இல்லையென்றால் எங்கள் பள்ளியே இல்லை என்னும் அளவுக்கு அவர் பள்ளியின் மேல் ஈடுபாட்டோடு இருந்தார். அவரை மறக்கமுடியாது.\nபத்தாம் வகுப்பில் வரலாறு புவியியல் சமூகவியல் எடுத்த கிருஷ்ணன் சார். உட்கார்ந்த இடத்திலேயே கண்முன் அத்தனையையும் படமாக விரித்து பாடம் நடத்த வல்லவர். அவரைப் போன்ற ஒருவர் பாடம் எடுத்தால் வரலாறெல்லாம் இனிக்கும். புவியியலெல்லாம் பிடிக்கும். சமூகவியல் சலிக்காது. பத்தாம் வகுப்புப் பரிட்சைக்கு முன்னர் அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பேனாவை எனக்குப் பரிசாகத் தந்தார். அன்றோடு அவரது பணி நிறைவடைந்து பள்ளியை விட்டும் விடைபெற்றுக்கொண்டார். மிக நல்ல ஆசிரியர்.\nபத்தாம் வகுப்பில் ஜான் சார். கணித ஆசிரியர். இத்தனை நன்றாக கணிதம் எடுக்கமுடியுமா என்று வியக்க வைத்தவர். எதையும் விடாமல் புத்தக அட்டை டூ அட்டை நடத்திய முதல் ஆசிரியர். நண்பனைப் போல என்னிடம் பழகியவர். தினமும் மதியம் தன் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும்போது சைக்கிளில் டபிள்ஸ் என்னை ஏற்றிக்கொண்டு சென்று என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனவர். இதெல்லாம் ஒரு ஆசிரியர் செய்வாரா என்று என்னை ஆச்சரியப்பட வைத்தவர். நான் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன் என என்னைவிட அதிகம் நம்பியவர்.\nபதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் திருநெல்வேலி மதிதா பள்ளியில் எனக்குத் தமிழ் கற்பித்த சோமசுந்தரம் ஐயா. இவரைப் பற்றிய சில மதிப்பீடுகள் வயதின் காரணமாக பின்னர் சற்றே மாறி, மீண்டும் அதே வயதின் காரணமாக சரிந்த மதிப்பீடு மீண்டும் உயர்ந்தது என்பதைச் சொல்ல்த்தான் வேண்டும். இவர் தமிழ் இலக்கணம் கற்பித்த முறை மறக்கமுடியாதது. பல இலக்கண விதிகளை அப்படியே ஒப்பிப்பார். மிக அழகாக விளக்குவார். மற்ற மாணவர்கள் எல்லாம் எரிச்சலில் இருக்க, நானும் அவரும் மட்டும் விடாமல் இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசுங்கல என்று நண்பர்கள் அலறுவார்கள். பனிரெண்டாம் வகுப்புக்கான ஃபைனல் ரிவிஷன் தேர்வில் தமிழில் 197 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். தன் வாழ்நாளில் தமிழை இத்தனை ஆர்வமாகக் கற்ற மாணவனைப் பார்த்ததில்லை என்று சொல்லி, எனக்கு நன்னூல் ஒன்றைப் பரிசளித்தார்.\nமற்ற ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் உதார் விட்டுத் திரிந்தபோது, பள்ளியில் பாடம் எடுப்பதைத் தன் சத்தியச் செயலாகக் கடைப்பிடித்த சுப்பையா சார். கணித ஆசிரியர். நான் அவரிடம் டியூஷன் சேர்ந்தபோது, ஒனக்கு என்ன இங்க தனியாவா எடுக்கபோறேன், அங்க எடுக்கதுதான் இங்கயும், ஒனக்கு டியூஷன் வேண்டாம்ல என்று சொன்னவர். பள்ளியில் 45 நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்பில் 45வது நிமிடம் வரை பாடம் நடத்தியவர். கணிதத்தின் மேல் காதல் வரக் காரணமாய் இருந்த ஆசிரியர் சுப்பையா சார். இன்றும் மதிதா பள்ளியில் பணியில் இருக்கிறார்.\nமதிதா கல்லூரியில் வேதியியல் கற்பித்த மிருதஞ்ஜெயன் சார், விஸ்வநாதன் சார், கந்தசாமி சார். இவர்கள் மூவரும் முக்கண்களாக இருந்து எங்களை வழிநடத்தினார்கள். வேதியியலைக் காதலோடு படிக்க் வைத்த விற்பன்னர்கள் இவர்கள். எங்கள் வயதைப் புரிந்துகொண்டு எங்களிடம் பழகியவர்கள். எங்களின் விளையாட்டுத்தனத்தையும் விடலைத்தனத்தையும் மன்னித்தவர்கள்.\nஇவர்கள் அத்தனை பேரையும் தன்னுள்ளே கொண்டு எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் தாத்தா என் வாழ்நாளின் மிக முக்கியமான ஆசிரியர். இவர் இல்லாவிட்டால் நான் இல்லை.\nஇத்தனை ஆசிரியர்களுக்கும் என் குரு வணக்கம். ஆசிரியர் தினம் என்றதால் இன்று கொஞ்சம் சிறப்பாக நினைக்கிறேன். ஆனாலும் மற்ற எல்லா தினங்களிலும் இவர்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கண்ணில் நீருடன் அவர்கள் அனைவருமே தெய்வத்துள் வைக்கத் தக்கவர்கள் என்றெண்ணி அவர்கள் அனைவரின் பாதம்தொட்டு நமஸ்கரிக்கிறேன். என் திமிரினாலும் அறியாமையாலும் இவர்களுக்கு எந்த வகையிலேனும் மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருந்தால் பெருந்தன்மை கொண்ட இவர்கள் என்னை மன்னித்துவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். குரு உத்ஸவ் தொடரட்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆசிரியர் தினம்\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:40:04Z", "digest": "sha1:JR7EXSZOOAPLESHIUSGELUD7E4A57PQO", "length": 11530, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாம் ஸ்மோல் லினக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாம் ஸ்மேல் லினக்ஸ் (டிஎஸ்ஸெல் என்றும் அறியப்பட்ட) லினக்ஸ் வழங்கல் பழைய கணினிகளை வீணாக்காமல் லினக்ஸை நிறுவிப் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.\nடிசம்பர் 16 2006 இன் படி இது லினக்ஸ்வழங்கலை அவதானிக்கும் டிஸ்ரோவோச் (டிஸ்ரோவாச்) இணையத்தளத்தில் 8 ஆவதாகவுள்ளது (இது பக்கங்களைப் பார்வையிடுவதைக் கணிப்பிடுதல் மூலம் நிரலிடுகின்றது). இது பழையகணினிகளில் லினக்ஸைப் பாவிப்பதற்கான ஆர்வத்தை எடுத்துக் காட்டுகின்றது.\nஇதன் முழுமையான பதிப்பிலுள்ள சிறிய அளவினால் ஏனைய இயங்குதளங்களைப் போலல்லாமல் மிகச் சிறிய இடவசதியிலேயே இயங்கக் கூடியது. இது சிறிய இறுகுவட்டு மற்றும் 64 மெகாபைட் அளவான யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மற்றும் ஜிப்டிரைவ், மற்றும் கொம்பக்ட் (கம்பக்ட்) ஊடாக இயங்கக் கூடிய்து.\nடாம் ஸ்மோல் லினக்ஸ் ஜான் அன்ரூஸ்ஸினால் ஆரம்பிக்கப்பட்டது பின்னர் பல்லாயிரக்கணக்கான தனார்வலர்களல் இந்தத்திட்டம் மேலும் மேம்படுத்தப் பட்டது.\nடாம் ஸ்மோல் லினக்ஸ் நொப்பிக்ஸ் லினக்ஸைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.\nடிஎஸெலின் தற்போதைய பதிப்பு 3.1 ஆகும். இது நவம்பர் 28, 2006 இல் வெளிவந்தது. இதிலுள்ள வசதிகள்\nஇணைய சேவர் (மங்கி இணைய சேவர்)\nஇவற்றுடன் ஒப்பிண் ஆபிஸ் போன்றவை இணையத்தளமூடாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடியவை.\nஇதை ஆரம்பிக்கும் போது எத்துக் குறியீடுகளை இட்டு இதை ஆரம்பிக்கலாம் அவ்வாறில்லாம் விசைப்பலகையில் எதையும் தட்டசுச் செய்யாமால் விட்டுக் கணினியை ஆரம்பித்தால் வழமையான கணினியின் பாகங்களைக் கண்டுபிடித்து கணினியை ஆரம்பிக்கும். சிலவேளைகளில் கணினியின் வன்பொருட் பாகங்களை கண்டுபிடிகாது என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.\nடிஎஸேல் கணினியின் வன்வட்டு இல்லாமல் ஆரம்பிக்கக் கூடிய லினக்ஸ் வழங்கல்களில் ஒன்றாகும். இது ராம்டிஸ்கைப் பாவித்துக் கணினிகளின் ராமில் நிறுவி இயங்கக் கூடியது. இது எக்ஸ்விண்டோவை இயக்கக்கூடியது. ஓரளவு முழுமையான டெஸ்க்டாப்புடன் விளிப்பூட்டும் கட்டளைகளையும் கொண்டுள்ளது.\nடிஎஸெல் x86 கணினிகளில் இயங்கக் கூடியது. இது 386, 486, பென்ரியம் வகைக் கணினிகள் மற்றும் வயா சீ3 கணினிகள் ஏஎம்டி புரோச்சர்களிலும் இயங்கக் கூடியது.\nடாம் ஸ்மோல் லினக்ஸ் (ஆங்கில மொழியில்)\nஎவ்வாறு டிஎஸெல் லினக்ஸைப் பாவிப்பது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2014, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/53278-lg-unveils-roll-up-tv.html", "date_download": "2019-07-24T03:27:35Z", "digest": "sha1:PDF3XMYRRKQPHOXHUFOA3ZXFZHXLOEBI", "length": 9322, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டிவி-யை சுருட்டி வைத்துக்கொள்ளலாம்! எல்.ஜி-யின் ரோலிங் டிஸ்பிளே! | LG unveils roll up TV", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெறும் தொழில்நுட்ப கண்காட்சியில், எல்.ஜி நிறுவனம், புதிதாக தனது அதிநவீன ரோலிங் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nலாஸ் வேகாஸ் நகரத்தில், வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. இதில், பல நிறுவனங்கள் தங்களது லேட்டஸ்ட் டெக்னலாஜியை உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் எல்.ஜி நிறுவனம் தனது அதிநவீன ரோலிங் டிஸ்பிளே டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nநீண்ட நாட்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வந்த மடங்கும் டிஸ்பிளே டெக்னலாஜி இப்போது தான், விற்பனைக்கு வந்துள்ளது. அல்டரா எச்டி தொழில்நுட்பம் கொண்ட தனது தொலைக்காட்சியின் டிஸ்பிளே, முழுவதும் மடங்கி ஒரு பெட்டிக்குள் சென்றுவிடுமாறு புதிய டிவியை உருவாகியுள்ளது எல்.ஜி. டிவியை கொண்டுள்ள அதே பெட்டியில் ஸ்பீக்கர்களை உள்ளதால், சவுண்ட் பாக்ஸாகவும் அது பயனளிக்கிறது. பல நாட்களாக இதுகுறித்து பேசப்பட்டு வந்த நிலையில், இறுதியாக விற்பனைக்கு இந்த டிவி வந்துள்ளது டெக் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான தலைவராக நிலகேணி நியமனம்\nரெட்மி நோட் 5 ப்ரோ விலை அதிரடி குறைப்பு\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n15 நாட்களில் 1.93 லட்சம் பேர் பயணம்...எங்கே தெரியுமா\nநீர் நிலைகளை பாதுகாக்க புதிய திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது: மத்திய அரசு\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/14/question-and-answer-about-heart-attack-by-dr-brj-kannan/", "date_download": "2019-07-24T02:49:43Z", "digest": "sha1:V4PPF2SRGZYMXMOK5YUI7NMQ4TZCYDTD", "length": 54261, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! - பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்", "raw_content": "\nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு பார்வை விருந்தினர் மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்\nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்\nமாரடைப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதில் அறிவியலுக்கு புறம்பான சிலவும் கருத்துக்களும் உள்ளன. அவ்வறை விளக்கி தெளிவடைய வைக்கிறார் மருத்துவர் BRJ கண்ணன்.\nவணக்கம். இந்த ஒளிப்பதிவில் மாரடைப்பு பற்றிய சந்தேகங்களுக்கு, கேள்வி பதில்கள் மூலம் நாங்கள் விடை அளிக்க முயற்சிக்கிறோம்.\nகேள்வி 1 : எனது உறவினர் ஒருவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறுகிறார். அவர் உடனடியாக செய்ய வேண்டியது என்ன\nவிடை : இது பொதுவாகவே எல்லோரும் எழுப்பக்கூடிய கேள்விதான். முதலில் நாம் இது இருதய வலியாக இருக்க வாய்ப்புகள் உண்டா என பார்க்க வேண்டும்.\nஅவருக்கு புகைப் பழக்கம், நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் முதலிய பிரச்சினைகள் இருந்தால், இது இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைப்போல் வலியானது வந்தவுடன் போய்விடுகிறது என்றால் நாம் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அதுவே தொடர்ந்து 15-20 நிமிடத்திற்கு மேல் வலியானது நீடிக்கிறது என்றால் இதுவும் இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nநாம் என்ன செய்யவேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்த வேண்டும். காரணம் அவர்கள் அதிகமாக பதட்டம் அடைவார்கள். அடுத்ததாக ஆஸ்பிரின் என்ற ஒரு மாத்திரை. இது டிஸ்பிரின் முதலிய பல பெயர்களில் கிடைக்கிறது. இந்த மாத்திரையை 300 அல்லது 400 கிராம் தண்ணீரில் கலந்து அவரை குடிக்க வைக்க வேண்டும். மாரடைப்பினால் வரும் இறப்பானது இந்த மாத்திரையின் பலனால் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாக நம்மால் செய்ய இயலாது.\nஅவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஈ.சி.ஜி எடுத்து என்ன பிரச்சினை என்று பார்ப்பதுதான் அடுத்த கட்டம். இதைவிடுத்து கஷாயம் அல்லது வேறு ஏதாவது கொடுத்து வீட்டிலேயே இருக்க வைப்பது மிகவும் தவறான செயல். எப்போது, இது மாரடைப்புக்கான வலி என நமக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ, அப்போதே பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்தி, இந்த மாத்திரையை நீரில் கலந்து கொடுப்பதே சரியான ஒன்று.\nகேள்வி 2 : குடல்புண் உள்ளவர்களுக்கு, அதற்குண்டான மாத்திரைகள் இருக்கும் அவர்கள் அதை எந்நேரமும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆஸ்பிரின் மாத்திரையை யாரும் கையில் வைத்து இருப்பதில்லை. இது நாம் கவனிக்கத்தக்க ஒன்று. குடல்புண் உள்ளவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது, அது அசிடிட்டியினால் உண்டாகக்கூடிய வலி என்றால், நாம் தவறி ஆஸ்பிரின் மாத்திரை உண்பதினால் குடல் புண்ணானது அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது என கருதுகிறீர்களா\nவிடை : இல்லை. ஆஸ்பிரின் மாத்திரை, உயிரை காப்பாற்றக் கூடிய ஒன்று, நாம் ஒரு மாத்திரை எடுப்பதனால் குடல்புண் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் பெரிய அளவில் நேர்ந்துவிடாது. அதுவே அந்த நெஞ்சு வலியானது அசிடிட்டியில்லாமல் மாரடைப்புக்கான நெஞ்சு வலியாக இருந்தால், இந்த ஆஸ்பிரினின் பங்கானது விலைமதிப்பற்றது. எனவே எந்த வகையான வலியாக இருந்தாலும் நாம் மருத்துவமனைக்கு சென்று தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறோம். அதற்கு முன் இந்த ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது எந்தவித பக்க விள��வையும் ஏற்படுத்தாது.\nஇந்த மாத்திரைகள் மட்டுமல்லாது க்ளோடிங்கோஸ், ஸ்டேட்டின் போன்ற பிற மாத்திரைகளும் உள்ளன. இவற்றையெல்லாம், வீட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என கண்டிப்பு கிடையாது. நாம் மருத்துவமனைக்குச் சென்றாலும் மருத்துவர்கள் இவற்றையே வழங்குவார்கள்.\nமற்றொருபுறம் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பை தள்ளிப் போடலாம் என சிலர் கூறுகிறார்கள். இது தவறு, தள்ளிப்போட முடியாது. நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதைத்தான், மாரடைப்பு என சந்தேகம் வந்தாலே மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.\nகேள்வி 3 : மாரடைப்பு எனத் தெரிந்தால் ஏன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்\nவிடை : Time is muscle. இதன் பொருள் நாம், எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ அவ்வளவு விரைவாக நமக்கு மருந்துகள் வழங்குவார்கள். இதன் மூலம் பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். நான் முந்தைய வீடியோக்களில் கூறியபடி எவ்வளவு விரைவாக ரத்தக்குழாய் அடைப்பை நீக்குகிறோமோ, அவ்வளவு தசைகள் தப்பிக்கும் இதைத்தான் time is muscle எனக் கூறுகிறார்கள்.\nஇதற்காகத்தான் வலியுறுத்துகிறோம், வலி ஏற்பட்டவுடன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று.\nகேள்வி 4 : நெஞ்சு வலியானது இல்லாமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பல பேரை நாம் பார்க்கிறோம். அதை பற்றி விளக்க முடியுமா \nவிடை : இதை சைலன்ட் அட்டாக் என கூறுவார்கள். நாம் முந்தைய வீடியோக்களில் பார்த்தது போல், சில பேர் கையில் லேசாக வியர்த்தது என்பார்கள், சில பேர் முதுகு லேசாக வலிக்கிறது என்பார்கள் இப்படி பல காரணங்களை கூறுவார்கள். சில பேர் மூச்சு சரியாகிவிடமுடியவில்லை என்று மருத்துவமனைக்குச் செல்வார்கள்.\nஆனால் மருத்துவர் ஈசிஜி எடுத்த பின்பு உங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பானது வந்துள்ளது என்பர். இருதயத்தில் இருந்து வரும் வலியை ஏற்படுத்தும் நரம்பு மாரடைப்பு வரும்போது பாதிக்கப்பட்டால், அந்த நபருக்கு வலியை உணர முடியாது. இது யாருக்குப் பொதுவாக இருக்கும் என்றால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத்தான். நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் இது நேரிடலாம். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தான் இது அதிகம் நேரிட வாய்ப்பு உள்ளது.\nஇந்த வகை மாரடைப்பானது சிறிய அளவிலும் இருக்கலாம், அல்லது பெரிய அளவிலும் இருந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒன்றாகவும் போகலாம். எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும்போது மருத்துவர் உங்களுக்கு ஏற்கெனவே முதல் அட்டாக் வந்து இருக்கிறது என்று கூறினால், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லை என மறுதலிக்கக் கூடாது. காரணம் பிரச்சினை உள்ளது என நாம் கண்டறிந்தால்தான் அதை நாம் முறியடிக்க முயற்சிப்போம்.\n♦ உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \n♦ மாரடைப்பு என்றால் என்ன உடனடியாக செய்யவேண்டியது என்ன | மருத்துவர் BRJ கண்ணன்\nகேள்வி 5 : ஒருவர் நெஞ்சு வலியோடு வருகிறார். அவருக்கு மாத்திரை மருந்து கொடுத்ததுமே இயல்பு நிலைக்கு திரும்புகிறார். அவருக்கு நாம் ஆஞ்சியோகிராம் பண்ண வேண்டுமா \nவிடை : மாரடைப்புக்கான காரணங்களை துல்லியமாக கண்டுபிடிக்க கூடிய ஒன்றுதான் ஆஞ்சியோகிராம். அதை நாம் பரிசோதிப்பதின் மூலம் மாரடைப்புக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றைக் களைய முடியும். ஆஞ்சியோகிராம் என்பது ஒரு பரிசோதனை, அது ஆபரேஷன் கிடையாது.\nபரிசோதனை செய்ய நாம் ஏன் அச்சப்பட வேண்டும் ஒருவர் நெஞ்சுவலி என வருகிறார். அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்புகிறார். ஆனால், அதற்கான ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு நீங்கியதா, இல்லையா என நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும். மருந்து மாத்திரைக்குப் பின் சிலருக்கு நெஞ்சு வலி குறையும், அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். ஆனால் ரத்தக்குழாயில் அடைப்பு 100% அப்படியே இருக்கும்.\nஎனவேதான், நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேபோல் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தாலே ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏனென்றால், ஆஞ்சியோகிராம் மூலம் நாம் பரிசோதித்த பின் அவருக்கு வெறும் 30%தான் அடைப்பு இருக்கிறது என்றால் ஆஞ்சியோபிளாஸ்டிரி ஆப்பரேஷனை தவிர்க்கலாம். நாம் என்ன செய்யவேண்டும் என்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் தெரியவரும் அவ்வளவே.\nகேள்வி 6 : சரி இப்போது இரண்டு நபர்கள் வருகிறார்கள். ஒருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% அடைப்பு எப்போதும் உள்ளது. மற்றொருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% மற்ற இரத்தக் குழாய்களில் 60, 80 சதவீதம் அடைப்பு உள்ளது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்\nவிடை : முதலாவதாக நாங்கள் நூறு சதவீதம் அடைப்பு உள்ளவற்றிற்குத்தான் முக்கியத்துவம் தருவோம். அதை எப்படியாவது நீக்க முயற்சிப்போம். 60 – 80 சதவீதம் உள்ள அடைப்பை பிறகுதான் பரிசீலிப்போம்.\nகேள்வி 7 : இப்போது மாரடைப்பு வந்து குணமாகிய பலபேர் எழுப்பக்கூடிய கேள்வி ”நான் வெயிட் தூக்கலாமா” இதற்கு என்ன பதில் \nவிடை : எப்போதும், உடலில் அடிபட்டால் நாம் சிறிது காலம் அந்த பாகத்துக்கு ஓய்வு கொடுப்போம். அதேபோல் மாரடைப்பானது இருதயத்திற்கு அடிபட்டுள்ளது. அப்படி என்றால் நாம் இருதயத்துக்கு ஒரு சில வாரங்கள் ஓய்வு கொடுக்கவேண்டும் இயல்பான வேலைகளை நாம் செய்யலாம்.\nவாரம் ஒருமுறை பரிசோதனை செய்யும்போது மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். சிலருக்கு இருதயமானது சிகிச்சைக்கு பிறகு நன்றாக இயங்கும். அப்படி இருப்பவர்களுக்கு, அப்போதே நீங்கள் ஓடலாம், உடற்பயிற்சி செய்யலாம் என அறிவுரை வழங்கவோம். இன்னும் சிலருக்கு இதயம் சரியாக இயங்காமல் இருக்கும் எனவே அவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, பிறகுதான் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். எனவே மாரடைப்பு வந்தால் இனிமேல் உடற்பயிற்சி செய்யக்கூடாது எனும் வாதம் தவறானது. அவரவர்க்கு இருக்கும் நிலைமையைப் பொறுத்து இந்த விடையானது மாறுபடும். பொதுவாக மாரடைப்பிற்குப்பின் உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது எனும் வாதம் தவறானது.\nஉதாரணத்திற்கு ஒருவர் மாடிப்படி ஏறுகிறார் என்றால் ஒரு மாடி ஏறிய பின் அவருக்கு மூச்சடைப்பு பெரிதாக இல்லை என்றால், அவர் இரண்டாவது மாடிப்படியும் ஏறலாம். அதுவே முதலாவது மாடி ஏறிய பின் மூச்சடைப்பு ஏற்படுகிறது என்றால், அவர் மாடிப்படி ஏறுவதை தவிர்க்க வேண்டும். இப்படி தங்களுக்கு ஏற்றாற்போல் உடற் பயிற்சியை தாங்களே சீரமைத்துக் கொள்ள முடியும். ஒருவருக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என அறிவுரை வழங்கப்பட்டால். சில வாரம் மாத்திரை மருந்துகள் எடுத்தபின் அவரால் மூன்று மாடிக்கு மேல் ஏற முடியும்.\nஎன்னிடம் வரும் இருதய நோயாளிகள் சிலர் ஜிம்க்கும் செல்ல நான் அனுமதிப்பது உண்டு. இதற்கான காரணம் என்னவென்றால் இருதயத்தில் ஒரு சிறிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும். மீதி உள்ள தசைகள் வலுவாக வைத்துக் கொள்ளவும், அவை வலுப்பெறுவதால் அவருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மேலும் ஏற்படாமல் இருக்கும். எனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவரது உடல் எதுவரை ஒத்துழைக்கிறதோ, அதுவரையில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பொதுவாக எடை தூக்கக்கூடாது, உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என்னும் வாதம் தவறானது.\nகேள்வி 8 : ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும். ஏனென்றால், உடலின் மற்ற பாகங்களை செயல் இழக்காமல் வைக்க இந்தப் பயிற்சியானது பெரிதும் உதவும். இப்போது நான் முன்னரே கேள்வி எழுப்பியபடி எனது உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து விட்டார். இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ள வேண்டுமா அல்லது பைபாஸ் மேற்கொள்ள வேண்டுமா என எப்படி முடிவு எடுப்பது.\nவிடை : இப்போது, இரத்தக் குழாயின் இரு முனைகளிலும் அடைப்பு உள்ளது. ரத்தம் சீராக செல்ல முடியவில்லை. இப்போது நாம் பாதையை கடக்க முயல்கிறோம், ஆனால் இரு பக்கங்களிலும் குப்பையானது தேங்கி நிற்கிறது என்றால். நாம் என்ன செய்வோம் குப்பைகளை இருபுறமும் அகற்ற விரும்புவோம். அதேபோல் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு ஏற்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிறிய பாதையில் டியூபை செலுத்தி பலூன்போல் ஊதி இருபுறம் இருக்கும் கொழுப்புகளையும் ரத்தம் பாய ஏற்றவாறு ஒதுக்குவோம்.\nஆனால், ஒதுக்கப்பட்ட கொழுப்புகளானது, மீண்டும் அடைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும். பலபேர் கூறுவது போல் அது ஒன்றும் சுவற்றில் இருக்கும் அழுக்கு கிடையாது சுரண்டி எடுப்பதற்கு. இந்த கொழுப்புகளானது பல செல்களால் உண்டாகி கெமிக்கல்களால், சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு கலவையான அமைப்பு. எனவே இந்த கொழுப்புகளானது இஞ்சிச் சாறு குடிப்பதாலும் மற்றவற்றினாலும் கரையாது. இந்த கொழுப்புகளானது நாம் பலூனை வைத்து ஊதி ஒதுக்கிய பின்பு சிறிது நேரத்திற்குள்ளாகவே மீண்டும் இணைய வல்லது. எனவே அவை மீண்டும் இணைய முடியாதவாறு நடுவில் ஒரு ஸ்டெண்ட் வைத்து அந்த கொழுப்புகளை தடுத்து விடுவோம்.\nஇந்த ஸ்டென்ட், கோபால்ட் குரோமியம் என்ற தனிமத்தால் உருவாகி இருக்கும் ஒர��� கம்பி. இதை வைத்துத்தான் நாம் இந்த கொழுப்புகளை இணையவிடாமல் தடுப்போம். இதற்குள் ஒரு ட்யூபை செலுத்தி ரத்தத்தை அதற்குள் சீராக செல்லும்படி செய்து விடுவோம். இதற்குப் பெயர்தான் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட்.\nஅப்படி என்றால் பைபாஸ் என்றால் என்ன\nநாம் முன்னர் கூறிய உதாரணத்திற்கே வருவோம், நாம் பாதையை கடக்க வேண்டும் இருபுறமும் அடைப்பு உள்ளது. இந்தமுறை பாறாங்கற்கள் ஆக உள்ளது. நம்மால் அவற்றை ஒதுக்க முடியாது. இந்த முறை நாம் என்ன செய்வோம், அந்தப் பாதையை கடக்க முடியாது என்பதால். மாற்றுப் பாதையை தயார் செய்வோம். அதே போல்தான் இங்கும் இந்த கொழுப்புகளை கரைக்க முடியாது என்பதால், வேறு ஒரு பாதையில் ரத்தத்தை இயங்க செய்வோம். அதற்குப் பெயர்தான் பைபாஸ்.\nபைபாஸ் என்பது ஆங்கில வார்த்தை, ஒருவர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும் என்றால் பேருந்து நிலையத்தை அடையாமல் பைபாஸ் வழியாகவே செல்ல முயற்சிப்போம் அல்லவா அதே போல்தான் இங்கும். இருபுறமும் உள்ள கொழுப்பானது, ஒதுக்க முடியாதவாறு அடர்த்தியாக உள்ளது என்றால் என்ன செய்வது \nநாம், தமணியை எடுத்து மேற்புறத்தில் வைத்து விடுவோம், தமனியின் கீழ் பகுதியின் முனையை, கொழுப்பு அடைந்த கீழ்ப்புறத்தில் தைத்துவிடுவோம். ரத்தமானது இந்த தமனியின் வழியாக சீராக செல்லும். நமக்கு கொழுப்புகள் அடைப்பட்ட இடத்தைத் தாண்டி இரத்தமானது செல்ல வேண்டும் அவ்வளவே அதற்கு இந்த தமனி உதவும். இதற்குப் பெயர்தான் பைபாஸ் சர்ஜரி.\nஎனவே இரு புறமும் அடைபட்டுள்ள கொழுப்புகளை ஒதுக்கி வைத்து ரத்தத்தை சீராக செல்ல வைப்பது ஆஞ்சியோபிளாஸ்டி. அதேபோல், தமனிய கொழுப்பு அடைபட்ட தமனிகளின் வெளிப்புறத்தில் தைத்து ரத்தத்தை அதன் வழியாக செல்ல வைப்பது பைபாஸ் சர்ஜரி.\nஇதற்கு பல காரணிகளை முதன்மையாக வைத்து எந்த வகையான சர்ஜரி சிறந்தது என முடிவுகளை எடுப்போம். சில பேருக்கு 4 அடைப்புகள் இருக்கும். ஆனால், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்து சரி பண்ணலாம் என முடிவு எடுப்போம். நான்கு ஸ்டெண்ட்கள் வைத்து சரி செய்த ஆட்களும் உள்ளார்கள். ஆனால் சில பேருக்கு இரண்டு அடைப்புதான் இருக்கும் அவர்களை பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள வலியுறுத்துவோம்.\nஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி இரண்டில் எது நோயாளிக்கு சிறந்தது, விளைவுகளை சிறப்பாக தருவது என்பதைப் பொறுத்தே சிகிச்சையை மேற்கொள்வோம். ஆனால் மக்கள் இதை ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி பரிந்துரைத்துவிட்டு எனக்கு பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள சொல்கிறார்கள். அவருக்கு நான்கு அடைப்பு இருந்தது எனக்கு இரண்டு அடைப்பு தான் உள்ளது. என மக்கள் ஒப்பீடு செய்கிறார்கள். இது தவறு.\nமூன்று நபர்கள் நெஞ்சுவலியால் வருகிறார்கள் என்றால், மூன்று பேருக்கும் நிலைமையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும் ஒருவருக்கு மருந்து மாத்திரையே போதுமானதாக இருக்கலாம். ஒருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்புவேன். மற்றொருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஒரு சில வாரங்கள் கழித்து பைபாஸ் சர்ஜரியும் மேற்கொள்ளக் கூறுவேன். நெஞ்சு வலியை பொறுத்தது மட்டுமன்றி, அந்த இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனியைப் பொருத்தும் இது மாறுபடும்.\nமாரடைப்பு என ஒருவர் வருகிறார் என்றால். அந்த நேரத்தில் ரத்தக் கட்டியை கரைப்பதற்கு உண்டான injection அதற்கடுத்து ஆஞ்சியோபிளாஸ்டிதான் சரியான தீர்வு. அந்த அமர்வில் உடல்நிலை மோசமாக உள்ள தருணத்தில் பைபாஸ் சர்ஜரி தீர்வு கிடையாது. இப்படி உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டியது இந்த ஆஞ்சியோபிளாஸ்டி தான்.\nஇதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று அடைப்பு உள்ளது என்றால் பிறகு நாம் பைபாஸ் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டியே தொடரலாமா என முடிவு எடுக்கலாம். ஆனால், உடனடியாக நாம் முதல் சிகிச்சை வழங்க வேண்டியது ஆஞ்சியோபிளாஸ்டிதான்.\nநன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n | மருத்துவர் BRJ கண்ணன்\nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 2 | மருத்துவர் BRJ கண்ணன்\nஉடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nந���ல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு – நீதிமன்றம்\nகாவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் \nகாவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் \nசிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=64548", "date_download": "2019-07-24T03:17:13Z", "digest": "sha1:IGIXWAH6EL2KW6THV6LCJHZAVNN2AFG3", "length": 7762, "nlines": 83, "source_domain": "batticaloanews.com", "title": "கசிப்பு வரல்கள் கைப்பற்றியமை – வவுணதீவில் சம்பவம் | Batticaloa News", "raw_content": "\nகசிப்பு வரல்கள் கைப்பற்றியமை – வவுணதீவில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவரலாற்றில் முதல்முறையாக அதிகளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது இதுவே முதல்முறையாகும்.\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த முற்றுகை பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் போதையொழிப்பு செயற்றிட்டம் கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.\nபன்சேனை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள கண்டியன்குளம்,அடைச்சகல்,நல்லதண்ண ஆகிய குளக்கரைகளை அண்டிய பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளதாக பன்சேனை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவேறு பிரதேசங்களில் இருந்து வருவோர் இவ்வாறான நடவடிக்கைகளை காட்டுப்பகுதிக்குள் மேற்கொள்வதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nமூன்று பகுதிகளிலும் சுமார் 19 கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பரல்களை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு கொண்டுவந்த மக்கள் அவற்றினை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரனிடம் ஒப்படைத்தனர்.\n“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட போதையொழிப்பு செயற்றிட்டத்தின் கீழ் பன்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினையடுத்தே இந்த முற்றுகையினை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் தெரிவித்தார்.\nகைப்பற்றப்பட்ட கசிப்பு பரல்களை கொக்கட்டிச்சோலை காவல் துறையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.\nPrevious articleமட்டக்களப்பில் விற்பனை கண்காட்சி\nNext article(PHOTOS) – மகியங்கனை பஸ் விபத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பலி – 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகளும் உயிரிழந்த சோகம்\nவாராந்த சந்தை நடைபெறாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை\nசந்தேகத்தில் இருவர் கைது. கொக்கட்டிச்சோலையில் சம்பவம்\nஅரசாங்க அறிவித்தலுக்கு முன்னர் படுவான்கரையில் துக்க அனுஷ்டிப்பு\nஒரு பன்றியின் சிலையும் பல இக்கரை மாடுகளும்\n“ஆரையம்பதி“ ஒர் அழகான திருநகர் – பிரசாத் சொக்கலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6724", "date_download": "2019-07-24T03:40:11Z", "digest": "sha1:ERE6CIPCN5MPW7UPICXUULDOY7464BMH", "length": 24578, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆப்பிலும் டிரேடிங் செய்யலாம்! | You can also trade in App - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nபெண்கள் படித்து விட்டு வேலைக்கு செல்வது இப்போது சகஜமாகிவிட்டது. ஆனால் அதுவே திருமணமாகிவிட்டால் குடும்பம் குழந்தைன்னு பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதில் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து அவர்களின் வேலையை அவர்களே பார்த்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு இவர்களுக்கு என்ன செய்வதுன்னு புரிவதில்லை.\nஅப்போது, நாமும் வேலைக்கு சென்று இருக்கலாமோன்னு நினைக்க ஆரம்பிக்கிறார்கள். காலம் கடந்து விட்டதால் இவர்களால் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை. வேலைக்கு போக ேவண்டும் என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு தான் செல்ல வேண்டுமா என்ன அதற்கான அவசியம் இனி இல்லை. வீட்டில் இருந்தபடியே இனி அவர்கள் சம்பாதிக்கலாம். அதற்காகவே சில ஆப்(app)கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்களை உங்களின் செல்போனில் டவுன்லோட் செய்தால் போதும்... உங்களுக்கான ஒரு வேலையை நீங்களே அமைத்துக் ெகாள்ள முடியும்.\nஉடான் பிசினஸ் டூ பிசினஸ் முறையில் சிறிய அளவில் தொழில் செய்வதற்காக பயன்படும் ஆப். இந்த ஆப் மூலம் இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் நாம் சந்திக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உடான் உங்களின் தொழிலை வளமாக்க உதவுகிறது.\nஇந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்களை கண்டறியலாம். மேலும் பலதரப்பட்ட பொருட்களை விநியோகம் செய்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களை நாம் நேரடியாக ெதாடர்பு கொள்ளலாம். அதன் பிறகு அவர்களிடம் நாம் எந்த ஒரு தரகர் இடையூறு இல்லாமல் நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து அதனை நாம் விற்பனை செய்யலாம். இதன் மூலம் உங்களின் தொழில் சார்ந்த அனைவரின் நட்பும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால், தொழிலும் எளிதாக செய்ய முடியும்.\nஇந்தியா முழுக்க 28 மாநிலங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட விற்பனையாளர்கள், வர்த்தகர்களை உடான் மூலம் தொடர்பு கொள்ள முடியும். அதன் பிறகு அவர்களின் நேரடியான பொருட்களை மொத்த விற்பனையில் பெற்று உங்களின் வாடிக்கையாளர்களிடம் லாபத்துடன் விற்பனை செய்யலாம். ஒரு பட்டனை தட்டினால் போதும் ஆன்லைன் மூலமாக நீங்களும் ெதாழிலதிபராகலாம்.\nசிறிய நகரமோ அல்லது மெட்ரோபாலிடன் நகரமோ எதுவாக இருந்தாலும் பிசினஸ் பட்டீ மூலம் உங்களின் தொழில் சார்ந்த அனைத்து ேதவைகளையும் பூர்த்தி செய்கிறது. புடவைகள் முதல் ஆர்டிபீசியல் நகைகள் மட்டும் இல்லை எந்த பொருளாக இருந்தாலும் அதற்கான மொத்த விற்பனையாளர்கள் அனைவரின் விவரமும் இந்த ஆப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும்.\nநீங்கள் என்ன தொழில் துவங்க இருக்கிறீர்களோ அதற்கான பொருட்களை மொத்த விற்பனையில் நீங்கள் கொள்முதல் செய்துகொள்ளலாம். அதன் பிறகு நீங்க���் இதனை உங்களின் கடையில் விற்பனை செய்யவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் உங்களின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம்.\nமுதலில் இந்த ஆப்பினை உங்களின் ெசல்போனில் தரவிறக்கம் ெசய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கான ஒரு கணக்கினை துவங்க வேண்டும். உங்களின் கணக்கு பதிவான பிறகு உலகில் எந்த மூலையில் இருந்தும் எந்த நேரத்திலும் நீங்கள் பொருட்களை பெற்று அதை விற்பனை செய்யலாம். ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விலாசத்திற்கு வந்தடைந்திடும். இதன் மூலம் நீங்கள் ஒரு தொழில் மட்டுமல்ல எவ்வளவு தொழில் வேண்டும் என்றாலும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உங்களுக்கான ஒரு கடையை நிர்வகிக்கவோ செய்யலாம்.\nபிக் டிரேட் (Big Trade)\nஇதுவும் பிசினஸ் டூ பிசினஸ் டிரேடிங் ஆப் தான். இந்தியா முழுக்க உள்ள மொத்த விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்டும் ஆப். இதனை சிறிய முதல் பெரிய விற்பனையாளர்கள், ஆன்லைனில் ெதாழில் செய்பவர்கள் மற்றும் வீட்டில் இருந்தே சிறுதொழில் செய்யும் பெண்கள் என யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆப் மூலம் 1000த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பற்றிய பட்டியல் இருப்பதால், நமக்கு என்ன வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ள முடியும்.\nஇந்த ஆப்பினை உங்களின் செல்போனில் டவுன்லோட் செய்த பிறகு இந்தியா முழுக்க எந்த பொருளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் மற்றும் அவற்றின் மொத்த விற்பனையாளர் என்பது குறித்த தகவலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் மொபைல் போன்கள், அதன் உபகரணங்கள் மற்றும் எல்லா விதமான எலேக்ட்ரானிக் பொருட்களின் பட்டியல் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒரு விரல் அழுத்தத்தில் நீங்களும் ஒரு தொழில்முனைவோராக மாறலாம்.\nபிக் டிரேட் டிரேடிங் ஆப் மொபைல் போன்கள் மற்றும் அதன் உபகரணங்களை மொத்த விற்பனையில் அளிக்கக் கூடியது. இதில் மொபைல் போன்களுக்கு தேவையான டெம்பர் கண்ணாடிகள் முதல் ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் என அனைத்தும் மொத்த விற்பனைக்கு கிடைக்கும்.\nஇப்போது இவை இல்லாமல் யாருமில்லை. அதனால் இதனை மொத்த விலையில் பெற்று ஆன்லைன் மூலமாக நீங்கள் விற்பனை செய்யலாம். மேலும் லானஸ்டிக் நிறுவனத்துடன் இவர்களுக்கு டையப் இருப்பதால், நீங்கள் கேட்ட பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை. இருக்கும் இடத்திலேயே தொழில் செய்ய இந்த ஆப் மிகவும் பயனுள்ளது.\nமறு விற்பனைப் பயன்பாட்டிற்குத் தேடுகிறீர்களா\nதரமற்ற பொருட்கள், அறியப்படாத சப்ளையர்கள் பற்றி இனி கவலை வேண்டாம். ஷாப்பர்ட்ஸ் ஆப் மூலம் 100க்கும் மேற்பட்ட சப்ளையர்களை இந்த ஆப் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். இது முழுக்க முழுக்க மறு விற்பனைக்கான ஆப் என்று சொல்லலாம். இதில் விற்பவர்கள் பெறுபவர்கள் மட்டுமே பொருட்களை தகுந்த விலைக்கு பரிமாறிக் கொள்ளலாம். இடைத்தரகர்களுக்கு இதில் இடமில்லை. எந்த ஒரு இன்வெஸ்ட்மென்ட் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும்.\nஇந்தியாவின் நம்பர் ஒன் மறு விற்பனையாளர் பயன்பாடு கொண்ட ஷாப்பர்ட்ஸ் மூலம் நேரடியாக வாட்ஸ்சப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மறு விற்பனை செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. முதலில் ஷாப்பர்ட்ஸ் ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்யுங்கள். அதன் பிறகு மக்களிடம் அதிகமாக விற்பனையாகும் பொருட்களை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nவிரும்பிய பொருட்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது உங்க கைபேசியில் தெரிவிக்கப்படும். அதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஷேர் செய்யுங்கள். நீங்கள் அனுப்பும் பொருட்களில் ஏதேனும் ஒன்று யாருக்காவது தேவைப்படும். அந்த விவரங்களை பெற்று பொருட்கள் ஆர்டர் செய்யுங்கள். இவ்வாறு மறுவிற்பனை செய்யும் போது உங்களுக்கான மார்ஜின் லாபத்தை பெற முடியும். பணம் உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால், இதில் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் நேரடியாக அவர்களை சென்று அடைந்துவிடுவதால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே சம்பாதிக்க முடியும்.\nதொழில்நுட்பம் மற்றும் நிதிகளின் பகுதியாக அன்னிய விற்பனையாளர்களை அதிகரிக்க ஒரு தளம் ரீடெயிலர் ஷக்தி. வேதியியலாளர், மருந்துக் கடை, கிரானா, பார்மசி சம்மந்தமான அனைத்து பொருட்களும் சில்லறை விற்பனையில் ஒரே இடத்தில் இந்த ஆப் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.\nஇந்த ஆ��்பினை தரவிறக்கம் செய்வதால் நாம் பல பயன்பாட்டினை அனுபவிக்கலாம்.\n*நியாயமான விலையில் மொத்த விற்பனைக்கு பொருட்களை வாங்கலாம்.\n*பயன்படுத்தும் முறை எளிது மேலும் விநியோகமும் சுலபமாக குறிப்பிட்ட விலாசத்திற்கு நேரடியாக வந்தடையும்.\n*அவ்வப்ேபாது சில சலுகைகளும் வழங்கப்படும்.\n*வெளிப்படையான, விரைவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பொருட்களை கொள்முதல் செய்து ெகாள்ளலாம்.\n*24 மணி நேரம் எப்போது வேண்டும் என்றாலும் ஆர்டர் அளிக்கலாம்.\n*40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் மற்றும் 120 வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.\n*சிறந்த பொருட்கள் தரமான விலையில் பாதுகாப்பான முறையில் கொள்முதல் செய்யலாம்.\nஇதுவும் பிசினஸ் டூ பிசினஸ் ஆப் என்பதால் நேரடியாக தயாரிப்பாளர்களிடம் அல்லது விநியோக மையத்திலிருந்து நேரடியாக சில்லறை விற்பனையாளர் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். சில்லறை வணிகம் என்றாலும் இதில் பெறப்படும் அனைத்து மருந்து பொருட்களும் தரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது மருந்துகள், மருத்துவ பொருட்கள், வீட்டுப் பொருட்கள், மொத்த மளிகை ெபாருட்கள், கழிப்பறைகள் மற்றும் துப்புரவு, சுகாதார பொருட்கள், ஃபேஷன் ஆபரணங்கள்... மற்றும் பல இதில் உள்ளன. இதில் பிராந்திய, தேசிய அளவில் விற்பனையில் இருக்கும் பொருட்கள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் மார்க்ெகட்டில் விற்பனைக்கு இருக்கும் பொருட்களை சில்லறை அல்லது மொத்த விலைக்கு மொத்தமாக பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். வியாபாரத்தை எளிதாக்கவும் சில்லறை விற்பனையாளர் பயன்பாட்டினை அதிகரிக்கவும் இந்த ஆப் மிகவும் சிறந்தது.\nகலெக்டர் ஆவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மாணவி\nஅன்னையர் தினத்தை அர்த்தமாக்கிய பட்டினிப் போராளி\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் எ��்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTMxNjk3NDQ3Ng==.htm", "date_download": "2019-07-24T03:12:10Z", "digest": "sha1:WMY7WHLS35WYA253TDAKVBUNQ6MPJCZQ", "length": 15009, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "மனித இனம் தோன்றிய வரலாற்றில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனித இனம் தோன்றிய வரலாற்றில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nமனிதரைப் போன்ற உயிரினம் ஒன்று முற்கால மனிதர்களுடன் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து வாழ்ந்தது என்பதை புதிய கண்டுபிடிப்பு ஒன்று வெளிக்காட்டியுள்ளது.\nஇதற்கு முன் அறிவியலர் இந்த சிறு மூளையுடைய மனித உயிரினம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன என்று நம்பி வந்தனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்து ஆங்கில அறிவியல் இதழில் மூன்று கட்டுரைகள் வெளி வந்துள்ளன.\nதென் ஆப்பிர���க்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இரு இடங்களிலிருந்து இந்த மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதில் பற்களின் புதைப்படிமங்கள் இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரியவருகிறது.\nஇந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பிவந்தனர்.\nஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் தெரியவந்துள்ளது.\nஇந்த இனத்திலிருந்து தற்போதைய மனித இனம் வெகுவாக மாறுபட்டது. ஆனால் மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது.\nஇவை வாழ்ந்ததாக இப்போது அறியப்பட்டுள்ள காலக்கட்டத்தில் தற்போதைய மனித இனத்தின் மூதாதையர்கள் வாழத் துவங்கி விட்டதாக அறிவியலர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nநீத்தோரை புதைக்கும் வழக்கம் தற்போதைய மனித இனத்திற்கு மட்டுமே உடையது என்று அறிவியலர் கருதி வந்தனர்.\nஇந்தச் சிறு மூளையுடைய மனித இனத்தின் அழிவிற்கு தற்போதைய மனித இனம் காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்விக்கு அறிவியலர் ஆம் என்றே பதில் உரைக்கின்றனர்.\nமேலும் அக்காலகட்டத்தில் இந்த மனித இனத்திற்கும் பிற மனித இனங்களுக்கும் மரபணு பரிமாற்றங்கள் நடந்திருக்குமா என்று கேட்டால் நிபுணர்கள் அதற்கான சாத்தியமுண்டு என்றே கூறுகின்றனர்.\nஆயினும் இதுவரை இந்த இனத்தின் மரபணு மட்டும் கிடைத்தபாடில்லை. அது கிடைத்தால் மனித குல வரலாற்றின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும் மட்டுமின்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் அறியும் வாய்ப்பு கிட்டும் என்கின்றனர் அறிவியலர்.\nநல்ல தூக்கத்துக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழி\n”கட்டிப் பிடி வைத்தியம் நல்லது”\nபெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் என்ன நடக்கும் ஆய்வில் வெளியாகிய முக்கிய தகவல்\nமுன்னொரு காலத்தில் சைவமாகத் திரிந்த முதலைகள்\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nபொதிகள் அனுப���பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35327", "date_download": "2019-07-24T02:38:55Z", "digest": "sha1:NI57I45PE3NZJASOGNG3S4YAL753KGFF", "length": 11467, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "யுங்", "raw_content": "\nசி ஜி யுங் ஆழ்படிமம் பற்றிக் கூறுவதை நீங்கள் முழுவதும் ஏற்றுக்கொள்கிறீர்களா இந்து ஞான மரபின் அடிப்படையில் நீங்கள் மாறுபடும் இடம் உண்டா\nசமீபத்தில் மேலுள்ளதை வாசித்தேன். மேலும், இந்தப் பதிவில் http://www.jeyamohan.in/p=3705 உங்கள் பதிலும் மற்றும் என்னுடைய சில அனுபவங்களும் இதையே சுட்டுகின்றன.\nசி.ஜி.யுங் மீதான என் கவர்ச்ச்சிக்கு முக்கியமான காரணம் அவரது மொழி. இலக்கியவாதி என்றமுறையில் என்னைப் பொறுத்தவரை ஒருவிஷயம் அழகாகவும் கூர்மையாகவும் சொல்லப்படும்போதே அது முழுமையாகிவிட்டது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்குமேல் புறவயமாகச் சொல்லப்படும் முழுமையான உண்மை என ஒன்று உண்டா என்ன\nஇதிலும் யுங் அழகாகவே சொல்கிறார். ஆழ்படிமங்கள் மனிதனின் பிரக்ஞையைவிடப் பழைமையானவை, அவனுடைய கூட்டுஆழ்மனதைவிடப் பெரியவை என்றே நானும் நம்புகிறேன். என்னைப்பொறுத்தவரை கடவுள் என்பது என்னுள் இருந்து எழும் ஆழ்படிமம்தான். அந்த பிரம்மாண்டத்தின் முன் எப்போதுமே என்னை வெறும் தூசாக உணர்கிறேன். நான் என் அகங்காரமழிந்து அதையே என்னால் வணங்க முடியும்\nஎன் எழுத்து என்பதையே நானறியும் அன்றாட வாழ்க்கை வழியாக என் ஆழ்மனதுக்கு, அங்குள்ள ஆழ்படிமங்களுக்குச் செல்லும் ஒரு வழி என்றே நினைக்கிறேன். படைப்பின் ஆழம் என நான் நினைப்பது என்னுடைய சொந்தப்படிமம் ஒன்று என் பண்பாட்டின் ஆழ்படிமத்துடன் கொள்ளும் மிகச்சரியான இசைவை மட்டுமே.\nஆம், இலக்கியத்தின் உச்சகணம் என்பது ஆழ்படிமத்தை உருவாக்கிய தொன்மையின் முடிவிலியுடன் என்னுடைய படிமங்களும் சொற்களும் கொண்டிருக்கும் பிரிக்கமுடியாத உறவு வெளிப்படும் தருணங்கள் மட்டுமே.\nஅப்போது நான் ஒரு நவீன எழுத்தாளன் மட்டுமல்ல, ஒரு புராதன இனக்குழுச்சமூகத்தின் குறிசொல்லியும்கூட.\nஎஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2013/09/tamil-comment-box-in-blogger-blog.html?showComment=1379062104288", "date_download": "2019-07-24T03:00:42Z", "digest": "sha1:UOJC5S2IOKXZW6YRVZ2LP6QV6ZR3WNYS", "length": 11160, "nlines": 83, "source_domain": "www.softwareshops.net", "title": "பிளாக்கரில் \"தமிழ் மறுமொழிப் பெட்டி\" | Tamil Comment Box in Blogger", "raw_content": "\nHomeப்ளாக்கர் டிப்ஸ்பிளாக்கரில் \"தமிழ் மறுமொழிப் பெட்டி\" | Tamil Comment Box in Blogger\nபிளாக்கரில் \"தமிழ் மறுமொழிப் பெட்டி\" | Tamil Comment Box in Blogger\nநாளுக்கு நாள் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogger Blog) பெருகிக்கொண்டே வருகிறது.\nஉலகளவில் ஒப்பிடும்பொழுது தமிழ் வலைப்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்ந்து தனக்கென தனி இடத்தினைப் பெற்றுள்ளது.\nவேறெங்கும் இல்லாத அளவிற்கு \"தமிழ் வலைப்பதிவர்கள்\" சந்திப்பை (Blogger Meetup) ஏற்படுத்தி, அவர்களுகிடையேயான கருத்துகள், நட்பு பரிமாற்றங்களை செய்துகொள்கின்றனர்.\nஉலகிலேயே பதிவர்கள் சந்திப்பை (Bloggers Meetup) ஏற்படுத்தியது தமிழ் வலைப்பதிவர்களாகதான் இருக்கும்.\nஅவ்வாறு உள்ளன்போடு பதிவுகளை எழுதி வெளிப்படுத்தி வரும் பதிவர்கள் \"தமிழில் மறுமொழியிட\" போதுமான வசதியை \"ப்ளாக்கர்\" ஏற்படுத்தித் கொடுக்கவில்லை..\nஆனால் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார், சக வலைப்பதிவரும் நுட்பவியலாளருமான நண்பர் \"நீச்சல்காரன்\".\nதமிழ் மறுமொழிப் பெட்டியை வலைப்பூவில்(பிளாக்கரில்) கொண்டு வருவது எப்படி\nமுதலில் உங்களுடைய வலைப்பூவில் லாகின் செய்துகொள்ளுங்கள்.\nஅடுத்து கமெண்ட் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். அதற்கு Settings ல் Post And comments கிளிக்செய்யுங்கள்.\nComments பகுதியில் Popup என்பதைத் தேர்ந்தெடுத்து மாற்றத்தை சேமித்து விடுங்கள்.\nபிறகு Template கிளிக் செய்து வார்ப்புருவை \"பேக்அப்\" எடுத்துக்கொள்ளுங்ள்.\nஅடுத்து வார்ப்புருவில் தேவையான நிரல்வரிகளைச் சேர்க்கவேண்டும்.\nஅதனால் EDIT HTML கொடுத்து\n
என்ற வரியைக் கண்டுபிடித்து அதற்கு மேல் கீழ்கண்ட நிரல் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.\nஅல்லது என்ற நிரல்வரியைக் கண்டுபிடித்து அதற்கு கீழாக கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.\nஇறுதியாக செய்த மாற்றங்களை சேமித்துக்கொள்ளுங்கள். இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் தமிழிலேயே வாசகர்கள் கருத்திட முடியும். அதற்காக தனியாக எ��்த ஒரு தமிழ் எழுதி மென்பொருளையும் பயன்படுத்த தேவையில்லை.\nதமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை.\nதமிழில் தட்டச்சிட Ctrl+G அழுத்தி ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளை தட்டச்சிடலாம். (amma=அம்மா)\nஆங்கிலத்திற்கு மாற மீண்டும் ஒருமுறை Ctrl+G போதுமானது.\nதமிழில் கருத்திட நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nblogger tips பிளாக்கர் டிப்ஸ் ப்ளாக்கர் டிப்ஸ்\nபலருக்கும் பயன் தரும் எல்லோருக்கும் தெரிந்த (மிகவும் தாமதமான) பகிர்வு... நன்றி...\nநன்றி தனபாலன் சார். புதியவர்களுக்குப் பயன்படும் என்பதால் பகிர்ந்தேன்...\nபிரபல பதிவர்களின் தளத்திலும் கூட இதுபோன்ற தமிழ்மறுமொழிப் பெட்டி இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஒரு சில பதிவர்களைத் தவிர்த்து பல பதிவர்களுக்கு இதுபோன்ற வசதி இருப்பதே தெரியவில்லை என்பதுதான் உண்மை.\nவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/page/3/", "date_download": "2019-07-24T03:24:52Z", "digest": "sha1:W3ZQCBNDYZ37KLKLYVCJYPFGCB4N6QLF", "length": 23719, "nlines": 122, "source_domain": "www.vocayya.com", "title": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C – Page 3 – வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nபொள்ளாச்சி சம்பவம் நாம் பெண் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் பாடம் என்ன\nபொள்ளாச்சி சம்பவம் கற்று கொடுக்கும் பாடம் என்ன பொள்ளாச்சி சம்பவத்தை காரணம் காட்டி மூஸ்லீம் நாடுகளில் இந்த மாதிரி ஈனச்செயல்களை செய்தால் எப்படி தண்டனை கிடைக்கும் தெரியுமா பொள்ளாச்சி சம்பவத்தை காரணம் காட்டி மூஸ்லீம் நாடுகளில் இந்த மாதிரி ஈனச்செயல்களை செய்தால் எப்படி தண்டனை கிடைக்கும் தெரியுமா அறுத்து விடுவார்கள் வெட்டி விடுவார்கள் சவுதி அரேபியாவில் ஒரு பெண் தனியாக இரவில் வெளியே சென்று திரும்பி வந்து விட முடியும், இந்தியாவில் முடியுமா அ���ுத்து விடுவார்கள் வெட்டி விடுவார்கள் சவுதி அரேபியாவில் ஒரு பெண் தனியாக இரவில் வெளியே சென்று திரும்பி வந்து விட முடியும், இந்தியாவில் முடியுமா\nதிண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன\nதிண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன ::: தென்மாவட்டங்கள் எப்பொழுதுமே அதிக சாதிய ஈடுபாடு மற்றும் கட்டுபாடுகளை கொண்ட பாண்டிய நாட்டு பூமி, இங்கே அடிக்கடி சாதிய மோதல்கள் நிகழ்வது வாடிக்கை, அந்த சாதிய மோதல்களுக்கு பல்வேறு காரணங்கள் அதன் பின்னணியில் இருப்பது உண்டு அந்த வகையில் திண்டுக்கல் அய்யம்பாளைய சாதி கலவரத்திற்கு காரணம்…\n‘கலைவாணர்’, அய்யம்பாளையம், திண்டுக்கல், பள்ளர், வ உ சி அய்யா, வஉசி, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nதமிழ்சாதிகள் இடையே பகையை தொடர்ந்து தூண்டிவிடும் தெலுங்கர் புதிய தமிழக கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி யை தமிழ் சாதியினர் புறக்கணிப்பார்களா\nதமிழ்சாதிகள் இடையே பகையை தொடர்ந்து தூண்டிவிடும் தெலுங்கர் புதிய தமிழக கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி யை தமிழ் சாதியினர் புறக்கணிக்க வேண்டும் – உலக தமிழர் பேரவை வேண்டுகோள் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி…\n81 vathu kuru poojai, AYYA VOC, உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், தெலுங்கு, தேவேந்திர, தேவேந்திரகுல வேளாளர், பிரபாகரன் பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, மாதாரி சாதி, வேளாண்மை, வேளாளர்\nதேவேந்திர குல வன்னியர் என்ற ராமதாஸ் உங்களுக்கு வேளாளரின் சில கேள்விகள்\nவேளாள சமூகத்தின் துரோகியே கொங்கு வேளாள சமூகத்தில் பிறந்த பாமக மாநில துணை தலைவர் பொங்களுர் மணிகண்டா கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி – நமது தமிழ் மொழி என்ற மூத்தோர் சொல் நெடுங்காலமாக புழகத்தில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழினத்தின் ஆதி கால தொழில் வேளாண்மை என்பதை…\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 3\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 3 தொண்டை மண்டலத்தில் பெரிய புராணம் எனப்படும் வேளாளர் புராணத்தை இயற்றிய கி.பி 12 ஆம் ��ூற்றாண்டில் இரு சோழ மன்னர்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய அருண்மொழிதேவர் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார் ஒரு தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் ஆவார், தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த 63…\n‘கலைவாணர்’, kalaivanar, VOC AYYA, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nமதுரை விமானநிலையத்திற்கு தேவர் திருநாமத்தை சூட்ட இந்துத்துவாவில் பெருகும் ஆதரவு\nஅனைவருக்கும் வணக்கம் : மதுரை விமானநிலையத்திற்கு தேசிய தலைவர், தேசமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என்றவர், *தேசத்தந்தை சுபாஷ் சந்திர போஸின்* இந்திய தேசிய இராணுவ படைக்கு பெரும் உதவி புரிந்தவர், மதுரை மீனாட்சியம்மையை தவறாக பேசிய *ஈ.வே.ரா வை* விரட்டி அடித்தவர், இந்திய சுதந்திரத்திற்காக பல இன்னல்களை சந்தித்தவர் தமிழகத்தின் முத்து *முத்துராமலிங்கதேவர்* பெயர்…\n‘கலைவாணர்’, *ஸ்ரீமான் முத்துராமலிங்க தேவர், ABVP, kalaivanar, அனுமன் சேனா, ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்துமுன்னணி, தேவர், பஜ்ரங்தள், பாஜக, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், முத்துராமலிங்க தேவர், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வஉசி வரலாறு, விஷ்வ ஹிந்து பரிஷித், வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்\nதமிழர்கள் எடப்பாடி, பன்னீர்செல்வம், ராமதாஸ் கூட்டணிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு\nதமிழர் தலைமையில் செயல்படும் கட்சி தலைமைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள் அன்புடையீர் வணக்கம் தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலுக்கான தேவை நாளுக்கு நாள் எழுந்து வருகிறது. தமிழ் இளையோரில் பெரும்பாலோர் தமிழ் இன நலனுக்கான அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தமிழ் தேசிய அரசியலின் ஆற்றலை உணர்ந்த வை கோ தமிழ் தேசியர்களை எதிரியாக…\nadmk, bjp, dmk, ntk, prabakaran, tamildesiyam, tnelection, tnelection2019, ttv, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வேளாளர்கள்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், திருவண்ணாமலை,…\nஅஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்\nஅஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு 🇵🇹ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்வான சமூகம்🇵🇹 ⚔MDCGP⚔ #சாதியவெளிபாடு கொங்கு வெள்ளாளர் மாவீரன் யுவராஜ் கவுண்டர் அவர்களின் நிலைப்பாடு : ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம் என்னை பொறுத்தவரை நான் சாதிய அடையாளத்தோடு…\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, AYYA VOC, chinamalai, cidhambarampillai, dheeran, dvk, hraja, john pandiyan, kalaivanar, kirishnasamy, kurupoojai, ma po ci, n.s krishnan, pallan, pallar, paraiyar, pariyar, pirabakaran, voc vamsam, vote, yuvaraj, ஈரோடு, கரூர், கிராம சபை, கிராம பஞ்சாயத்து, கொங்கு, கொங்கு மக்கள், கோகுல்ராஜ், கோயம்புத்தூர், சென்னிமலை, தீரன் சின்னமலை, தீரன்சின்னமலை, நாமக்கல், பள்ளர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், மள்ளர், யுவராஜ், வ உ சி, வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வெள்ளாளர் issue, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nநாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nநாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்த��த்துவா அமைப்புகள்\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nadmin on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nSaravanan veerakodi vellalan on வீரகொடி வெள்ளாளர்இ லங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/", "date_download": "2019-07-24T02:22:37Z", "digest": "sha1:P5PDDZONLE4JCN36V26FFHYIZSBSQF6K", "length": 95044, "nlines": 1524, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "Discoverybookpalace", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nமார்த்தா த்ராபா, தமிழில் :அமரந்த்தா\njack london . தமிழில் பெ.தூரன்\nகேர்ரி லீச் தமிழில் நா.தர்மராஜன்\nஆலிவர் ஹெம்பர் தமிழில் நாஞ்சிலான்\nஎரிக் ஃபிராம் தமிழில் ராஜ்கெளதமன்\nபிரெஞ்சிலிருந்து தமிழில் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்\nபிரண்டா பெக் தமிழில் அப்பணசாமி\nஎட்கர் தர்ஸ்டன் தமிழில் காதம்பி ரங்காச்சாரி\nஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி\nஜாக் லண்டன் தமிழில் ;பெ.தூரன்\nமாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு இலங்கை\nரகமி - த.வி. வெங்கடேஸ்வரன்\nடாம் கானல்லன் தமிழில் நாகலட்சுமி சண்முகம்\nதமிழாக்கம் வ.கீதா , எஸ்.வி.ராஜதுரை\nஆசிரியர் குழு: செந்தமிழறிஞர் மாருதிதாசன்\nகல்பட்டா நாராயணன், தமிழில்: கே.வி.ஷைலஜா\nஜே.ராஜ்மோகன் பிள்ளை, கே.கோவிந்தன் குட்டி\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹாருகி முரகாமி தொகுப்பு: சிபிச்செல்வன்\nஹார்ப்பர் லீ தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்\nஹருகி முரகாமி தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nஹருகி முரகாமி கதைகள், தமிழில்: ஸ்ரீதர்ரங்கராஜ்\nஸால் கே.பாடோவர் தமிழிம். த.நா.ஸேனாபதி\nஸ்ரீவிரிஞ்சி, கௌரி கிருபானந்தன் (தமிழில்\nஸ்டீபன் ஆர்.கவி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nஷோலெம் அலெய்க்கெம், தமிழில்: யூமா.வாசுகி\nஷாந்திநாத் கே.தேசாய் தமிழாக்கம் மெஹர் ப.யூ.அய்யூப்\nவைக்கம் முகமது பஷீர், தமிழில்: சுகுமாரன்\nவைக்க��் முகமது பஷீர், குளச்சல் மு.யூசுப்\nவே. வசந்தி தேவியுடன் உரையாடல், சந்திப்பு: சுந்தர ராமசாமி\nவெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில்: பத்ம நாராயணன்\nவெ. ஸ்ரீகரன் (எ) முருகன் எழுத்தாக்கம்: இரா.சரவணன்\nவிளக்க வடிவு: சாமுவேல் சுதானந்தா\nவில்ஹெம் கெய்கர், தமிழில்: எஸ்.பொ\nவில்லியம் ஷேக்ஸ்பியர், தமிழில்: ஊடுருவி\nவில் டியூரண்ட், தமிழில்:அ.இந்திரா காந்தி\nவிக்ரம் படேல், தமிழில்: ஆத்மன்\nவிக்ரம் சம்பத், தமிழில்: வீயெஸ்வி\nவிக்டர் பிராங்கல், தமிழில்: ச. சரவணன்\nவி. ராமமூர்த்தி, தமிழில்: கி.இலக்குவன்\nவால்ட்டர் ஐசாக்ஸன் தமிழில் உமா பாலா\nவாணி ஜெயா தீபன்,M .A .journalism\nவடுவூர், வீரவல்லி வீ.தேசிகாச்சாரியார் எழுத்தும் ஆக்கமும்: வடுவூர் நாராயணன்\nவீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்\nவ.உ.சி (ஆசிரியர்), ஆ.இரா.வேங்கடாசலபதி (தொகுப்பு)\nலெ கிளேஸியா (ஆசிரியர்), நாகரத்தினம் கிருஷ்ணா (தமிழில்)\nலூயிஸ் கரோஸ் தமிழில்: க. செண்பகநாதன்\nலூயி புனுவல், தமிழில்: சா.தேவதாஸ்\nலில்லியன் எயிஷ்லர் வாட்சன், தமிழில்: பி.உதயகுமார்\nலியோ டால்ஸ்டாய், தமிழில்: டி.எஸ்.சொக்கலிங்கம்\nலட்சுமண் மானே தமிழில் எஸ்.பாலச்சந்திரன்\nரோண்டா பைர்ன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nரேண்டி பாஷ், தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nரே பிராட்பரி , தமிழில் வெ.ஸ்ரீராம்\nரிவர்பெண்ட் (ஆசிரியர்), கவிதா முரளிதரன் (தமிழில்)\nராஷ்மின் பன்சால், தமிழில்: ரவிபிரகாஷ்\nராஷ்மி பன்சால், தமிழில்: ரவிபிரகாஷ்\nராய் மாக்ஸம் தமிழில் சிறில் அலெக்ஸ்\nராமையா பதிப்பகம்,டிஸ்கவரி புக் பேலஸ்\nராமசந்திர குஹா, தமிழில்: போப்பு\nராமச்சந்திர குஹா தமிழில் : வி.கிருஷ்ணமூர்த்தி\nராமச்சந்திர குஹா தமிழில் : ஆர்.பி.சாரதி\nராபின் ஷர்மா, தமிழில்: வானமாமலை\nராபர்ட் எம். பிர்சிக், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் பேராசிரியர் ச.வின்சென்ட்\nராஜன் ஹூல்,ராஜனி திராணகம், தயா சோமசுந்தரம்,கே.ஸ்ரீதரன்\nராகுல் பாண்டிடா, தமிழில்: மு.ந.புகழேந்தி\nரவீந்திரநாத் தாகூர், தமிழில்: குமாரஸ்வாமி\nரவீந்தரநாத் தாகூர், மொழிபெயர்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி\nரவீந்தரநாத் தாகூர், தமிழாக்கம் சி.ஜெயபாரதன்\nயொஹான் கால்டுங், சுப. உதயகுமார்\nயு.எ.காதர் , மொழிபெயர்ப்பு தோப்பில் முகம்மது மீரான்\nயார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் தமிழாக்கம் இளம்பாரதி\nயான் மார்ட்டெல்,தமிழில்: பொன். ���ின்னத்தம்பி முருகேசன்\nமௌலானா அபுல் கலாம் ஆஸாத்\nமொஹிபுல் ஹசன் தமிழில் எஸ். அர்ஷியா\nமொழியாக்கம்: ரா.கிருஷ்ணையா, இரா.பாஸ்கரன், நா.தர்மராஜன்\nமொகமதி அமீர் கான் நந்திதா ஹக்ஸர்\nமே ப்ளாக்கர் ஃப்ரீமேன், தமிழில்: ஆர்.மகாதேவன்\nமுல்க்ராஜ் ஆனந்த், தமிழில்: கே.கணேஷ்\nமுனைவர் பி.சுமதி , முனைவர் த.பிரபு\nமுனைவர் கே.சதாசிவன் தமிழில்: கமலாலயன்\nமுனைவர் ஆ.அலங்காரம் தமிழாக்கம். முனைவர் அ.அந்தோனி குருசு\nமாலதி ராவ் தமிழில் அக்களூர் இரவி\nமாயா ஏஞ்சலோ தமிழ்ல் / அவை நாயகன்\nமாட் விக்லோரியா பார்லோ, தமிழில்: சுரேஷ்\nமருத்துவ அறிவியல் மலர் ஆசிரியர் குழு\nமரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்\nமனோகர் மல்கோங்கர் தமிழில் க.பூர்ணசந்திரன்\nமனு ஜோசப், தமிழில்: க.பூர்ணசந்திரன்\nமசானபு ஃபுகோகா, தமிழில்: பூவுலகின் நண்பர்கள்\nமசானபு ஃபுகோகா தமிழில்: கயல்விழி\nமகாமகோபாத்தியாய , டாக்டர் உ.வே.சாமிநாதையர்\nபேல பெலாஸ், தமிழில்: எம்.சிவகுமார்\nபேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P. முத்துக்குமரன்\nபேராசிரியர் டாக்டர் F.A. அப்துல் நாசர்\nபேராசிரியர் எஸ்.சிவதாஸ், தமிழில்: யூமாவாசுகி\nபேபி காம்ப்ளி, தமிழில்: மு.எஅ.புகழேந்தி\nபுலவர் அ. சின்னன் ஐயா\nபுச்சி யமச்செட்டா தமிழில் இரா.நடராஜன்\nபிரையன் டிரேசி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nபிரையன் டிரேசி, ஜே. சுரேந்திரன்\nபிரேம்நாத் பசாஸ், தமிழ்ல்: கே.சுப்பிரமணியன்\nபிரெடரிக் எங்கெல்ஸ், தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன்\nபிருந்தா காரத் தமிழில்: ஆர்.பெரியசாமி\nபிரயன் டிரேசி தமிழில் வானாமாமலை\nபியர் லோட்டி, தமிழில்: சி.எஸ்.வெங்கடேஸ்வரன்\nபிபன் சந்திரா, தமிழில்: இரா.சிசுபாலன்\nபிபன் சந்திரா மிருதுளா முகர்ஜி ஆதித்ய முகர்ஜி\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஇலக்கிய வீதி இனியவன் ( வாழ்க்கை வரலாறு)\nஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nபிரண்டா பெக் தமிழில் அப்பணசாமி\nதமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு\nநாகரிகங்களின் மோதல் : தமிழில் . க. பூரணச்சந்திரன்\nபுறநானூறு: புதிய வரிசை வகை\nபுரியாது கழிந்த பொய் நாட்களெல்லாம்...\nஎன் நினைவிற்கும்..... உன் மறதிக்கும்....\nசெவ்��ாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல\nவிளையாட வந்த எந்திர பூதம்\nதினை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்\nகருவாச்சி காதல் (Karuvachi Kaadhal)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=64270", "date_download": "2019-07-24T03:13:17Z", "digest": "sha1:7VTVQBPQZJPQAYHZKB3HPN6TP6DFC3TH", "length": 9222, "nlines": 83, "source_domain": "batticaloanews.com", "title": "அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி ஆவேசம். | Batticaloa News", "raw_content": "\nஅதிகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி ஆவேசம்.\n(எருவில் துசி) வரவு செலவு மிதான விவாதங்கள் நடைபெற்றக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து வரும் நிலையில்\n(எருவில் துசி) வரவு செலவு மிதான விவாதங்கள் நடைபெற்றக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து வரும் நிலையில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய காணி மற்றும் நிதி அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇந்த விடயம் பாரியதொரு பிரச்சினை இல்லை. சம்பந்தப்பட்ட சகலரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தில் சில பிரதேச செயலகப் பிரிவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் பிரதமர். அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அனைரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றுக்கு வரமுடியும்.\nகுடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு அமைய நாட்டில் 25 மாவட்டங்களும், 331 பிரதேச செயலகப் பிரிவுகளும், 4001 கிராம சேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டள்ளது. துரதிஷ்டவசமாக இங்கு நீண்டகாலமாகப் பிரச்சினை தொடர்கிறது.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் காணி அதிகாரம், நிதி அதிகாரம் வழங்கப்படவில்லை. நாம் ஒன்றாக இணைந்து பேச்சுவ���ர்த்தை நடத்தி தீர்மானத்துக்கு வர முடியும். இதுவிடயம் தொடர்பில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காணி அதிகாரங்கள் மற்றும் நிதி அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதிருகோணமலையில் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை பாரிய பிரச்சினைகள் இல்லையென்பதுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பை ஏற்படாத வகையில் தீர்வினைக் காணமுடியும். எனவும் தெரிவித்தார்.\nஇதேவேளை, திருகோணமலை மாவட்ட செயலாளரை இவ்வருட இறுதிவரை சேவையில் பணியாற்றுவதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nPrevious articleமரதன் ஓட்டத்துடன் பிரதேச விளையாட்டு விழா\nNext articleபாரிய விபத்து உடல் கருகி மூவர் பலி.\nஇரண்டு கல்வி வலயங்கள் கிழக்கில் உதிப்பு\nதிருகோணமலை சேனையூர் 62 வது ஆண்டு நிறைவு பல்வேறு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு\nபல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்\nதிருமலையில் மேலும் புதிய மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும்.\nதிருகோணமலை பீனிக்ஸ் கல்வி நிலையத்தில் இருந்து இவ்வருடம் உயர்தரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரியாவிடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2019/06/blog-post_11.html", "date_download": "2019-07-24T02:50:53Z", "digest": "sha1:MOKZZRBU6JW7U3EOUJGDE26EOUEFFGC3", "length": 33535, "nlines": 376, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: தொடர்பில்லா நினைவுகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன்ன எழுதலாம் எப்படி எழுதலாம் என்னும் யோசனையின் முடிவில் தோன்றியதே இந்த தொடர்பற்ற நினைவுகள் /எண்ணங்கள் எப்போதும் தொடர்புடன் தான்வருகிறதா \nஅப்போது நான் பி எச் இ எல்லில் இருந்தேன் அசிஸ்டண்ட் எஞ்சிநீர் பெங்களூர் வர பஸ் ஸ்டாண்ட் டுக்கு வந்தேன் அங்கு ஒரு முகம் பார்த்ததுபோல் இருந்தது அம்பர்நாத்த்தில் எனக்கு ஜூனியர் அவருக்கு என்னை அடையாளம் தெரிந்தது ஆனாலும் பார்வையிலும் தோரணையிலும் ஒரு அலட்சியம் நான் நீங்கள் இன்னார்தானே என்று விசாரித்தேன் ஆம் என்��ார் நான் பிஎச் இ எல் லில் வால்வ் டிவிஷனில் தரக்கட்டுப் பாட்டு துறையில் இருப்பதாகக் கூறினேன் பிறகு அவர் என்னைக் கேட்டதுதான் என்னை திடுக்கிடச் செய்தது அவர் மைகோவில் வேலையில் இருப்பதாகவும் நான் வால்வ் ஏதாவது விற்க விரும்பினால் அவர் உதவி செய்வார் என்றும் கூறினார்எனக்கு சே என்றாகி விட்டது அவர் ஏதோ உச்சாணிக்கொம்பில் இருப்பதுபோலவும் நான் அவர் உதவிக்கு ஏங்குவது போலவும் அதன் பின் நான் பேசவில்லை\nஇதே போல் இன்னொரு முறை நான்படித்த பள்ளி மாணவன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது நான் பி எச் எல் லில் எஞ்சிநீராகப் பணியில் இருக்கிறேன் என்று சொன்னதும் அவன்சிரிப்பை அடக்க முடியாமல் பத்தாங்கிளாஸ் படித்து ( பள்ளி இறுதிபதினொன்று ஆண்டானாலும் பத்தாங்கிளாஸ என்றே கூறுவார்கள்) எஞ்சிநீராஎன்று சொல்லிச் சொல்லி சிரித்தான்\nஒரு முறை நான் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது ஒருவர் என்னை நிறுத்தி விசாரித்தார் அவரைப்பற்றிய ஞாபகம் எனக்கு வரவில்லை பொத்தாம்பொதுவாக பதில் சொல்லி வந்தேன் அவர் விடைபெற்றுப்போகும்போது தாங்க முடியாமல் அவர் யார் என்று நினைவுக்கு வரவில்லை என்றேன் மனிதனுக்கு வந்ததே ஒரு கோபம் நீங்களெல்லாம் இப்படித்தான், வேலையானால் போதும் வேறு ஒன்றுமே தெரியாது என்று புலம்பினார் நான்மன்னிக்கக் கோரி அவரிடம் அவர் யார் என்று கேட்டேன் நான் எச் ஏ எல்லில் பயிற்சியின்போது பல துறைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது பலரிடம் அதிக பட்சமாகஒரு வார காலம் பயிற்சியிலிருந்திருப்பேன் அது நடந்து முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்டனஅப்படி நான் பயிற்சியில் இவரிடமும் இருந்திருப்பேன் சுத்தமாக நினைவில் இருக்கவில்லைஅவர் போனபின் என் ஞாபக மறதியை வைது கொண்டு வருந்தினேன் இதனால் தானோ என்னவோ பயிற்சியின் போதுபலரும் எதையும் சொல்லித்தருவதில்லை பின் ஒரு நாள் நாம் அவர்களுக்கே அதிகாரியாய் வரலாம் என்னும் பயம்தான்\nஇனி எழுதுவது தொடர்பற்றதாக இல்லை எப்படி இருந்த நான் இப்படியாகி விட்டேனே என்று நினைக்கும் போது எப்படி இருந்தேன் என்னும் நினைவும் வருகிறது/ சிறு வயதுகளில் நான் தடகளப் போட்டிகளில் ஓரளவு வல்லுனன் அம்பர்நாதில் பயிற்சியின் போது நடந்த தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று உயரம் தாண்டுதலில் முதல் பரிசு பெற்றேன் என் அளவு உயரம்தாண்���ினேன் அதாவது ஐந்தடி நான்கு அங்குலம் நினைவு அதல்ல. பங்கு பெற்றவர்களில் போட்டி அதிகம் இருந்தது இருவர் சாம்பியன்ஷிப் பரிசு பெற இருந்தனர் அவர்களில் ஒருவர் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்றால் சாம்பியன் என அறியப்படுவார் ஆனல் எதிர்பாராத வகையில்நான் வெற்றி பெற்றேன் தனக்கு ஒருகண்போனாலும் பரவாயில்லை என்பது போல் அவர்களில் ஒரு கூட்டத்தினர் என்னைத் தோள் மீது அமர்த்தி மைதானத்தை சுற்றிவந்தனர்அப்படி இருந்தநான் இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது\nமனத்தளர்ச்சி அடையாதீர்கள் ஜி எம் பி ஸார்... வயதின் அல்லல்களை விட அனுபவங்கள் பெரிது. உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள்.\nமனத்தளர்ச்சி ஏதும் இல்லை இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ...........\nநீங்கள் சொல்லி இருப்பது போல அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். எனக்கும். ஒன்றிரண்டை பதிவாக்கி இருக்கிறேன். நியாயமா என்ற தலைப்பில் என்றுநினைவு.\nநியாயமா பதிவின் சுட்டி கொடுத்திருக்கலாம்\nசில வருடங்களுக்கு முன் பள்ளிக்கால நினைவுகளுடன் பேசிக்கொண்டிருந்த என்னை என் நண்பன் முகத்தில் அடித்ததுபோலப் பேசி நிறுத்தினான். 'நிகழ்காலத்துக்கு வா' என்றான். நிகழில் நான் எங்கோ... அவன் எங்கோ.. பள்ளி வயதில் இணைபிரியாதிருந்த நாங்கள் இப்போது ஒரே ஊரில்... ஆனால் சந்தித்துக்கொள்வதே இல்லை\nநண்பர்களில் ஒருவர் தாழ்வதும் இன்னொருவர் உயர்வதும் (உலக அளவீட்டில்) சாதாரணம்தான். ஆனால் நட்பில் அவை குறுக்க வருமா\nஆனால் மகாபாரதக் கதையிலேயே வருகிறது... நட்பு இரு சரி சமமான நிலையில் இருப்பவர்களிடத்தில்தான் வரும் என்று (துரோணர் தன் நண்பனான, அரசனிடத்தில் போய் உதவி கேட்கப்போகும்போது). 'பொருள் ஊடாட' நட்பு கெடும், ஆனால் அந்தப் பிரச்சனையே இல்லாதபோது, தாங்கள் தற்போது இருக்கும் நிலையினால் ஏற்ற தாழ்வு வருமா\n@ஸ்ரீ ராம் யார் எங்கு என்று சொல்ல வில்லையே\n@நெத நட்பு என்பதை ஒவ்வொருவர் புரிந்து கொள்ளாஉம்விதமே அலாதி\nஇப்படியான அனுபவங்கள் எனக்கும்/எங்களுக்கும். அதிலும் சமீபத்தில் வந்து விட்டுப் போன உறவினர்கள் நாங்க அரசு ஓய்வூதியத்தில் வாழ்க்கையைக் கழிப்பதே அவங்களுக்குப் பிடிக்கலை நாங்க அரசு ஓய்வூதியத்தில் வாழ்க்கையைக் கழிப்பதே அவங்களுக்குப் பிடிக்கலை இங்கே வீடு, தண்ணீர் ��ல்லாம் நன்றாக அமைந்திருப்பதும் பிடிக்கலை இங்கே வீடு, தண்ணீர் எல்லாம் நன்றாக அமைந்திருப்பதும் பிடிக்கலை எங்களோடு ஒரே சண்டை, வாக்குவாதம் எங்களோடு ஒரே சண்டை, வாக்குவாதம் எப்படி நீங்க ஓய்வூதியம் வாங்கலாம் என எப்படி நீங்க ஓய்வூதியம் வாங்கலாம் என நாங்க கொடுக்கும் வரியைத் தான் உங்களுக்கு ஓய்வூதியமாய்க் கொடுக்கிறாங்க நாங்க கொடுக்கும் வரியைத் தான் உங்களுக்கு ஓய்வூதியமாய்க் கொடுக்கிறாங்க எத்தனை வருஷம் கொடுப்பது போதும்னு நீங்க சொல்ல வேண்டாமா என்றெல்லாம் கேட்டு விடாப்பிடியாய் நாங்க பேசாமல் இருந்தாலும் பதில் சொல்லச் சொல்லிக் கட்டாயப் படுத்தி என்றெல்லாம் கேட்டு விடாப்பிடியாய் நாங்க பேசாமல் இருந்தாலும் பதில் சொல்லச் சொல்லிக் கட்டாயப் படுத்தி :( இத்தனைக்கும் வந்தவரின் வயதான 93 வயது அம்மாவுக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாசம் 20000 ரூபாய் வருகிறது. அதை இங்கே தமிழ்நாட்டுக் கருவூலத்தின் மூலமே பெற முடியும் என்பதால் அதற்காகவே இங்கே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இல்லை என்றால் \"பெண்\"களூரில் பிள்ளை கட்டி இருக்கும் வீட்டிற்குப் போயிடுவோம் என்றார்கள் :( இத்தனைக்கும் வந்தவரின் வயதான 93 வயது அம்மாவுக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாசம் 20000 ரூபாய் வருகிறது. அதை இங்கே தமிழ்நாட்டுக் கருவூலத்தின் மூலமே பெற முடியும் என்பதால் அதற்காகவே இங்கே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இல்லை என்றால் \"பெண்\"களூரில் பிள்ளை கட்டி இருக்கும் வீட்டிற்குப் போயிடுவோம் என்றார்கள் இவங்க இந்த ஓய்வூதியத்தை வேண்டாம்னு சோல்லிட்டுப் போய் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாய் இருக்கக் கூடாதோ என எனக்குத் தோன்றியது இவங்க இந்த ஓய்வூதியத்தை வேண்டாம்னு சோல்லிட்டுப் போய் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாய் இருக்கக் கூடாதோ என எனக்குத் தோன்றியது ஆனால் எப்போவோ வந்திருக்கும் உறவினரிடம் இதை எல்லாம் கேட்க வேண்டாம்னு இருந்துட்டேன் ஆனால் எப்போவோ வந்திருக்கும் உறவினரிடம் இதை எல்லாம் கேட்க வேண்டாம்னு இருந்துட்டேன் :((( என்றாலும் இன்னமும் மனம் சமாதானம் ஆகவில்லை\n//நாங்க கொடுக்கும் வரியைத் தான் உங்களுக்கு ஓய்வூதியமாய்க் கொடுக்கிறாங்க எத்தனை வருஷம் கொடுப்பது// - அடப்பாவீ..இப்படியெல்லாம் பேச ஆட்கள் இருக்கா\n@கீதா சாம்பசிவம் பதிவு உங்களையும் தொ���ர்பில்லா நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது\nஎண்ணங்கள் பலவிதம் பதிவின் மூலம்\nமனிதர்கள் பலவிதம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.\nமுதுமையில் சில உடல் தொந்திரவுகளை எதிர் கொள்ள வேண்டிதான் இருக்கிறது.\nநல்ல நண்பர்களுடன் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுங்கள்.\nஉங்கள் மகிழ்ச்சியான தருணங்களை , அனுபவங்களை முடிந்தபோது எழுதுங்கள்.\nஎன் எழுத்துகளே பெரும்பாலும் அனுபவக் கோர்வையே\nதங்களின் அனுபவங்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா\nமனதால் நீங்கள் இளைஞர்தான் ஐயா.\nமனதோடு மட்டும் வாழமுடியாது ஜி\nதிண்டுக்கல் தனபாலன் June 11, 2019 at 11:27 AM\nதங்களின் தவிப்பு புரிகிறது ஐயா...\nஅப்படியா தோன்றி யது உங்களுக்கு\n'தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது\" என்று பிரபந்த வரிகள் வரும். முதுமை இயல்பானது எனத் தோன்றுது. ஆனால் பத்து வருடம் முன்னால் நான் செய்யமுடிந்தது இப்போது முடியலை என நினைக்கும்போது மனவருத்தம் வரும். இது இயல்புதான்.\nநான் என் பையன் கொஞ்சம் சின்னவனாக இருந்தபோது, இருவரும் பூங்காவில் ஓடி (அப்போது நான் 5 வருடங்கள் வெயிட் குறைத்து என்னை ஓரளவு ஃபிட் ஆக வைத்துக்கொண்டிருந்தேன்) அவனை ஜெயித்து காணொளி எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போ அவன் வேகத்துக்கு நடக்க முடியலை..ஹாஹா\nஎன்பதிவு ஒரு தந்தையின் மனம் எழுதி இருக்கிறேன் வாசித்துப் பாருங்கள்மகனிடம் வேண்டுமென்றே ஓட்டப்பந்தயத்தில் தோற்று மகனுக்கு வாழ்வியல் கற்றுக் கொடுத்த பதிவு\n//இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது//\nநடக்க இயலவில்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. உட்கார்ந்த நிலையிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.\nமூச்சிப் பயிற்சி மிகவும் பயனுள்ளது. வெய்யிலில் அரை மணி நேரம்போல அமர்ந்திருப்பதால் பல நன்மைகள் உண்டு என்கிறார்கள்.\nஇவையெல்லாம் உங்களுக்குத் தெரியாதவை அல்ல.\nகடந்தகாலக் கசப்பான நினைவுகளோ உவப்பான நினைவுகளோ இவையெல்லாம் ஞாபக மறதி நோயைத் தடுக்கின்றனவே. தொடர்பற்றவை எனினும் பழைய நினைவுகளில் மூழ்குவது நல்லதே.\nஉடல் நலத்துடனும் மன நலத்துடனும் நீண்ட காலம் வாழ்வீர்கள். என் போன்றவர்களுக்கு நீங்கள் முன்னோடியாக இருப்பீர்கள்.\nகற்பனைகை கொடுக்கும் வரை எழுதுவேன் வருகைக்கு நன்றி [பசி பரமசிவம் சார்தானே\nபழைய ஏடுகளை��் புரட்டும் போது பல சமயம் மனதில் வலிதான் மிஞ்சுகிறது. நம்மோடு நன்கு பழகிய நண்பர்களைத் தேடிப்பிடித்து பேசினால் அவ்ர்கள் அதே ஆர்வத்தைக் காண்பிப்பது இல்லை. ஏனோ தானோவென்று பேசுகிறார்கள். இதற்கா ஆசைப்பட்டோம் என்று தலையில் கொட்டிக்கொள்ளணும் போலும்.\nஒரு முறை நண்பர்கள் சண்டிப்பின் போது என்னுடையடேபிள் டென்னிஸ் டபிள்ஸ் பார்ட்னரை சந்தித்தேன் அறிமுகம்செய்துகொண்டபோது அவருக்குஎதுவுமே நினைவில் இருக்கவில்லை அல்ஜிமர் பாதிப்பு என்று பிற்பாடுஅறிந்தேன்\nதற்செயலாக தமிழ்மணப் பக்கம் வந்தேன். இன்னும் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. மீண்டும் இணைந்து கொள்ள முயன்றேன். அட .. போடா என்று சொல்லி விட்டது. இணைய முடியவில்லை.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் திரட்டப்படுகிறதே\nபல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இணைவதில் சிரமம் இருந்தது\n**அவன்சிரிப்பை அடக்க முடியாமல் பத்தாங்கிளாஸ் படித்து ( பள்ளி இறுதிபதினொன்று ஆண்டானாலும் பத்தாங்கிளாஸ என்றே கூறுவார்கள்) எஞ்சிநீராஎன்று சொல்லிச் சொல்லி சிரித்தான்**\nபொதுவாக நமக்குப் பின்னால் போய் நம்மைப் பற்றீ இதுபோல் விமர்சிப்பார்கள். உங்க நண்பர் நேரிடியாகவே செய்திருக்கிறார். அறீயாமையால் அநாகரிகமாக நடப்பது அவருக்குப் புரியவில்லை. பின்னாளீல் தன் தவற உணர்ந்து வருந்தி இருப்பார்னு நம்புகிறேன்.\n***இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது***\nமனிதர்கள் பலவிதம் அவர்களுக்கு இடையில்தான் வாழவேண்டியிருக்கிறது .\nஉங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம் ஐயா. இருந்தாலும் உங்களின் ஒவ்வொரு எழுத்தும் எங்களுக்கு பல பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன.\nசமீபத்தில்தான் எனது மேற்படிப்பு மாணவர்கள் சந்திக்க நேர்ந்து குழுவும் வாட்சப்பில் போட்டிருக்கிறார்கள்.\nவயதானால் வரும் சில தொந்தரவுகள் சார். அதைத் தவிர்க்க முடியாதே. நாம் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தால் போதும். முடிந்த அளவு உங்கள் நினைவுகளைப் பகிருங்கள்.\nஅக்கருத்துடன் எனக்கு என் பள்ளித் தோழிகள் வாட்சப் குழு வைத்திருக்கிறார்கள். நான் அதில் சேரவில்லை. அவர்களில் எல்லோருமே மிக மிக மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எங்கேயோ போயிருப்பேன் அதாவது பல உயரங்களைத் தொட்டிருப்பேன் என்று நினைத்திருக்கிறார்கள். அப்படி இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் வியப்பின் எல்லைக்கே போனார்கள் என்று என் கஸின் சொன்னாள். (நான் கஸின் எல்லோரும் ஒரே வகுப்புதான்) ஏனோ அதில் சேர மனம் விரும்பைல்லை.\nவேறு ஒரு தோழி என்னைத் தேடிக் கண்டுபிடித்தாள். அவளும் நான் உயரத்தி இருப்பேன் என்று நினைத்தாள். எங்கள் வீட்டிற்கு வந்தவள் வீட்டைப் பார்த்ததும் அதன் பின் தொடர்பில் இல்லை. அப்படியான நட்புகளை நான் வைத்துக் கொள்வதிலும் விரும்பவில்லை.\nஎன்னை எனக்காக நட்பு கொள்பவர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டுகிறேன்..\nகாலைக் காட்சிகள் அன்றும் இன்றும்\nநான் க ற்றது பெற்றது etc\nசில அரிய புகைப்படங்கள் இணையம்வழியே\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\nதிரு தி தமிழ் இளங்கோவுக்கு அஞ்சலி\nபிரதமர் சொல்ல வேண்டிய விளக்கங்கள் கேட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/fixing-cyclone-vardah-damaged-atm-antennae-is-prime-task-for-service-providers-in-chennai.html", "date_download": "2019-07-24T02:21:14Z", "digest": "sha1:HKR55JBXWN3AWJ36K3VWMQUPQASKDMFH", "length": 6724, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சென்னையில் ஏன் ஏ.டி.எம்கள் இயங்கவில்லை தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / ATM / சென்னை / தமிழகம் / தொழில்நுட்பம் / புயல் / வங்கி / வணிகம் / சென்னையில் ஏன் ஏ.டி.எம்கள் இயங்கவில்லை தெரியுமா\nசென்னையில் ஏன் ஏ.டி.எம்கள் இயங்கவில்லை தெரியுமா\nWednesday, December 14, 2016 ATM , சென்னை , தமிழகம் , தொழில்நுட்பம் , புயல் , வங்கி , வணிகம்\nவர்தா புயலினால் செயற்கை கோளுக்கு சிக்னல் அனுப்பும் ஆண்டனாக்கள் சேதமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள 80 சதவீத ஏ.டி.எம்கள் செயல்படவில்லை என தெரிய வந்துள்ளது.\nசென்னையில் சுமார் 3200 ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வர்தா புயல் காரணமாக இவற்றில் பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்கவில்லை என்பதால்,பணம் எடுக்க முடியாமல் சென்னைவாசிகள் பரிதவித்து வருகிறார்கள்.\nசென்னையில் உள்ள ஏ.டி.எம்களில் 80 சதவீதம் செயற்கைகோளுடனும்,மீதமுள்ள 20 சதவீதம் சி.டி.எம்.ஏ இணைப்பு மூலமும் செயல்பட்டு வருகின்றன.வர்தா புயல் காரணமாக ஏ.டி.எம் மையங்களிலிருந்து செயற்கை கோளுக்கு சிக்னல் அனுப்பும் ஆண்டனாக்கள் சேதமடந்துள்ளன. இதனால் ஏ.டி.எம் மையங்களினால் செயல்பட இயலவில்லை என கூறப்படுகிறது.\nகருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பத்து சதவீத ஏ.டி.எம்களில் நிரப்புவதற்கு மட்டுமே பணம் கிடைத்து வருவதாகவும், தற்போது வர்தா புயல் காரணமாக அந்த பணத்தையும் ஏ.டி.எம் மையங்களில் நிரப்ப முடியவில்லை எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஏ.டி.எம் மையங்களில் சேதமடைந்துள்ள ஆண்டெனாக்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் அனைத்து ஏ.டி.எம்களும் இயங்கத் துவங்கும் எனவும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2019/04/aiims-recruitment-2019-aiims-069.html", "date_download": "2019-07-24T03:00:12Z", "digest": "sha1:XAJ6PHNEOY3VRXQCUN2CTX6HLQ3ID2NM", "length": 25486, "nlines": 323, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 069 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nAIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 069 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019.\nRECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 069 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019. இணைய முகவரி : wwww.aiimsjodhpur.edu.in/aiimsgorakhpur எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங் களுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என அழைக்கப் படுகிறது. இதன் மருத்துவமனை- கல்லூரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது பல்வேறு எய்ம்ஸ் மையங்களில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் கிளையில் இந்த பணிகளுக்கு 69 இடங்கள் உள்ளன. அனஸ்தீசியாலஜி, டெர்மடாலஜி, இ.என்.டி., ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபெடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பிசியாலஜி, பல்மோனரி மெடிசின், ரேடியோ டயக்னாஜிஸ், ரேடியோ தெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை ஏப்ரல் 15-ந் தேதி முதல் நிரப்பி அனுப்பலாம். 30-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். 7-2-2018-ல் அறிவிப்பு வெளியான 24 பணியிடங்களுக்கு மட்டும் சில மாறுதல்களுடன் மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு தகுதியானவர்கள், 30-4-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.aiimsmangalagiri.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கோரக்பூர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிவாரியான விவரம் : பேராசிரியர் - 8 இடங்கள், கூடுதல் பேராசிரியர் - 10 இடங்கள், இணை பேராசிரியர் - 11 இடங்கள், உதவி பேராசிரியர் - 14 இடங்களும் உள்ளன. அனட்டாமி, பயோகெமிஸ்ட்ரி, பிஸியாலஜி, ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, கைனகாலஜி, இ.என்.டி., டெர்மடாலஜி, ரேடியோ டயக்னாசிஸ், சைகியாட்ரி, ஆர்தோபெடிக்ஸ் உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பாடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வி��ுப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 22-3-2019 தேதியில் வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsjodhpur.edu.in/aiimsgorakhpur என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம். ஜோத்பூரில் 139 பணிகள் இதேபோல ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் குரூப்-ஏ, தரத்திலான பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓய்வு பெற்றவர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் குறிப்பிட்ட இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 41 மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இதில் பேராசிரியர் பணிக்கு 36 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 31 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 44 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 28 இடங்களும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கும், மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. ஓய்வு பெற்றவர்களுக்கான பணியிடங் களுக்கு 70 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களில் 58 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Website: http://www.aiimsjodhpur.edu.in/ என்ற இணைய தளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-4-2019-ந் தேதியாகும்.\n10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு ...\nமே 2-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ...\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெ...\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்...\nபிளஸ் 2 முடிவு திட்டமிட்டபடி ஏப். 19-ல் வெளியீடு ...\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  நீட் தேர்வுக்கான ஹா...\nஎமிஸ் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை  பள்ளிக்கல்...\nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ...\nஆசிரிய���் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப...\nஅரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல...\nபிளஸ்-2 தேர்வு முடிவு: திட்டமிட்டப்படி 19-ந் தேதி ...\nபிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர வி...\nகோடை விடுமுறையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த  மாணவ, ம...\nஆசிரியர் காலி பணியிட விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி...\nஅங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை  கல்வித்துற...\nடியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்...\nகோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக...\nநாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு  இணையதளத்தில்...\n9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 3 ம...\nபாலியல் தொல்லை குறித்து புகார் செய்ய  பள்ளி, கல்...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா\nகோடை விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தினால்...\nபிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு\nவருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆ...\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nமக்களவை தேர்தலை முன்னிட்டு  டிஎன்பிஎஸ்சி தேர்வுக...\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு...\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணியில் 20...\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுத...\nதேர்வு முறைகேடு விவகாரம் :130 மாணவர்களின் தேர்வு ம...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விண்ணப்பப் பதிவு தொ...\nதேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல வழிகாட்டுதல்கள் வெளியீட...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள்...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்ட...\nவேலை - கால அட்டவணை - 01 APRIL 2019\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-24T02:37:58Z", "digest": "sha1:V346NJQA46FZSP6ZY7P6F6OGPNPXFMOB", "length": 21187, "nlines": 107, "source_domain": "hemgan.blog", "title": "கறுப்பு | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஇசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக அடிப்படையான இலக்கணங்கள், இயக்கங்கள் மற்றும் உத்திகளில் முழுமையான Mastery கிடைத்துவிட்ட பிறகு தன் செயல் திறனில் அளவற்ற நம்பிக்கை கொள்கிறான் கலைஞன்.\nசெயல் திறனில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு கலையுலகின் வாசல் வழி உள் புகுவோர் – அங்கு நுழையும் பாக்கியம் பெற்றோர் – யதார்த்த உலகத்தை தாண்டியதோர் அனுபவத்தை பெறுவதோடு பார்வையாளர்கட்கும் அவ்வனுபவத்தை பகிர்ந்தளிக்கின்றனர். உள்ளார்ந்த ஆனந்த உணர்வில் திளைத்தபடி பூரணத்துவத்தை நோக்கியதொரு பயணத்தை கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள். அமர நிகழ்த்து கலைஞர்கள் பலரின் கலை முறைமை இவ்வாறே இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.\nயதார்த்த உலகம் மற்றும் நிகழ்த்து கலையில் ஏற்றுள்ள பாத்திரத்தின் உலகம் – இவையிரண்டிற்குமான இடைமுகத்தில் சஞ்சரிக்கும் கலைஞர்கள் சில சமயம் அபாயகரமான மனப்போக்கு நிலைகளில் சிக்குண்டு, மனச்சாய்வில் வீழ்ந்து அல்லலுறுவதும் உண்டு. அத்தகையதொரு கலை மங்கையின் கதையைச் சொல்லும் ஒரு திரைப்படத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். 2010-இல் வெளியான பழைய படம் தான் என்றாலும், “Black Swan” திரைப்படத்தைக் காணும் சந்தர்ப்பம் இதற்கு முன்னர் அமையவில்லை. படம் வந்த பொழுது வாசித்த விமர்சனங்கள் இப்படத்தை காணும் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் ஏனோ திரையரங்கில் சென்று பார்க்க முடியவில்லை. “ஏ” சான்றிதழ் தரப்பட்டதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வாரிசுகளை வீட்டில் விட்டுவிட்டு திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை இது நாள் வரை கைக்கொள்ளாததால் “யூ” சான்றிதழ் படங்களையே திரையரங்கில் காண முடியும் என்றாகிவிட்டது.\nஅச்சத்தை உண்டு பண்ணும் அதே சமயத்தில் அழகால் கண்களை வசியப்படுத்துதல் “ப்ளாக் ஸ்வான்” திரைப்படத்தின் அரிய சாதனை. கொடூரமான கனவுகளைப் போல “ப்ளாக் ஸ்வான்” மிகவும் இருண்ட விளிம்புகளை நோக்கி மெல்ல சரிவதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது. எழிலார்ந்த நடனம் பற்றிய படத்திற்குள் ஒரு திகில் நாடகம் முறுக்கி வைக்கப்பட்டுள்ளது. கனவைப் போன்று நகரும் இப்படத்தின் சிகரமாகத் திகழ்வது நடாலி போர்ட்மேனின் நயநுணுக்கமிக்க நடிப்பு. ; அவஸ்தையுறும் ஒரு பால்லரீனாவாக கச்சிதமாக தன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.\n“Black Swan” ஓர் உடனடி குற்றவுணர்வில் தோய்ந்த இன்பத்தை நல்குகிற படம். பகட்டான காட்சியமைப்புகள் நிறைந்தது. காட்சி ரீதியாக ஒரு சிக்கலான படம். மனதை மரத்துப்போகச் செய்யும் கடும் பாலே நடன இயக்கங்களின் பின் புலத்துடன் மனோவியாதியை இணைத்துக் கதை சொல்ல அபரிமிதமான தைரியம் வேண்டும். கொந்தளிக்கும் உருவத்தொகுதிகளும் இரு நாட்டியக்காரிகளுக்கிடையிலான போட்டியும் மிகநேர்த்தியாக வெளிப்பட்டிருக்கின்றன.\nபால்லரீனா நினா (நடாலி போர்ட்மேன்) திண்ணிய தசையும், மெலிந்த உடலமைப்பும் கொண்டவள் ; , படுக்கையில் இருந்து எழும் போதெல்லாம் அவளின் உடலில் அங்கங்கு கீறல்கள் தோன்றும். எனினும் அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் ஒரு நாள் தவறாமல் நடன ஸ்டூடியோ சென்று ரத்தம் கசியும் கால்பெருவிரலூன்றி சுற்றாட்டம் ஆடுவாள்.\nபடத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே நினாவின் மனம் பிறழ்ந்து கொண்டிருப்பதை பூடகமாக காட்டிக்கொண்டே வருகிறார் இயக்குநர் அரொநோஃப்ஸ்கி. எல்லா திகில் படங்களைப் போல நாயகிக்கு மிக அருகில் மோதியவாறு காமெராவை வைத்து படம் பிடித்திருப்பது பிற பாத்திரங்களோ அல்லது பொருட்களோ நாயகிக்கு வெகு அருகில் திடீரெ��� தோன்றி பார்வையாளர்களை பயமுறுத்துவதற்காக மட்டுமில்லாமல் நினாவின் சித்தப்பிரமையையும் தனிமை மருட்சியை குறிக்கவும் தான்.\nநினாவின் தாய் எரிகா (பார்பரா ஹெர்ஷே). மூச்சு முட்டுமளவுக்கு தாய்மைப் பாசத்தை காட்டுபவள். மகளைச் சுற்றி மிகைப்பாசத்துடன் வட்டமிடுபவள். மகளின் உணவுப்பழக்கம் முதல் ரத்தம் வருமளவுக்கு தோலை சொறிந்து கொள்ளும் பழக்கம் வரை எல்லாவற்றையும் கவனிப்பாள். இத்திரைப்படத்தில் பிற காட்சிகளைப்போல – உடையும் எலும்புகள், ரத்தம் கசியும் நகங்கள், துளை விழுந்த காயங்கள், காயங்களின் தையல்கள் –இவைகள் மெய்த்தன்மை கொண்டவை என்று கொள்ள முடியாது. அவைகள் நினாவின் கனன்றெழும் கற்பனைகளாகவும் இருக்கலாம்.\nநியூயார்க் நகர பாலே கம்பெனியின் கலை இயக்குநர் தாமஸ் (ஃபிரெஞ்சு நடிகர் வின்செண்ட் கேஸ்ஸல் – திரைப்படத்தின் ஒரே தெளிவான பாத்திரம்) “ஸ்வான் லேக்” என்ற புகழ் பெற்ற பாலே நாடகத்தை புது நடிகையை வைத்து மேடையேற்ற திட்டமிடுகிறான் ; நினாவை வெள்ளை அன்னம் மற்றும் கறுப்பு அன்னம் எனும் இரட்டை வேடங்களுக்கு தேர்ந்தெடுக்கிறான்.. வெள்ளை அன்னம் பாத்திரத்தில் நினா வெகு எளிதாகப் புகுந்து விடுவாள் என்று தாமஸுக்கு தெரிகிறது. ஆனாம் கறுப்பு அன்னம் பாத்திரத்தின் இருண்ட பகுதிகளுக்கு உருக்கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு. அதனால் லிலி (மிலா குனிஸ்) என்ற இன்னொரு நாட்டியக்காரியையும் வரவழைக்கிறான். லிலியின் சாமர்த்திய குணமும் தந்திர குணமும் கறுப்பு அன்ன வேடத்திற்கு பொருத்தமானவளாக்குகிறது. ஸ்வான் ராணியின் பாத்திரத்துக்கு நினாவின் மாற்றாக லிலியாக நியமிக்கப்படுகிறாள் – ஆகவே நினாவின் எதிரியாகவும் ஆகிறாள்.\nதாமஸ் கம்பெனியின் பிரதான நடனக்காரி பெத்தை (வினோனா ரைடர்) தூக்கி எறிந்த காரணத்தினாலேயே நினாவுக்கு அந்த வேடம் கிடைக்கிறது. பெத் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வருகிறாள் – கெட்ட வார்த்தை சொல்லி சீறிக் கொண்டும், நினாவின் மேல் பழி கூறிக் கோண்டும். பின்னர் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்த படுக்கையாகிறாள். எரிகாவின் பாத்திரம் போலவே, பெத்தின் பாத்திரமும், நினாவின் சித்தப்பிரமையையும் இறுக்கத்தையும் மேலும் அதிகமாக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. மனக்குழப்பம் அயராது ந��னாவை பாடாய் படுத்துகிறது.\nகலையில் தோஷமிலாப் பூரணத்துவத்தை எட்டுவதற்கான நினாவின் ஓட்டம் அவளின் உடல்நலம் மற்றும் நட்புகளை காவு வாங்குகிறது. பாலியல் முறைகேடுகள் வாயிலாகவும் “உன்னை மறக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற வார்த்தை தூண்டுதல்களாலும் தாமஸ் நினாவுக்கு கடுமையான உந்துதல் கொடுக்கிறான். ஆனால் இருண்மைக்கு நினா தன்னை பலியாக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய யதார்த்தம் பற்றிய பிரக்ஞையை கொஞ்சம் கொஞ்சமாக நினா இழக்கிறாள்.\nட்சைகோவ்ஸ்கியின் தலை சுற்ற வைக்கும் ஆர்கெஸ்ட்ரா, நியுயார்க் நகர பாலே நட்சத்திரம் பெஞ்ஜமின் மில்லபீட்-டின் நடன அமைப்பு மற்றும் மேத்யூ லிபாடிக்கின் விரைவான ஒளிப்பதிவு – இவைகள் இந்த உளவியல் நாடகத்தின் சுருதியை கூட்டுகின்றன. ”ஸ்வான் லேக்” பாலே நாடகத்தின் முதல் காட்சி துவங்குகையில் படம் முழுமையான கனவுத் தன்மையை எட்டி விடுகிறது ; நினாவின் உடம்பில் சிறகுகள் முளைப்பதுவும் பின்மேடையில் நிகழும் கொடூரமான தாக்குதல் காட்சிகள் வெடுக்கென மறைதலும் என ஒரு சர்ரியல் உலகுக்குள் நுழைந்து விடுகிறது.\nநாடகத்துக்குள் ஒரு நாடகம் என்ற பாணியில் “ப்ளாக் ஸ்வான்” படத்துக்குள் இடம் பெறும் “ஸ்வான் லேக்” பாலே நடனத்தின் கதையின் குறியீடுகளையே “ப்ளாக் ஸ்வான்” திரைக்கதை வைத்து பின்னப்பட்டிருக்கிறது.\nநாட்டிய ஒத்திகை காட்சிகளிலும் நாட்டியக் காட்சிகளிலும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் போர்ட்மேன். இதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதம் பயிற்சி செய்தாராம். லிலியாக வரும் மிலா குனிஸ் போர்ட்மேனின் பாத்திரத்துக்கு எதிர் பொருத்தமான இணையாக நடித்திருக்கிறார். போர்ட்மேன் தன் அகன்ற விழிகள் வாயிலாக பயத்தை வெளிப்படுத்துகையில் மிலா புன்னகை கலந்த தன்னம்பிக்கையை தன் உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vernar.ru/sexminihdx/tamil-sex-stories/my-first-experience-virgin-tamil-sex-story/", "date_download": "2019-07-24T02:14:33Z", "digest": "sha1:KL44DGTOFIFW6SNGH3KEJ45RBC5C5GS3", "length": 21653, "nlines": 261, "source_domain": "vernar.ru", "title": "My first experience virgin tamil sex story - New Sex Story | vernar.ru", "raw_content": "\nஇது கதை அல்ல. என்\nவாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.\nஎனது சரியான இடம் மற்றும்\nபெயர்களை மட்டும் மாற்றி உள்ளேன்.\nநான் திருமணமாகி குலைந்தைகளுடன் இன்பமாக இருக்கிறேன். எனது\nவாழ்க்கையில் பிரச்சனை வராமல் இருக்க இந்த\nதமிழ்நாட்டை சேர்ந்த பெண். எனது\nபெயர் நிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)\nஎனது பக்கத்து வீட்டு மாமியின் கணவர்\nவெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.\nஅந்த மாமியும் வேறு ஒருவனும் நிர்வாணமாக\nகட்டிபிடித்து புரள்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.\nஅப்போது நான் ஒன்பதாவது படித்து\nகொண்டிருந்தேன். என் தோழி மாலா,\nஅவளது அக்கா கணவருடன் ஒழ்பபதை\nமிக இன்பமாக பளிக்கு நடந்து\nபோகும்போது வர்ணிப்பாள். அப்போது எனக்கும் ஒருவித\nஉணர்ச்சி தோன்றும், எனது பிண்டை லேசாக\nநமச்சல் எடுக்கும் .மிக ஆசையாக இருக்கும்.\nஅவள் ராஜன என்கிற இன்னொருவனுடனும்\nஒழ்ப்பதை சொல்லியிருக்கிறாள். அவள் என்னை விட\nகருப்பு, ஒல்லியாக இருப்பாள். நான் அப்போதே கொஞ்சம்\nகுண்டாக இருப்பேன், முலைகளும் பெரிதாக இருக்கும் 32 சைஸ்.\nஅவளுக்கு முலைகள் வேறு சின்னதாக\nஇருக்கும். எனக்கு மட்டும் எந்த\nவாய்ப்பும் கிடைக்கவில்லை.என் பக்கத்து வீட்டில்\nமணி என்ற அண்ணன் உண்டு.\nஎன்னை விட எட்டு வயது\nஅதிகம். ITI படித்தவன் . வேலை கிடைக்காமல் கேரளாவில்\nகோத்த வேலைக்கு சில சமயம் செல்வான்.\nமற்ற நாட்கள் வீட்டிலே நண்பர்களுடன்\nசுற்றி கொண்டிருப்பான். எனக்கு சில தடவை\nபடம் வரைந்து உதவி செய்திருக்கிறான்\n. அவன் வரையும் பொது என்\nகைகளை பிடித்து லுங்கிக்கிக்குமேல் வைப்பான்.எனக்கு சிரிப்பாக வரும்;\nஅடக்கி கொள்வேன். வீட்டில் வந்தபின் தனியே நினைத்து சிரிப்பேன்.\nஉடனே எனது பிண்டை லேசாக\nநமச்சல் எடுக்கும். இப்படியே பத்தாம் வகுப்பு படிக்கும்\nபோது, அரசாங்க தேர்வுக்குமுன்னர் இரண்டு\nவாரம் லீவ் கொடுத்தார்கள். என்\nதம்பியும் தங்கையும் பள்ளிக்கு போவார்கள். அப்பா\nகாலை ஐந்து மணிக்கே வேலைக்கு\nபோய்விட்டு இரவு எட்டு மணிக்கு\nதான் வீட்டிற்கு வருவார். அம்மா ஆஸ்பத்திரயிலிருந்த பாட்டியை\nகவனிக்க ஒன்பது மணிக்கு சென்று விட்டு\n, மாலை ஐந்து மணிக்கு தான்\nவருவாள். அதுவரை நான் தனிமையில்\nஉட்கார்ந்து படிக்க வேண்டும் அல்லது\nஉறங்க வேண்டும் என நினைத்து விட்டு\nமுதல் லீவ் நாளை தொடங்கினேன்.\nசமையல் தெரியாது. அம்மா விட்டு சென்ற\nமீதி குழம்பை சமைத்து மு��ிக்கவேண்டும்.\nஅதற்காக அடுப்பிற்கு முன் நின்று கொண்டிருந்தேன்.\nசரியாக குழம்பை கீழே எடுக்க\nவேண்டிய நேரம் தெரியாமல் முளித்துகொண்டிருந்தேன்.\nஅப்போது தான் மணி அண்ணனின்\nநினைவு வந்தது. அவனும் வீட்டிலே\nதனிமையாக தான் இருந்தான். ஓடிபோய்\nஅண்ணா என்று கூப்பிட்டு விஷயத்தை\nசொன்னேன். உடனே என்னுடன் வந்தான்.\nஅவன் எங்கள் வீட்டில் வருவதும்,\nநாங்கள் அவர்கள் வீட்டில் போவதும்\nசகஜமானதுதான். நான் நெருப்பு அணைந்துவிடாமல்\nநான் எப்போதும் தாவணி (half saree ) அணிவதுதான் வழக்கம். அவன் என்னருகில் நின்று\nகொண்டு மெதுவாக தோளில் கைவைத்து\nஇன்னும் கொஞ்ச நேரம் தீ\nவை என்று சொன்னான். அவன்கை\nஎன் மீது பட்டதும் , ஒருவித\nஉணர்ச்சி பாய்ந்து சென்றது. அவன் என்னுடன் எப்போதும்\nபோல் பேசிக்கொண்டே மெதுவாக அவனது கையை\nஎனது தலையில் வைத்து பேன்\nஇருக்கிறது என்று தடவினான். நான்\nசிரித்தேன். நான் மறுப்பேதும் சொல்லாததால்\nமெதுவாக கையை என் இடுப்பில்\nயாரும் இல்லாததால் நல்ல தைரியமாக இருந்தேன்.\nஅவனது கை மெதுவாக எனது\nஇடது பக்கம் ஜாக்கெட்டுக்கு மேல\nபட்டதும் இன்ப வெள்ளத்தில் மிதந்து\nகொண்டே நெருப்பு போட்டுகொண்டிருந்தேன். அவன் மெதுவாக எனது\nஇடது சாத்துக்குடி முலையை பிசைந்தான். என்னை\nஇறுக அணைத்து வாயில் முத்தமிட்டான்.அவனது ரெண்டு கைகளும்\nஎனது ரெண்டு முலைகளையும் பிசைந்து\nகொண்டிருந்தன. அவனது தண்டு எனது\nபாவாடைக்கு மேலாக எனது பிண்டையில்\nலேசாக தொட்டது . அவனது இடதுகையை எனது\nபாவாடைக்கு மேலாக கொண்டு சென்று மெதுவாக\nஉடனே தீயை அணைத்து விட்டு,\nஎன்னை தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டான். அவனும் என்னுடன் படுத்துக்கொண்டு\nதலையிலிருந்து கால் வரை முத்தமழை\nபொழிந்தான். அவன் எனது தொப்புள்,\nதொடை, முலை என எங்கும்\nமுத்தமிட்டான். என் உடல் நடுங்க\nமெய்மறந்து ரசித்துகொண்டிருந்தேன். மெதுவாக என்னை அணைத்து\nஅவனது காலை என் மீது\nபோட்டுக்கொண்டே எனது முலைகளை பிசைந்தான்.\nஅவனது குண்ணை மிகவும் பெரிதாக\nஎன்னுடைய இடுப்பில் பட்டது. பின்னர், எனது\nஉருவி எறிந்தான். ஜாக்கெட்டுக்கு மேலாக எனது பந்து\nபோன்ற சாத்துகுடிகளை பிசைந்தான். சில நொடிகளில் எனது\nஜாக்கெட்டை கழற்றி விட்டான். வெறும்\nபிராவுடன் எனது முலைகளை கசக்கி\nகொண்டே முத்தமழை பொழிந்தான். கொஞ்ச நேரத்தில் எனது\nபாவாடை நாடாவை அவிழ்த்து விட்டு,\nபாவாடையை உருவி வீசினான். நான்\nவெறும் ஜட்டி , பிராவுடன் முதல் முதலாக ஒரு\nஆணுடன் தனிமையில் ஒரே கட்டிலில் கட்டிபிடித்து\nதாமதமின்றி, அவனது லுங்கியை கழற்றி\nவிட்டு நிர்வாணமாக என்னுடன் படுத்தான். அவனது குண்ணையை என்னிடம்\nகாட்டி என்னையும் நிர்வனமாக்குவதாக சொன்னான். எனக்கு மிகவும் வெட்கமாக\nஇருந்ததால் லேசாக கண்களை மூடிக்கொண்டேன்.\nஎனது பிராவையும் , ஜட்டியையும் கழற்றி விட்டு என்னை\nகட்டி பிடித்து புரண்டான். அந்த சுகமோ சுகம்.\nஎனது முலைகளை மாற்றி மாற்றி\nகசக்கி பால் குடித்தான். அவன்\nபால் குடித்த சுகமே தனி\nசுகம் தான். இன்று வரை\nமறக்கமுடியவில்லை . மெதுவாக தொப்புளை முத்தமிட்டு\nகொண்டே, எனது பிடியில் முத்தமிட்டான்.\nஆகா. என்ன சுகம். முதல்\nமுதல் எனது பிண்டைக்கு கிடைத்த\nஇதழ்களை விரித்து வைத்து நாக்கை உள்ளேவிட்டு\nரொம்ப நேரம் நக்கினான். அந்த\nசுகத்தில் மெய்மறந்து அவனது தலையை மெதுவாக\nவருடிக்கொண்டே பிளந்து காட்டினேன். பின்னர்,\nஎன் கால் பகுதியில் அவன்\nஉட்கார்ந்து , எனது ரெண்டு தொடையையும்\nஅவனது தொடையின் மேல் போட்டுகொண்டு, எனது\nபிண்டையை விரித்தான். எனது கைகளால் பிளந்து\nகாட்ட சொன்னான். நானும் அவன் சொன்னபடியே\nசெய்தேன். அவனது குண்ணையை எனது\nபிளவின் மேல் வைத்து உரசிக்கொண்டே\nஎனது பிண்டையிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டே\nஇருந்தது. நான் இன்ப வெள்ளத்தில்\nமெய் மறந்து சுகத்தை அனுபவித்துகொண்டிருந்தேன்.\nமிக மெதுவாக அவனது குண்ணையை\nஉள்ளே சொருகினான். எனது ஹைமன் கழிந்தது.\nலேசாக வலித்தது. எனக்கு நிறைய முத்தம்\nதந்து என் மீது கட்டி\nபிடித்து, நானும் அவனை இறுக\nஅணைத்து கொள்ள , மேலும் கீழும்\nபெண்ணின் அடிமை – புருஷன் முன்னால் ஓல் வாங்கிய அழகி\nகவிதாவின் கன்னிபுண்டையும் காமாட்சியின் கிழிஞ்ச புண்டையும் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=53655", "date_download": "2019-07-24T03:44:46Z", "digest": "sha1:OXDJUJWFHIGZWSIA7YGTHRLUH2VISPXD", "length": 8591, "nlines": 127, "source_domain": "www.ottrancheithi.com", "title": "உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/இடைநிலை ஆசிரியர்களைசிகிச்சைக்காக ம���ுத்துவமனைசென்னை டிபிஐதி.மு.க தலைவர்தொடர் உண்ணாவிரதஸ்டாலின்\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்..\nசென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 29 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளார்.\nTags:இடைநிலை ஆசிரியர்களைசிகிச்சைக்காக மருத்துவமனைசென்னை டிபிஐதி.மு.க தலைவர்தொடர் உண்ணாவிரதஸ்டாலின்\nஆமைக்கறி, படை சொறிசிரங்கு படர்தாமரைகளுக்கும் புரியாது – சீமானைக் கலாய்த்த தமிழிசை..\nசபரிமலை விவகாரம் : 3 கி.மீ தூரத்திற்கு தீபம் ஏந்தி பெண்கள் போராட்டம்..\nஅதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – ஸ்டாலின்..\nதமிழர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வரும்போது தடுத்ததே “திமுக”தான் – தமிழிசை..\nதாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி..\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் – ஸ்டாலின் உறுதி..\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நட��கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214503?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:28:57Z", "digest": "sha1:ZFR7SNKHYRUXBKHKUSUEXMW6BIIGYNKR", "length": 8939, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மத்திய வங்கிக்கு சர்வதேச பொலிஸார் அனுப்பிய 5000 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய வங்கிக்கு சர்வதேச பொலிஸார் அனுப்பிய 5000 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல்\nஇலங்கையின் நிதி நிறுவனங்களுடன் நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனரா என்பதை கண்டறிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர் பெற்ற பயங்கரவாத உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, இலங்கை மத்திய வங்கி, சகல நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.\nஇவர்களின் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக கண்டறியுமாறு கோரி, சர்வதேச பொலிஸார், மிகவும் இரகசியமான இந்த பெயர் பட்டியலை இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பியிருந்தனர்.\nஇந்த பெயர் பட்டியலில் ஐ.எஸ், அல் - கைதா, தலிபான், விடுதலைப் புலிகள், ஈரானின் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கொரியாவின் ஆயுதங்களை விற்பனை செயயும் ஆறு அமைப்பின் முக்கியஸ்தர்களின் பெயர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த பெயர் பட்டியலில் உள்ளவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டார்களா\nஅவர்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட வங்கிக் கணக்குகளில் பெயர் விபரங்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி, நிதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனரா என்பது குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/spy-news/page/2/", "date_download": "2019-07-24T02:08:45Z", "digest": "sha1:KH3P7DTI4USACSK2TKB5O3KBWYAKTUJ5", "length": 7507, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "spy news Archives - Page 2 of 69 - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஇன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்..\nதேர்தலுக்கு போட்டியான சித்திரை திருவிழா.. அறிக்கை அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு..\nதேர்தல் தேதியை தொடர்ந்து விதிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\nஅமமுகவில் இணைந்த பின்னணி பாடகர் மனோ..\nமதுரையில் நாட்டு வெடிகுண்டு: காவல்துறை விசாரணை..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி..\nதலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்..\n8 வார கெடு.. முடிவை நெருங்கும் அயோத்தி பிரச்சனை..\nஉலக மகளிர் தினம் இன்று…\nகாங்கிரசுக்கு 10 இடங்கள் கொடுத்த திமுகதான் அடிமை- ஆர்பி உதயகுமார்\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்��ள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B1-2/", "date_download": "2019-07-24T02:14:28Z", "digest": "sha1:4N7O3OCLXYMWYWN2LFM66V3WARTUYRNS", "length": 21720, "nlines": 97, "source_domain": "srilankamuslims.lk", "title": "கத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு) » Sri Lanka Muslim", "raw_content": "\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nகத்தாரிலிருந்து விஷேட புலனாய்வு செய்தியாளர்\nகத்தார் நாட்டில் உள்ள இலங்கை – காத்தான்குடி நபர்களுக்குச் சொந்தமான ஏசியன் டவுனில் உள்ள “கொழும்பு ரெஸ்டூரன்ட்” பெப்ரவரி 28 முதல் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு இழுத்து மூடப்பட்டுள்ளது.\nகத்தார் நாட்டில் பலதியா (மாநகச சபை) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் சீல்வைத்தும் உணவகத்தை மூடியுள்ளது.\nகத்தார் நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் உட்பட பலநாட்டவர்களிடம் பிரசித்து பெற்று விளங்கும் கொழும்பு ரெஸ்டூரன்ட் திடீரென இழுத்து மூடப்பட்டமை பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஉணவகம் திடீரென மூடப்பட்டமை தொடர்பில் பலரும் பல சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிலரின் சந்தேகங்கள் அருவருப்பாகவும் அதிர்ச்சியூட்டுபவையாகவும் இருந்ததை தொடர்ந்து, கத்தாரில் உள்ள இலங்கை வாழ் சமுகத்தினரின் விசேட வேண்டுகோளுக்கு அமைய சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தள கத்தார் செய்தியாளரை உடன் கத்தாரில் உள்ள குறித்த இடத்திற்கு அனுப்பி வைத்திருந்தோம்.\nஅதன் படி அவர் அங்கிருந்து தரும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ ….\nகத்தாரில் தொழில் புரியும் நபர் ஒருவர் மேற்சொன்ன கொழும்பு உணவகத்தில் கொத்து அல்லது வேறு வகை உணவொன்றை பெற்று உண்டு கொண்டிருக்கும் பொழுது அதுக்குள் இருந்து எலிக் குட்டி வெளிப்பட்டுள்ளது.\nஇதனால் பெரும் அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்ட அந்த நபர், உடனடியாக கத்தார் மாநகர சபைக்கு அறிவித்துள்ளார். ஸ்தலத்திற்கு விரைந்த மாநகர ��பை அதிகாரிகள் கொத்தை பார்வையிட்டு எலிகள் இருப்பதை உறுதி செய்ததுடன் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு உணவகத்தை திறக்க முடியாது என அறிவித்து உத்தியோகபூர்வ சீலையும் வைத்துள்ளனர்.\nஎலிக் குட்டியுடனான கொத்தை அல்லது உணவை உண்ட ஒருவர் கத்தார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nகொழும்பு உணவகத்தில் இவ்வாறு எலிக் குஞ்சு சேர்த்து உணவு பரிமாறுவது தற்போதுதான் தவறுதலாக இடம்பெற்றதா என எமது புலனாய்வை திசை திருப்பிய போது மேலும் அதிர்ச்சித் தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றன.\nஇந்த உணவக உரிமையாளர்களுக்கு சொந்தமாக கத்தார் – செனயா பிரதேசத்தில் கொழும்பு உணவகம் என்னும் மற்றுமொரு கிளையும் உள்ளது. அந்தக் கிளையில் மேற்படி 28ம் திகதி இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அங்கு பரிமாறப்பட்ட உணவிலும் கரப்பத்தான் பூச்சி காணப்பட்டு அந்த உணவகத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nகத்தார் டோகாவிலிருந்து செனயா பிரதேசமானது பல மைல்களை தூரமாகக் கொண்டது. அதனால் அந்த உணவகத்தில் இடம்பெற்ற கரப்பத்தான் உணவுப் பிரச்சினை கத்தாரில் உள்ள இலங்கை வாழ் மக்களிடத்திலும் ஏனைய வெளிநாட்டவர் மத்தியிலும் தகவல் சரியாக சென்றடையவில்லை.\nஎலிக் கொத்துச் சம்பவத்தின் பிற்பாடும் எமது புலனாய்வுச் செய்தியாளரின் திடீர் விஜயத்தினை அடுத்துமே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.\nஎலிக் கொத்து மற்றும் கரப்பத்தான் உணவு தொடர்பில் எமது புலனாய்வை விரிபுபடுத்திக் கொண்டு சென்ற போது கொழும்பு உணவகத்தின் உரிமையாளர்கள் யார் என்ற உண்மையும் தெரியவந்தது.\nஇன்னும் நாம் சற்று ஆராய்ந்த போது, கத்தாரில் பிரசித்தி பெற்று விளங்கும் மற்றுமொரு உணவகமான லக்பிம எனும் உணவகத்தின் சொந்தக் காரர்களும் இவர்கள் தான் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.\nலக்பிம உணவகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் எலி அல்லது மனித நகம் அங்கு பரிமாறப்பட்ட உணவில் கண்டறியப்பட்டது. நகம் கிடந்த உணவை உட்கொண்ட இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உடன் மாநகரசபைக்கு அறிவித்ததனை அடுத்தே பலதியா அதிகாரிகளால் சுமார் ஒரு மாத காலத்திற்கு லக்பிம உணவகம் மீது 35 ஆயிரம் றியால்க��ை தண்டமாக விதித்து ஒரு மாதகாலத்திற்கு இழுத்து மூடவும் செய்ததாக சிலர் தெரிவித்தனர்.\nஅதுமட்டுமன்றி கடந்த 03 மதாங்களுக்கு முன்பதாக மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமும் இந்த லக்பீம உணவகத்தில் இடம்பெற்றுள்ளமை அறியவந்தது.\nகத்தார் நாட்டு சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், அங்குள்ள குளிச்சாதனப் பெட்டிக்குள்ளிருந்து காலவதியாகிப் போன பல கிலோ கோழி இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல ஆயிரம் றியாழ்கள் தண்டம் விதிக்கப்பட்டு சில வாரங்கள் இழுத்து மூடப்பட்டமை தொடர்பில் தெரியவந்தது.\nகொழும்பு உணவகம் மற்றும் லக்பிம உணவகங்களில் இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றமை தொடர்பில் இதன் பிற்பாடு எமது அவதானத்தை செலுத்தினோம். அப்போது தான் மேற்சொன்ன பிரச்சினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மிகப்பாரிய பிரச்சினையொன்று இருப்பது கண்டறியப்பட்டது.\nமேற்படி இரு உணவகங்களுக்குமான கோழி இறைச்சிகளை கத்தார் நாட்டில் உள்ள ‘சாதியா கோழி இறைச்சி’ எனும் பிரேசில் நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்திலிருந்தும் பெற்றுக் கொள்வது தெரியவந்தது.\nஉலகப் பிரபல்யம் பெற்ற சாதியா கோழி இறைச்சி நிறுவனத்திற்கும் – கொழும்பு மற்றும் லக்பிம உணவகத்திற்குமிடையிலான தொடர்பு என்ன என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.\nஅதன் படி சாதியா கோழி இறைச்சி நிறுவனத்தில் கடமைபுரியும் இலங்கையைச் சேர்ந்த இளைஞரை பின்தொடர ஆரம்பித்தோம்.\nஅப்போது அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவலொன்று எமக்கு கிட்டியது. அந்த நிறுவனம் காலாவதியாவதற்கு அண்மித்தமாக இருக்கின்ற கோழி இறைச்சிகளை 60 – 80 வீதமான விலைக்கழிவுடன் விற்பனை செய்வது தெரியவந்தது. இது வழமையான விற்பனை முறையாகும். அன்றன்று சமையல் புரிகின்றவர்களுக்காகவே இந்த திட்டம் பொருத்தமானது.\nஆனால் மேற்சொன்ன இரு உணவகங்களும் இந்த விலைக்கழிவை பயன்படுத்தி கோழி இறைச்சிகளை பெற்று அவை சமைக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.\nஅந்தக் கோழிகளை உணவகங்களில் கொண்டு வந்து சேமித்து வைத்திருக்கும் சூழ்நிலையில் கரப்பான்களும் எலிக்குட்டிகளும் குறித்த கோழி இறைச்சிக்குள் உட்புகுந்திருக்கலாம் என பிரபல சமையலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஅந்த அடிப்படையில�� தான் மேற்படி உணவகங்களில் பரிமாறப்பட்ட உணவுகளில் இப்பிரச்சினைகள் அடிக்கடி எழும்புவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது.\nஇது இவ்வாறிருக்க கொழும்பு மற்றும் லக்பிம உணவகங்கள் கத்தார் நாட்டில் மட்டும் 07 இடங்களில் அமையப்பெற்றுள்ளன. இந்த 07 உணவகங்களிலும் உணவருந்தச் செல்பவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடீநீரே பருக வேண்டும் என அங்கு எழுதப்படாத சட்டமாக அறிவுருத்தப்படுகின்றது.\nஒரு தண்ணீர் போத்தலின் விலை 0.40 றியால்களாகும். ஆனால் இந்த உணவகங்களில் ஒரு போத்தலுக்கு – 01 றியால் அறவிடப்படுகின்றது. இவ்வாறாக 07 உணவக கிளைகளிலும் பல ஆயிரம் தண்ணீர் போத்தல்கள் தினமும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலும் பல ஆயிரம் றியாழ்களை இந்த உணவக உரிமையாளர்கள் பெற்று வருகின்ற தகவலும் கத்தார் நாட்டில் உள்ள தொழிலாளர்களால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nகொழும்பு மற்றும் லக்பிம உணவகங்கள் தொடர்பில் நாம் இந்தளவு தூரம் அவதானத்தை செலுத்தியமைக்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.\nஇலங்கை போன்ற பல வறுமைப்பட்ட நாடுகளிலிருந்து பெரும் கஷ்டத்திற்கும் போராட்டத்திற்கும் கடன் சுமைகளுக்கும் மத்தியில் கத்தார் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்லும் முஸ்லிம்கள்; மற்றும் ஏனைய மதத்தவர்களின் மூன்று நேர உணவுத் தேவையை தீர்த்து வைக்கும் உணவகங்களாக மேற்படி உணவகங்களின் 07 கிளை நிறுவனங்களுமே பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த உணவகங்களை கத்தாரில் உள்ள எமது சகோதரர்கள் பெரும் சேவையாகவே கருதி வருகின்றனர்.\nதொழிலாளர்கள் நல்நோக்கம் கொண்டு செல்லும் இவ் உணவகங்களில் இவ்வாறான உணவுகள் இனிவரும் காலங்ககளில் பரிமாறப் படக்கூடாது என்ற நல்நோக்கத்தினாலேயே இந்த விசேட ஆய்வை நாம் மேற்கொண்டிருந்தோம்.\nகொழும்பு – லக்பிம உணவகங்களில் உள்ள ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள மற்றும் விடுமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் பல தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்ற போதிலும் அது தொடர்பில் இந்த இடத்தில் எதுவும் நாங்கள் சுட்டிக் காட்டவிரும்பவில்லை.\nமேற்சொன்ன உணவுப் பிரச்சினை இனிவரும் காலங்களில் சீர்படுத்தப்படாத பட்சத்தில் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் மேலும் எமது அவதானத்தை செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளா���ுவோம் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.\nஹறாமான உழைப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவோம். அல்லாஹ்வின் இறுதித் தீர்ப்புக்கு அனைவரும் அஞ்சுவோம்.\n(ஊரின் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என சில வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவை நீக்கப்பட்டுள்ளன )\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/kaila/", "date_download": "2019-07-24T02:27:50Z", "digest": "sha1:L5JXGFC5EQB7O2LDUGM2AGM4YC6MS2FA", "length": 5608, "nlines": 84, "source_domain": "tamilcinemareporter.com", "title": "kaila Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் “கைலா”...\nபூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு “கைலா” என்று வைத்துள்ளனர். இந்த படத்தில் தானாநாயுடு கதா நாயகியாக நட...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் ���டிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/crime-news-in-tamil/?filter_by=popular7", "date_download": "2019-07-24T02:13:30Z", "digest": "sha1:ULXDRIUW3N5CJGJYEGE62CESRCWKO3XJ", "length": 3076, "nlines": 51, "source_domain": "www.cinereporters.com", "title": "க்ரைம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/102382-bjps-raja-has-invited-stalin-for-his-60th-birthday-celebration", "date_download": "2019-07-24T02:28:58Z", "digest": "sha1:3WJBKEYWNSG7XVZRGQSH6BE7NGCYWXRD", "length": 17743, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? \" - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் | BJP's Raja has invited stalin for his 60th birthday celebration", "raw_content": "\n”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும் \" - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர்\n”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும் \" - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர்\nஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.தி.மு.க-வுக்கு அ.தி.மு.க தான் எதிர்க்கட்சி என்பதைவிட, தற்போது பி.ஜே.பிதான் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. அண்மை காலமாக அ.தி.மு.க., தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதை விட , தி.மு.க தலைவர���களும் பி.ஜே.பி தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.\nஅதுமட்டுமன்றி நேற்றுவரை கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசியவர்கள் இன்று சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தது 'இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா 'என்று சாமான்யனையும் பேசவைத்து விட்டது. அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்கள் செய்து கொள்வதும்,பின்னர் சந்தித்துக் கொள்வதுமான போக்கு இருந்து வந்தாலும் ஸ்டாலின் - எச் ராஜா சந்திப்பு இருவருடைய கடந்த கால மோதல்களையும், எதிர்கால அரசியலையும் யோசிக்கவைத்து விட்டது.\nவிவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தார் ஸ்டாலின். ஆனால், ஸ்டாலினுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் எச் .ராஜா, கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். \"ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தச் சொல்லுங்கள் நானே பிரதமரிடம் நேரம் வாங்கித் தருகிறேன்\" என்று கூறியிருந்தார்.அவருடைய இந்தப் பேச்சு தி.மு.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.\nசாரணர் இயக்க மாநிலத் தலைவர் பதவிக்கு எச்.ராஜாபோட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானவுடன், இது குறித்து மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். \"சாரணர் தலைவர் பதவியை 'பி.ஜே.பி-க்குக் கொடுத்து பிஞ்சுகள் நெஞ்சில் காவி நஞ்சை' விதைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் இப்போதே திரைமறைவில் நடந்துகொண்டிருப்பதாக கல்வி அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்\" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதவிட்டிருந்தார்.\nஸ்டாலினின் இந்த விமர்சனதுக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்திருந்தார். \"ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாத்திகத்தையும். பிரிவினைவாதத்தையும் பரப்பியவர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்களா\" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.\nமேலும் சாரணர் பதவியை எச் ராஜாவுக்குக் கொடுக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், அந்தப் பதவியை அவரு���்குக் கொடுப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் ஸ்டாலின்.\nஇந்தப் பதிவு தொடர்பாக தனியார் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த எச்.ராஜா \"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய் என்பதுபோல,தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பாரதிய ஜனதாவை குறை கூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது எனக் கூறியிருந்தார். இவ்வாறு ஸ்டாலினுக்கும் ,எச் ராஜாவுக்குமானமோதல் போய்க் கொண்டிருந்த வேளையில் திடீரென ஸ்டாலினை எச் .ராஜா சந்தித்தார்.\nசந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, \" தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்ததில் இம்மியளவும் அரசியல் இல்லை\" என்று கூறியிருந்தார்.\"என்னுடைய மணி விழா கோவிலம்பாக்கத்தில் நடக்கிறது. அதற்காக மு.க.ஸ்டாலின் மற்றும் ,தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளையும் அழைப்பதற்காக அவரைச் சந்தித்துப் பேசினேன். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அவரைச் சந்திக்க முடியவில்லை. மேலும் அவருடைய உடல்நிலை குறித்தும் ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன்\" என்றார்.\nஇருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்குமாஎன எச்.ராஜாவிடம் கேட்டோம். \"அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதனை மறுக்க முடியாது. கருத்துவேறுபாடுகளை நான் எப்போதும், தனிப்பட்ட உறவில் கொண்டு வருவது கிடையாது. ஏற்கெனவே 2009- ல் என் மகளின் திருமணத்துக்கு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியையும், துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினையும் அழைத்து இருந்தேன். மத்திய அரசியல் களத்திலும் இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தாலும் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவது உண்டு. எனவே, இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை\" என்றவரிடம் இப்படி \"நட்பு ரீதியாக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என்பது தெரிந்தும் ஏன் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறீர்கள்\" என்றதற்குஎன எச்.ராஜாவிடம் கேட்டோம். \"அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதனை மறுக்க முடியாது. கருத்துவேறுபாடுகளை நான் எப்போதும், தனிப்பட்ட உறவில் கொண்டு வருவது கிடையாது. ஏற்���ெனவே 2009- ல் என் மகளின் திருமணத்துக்கு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியையும், துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினையும் அழைத்து இருந்தேன். மத்திய அரசியல் களத்திலும் இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தாலும் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவது உண்டு. எனவே, இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை\" என்றவரிடம் இப்படி \"நட்பு ரீதியாக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என்பது தெரிந்தும் ஏன் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறீர்கள்\" என்றதற்கு \"சில நேரத்தில் பிரச்னை அடிப்படையில் மட்டுமே கருத்துகளை வெளியிடுகிறோமே தவிர வேறு எதுவும் இல்லை \"என்றார்\nஇது குறித்து அரசியல் விமர்சகர் மயிலை பாலுவிடம் பேசியபோது,\"கருத்து ரீதியான சொற்பயன்பாடு சரியாக இருந்திருந்தால் அரசியல் களத்தில் இவ்வாறான கேள்விகள் எழாது.சாமான்ய மக்களே இதற்கான கருத்தைச் சொல்வார்கள். நேற்று தாறுமாறாக கருத்தைத் தெரிவித்தார்கள்...இன்று சந்தித்து கை குலுக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்வது இயல்பாகிவிட்டது. அந்தக் கட்சியில் இருக்கின்ற தொண்டர்களோ தலைவர்கள் என்றாலே இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்று கருதுவார்கள்..\nவிமர்சனத்துக்கும், திட்டுவதற்கும் உள்ள வேறுபாட்டை அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கருத்துக்கு எதிர்க்கருத்துச் சொல்வதில் எல்லை மீறுவதில்தான் அரசியல் ஆரோக்கியம் என்பது இல்லாமல் போய்விடுகிறது. அப்படியான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறான சந்திப்புகள் என்பது அரசியல் களத்தில் நல்ல விஷயம் என்றாலும் அந்த நிகழ்வையும் இருக்கின்ற தலைவர்கள் ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை மீறி வார்த்தைகளைத் தவறவிடும் தலைவர்கள் மீண்டும் சந்திக்கும்போது, அவர்களுடைய மனம் என்ன நினைக்கிறது என்பதை புரிந்துகொண்டு கருத்துகளை சொல்ல வேண்டும்\" ஸ்டாலின் -ராஜா சந்திப்புக்கும் இதையேதான் கூறுகிறேன்.நேற்றுவரை கடுமையான விமர்சனங்களை வைத்தவர்கள். இன்று சந்திக்கிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் என்ன நினைக்கும் என்பதை எண்ண வேண்டும்\" அதனால் கருத்து ரீதியிலான விமர்சனங்கள்தான் ஆரோக்கியமான அரசியலை வளர்க்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் ' என்றார்\nஇந்த கட்டுரையை விர��ம்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/76179-chennai-police-issues-strict-safety-measures-for-new-year-celebrations", "date_download": "2019-07-24T02:13:50Z", "digest": "sha1:O3ZX5KTVDWOMOWQAHDUPUNK3OBKFWRCZ", "length": 18159, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்! இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ் | Chennai police issues strict safety measures for New year celebrations", "raw_content": "\n இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்\n இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல், கிளப், உணவு விடுதி, கேளிக்கை விடுதி ஆகியவற்றுக்கு இதுவரை இல்லாத கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆண்டு தோறும் விபத்து மற்றும் விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகிறது. இதனால், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல், கிளப், உணவு விடுதி, கேளிக்கை விடுதி ஆகியவற்றுக்கு சென்னை காவல்துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.\nசென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின் பேரில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (28.12.2016) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு கூடுதல் காவல் ஆணையாளர் கே.சங்கர், தெற்கு மண்டல இணை ஆணையர் எஸ்.அன்பு, கிழக்கு மண்டல இணை ஆணையர் எஸ்.மனோகரன் மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 31.12.2016 அன்று இரவு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் கிளப், உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் கீழ்கண்ட வழி முறைகளை கடைபிடிக்குமாறு சென்னை பெருநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nநட்சத்திர ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகள்\n* பொழுது போக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு, 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை, கொண்டாட்டங்களுக்கான சிறப��பு உரிமம் வழங்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும்\n* நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள் / கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.\n* அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது.\n* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.\n* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.\n* நீச்சல் குளங்களை 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் 1.1.2017 அன்று காலை 6 மணிவரை மூடி வைத்திருக்க வேண்டும்.\n* விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்களின் விபரங்களை சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்க வேண்டும்.\n* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் (Ball Rooms) Eve teasing சம்பவங்கள் நடைபெறமால் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.\n* நீச்சல் குளத்துக்குச் செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n* ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலான விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கக்கூடாது.\n* மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n* குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.\n* நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n* விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும�� நடவடிக்கை எடுக்கப்படும்.\n* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.\n* இரு சக்கர வாகனங்களில், அதிவேகமாக செல்வதற்கும், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\n* மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது.\n* புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் கடல் நீர் அருகே செல்லக் கூடாது.\n* இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\n* புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில் பெண்களை கேலி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\n* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.\n* விரும்பத்தகாத முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n* பிறர் மீது வர்ணப் பொடிகள் / வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள் தவிர்த்தல் வேண்டும்.\n* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\n* பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.\nபுத்தாண்டை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட, சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள மேற்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nசென்னை பெருநகர காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர் முழுவதும் மேற்கொண்டுள்ளது. உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் காவலர்கள் உள்ளடக்கிய வாகன ரோந்து மற்றும் வாகனச் சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் அண்ணாசாலை பகுதிகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் றாநநடiபே, சயஉiபே போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க சென்னையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த தகவல் சென்னை பெருநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/?vpage=4", "date_download": "2019-07-24T03:18:34Z", "digest": "sha1:I5V4DAIARMXVRFQWJSCZA7CQP47LTI7R", "length": 8660, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்! | Athavan News", "raw_content": "\nமில்லியனை கடந்து சாதனை படைக்கும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காணொளி\nசீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்\nமக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nமனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பென்பது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது.\nகுறிப்பாக போர் இடம்பெற்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலங்களாக்கப்பட்டுள்ளன. அதனால், வனத்தில் வாழ்ந்த ஜீவராசிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.\nஅந்தவகையில், அண்மைக்காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் யானைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nயானைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் யானைவேலி அமைக்கப்படவில்லையென வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகிராமத்திற்குள் நுழையும் யானைகள் மக்களின் விளைச்சலை அழிக்கின்றன. குடியிருப்புகளை பிய்த்தெறிகின்றன. மக்களின் உயிர்களையும் காவுகொள்கின்றன. இவ்வாறு இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு யார் பொறுப்பு\nயானை வேலிக்கான அளவீடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லையென வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவர் ச. தணிகாசலம் குற்றஞ்சாட்டுகின்றார்.\nபிரதேச தலைவரின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக, வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி துலானை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nயானை வேலி அமைப்பதற்கான கம்பிகள் தயாராக உள்ளபோதும், இன்றும் அவற்றிற்கான தூண்கள் வந்தடையவில்லையென அவர் குறிப்பிட்டார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.\nமனிதனுக்கும் யானைக்கும் இடையிலான இந்த போரில் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.\n3000 கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு இழுத்தடிக்கப்பட்டு வருவதானது, மக்களை மேலும் சிரமத்திற்குள் தள்ளுவதாக அமைந்துள்ளது.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2857", "date_download": "2019-07-24T03:12:13Z", "digest": "sha1:VJNDEORVYPGYHIRA2EJM57K4UE3WEK5H", "length": 13552, "nlines": 203, "source_domain": "mysixer.com", "title": "இந்தியாவிலேயே முதன்முறையாக 46", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ வ��ட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n25 க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களை இயக்கியவரும், விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான TR.பாலா., 46 என்கிற படம் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.\nகாத்திருப்போர் பட்டியல் சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை கார்த்திக் நாயகர்களாக நடிக்க இவர்களுக்கு ஜோடிகளாக மீனாட்சி, நவினி அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி மற்றும் கியான் முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லன்களாகத் தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.\n46 படம் குறித்து கூறிய இயக்குநர்,\nசென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் Illegal Bike Race இல் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் வணிக சினிமாக்களுக்குண்டான அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக 46 இருக்கும்…\nபின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள்.. இவர்களின் தவறுகளையும், இவர்களது திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.\nஇந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில், 50க்கும் மேற்பட்ட பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் உதவியுடன் படப்பிடிப்பை நடத்தினோம்..\nகுறி��்பாக, இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளோம்..\nஎன்றார், இந்தக்காட்சியை பார்த்தவர்கள் ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கி இருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை. யாரும் தொடாத கான்செப்ட் என்பதால் தான் இயக்குநர் TR.பாலா இந்தக் கதையைப் படமாக்க முடிவு செய்தாராம்.\n\"சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46.. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் '46' என்றே டைட்டில் வைத்துவிட்டோம்\"\nஎன்கிற இயக்குநர் TR பாலா, விஜய் படங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் அவரது படங்கள் எப்படி அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்படுகின்றதோ, அதைப்போல 46 ஐ இயக்கியுள்ளார்.\n46 க்கு வினோத்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, பியார் பிரேம காதல் புகழ் மணிக்குமரன் எடிட்டிங் செய்கிறார். ஸ்டன்னர் ஷாம் சண்டைக்காட்சிகளை இயக்குகிறார்.\nஷாம் நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது சரத்குமாரை வைத்து 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தை இயக்கி வருபவருமான இயக்குநர் எஸ்.டி.வேந்தனின் மகன் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாக்கம் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் ஒரே நேரத்தில் அப்பாவும் மகனும் தங்களது படங்களுக்காக ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் சொல்லிக் கொண்டது சுவராஸ்யமான நிகழ்வாக அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2759/", "date_download": "2019-07-24T02:14:32Z", "digest": "sha1:EDTODZOKKTQ5GDKKZEHTC2WBQZ5QQ6PS", "length": 5064, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "வெள்ள அனர்த்தங்கள் தொடர்பில் 24 மணி நேர அவதானிப்பில் » Sri Lanka Muslim", "raw_content": "\nவெள்ள அனர்த்தங்கள் தொடர்பில் 24 மணி நேர அவதானிப்பில்\nதிருகோணமலை மாவட்டத்தில் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிண்ணியா, மூதூர், சேரவில , கந்தளாய் உட்பட வெள்ள அனர்த்தங்களை எதிர் நோக்கியும் உள்ளது.\nசேரவிலை, கிண்ணியா, மூதூர்,��ெருகல் பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 1022 குடும்பங்களை சேர்ந்த 3790 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அகதி முகாம்களில் தங்கியிருந்து இடம் பெயரவில்லை எனவும் எந்த வித முகாமும் இல்லை எனவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.\nபாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாகவும் எந் நேரத்திலும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார்.\nஅனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் இன்று (07) தொடர்பு கொண்டு வினவியே போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் தெரிவிக்கையில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வடிகான்களை சுத்தப்படுத்தும் பணிகளிலும் பெகோ இயந்திரங்களைக் கொண்டும் நீர் வடிந்தோடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் 106.0 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஎவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாது\nஏறாவூரில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nகுண்டு தாக்குதல் மேற்கொண்டோரால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை\n300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக; ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/12-year-old-boy-made-17-year-girl-mother.html", "date_download": "2019-07-24T02:30:55Z", "digest": "sha1:3G4NTVUJCYM6URI55QCBZG4HTVA4XOFH", "length": 5675, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "17 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 12 வயது சிறுவன் தந்தை... - News2.in", "raw_content": "\nHome / குழந்தைகள் / கேரளா / சிறுவர் / தந்தை / பெண் / 17 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 12 வயது சிறுவன் தந்தை...\n17 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 12 வயது சிறுவன் தந்தை...\nTuesday, November 08, 2016 குழந்தைகள் , கேரளா , சிறுவர் , தந்தை , பெண்\nகேரளாவில் கலாமசரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அப்பெண் 18 வயது பூர்த்தி அடையும் முன்பே, அதாவது 17 வயதிலேயே குழந்தை பெற்றதை மருத்துவமனை நிர்வாகம் கண்டு பிடித்தது. மேலும், அந்த பெண்ணை சந்திக்�� 12 வயது சிறுவன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பிறந்த குழந்தைக்கு அந்த சிறுவன்தான் தந்தை என கண்டுபிடித்த நிர்வாகம் இதுபற்றி போலீசாரிடமும் புகார் அளித்தது.\n18 வயது பூர்த்தி அடையாத இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு, சிறுவன்தான் காரணமா இல்லை வேறு யாராவது அதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/category/court-orders/", "date_download": "2019-07-24T02:15:33Z", "digest": "sha1:THT5Z47UOWEXIRBGNWHPIBTDKCNPTSCB", "length": 30758, "nlines": 277, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "COURT ORDERS | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nபாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: சுப்ரீம் கோர்ட் ‘பொளேர்’ – ஒன் இந்தியா தமிழ் செய்திகள்\nடெல்லி:பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பால் சாம்பிள்களை வாங்கிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதை பரிசோதித்தபோது பல இடங்களில் பாலில் கலப்படம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபத��கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலில் கலப்படம் செய்வதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயலை செய்பவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைவாசம் போதாது. மாறாக பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.\nபாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.\nஇப்பொழுதெல்லாம் கடைக்கோடி கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பாக்கெட் பால்தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் போன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான். இதனால் சமயங்களில் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.\nஇதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில தனியார் நிறுவனங்கள், தங்களது பாக்கெட் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பாலில் ரசாயனங்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனம் சேர்க்கப்படும் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதால், கடைக்காரர்களிடம் அதனைக் கூறி அவர்களுக்கு கூடுதல் கமிஷன் தருவதாகவும் ஆசைகாட்டி தங்களது பால் பாக்கெட்டுகளை அதிகம் விற்குமாறு கூறுகிறார்கள். கடைக்காரர்களும் அதிக கமிஷன் மற்றும் நஷ்டம் ஏற்படுவதை தடுக்க தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையே அதிகம் வாங்கி விற்கின்றனர்.\nஆவினுக்கும் கலப்பட பால் அனுப்பும் பண்ணைகள்\nஇது ஒருபுறம் இருக்க அரசு நிறுவனமான் ஆவின் போன்ற நிறுவனங்களுக்கு பால் அனுப்பும் பால் பண்ணைகளும், கலப்பட பாலை அனுப்புவதும் ��டைபெறுகிறது.\nகடந்த ஆண்டு கூட ‘தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பால் பண்ணைகளில், ஒருவித மாவுப் பொருளை தண்ணீரில் கலந்து பால் போல் மாற்றி, ஆவினுக்கு சப்ளை செய்கிறார்கள்’ என்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மால்டெக்ஸ் – மால்​டோடெக்ஸ் என்ற 25 கிலோ பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி பிடிபட்டது.\nயூரியாவுடன் மால்டெக்ஸ் – மால்​டோடெக்ஸ்\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மால்டெக்ஸ் – மால்​டோடெக்ஸ் பவுடரை 1,250 ரூபாய்க்கு வாங்கி 2,000 ரூபாய்க்கு பால் பண்ணைகளுக்கு சப்ளை செய்ததும், ஒரு கிலோ மாவில் 10 லிட்டர் பாலைக் கலந்து 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 30 லிட்டர் பால் தயாரிப்பதும். இந்தக் கலப்பட பாலை கேரளாவைச் சேர்ந்த தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் மதுரை ஆவினுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.\nஇந்தப் பவுடர் சோயா பீன்ஸ் மாவில் டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பவுடரில் தண்ணீர், சிறிதளவு யூரியா கலந்தால் பால் போன்ற நிறமும் சுவையும் இருக்கும். ஆவின் ஆய்வகத்தில் இந்தப் பாலை சோதித்துக் கண்டறிய வசதிகள் இல்லை. மைசூரில் உள்ள மத்திய உணவு சோதனை ஆய்வகத்தில் மட்டுமே இதை கண்டு பிடிக்க முடியும் என்று நிலையே இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை அப்போது ஆவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவெனில், ஆளும் கட்சிப் புள்ளிகள் நடத்தும் பால் பண்ணைகளுக்கு இந்தப் பவுடரை சப்ளை செய்வதாக கைதானவர்கள் விஷயத்தைக் கக்கியதாக அப்போது தகவல் கசிந்தது.\nமேலும் வேறு சில நிறுவனங்கள் ஒரு மடங்கு ஒரிஜினல் பாலில், இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து, அது தெரியாமல் இருப்பதற்காகவும், பால் வெண்மையாகவும், கெட்டியாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் வேறு சில ரசாயன பொருட்களை பாலில் கலப்படம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தப் பாலை குடித்தால் என்ன ஆகும்\n”கலப்பட பாலை தொடர்ந்து குடித்தால் பல பிரச்னைகள் உண்டாகும். குறிப்பாக, டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் மற்றும் யூரியா கலந்த பாலைத் தொடர்ந்து குடித்தால் அலர்ஜி, வயிற்றுப் போக்கு, தோல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும்” என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇந்நிலையில்தான் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கையான பொருட்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநலன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது.\nஉடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய பால் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத காலம் மட்டுமே சிறைத்தண்டனை என்று இருப்பது போதுமான தண்டனை அல்ல என்றும், எனவே இத்தண்டனையை இன்னும் கடுமையாக்கும் வகையில், அதாவது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் மேலும் தெரிவித்தனர்.\nநாடு முழுவதும் புட்டிப்பால் அருந்தும் லட்சக்கணக்கான பச்சிளங்குழந்தைகள், தினமும் கடைகளில் விற்கப்படும் பாலை தாய்ப்பாலாக அருந்தி வரும் நிலையில், மாநில அரசுகள் இதன் தீவிரத்தை உணர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்துவது அவசர அவசியமாகும்.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nஉணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு… தீர்வு என்ன\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-14-%E0%AE%AA%E0%AF.html", "date_download": "2019-07-24T03:10:56Z", "digest": "sha1:SDCFU2OTW75KVC2U7ST6L6AMEIE3SHEV", "length": 6824, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "புலிகளுடன் தொடர்புடைய 14 பேருக்கு- இலங்கைக்குள் நுழையத் தடை- வர்த்தமானி வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு!! - Uthayan Daily News", "raw_content": "\nபுலிகளுடன் தொடர்புடைய 14 பேருக்கு- இலங்கைக்குள் நுழையத் தடை- வர்த்தமானி வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு\nபுலிகளுடன் தொடர்புடைய 14 பேருக்கு- இலங்கைக்குள் நுழையத் தடை- வர்த்தமானி வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 21, 2018\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்தப் 14 தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்பட 8 அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள்\nகிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப் புலி அட்டகாசம்- அடித்துக் கொன்ற மக்கள்\nவெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு- 30 பவுண் நகை, பணம் கொள்ளை\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் – அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்த���களை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் – அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்\nவிக்ரமின் படத்துக்கு- மலேசியாவில் தடை\nமகிந்­த­வை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்\nஇலங்கைப் பெண்- லண்டனில் உயிரிழப்பு\nஅர­சி­யல் கைதி­களை விடு­விக்க- அமைச்­ச­ரவை பத்­தி­ரம் மட்­டும் போதாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Clitheroe+uk.php", "date_download": "2019-07-24T03:18:18Z", "digest": "sha1:6TOL4Q4MCTRH7GBZD7WYX6E7TCW36QJX", "length": 5062, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Clitheroe (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Clitheroe\nபகுதி குறியீடு: 01200 (+441200)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு Clitheroe (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\nமுன்னொட்டு 01200 என்பது Clitheroeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Clitheroe என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Clitheroe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +441200 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Clitheroe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +441200-க்கு மாற்றாக, நீங்கள் 00441200-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2012/11/1.html", "date_download": "2019-07-24T02:59:09Z", "digest": "sha1:KAFCFENJKM7IFWEVG4JXC7YSFFKZCLGW", "length": 40940, "nlines": 416, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "காமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1 - காமெடி கும்மி™", "raw_content": "Home » சீனு » காமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1\nகாமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1\nகாமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - திகில் நிறைந்த அமானுஷ்ய தொடர். அமானுஷ்யம் - 1\nதமிழ் எழுதும் வலையுலகம், இதுவரை கண்டிராத சங்கங்களும் இல்லை சண்டைகளும் இல்லை இருந்தும் புதியதாக நீங்கள் யாரடா, என்ன நல்ல வார்த்தைக்கு டா சங்கம் ஆரம்பித்து இருக்கீர்கள் என்று அருவாளைத் தூக்கத் தயாராகும் அப்பாவியா நீங்கள், கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்காக மட்டுமே சங்கத்தின் இந்த சங்கிலை ( தன்னிலை என்று கூறுவது இல்லையா) விளக்கப் பதிவு. சங்கம் பற்றின சங்கிலை ( ரெபர் - ஐந்தாவது வரி ஆறாவது வார்த்தை) விளக்க பதிவு என்பதால் சங்கத் தலைவரிடம் சங்கம் பற்றி கேள்வி கேட்டகப் பட்டது.\nஎந்த பிரபல பாடகி பாடகர் பெயரையும் சங்கம் களங்கப் படுத்தவில்லை என்பதை முன்னிலை விளக்கமாக இல்லை இல்லை சங்கிலை விளக்கமாக சங்கம் தெரிவித்துக் கொல்கிறது, எதாவது ஒரு நொடியில் சங்கத்தின் மீது கேஸ் போடப்படுமாயின் சங்கம் உடனே கலைக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு தெறித்து சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.\nசங்கத்தின் முன்னோடி எங்கள் கண்ணாடி திரு பட்டிகாட்டான் ஜெய் அவர்கள் தான் சங்கத் தலைவர் ஹாரியை பேட்டி காண்கிறார்.\nஜெய் : வணக்கம் திரு ஹாரி அவர்களே\nஹாரி : ஜெய் என்னை கோவப் படுத்தாதீங்க, என்னோட பேர திருப்பி சொல்லுங்க\nஜே : வணக்கம் திரு ஹாரி அவர்களே\nஹாரி : ஐயோ ஜெ திருப்பினா அந்தத் திருப்பி இல்ல, பேர திருப்பி ரிஹா ன்னு சொல்லுங்க, சங்கத்திற்காக சங்க���் எனக்கு கொடுத்த புனைப் பெயர் இது.\nஜெ : உங்க சங்கத்துக்கு காமெடி கும்மின்னு பேர் வச்சிருக்கீங்க, ஆனா நீங்க காமெடியே பண்றது இல்லன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கே இத பத்தி நீங்க என்ன நினைகறீங்க.\nஹாரி : நீங்க கூட தான் உங்க சங்கத்துக்கு டெரர் கும்மின்னு பேரு வச்சிருக்கீங்க அதுக்காக நீங்க என்ன டெரரிசமா பண்றீங்க காமெடி தான பண்றீங்க நாங்க எதாவது கேட்டோமா, இல்ல கேஸ் தான் போட்டமா. சும்மா காமெடி பண்னாதீங்க ஜே\nஹாரியின் பதிலைக் கேட்டு ஜே மெர்சல் ஆகிறார்\nஜெ : உங்க சங்கத்து ஆளுங்கள பத்தி சொல்லுங்க\nஹாரி சிறிது நேரம் பெரிதாக யோசிக்கிறார், அண்ட வெளியில் இருக்கும் தூயகாற்றை உள்வாங்கி அதை அசுத்தமாகி மீண்டும் அண்டவெளிக்கே திருப்பி அனுப்புகிறார்.\nஹாரி : எங்களிடம் ஒரு பதிவர் இருக்கிறார், சங்கத்திலேயே மிக முக்கியமான பதிவர் அவர். அவருக்கு தன்னைப் பற்றி பெருமையாக பேசுவது கொஞ்சம் கூட பிடிக்காது. தற்பெருமை பிடிக்காத ஒரே பதிவர் அவர் தான், அவர் மிகப் பெரிய பிரபலம், இருந்தும் தன்னை யாரவது பிரபல் என்று கூறிவிட்டால், நெற்றிக்குக் கீழே, வாய்க்கு மேலே இருக்கும் ஐம்புலன்களில் ஒன்றான மூக்கிற்கு மேல் கோபம் வந்து விடும், அவ்வளவு கோவக்காரர் ஆனால் பாசக்காரர் அவர். அவரைப் பற்றி பேச வேண்டுமேண்ரால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருக்கலாம், அவர் பல தளங்களில் எழுதி வருகிறார். அத்தனையும் அவரது சொந்தத் தளங்கள். அதில் ஒரு தளம் கேளுங்க.\nஜெ : கேட்டுட்டுத் தான் இருக்கேன் சொல்லுங்க ஹாரி, அவர் பேரு என்ன, அவர் தளம் பேரு என்ன.\nஹாரி: யோவ் ஜே அதன் சொன்னேன் ல கேளுங்கன்னு\nஜே : கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லுங்க ஹாரி,\nஹாரி: ஐயோ ஜே அவர் தளம் பேர் தான் கேளுங்க, அந்த புகழ்ச்சி பிடிக்காத, பிரபலமில்லாத பதிவர் வேற யாரும் இல்ல நாந்தேன்.\nஜெ : இதுவரைக்கும் நான் காரி துப்பல, துப்ப வச்சிராத, மருவாதையா சங்கத்து நல்ல மனுசங்கல பத்தி பேசு.\nஹாரி : நல்ல மனுசன்னு சொன்னதும் தான் ஒரு பதிவர் நியாபகத்துக்கு வாராரு, இவரு கொஞ்சம் மூளகார வேலக்கார பதிவர், இவரு கிட்ட மோதி யாராலையும் ஜெயிக்க முடியாது. போன வாரம் பாகிஸ்தான்ல கூகிள் அப்டின்ற வலைப் பதிவ ஹாக் பண்ணிடாங்க\nஜெ : அடங்கோன்னிய்யா கூகிள் வலைபூவாடா.. யாரடா ஏமாத்தப் பாக்குற...\nஹாரி : நம்புங்க ஜே, நானும் பதிவர் கூகுளு��் திக் பிரண்ட்ஸ், அவரு கூட உக்காந்து தான் நான் பதிவே எழுதுவேன், அவரு பதிவ ஹாக் பணிடாங்க, அந்த கொள்ளைகார ஹாக் பசங்க காமெடி கும்மி வலைபூ உள்ள மெதுவா நுழையும் போது எங்காளு பாசித் அந்த ஹாக் பசங்கள்ள பிடிச்சிட்டாரு. அந்த பசங்கள்ள ஒருத்தன் பேரு மிஸ்டர் எக்ஸ், அவனைத் தாக்கி உடனே ஒரு பதிவு போட்டாரு பாருங்க அதப் படிச்சிட்டு அவன் இன்னும் கோமால இருக்கான், சங்கத்துக்கு ஒன்னுனா எங்காளு அடுத்தவன் உசுர கூட தருவாரு.\nஒரு ஓரமாக நிற்கும் பிளாக்கர் நண்பன் கண்களில் சிறிது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ஹாரி தன் கண்களால் பாசித்தை கட்டிபிடித்து நண்பேன்டா என்கிறான். இந்த நேரத்தில் தலைவரின் முகத்தில் சிறிது மழை சாரல் தெரிக்கிறது, கர்தூ என்ற சத்தம் கேட்டது, ஜே கொடூரமாக தனது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தார்.\nஜே : அடச் சின்னப் புள்ளைங்களா நீங்க இன்னும் வளரனும் டா\nஹாரி : நன்றி ஜே சின்னப் புள்ளன்னு சொன்னது தான் ஒரு பதிவர் மெமரியில வாராரு, அவரு பேருல மட்டும் தான் சின்ன பதிவர், ஆனா ரொம்ப பெரிய பிரபல பதிவர்.\nஜே : ஏண்டா பிரபலம்ன்ற வார்த்த உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, எவன பத்தி சொன்னாலும் பிரபலம் பிரபலம்ன்னு சொல்ற... அப்போ நாங்கல்ல்லாம் பிரபலம் இல்லையா... மருவாதையா பேசுறா கொன்னியா...\nஹாரி : கொன்னியா ன்ற வார்த்த உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா நாங்க எதாவது கேட்டோமா, நாங்க பத்து பேரு, நாங்க பாத்து பெரும் பிரபலம், அட்லீஸ்ட் நான் ஒருத்தனாவது பிரபலம் அப்படி நு சொல்ற ஒரு சின்ன பதிவர் எங்க கிட்ட இருகாரு, அவர் பத்தி சொல்றேன் கேளுங்க.\nஜெ : ஓகே நீ கேளுங்க ல எழுத்து நா அங்க வந்து படிக்றேன்.\nஹாரி : ஜே நா கேளுங்க ன்னு சொன்னது அந்த கேளுங்க இல்ல, வேற கேளுங்க...\nஜே : ஏண்டா கொலப்புரா... இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன், ஏண்டா என்னைய கொலையா கொல்ற...\nஹாரி : சரி சரி பேசாம கேளுங்க ஜே()... இந்த சின்ன பதிவரே வேற யாரும் இல்ல எங்க சின்னா தான், அவரு மட்டும் இல்லைனா சங்கம் இல்ல, நான் இல்ல நான் இல்லை நீங்க இல்ல இந்த பேட்டி இல்ல...\nஜே : இன்னும் கொஞ்சம் நேரம் இப்டியே மொக்க போட்ட நீ இல்லாம போயிருவ பாத்துக்க....\nகோவத்தில் ஜே துப்பார்க்குத் துப்பாய த்தூ என்று சொல்ல, தலைவர் மீண்டும் முகத்தைக் கழுவ ஓடுகிறார்.\nசெய்தி: பதிவுலகின் பவர் ஸ்டார் பேட்டி என்ற என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டார்\nயாருடா அங்க.....பொருளை எடுத்து வண்டில ஏத்துங்கடா... தக்காளி ஒரு பய தப்பக்கூடாது\n\"பவருக்கு\" உயிர் கொடுப்பான் \"அன்டர்சன்\" என்கிறது சரியா தாம்ல இருக்கு..\n/நானும் பதிவர் கூகுளும் திக் பிரண்ட்ஸ்//\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:20 AM\nதிக்குன்னா எப்படி ஒரு குயர் நோட்டு அளவுக்கு இருக்குமா\n//சங்கம் ஆரம்பித்து இருக்கீர்கள் என்று அருவாளைத் தூக்கத் தயாராகும் அப்பாவியா நீங்கள், கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்காக மட்டுமே சங்கத்தின் இந்த சங்கிலை ( தன்னிலை என்று கூறுவது இல்லையா) விளக்கப் பதிவு. சங்கம் பற்றின சங்கிலை ( ரெபர் - ஐந்தாவது வரி ஆறாவது வார்த்தை) விளக்க பதிவு//\nயோவ் வரலாறு அண்ணன் என்ன தான்யா சொல்றாப்ல அந்த பக்கம் ஏதாவது புரியுதாம்ல\nஎழுத படிக்க தெரிஞ்சிருந்தா....நான் ஏம்லே ஒட்டகம் மேய்க்க போறேன் பக்கி...\n//இந்த நேரத்தில் தலைவரின் முகத்தில் சிறிது மழை சாரல் தெரிக்கிறது, கர்தூ என்ற சத்தம் கேட்டது, ஜே கொடூரமாக தனது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தார். //\nஆஹா அழகிய கவிதை வரிகள்.. அழகு.. (அடி சாரி மிதி பட்டாலும் மிதித்தவன் கால் வலிக்க கூடாது என்று நினைப்பவர் சங்கம்)\nஆனாலும் அடியே சீனு நீ செத்தே டி..\nஏலேய் சீனு...மானம் ரோசம் இருந்த போட்ட கமேண்டுக்கேல்லாம் பதில் சொல்லு... இல்லை பால்டாயில் குடிச்சிறு\n\"கேளுங்க\" ஆமா அப்படி ஒரு தளம் இருக்கா யாருப்பா அதை ரன் பண்றது\nரிஹா-ன்னு ஒரு சூப்பர் பிகரு ...ஹி ஹி ஹி.\nஉயர்திரு பட்டிக்காட்டான் அண்ணே .வணக்கம் ..\nசிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.\nஇப்படி எல்லாத்தையும் பகீரங்கமாக சொன்னா எப்புடி ..\nகொஞ்சம் நாசூக்கா சொல்லோணும் ...\nசங்கம் அப்புடி , இப்புடி, நாளைக்கு கட்சியா மாறும், அப்புறம் ஆட்சிய புடிக்கும் , மக்களை மகிழ்விப்போம் இப்படி கலர் கலரா சொல்லோனும்\nஇதுவரைக்கும் நான் காரி துப்பல, துப்ப வச்சிராத, மருவாதையா சங்கத்து நல்ல மனுசங்கல பத்தி பேசு.//\nநான் ஒருத்தன் இங்க இருக்கேன்ங்ரத மறந்திட்டீங்களா\nஅகில உலக பதிவர் சங்க தலைவர் அரசன் வாழ்க\nசெவ்வாய் கிரகம் மற்ற ஒன்பது கோள்கள் இதையெல்லாம் யாரு சேர்க்கிறதாம்\nசங்கத்துக்கு ஒன்னுனா எங்காளு அடுத்தவன் உசுர கூட த��ுவாரு. //\nஅப்பாடி சங்கத்துல பாசித்க்கு அடுத்து சீனு பேர் தான் இருக்கு.\nகட்டுரை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி\nகண்ண மூடிகிட்டு கமாண்ட் போடாதீங்கன்ன கேக்குறீங்களா...இப்ப பாருங்க வேற எங்கியோ போட வேண்டியது இங்க வந்திருச்சு..\n/எதாவது ஒரு நொடியில் சங்கத்தின் மீது கேஸ் போடப்படுமாயின் சங்கம் உடனே கலைக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு தெறித்து சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.//\nஇந்த ஒரு காரணத்திற்காகவே சங்கத்தில் தொடர்ந்து இருக்கலாம்.\nஅடடா இப்படி ஒன்று இருப்பது தெரியவேயில்லை நடத்துங்க.\nஎத்தனை பேர் அப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க நடத்துங்க ந்டத்துங்க\n// இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன் //\nபயபுள்ளைக நம்மலை குளோசா வாட்ச் பண்ண்றாய்ங்க போல.... கொஞ்சம் சாக்கிரதயாத்தான் இருக்கோனும் :-)))\nஅகில உலக பதிவர் சங்க தலைவர் அரசன் வாழ்க\nஅருவாவ எறக்குனா இப்படி எறக்கனும் நச்சுனு :-))))\nஉயர்திரு பட்டிக்காட்டான் அண்ணே .வணக்கம் .. //\nதம்பிகளா ஏதும் கோவம்னா அண்ணேன் ஆப்பீஸ் ரூம்புக்கு வரேன், சன்னல் கதவப் பூட்டிட்டு யாருக்கும் தெரியாம நாலு அடி அடிச்சிடுங்க....\nவெட்ட வெளில முட்டுச் சந்துல கோர்த்துவிட்றாதீக மக்காஸ்.....\nஅண்ணனுக்கு பிஞ்சி உடம்பு :-)))\nஆமா இந்த பதிவு எழுதுன பன்னாடை பரதேசிப் பயபுள்ளை யாரு\nமுன்னுரைனு ஏதோ எழுதிருக்காம், ஒரு மண்ணும் புரியலை....\nஎங்களுக்கும் புரியுறா மேரி எழுதுப்பா :-))))\nஎல்லாருக்கும் பிரியிற மாதிரி எழுதுனா என்னிக்கி பிரபல பதிவர் ஆகுறது. அதுவுமில்லாம எலக்கிய பதிவுன்னா அப்பிடித்தான் இருக்கும், வந்தமா படிச்சமா...கர்ர்ர்ர்ர்ர் த்த்து-ன்னு காரி துப்புனமா... கிளம்புனமான்னு இல்லாம..... அதென்ன தல., நான்சென்ஸ் மாதிரி கருத்து பேசிகிட்டு :-))\n\"பாலா\"வை தெரியும்.. ஆயினும் புத்திர விபரம் யாம் அறியோம்.. விக்கியில் முக்கி தேடிய போதும் சொக்கும் பதில் அடியேன் அடைந்திலேனே.. யான் என் செய்வேன்\nசெய்தி: பதிவுலகின் பவர் ஸ்டார் பேட்டி என்ற என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டார்\nயாருடா அங்க.....பொருளை எடுத்து வண்டில ஏத்துங்கடா... தக்காளி ஒரு பய தப்பக்கூடாது //\nவனா.சுனா. அதானே ஓரமா எருமை மேய்ச்சிட்டிருந்த என்னை ஏன் இப்படி பவர்ஸ்டார் ரேஞ்சிக்கு பில்ட்-அப் பண்ணி எல்லாரையும் ஏமாத்திருக்கான் :-))))\nநாளுக்கு நாள் ஓவரா பிரபலம் ஆகிகிட்டு வர்றீங்க தல... பேசாம நீங்க அரசியல்ல குதிச்சிருங்க.... ஏன்னா உங்க மூஞ்சி அதுக்குன்னே பொறந்த மூஞ்சி\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:17 AM\nபிஞ்சு மூஞ்சிய பஞ்சராக்கி பாக்கனும்னு அம்புட்டு ஆசையா ப்ளஸ் பக்கமா ஒரு நடை வந்தா டெய்லி இத பாக்கலாமே\nஅவங்கவங்க கமெண்டுக்கு கீழேயே Reply-னு ஒரு பட்டன்ம் இருந்திருக்கு. எல்லாரும் அத அமுத்தி நோகாம பதி கமென்ம்ட் போட்ருக்காங்க.\nநாம்பாட்டுக்கு மாங்கு மாங்குனு கமெண்டை காப்பி&பேஸ்ட் பண்ணி தனிக் கமெண்டா போட்ருந்திருக்கேன்.\nவடிவேல் வெண்ணிறாஅடைமூர்த்திக்கி சைக்கிள் சொல்லித்தரும்போது திட்றாமாதிரி ஏதும் திட்டி திட்டி சொல்லித்தருவானோ.... ம்ஹூம் பக்கிப்பய நல்லவன் நல்லாச் சொல்லித்தருவான் :-)))\nஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மீறும் பட்சத்தில் சீனுவின் பதிவுகளையும், வ.சு.வின் பதிவுகளையும் மூன்று நாளைக்கு விடாமல் படிக்க பணிக்க படுவீர்கள்..\nபி.கு - டைப் பண்ணும் போதே அமானுஷ்யமாய் உணர்கிறேன்.. :D\nஅப்ப நீங்க யாரும் காலையிலே பேஸ்ட் வச்சி பல்லு தேய்க்கிறதில்லையா, இல்ல காப்பி தான் குடிக்கிறதில்லையா\nபல்லுதெய்க்கலைனா... அய்ய்ய் உவ்வ்வ்வே :-))))))))))))))\nஇதற்க்குரிய பதிலை எங்கள் \"பல் தேய்க்கா பாரிவேந்தன்\" எங்கள் அண்ணன் சீனு மொழிந்திடுவார்..\nஅடடா இப்படி ஒன்று இருப்பது தெரியவேயில்லை நடத்துங்க.\nநாங்கெல்லாம் உலக பிரபலம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...பொசுக்குன்னு இப்பிடி சொல்லிப்புட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))\nஅவங்கவங்க கமெண்டுக்கு கீழேயே Reply-னு ஒரு பட்டன்ம் இருந்திருக்கு. எல்லாரும் அத அமுத்தி நோகாம பதி கமென்ம்ட் போட்ருக்காங்க.\nநாம்பாட்டுக்கு மாங்கு மாங்குனு கமெண்டை காப்பி&பேஸ்ட் பண்ணி தனிக் கமெண்டா போட்ருந்திருக்கேன்.\nஏலேய் காமெடி குரூப் பக்கிகளா....இந்த 'தனிக் கமெண்ட்டு\"-ங்கிறதை நோட் பண்ணுங்களே... உங்களுக்கு இம்புட்டு பெரிய ராச தந்திரத்தை சர்வீஸ் சார்ஸ் கூட வாங்காம நாசூக்கா சொல்லித்தர என் தலைவருக்கு நீங்க பீச்சுல செல வைக்கனும்லே :-))\nஅப்ப நீங்க யாரும் காலையிலே பேஸ்ட் வச்சி பல்லு தேய்க்கிறதில்லையா, இல்ல காப்பி தான் குடிக்கிறதில்லையா\nபல்லுதெய்க்கலைனா... அய்ய்ய் உவ்வ்வ்வே :-))))))))))))))\nவாரத்துல மறந்தாப்ல ரெண்டு நாள் பல் தேச்சிட்டா நீங்க என்ன அவ்வளோ பெரிய அப்பர்டக்கரா...\nஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மீறும் பட்சத்தில் சீனுவின் பதிவுகளையும், வ.சு.வின் பதிவுகளையும் மூன்று நாளைக்கு விடாமல் படிக்க பணிக்க படுவீர்கள்..\nபி.கு - டைப் பண்ணும் போதே அமானுஷ்யமாய் உணர்கிறேன்.. :D\nஏலேய் ஹாரி...உன் ப்ளாக்கை படிக்கிரத காட்டிலும் பப்ளிக் கக்கூசை கழுவலாம்...அதையெல்லாம் நாங்க சொல்லிகிட்டா இருக்கோம் பக்கி :-)))\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:16 AM\nஎன்னய்யா இது பட்டிக்ஸ்கு மண்டகப்படி நடத்தி இருக்கீங்க, ஒரு வார்த்த சொல்லி அனுப்பி இருக்கப்படாதா......\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:22 AM\n/////எந்த பிரபல பாடகி பாடகர் பெயரையும் சங்கம் களங்கப் படுத்தவில்லை என்பதை முன்னிலை விளக்கமாக இல்லை இல்லை சங்கிலை விளக்கமாக சங்கம் தெரிவித்துக் கொல்கிறது, //////\nபிரபல லைக்கர், இணைய போராளி பட்டிக்ஸ் என்ற சிட்டிக்சை களங்கப்படுத்தீட்டீங்க. கேஸ் போடுறதுக்காக, ஒருமாசமா உருளைக்கிழங்கு, மொச்சைன்னு சாப்புட்டு தயாராயிட்டு இருக்கார் அண்ணன் பட்டிக்ஸ் அவர்கள்....... ஜாக்க்க்க்கிரத........\nபன்னிக்குட்டி ராம்சாமி December 30, 2012 at 5:24 AM\n////ஜே : ஏண்டா கொலப்புரா... இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன், ஏண்டா என்னைய கொலையா கொல்ற...//////\nஅடங்கொன்னியா....... என்கூட சண்ட போடுறதெல்லாம் அவருக்கு பார்ட் டைம்தான்யா, அப்போ புல் டைமா என்ன பண்ணிட்டு இருந்தார்னு கேக்குறீங்களா......... அவரு பேருதான் பட்டிக்ஸ்....... ஆனா அவருக்கு இன்னொரு பேரு இருக்கு........\nஇன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்பு அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள்\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nகாமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1\nமிஸ்டர் எக்ஸ் அண்ட் மாஸ்டர் எக்ஸ்\nபிளக்காபுரியும், காமெடி கும்மி பாய்ஸூம்\nஎன்னய்யா ஆச்சு காமெடி கும்மிஸ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2858", "date_download": "2019-07-24T02:09:49Z", "digest": "sha1:7PJED6B5DUKEHYX4UT4TSVJXX42PMD27", "length": 12210, "nlines": 215, "source_domain": "mysixer.com", "title": "சாதாரண கதையல்ல - சதா", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nசாதாரண கதையல்ல - சதா\nசதா, ரித்விகா, தாரா நடிக்கும் டார்ச் லைட் படம் செப்டம்பர் 7 இல் வெளியாகிறது.\n90 களில் இந்தியாவின் தென் மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில டார்ச் லைட் அடித்து வாடிக்கையாளர்களை அழைத்துப் பாலியல் தொழில் செய்பவர்களைப் பற்றிய படமாக இதனை இயக்கியிருக்கிறார், அப்துல் மஜித்.\nநாயகனாக நடித்திருக்கும் வருண் உதய், ஒரு நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்....\nசதாவின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு அவருடன் ஜோடியாக நடிப்பது பெருமையாக இருந்தது. வளர்ந்துவரும் நடிகன் என்று பார்க்காமல், மிகவும் உத்வேகமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்..\n1000 க்கு மேல் விளம்பரப்பட ங்களை ஒளிப்பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் சக்திவேல்,\nவிளம்பரப்படங்களுக்கு இருக்கும் பிரத்யேக ஒளிப்பதிவு இல்லாமல், மிகவும் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக் கொண்டார்...\nஎனது ஒளிப்பதிவை மிகவும் பாராட்டிய சதா, எனக்கு ஹிந்தி ப்பட வாய்ப்புகள் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்...\n40 நடிகைகள் கேட்டும் ஒப்புக்கொள்ளாத இந்தக் கதையில் நடித்த சதா,\nஅப்துல் மஜித் இந்தக் கதையைச் சொல்லும் போதே, மனதுக்குப் பிடித்து விட்டது. மிகவும் நெகிழ்ந்து போய் ஒத்துக் கொண்டேன்...\nநிராகரித்தவர்கள், கதையை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...\nஎல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து இந்தப்படத்தில் இருக்கும், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்...\nஇசையமைத்திருக்கிறார் ஜே.வி. வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.\nவிஜய் - பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கியவரும் டார்ச் லைட்டின் இயக்குநருமான அப்துல் மஜித்,\nநான்கு வழிச்சாலை ஆக ஆகும் முன்பு, இருந்த சாலையின் இருபுறமும் புளியமரங்கள் இருக்கும்...\nஅதன் மறைவில் நின்று கொண்டு, டார்ச் லைட் அடித்து ஓட்டு நர்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பாளர்களாம்..\n90 களில் அப்படி அந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்களைத் தேடிப்போய் அவர்களின் அனுபவங்களைக் கேட்ட போது, மிகவும் கொடுமையாக இருந்தது...\nபாலியல் தொழில் என்பாதை விடப் பல விஷயங்கள் இருப்பதாகப் பட்டது. அவற்றைத் திரையில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறேன்...\nசதாவும் ரித்விகாவும் மிகவும் தைரியமாக ஒப்புக் கொண்டு நடித்தார்கள்..\nபாலியல் தொழில் இருக்குமே தவிர, ஆபாசம் ஒரு துளியும் இருக்காது...\nமுதலில் சென்சார் மறுக்கப்பட்டு, மறுபரிசீலனைக் குழுவினர் பார்த்து விட்டு, 87 இடங்களில் வெட்டி விட்டார்கள்...\nஅப்புறம் எப்படிக் கதை முழுமை பெறும் என்று சொல்லி, சில காட்சிகளைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.\nசென்சார் கமிட்டியில் சினிமா சம்பந்தப்பட்ட வர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கவேண்டும். அப்பொழுது தான் சினிமா சிதைக்கப்படாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_41.html", "date_download": "2019-07-24T02:13:57Z", "digest": "sha1:CMS6QVPRZXWKKINNUPTIN63WO2G6TIJ2", "length": 6062, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு தேத்தாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய தீர்த்த உற்சவம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு தேத்தாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய தீர்த்த உற்சவம்\nமட்டக்களப்பு தேத்தாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய தீர்த்த உற்சவம்\nமட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோட்சவம் கடந்த (10) திகதி புதன்கிழமை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10நாட்களும் மங்கள வார்த்தியங்கள் ஒலிக்க வசந்த மண்டப அலங்கார பூசைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம்வந்து சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.\nஇதன் போது ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராஜா ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.மோஹனாநந்த குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற உற்சவத்தின் இன்று இறுதி நாளான (19) வெள்ளிக்கிழமை பத்துமணியளவில் பாலாவி தீர்த்தக்கரையில் ஏராளமான அடியார்கள் புடைசூழ தீர்த்தஉற்சவம் பிரமாண்டரமான முறையில் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்வின் போது திருவிழாக்காலங்களில்; அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5249", "date_download": "2019-07-24T03:12:58Z", "digest": "sha1:CHWQQBF4IJSA4HV6UPH6GIUF64Z272OC", "length": 8776, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "சுப்பிரமண்ய புஜங்கம் » Buy tamil book சுப்பிரமண்ய புஜங்கம் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்\nஇந்த நூலில் சுப்பிரமணியரின் பாதாதி கேசவர்ணனை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மேலும் சுப்பிரமணிய உபாசனை, நோய் நீங்க மந்திரம், ஆறெழுத்து மந்திர மகிமை, விபூதி மகிமை, சக்திவேலின் சிறப்பு என்று பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே பிறநூல்களில் இருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் எடுத்துக் காட்டுகள் தரப்பட்டுள்ளன.\nஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருள், கருத்துரை, விளக்கவுரை ஆகியவை தரப்பட்டுள்ளன.\nஇந்த நூல் சுப்பிரமண்ய புஜங்கம், வேங்கடவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வேங்கடவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் - Ninaithathai Niraivetrum Manthirangal\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam\nஆதி பராசக்தி வழிபாட்டு முறைகளும் பலன்களும் - Aathi Parashakthi\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nவள்ளல் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும் - Vallal Ramalingar Vaazhvum Vaakum\nதெய்வீகச் சுடர் வாரியார் சுவாமிகள் - Dheiveega Chudar Vaariyaar Swamigal\nஇந்து கிறிஸ்துவம் இஸ்லாம் ஒருமைப்பாடு\nதாத்தா சொன்ன குட்டிக்கதைகள் - THATHA CHONNA KUTTIKATHAIGAL\nதேவாரத் திருமொழிகள் - Thevara Thirumozhikal\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபயன்தரும் வீட்டுக் குறிப்புகள் - Payantharum Veetu Kurippugal\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal\nமகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்\nசித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5942", "date_download": "2019-07-24T03:08:19Z", "digest": "sha1:BH3BEOD6IEPN3HGG64QRHVDMCI2DVV3Z", "length": 8308, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Rudra Veenai - Part 1 - ருத்ரவீணை (முதல் பாகம்) » Buy tamil book Rudra Veenai - Part 1 online", "raw_content": "\nருத்ரவீணை (முதல் பாகம்) - Rudra Veenai - Part 1\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகிருஷ்ண தந்திரம் ருத்ரவீணை (இரண்டாம் பாகம்)\n'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல் என்று அவைகளின் அடையாளங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் நோக்கம் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்கிற ஒன்றுதான்.\nஇந்த நூல் ருத்ரவீணை (முதல் பாகம்), இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநான் என்னைத் தேடுகிறேன் - Naan Ennai Thedugiren\nமேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்) - Meley Uayare Uchiyiley - 1\nசேதுநாட்டு வேங்கை - Sethunaattu Vengai\nகையில் பிடித்த மின்னல் - Kaiyil Pidiththa Minnal\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal\nமற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :\nகொங்குத் திலகம் (தீரன் சின்னமலை வரலாற்று நூல்)\nரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram\nபாண்டிமாதேவி - Paandima Devi\nதிருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்\nபண்டார வன்னியன் - Pandaara Vanniyan\nராணி மங்கம்மாள் - Raani Mangammaa\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண் பல உருவங்களில் புரியாத புதிர்\nகரிசக்காட்டு கனவுப் பெண்ணே - Karisak Kattu Kanavuppenea\nநல்லருள் புரியும் நால்வர் நற்பதம்\nஸ்ரீ ஆதிநாராயண சித்தர் அருளிய பகவத் மகா திருக்குறள்\nபொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4\nமொழிப் போரில் ஒரு களம்\nஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:44:23Z", "digest": "sha1:MKUOZ2MTOJWGPCCJLKTBUZPBD7ZZCOKD", "length": 12464, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்\nஅமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப்(88) மரணம் அடைந்தார்.\nஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றவர் ஜெர்ரி காப்.\nஇவருடன் சேர்ந்து மொத்தம் 13 பெண்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கான உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால் இவர்களை ‘மெர்குரி 13’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.\nஆனால், தேர்ச்சிக்கு பின்னர் எந்த விண்வெளி பயணத்திலும் ஜெர்ரி காப்-புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிவந்த இவர் ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கு போர் விமானங்களை ஓட்ட கற்றுத்தரும் பயிற்சியாளராக பணியாற்றினார்.\nவட அமெரிக்காவில் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொருள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்கும் விமானியாக சுமார் 30 ஆண்டுகாலம் ஜெர்ரி காப் சேவையாற்றினார்.\nஅப்போது, குறுகிய நேரத்தில் விமானங்கள் சென்று சேரும் வகையில் புதிய வழித்தடங்களை கண்டுபிடித��து பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார். இதற்காக இவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nவிண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனாலும், பின்னர் சுனிதா வில்லியம்ஸ் உள்பட சில பெண்களின் பெயர் விண்வெளித்துறை வரலாறில் இடம்பெற காரணமாக அமைந்த ஜெர்ரி காப்(88) கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார் Print this News\nதென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – ரஜினிகாந்த்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்\nஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப்வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,மேலும் படிக்க…\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாகமேலும் படிக்க…\nடிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்\nசட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்\nஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\nகொரிய எல்லைப்பகுதியில் கிம் ஜாங் அன்- டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா\nஅவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை\nசிரியாவில் குண்டுமழையை நிறுத்துங்கள் – ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றவரை ரகசிய போலீசார் சுட்டுப் பிடித்தனர்\nஅமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை\nஅமெரிக்காவின் விர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியது – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு\nபிரபல அருங்காட்சியகத்தில் கறுப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை\nஇலவசமாக உணவளிக்கும் மன்னரின் உணவகம்\nயுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-07-24T02:44:36Z", "digest": "sha1:FPR7T4BSH4W4AC66FI7GFBJW437X7N6K", "length": 10133, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "டுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nடுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு\nடுபாயில் சிறியரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் மூன்று பிரித்தானியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nபிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட DA42 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nடுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மைல் தெற்கில் நேற்று (வியாழக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மூன்று பிரித்தானியர்களும், ஒரு தென்னாபிரிக்கப் பிரஜையும் உயிரிழந்துள்ளனர். குறித்த சிறியரக விமானத்தின் விமானியும், துணை விமானியும், இரு பயணிகளுமே உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nபிரித்தானியா Comments Off on டுபா���் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு Print this News\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமிமேலும் படிக்க…\nசிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் பிரித்தானியா கோரிக்கை\nஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் இந்தமேலும் படிக்க…\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு\nபோதைப்பொருள் இறப்புகள் எண்ணிக்கையில் ஸ்கொட்லாந்து முதலிடம்\nஇங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்\nமகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்\nதலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்\nபிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை\nகட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை\nபிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்\nஅடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து\nஇளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது\nபிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே\nமுள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி\nஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்\nதலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/07/12/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:16:48Z", "digest": "sha1:2KAUYBHTFZIWXEIQECZDYOGONRAYAQY5", "length": 7616, "nlines": 175, "source_domain": "hemgan.blog", "title": "நகரத்துப் பசுக்கள் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசுவாசம் பிடித்த படி நின்றது\nமயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை\nலாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.\nபசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்\n← சிவமரம் காவியக் கவிஞர் – பகுதி 1 →\n1 thought on “நகரத்துப் பசுக்கள்”\nபகுதியளவு உண்மைதான். முனிர்கா எங்கும் சுற்றிக்கொண்டிருந்த பசுக்கள் எலலாம் ஜாட்களின் ஹரியாணா தோட்டங்களுக்குப் போய்விட்டன. பசுக்கொட்டில்கள் எல்லாம் நான்குமாடி கட்டிடங்களாகி தமிழர்களின் வாடகை விடுகளாகி விட்டன.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=797f256c0", "date_download": "2019-07-24T02:21:16Z", "digest": "sha1:UYVHRIFW6Y5KCQHIZVY2HAF5W377KQGF", "length": 10705, "nlines": 248, "source_domain": "worldtamiltube.com", "title": " நக்சலைட் அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக் கொலை", "raw_content": "\nநக்சலைட் அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக் கொலை\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nநக்சலைட் அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக் கொலை\nபாஜக எம்எல்ஏ கொலையில் தேடப்பட்டு வந்த நபர்\nபாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நக்சலைட் உயிரிழப்பு)\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69...\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்...\nக்ரைம் டைம்: சேலத்தில் கொலை...\nராஜபாளையம் அருகே பல்வேறு கொலை...\nபுனித ஜான் ஆம்புலன்ஸ் சேவை...\nஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nநக்சலைட் அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக் கொலை\nநக்சலைட் அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக் கொலை பாஜக எம்எல்ஏ கொலையில் தேடப்பட்டு வந்த நபர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நக்சலைட் உயிரிழப்பு) ...\nநக்சலைட் அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக் கொலை\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2019/03/20/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-07-24T02:36:26Z", "digest": "sha1:UC2MIM2J6SNZFB7SL7Z6JDHVSJIZTZT3", "length": 16451, "nlines": 96, "source_domain": "www.quicknewstamil.com", "title": "வடக்கு கிழக்கின் எல்லையில் நடக்கும் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்!", "raw_content": "\nவடக்கு கிழக்கின் எல்லையில் நடக்கும் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்\nவடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை (RTI) தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தபட்டுள்ளது .\nPEARL action என்ற ஆய்வுநிறுவனம் கடந்தவாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கல் சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளதுhttps://pearlaction.org/2019/03/11/sinhalization-of-pulmoaddai/ .இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பில் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.\nதென்னமராவடியிலிருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் புல்மோட்டை போககவெவ (B60) வீதியில் உள்ள குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடனும் வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள் அமைக்கப்பட்டு குறித்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .\nதிருகோணமலையின் மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் மாலனூர்(12ஆம் கட்டை) ,மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) ஆகிய தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து வீதியின் ஓரமாக பல சிங்கள குடும்பங்கள் காடுகளை வெட்டி தற்காலிக வீடுகளை அமைத்து குடியேறியுள்ள நிலையில் அவர்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையால் பிரதேச செயலகத்தின் எந்தவிதமான அனுமதிகளுமின்றி வீட்டு திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டு வீடுகளை அமைக்கும் வேலைகள் நடைபெற்றுவருகின்றது .\nஇந்த குடியேற்றங்கள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெறுவதற்காக விண்ணம் செய்யப்பட்டுள்ளது (கோரிக்கை பதிவு இலக்கம் 069) . அதாவது குறித்த குடியேற்றங்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் இடம்பெறுகின்றதா எனவும் , இந்த குடியேற்றங்களுக்காக தற்போது மைக்கப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்பட்டதா இந்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக ஆடசி பகுதிக்குள் வருகின்றதா எனவும் கேள்விகள் கேட்க்கப்பட்டது.\nஇதற்க்கு குச்சவெளி பிரத்தேச செயலகத்தால் பதில் வழங்கப்பட்டுள்ளது ,\nஅதாவது குறித்த பிரதேசத்தில் குறித்த நபர்களால் அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டே குடியேறினர் எனவும் ,குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் அத்துமீறி ஆட்சி செய்ததன் காரணமாக வெளியேற்றல் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகவும் காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிகள் எவையுமின்றி வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள் அமைக்கப்பட்டுவருவதாகவும் குறித்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குள் வருவதனால் எமது பிரதேச செயலாகத்தாலேயே நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக இங்கே அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுவருவது அப்பலத்துக்கு வந்துள்ளது . இந்த குடியேற்றங்களை அண்மையாக 24 மணிநேரமும் சிவில் பாதுகாப்பு திணைக்கள இராணுவத்தினர் இருவர் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு மாலனூர் பிரதேசத்தில் மேற்கொள்ளபட்டு வரும் குடியேற்��த்துக்கு “சாந்திபுர” எனவும் பெயரிடப்பட்டுள்ளது.\nஅத்தோடு ஒவ்வொரு குடியேற்றத்துக்கும் அண்மையாக பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரதேசத்துக்கு அண்மையாக 13ஆம் கட்டை பகுதியில் மடம் ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்து இந்த குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகவும் பௌத்த சின்னங்களை புல்மோட்டையை சுற்றியுள்ள 30சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் அமைத்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கையும் கிழக்கியும் இணைக்கும் தமிழர் தாயக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த குடியேற்றங்கள் தொடர்பில் எந்த தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இந்த பிரதேசங்களுக்கு வந்துகூட பார்க்கவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nசற்றுமுன் கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து ஒரு படையினன் பலி 8பேர் காயம் \nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி���் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2018/12/three-spot-crab.html", "date_download": "2019-07-24T02:14:56Z", "digest": "sha1:HGQCVILN3XJDBK66ZIQECUQCH45FE5B4", "length": 6655, "nlines": 89, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nமூன்று புள்ளி நண்டு (Three spot crab)\nமூன்று புள்ளிக்கோலம் தெரியும்.. அது என்ன மூன்று புள்ளி நண்டு கடலில் வாழும் நீந்தும் நண்டினங் களில் ஒன்று ‘மூன்று புள்ளி நண்டு‘. ‘முக்கண்ணன் நண்டு‘, ‘கண் நண்டு‘ என்றும் இதை அழைப்பார்கள். வெட்டுக்காவாலி என்ற பெயரும் இதற்கு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nமூன்று புள்ளி நண்டின் அறிவியல் பெயர் Portunus sanguinolentus. இதன்\nகுவிந்த பசுஞ்சாம்பல் நிற ஓடு சற்று பெரியது. 15 முதல் 20 சென்டி மீட்டர் நீளம் கொண்டது. புவியியல் சூழ்நிலைக்கேற்றபடி சிலஇடங்களில் மூன்று புள்ளி நண்டுகளின் ஓடுகள், ஆலிவ் (Olive) நிறம் முதல் அடர்பழுப்பு நிறமாகவும் கூட காணப்படும்.\nஇந்த ஓட்டில் ரத்தச்சிவப்பு நிறத்தில் வெள்ளைநிற விளிம்புகளுடன் மூன்று புள்ளிகள் காணப்படும். பார்த்த உடன் இந்த நண்டை அடையாளம் கண்டுகொள்ள இந்த மூன்று புள்ளிகளே உதவுகின்றன. ரத்தச் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இருப்பதால், இந்த வகை நண்டுக்கு ரத்தப்புள்ளி நண்டு (Blood spotted crab) என்ற பெயரும் உண்டு.\nமூன்று புள்ளி நண்டின் நீந்த உதவும் கால்கள் தட்டையானவை. நண்டின் நகங்கள் நீளமானவை. மூன்று புள்ளி நண்டு ஆபத்தற்றது. ஆனால், இதன் கடி சற்று வலியை ஏற்படுத்தும்.\nமூன்று புள்ளி நண்டு ஒரு கொன்றுண்ணி. சிறிய ஒட்டுண்ணிகளையும், சிறு கடல்வாழ் உயிர்களையும் இது கொன்று தின்னும். இரவில் கடல்மேற் பரப்புக்கு வந்து நீந்தும். பகலில் கடலடி மணல் சகதிகளில் இது காணப்படும்.\nகருவுற்ற மூன்று புள்ளி பெண் நண்டுகளை ஆண்டு முழுவதும் பார்க்க முடியும். மூன்று புள்ளி நண்டு மனிதர்கள் உண்ணத்தகுந்த நண்டு.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 03:01\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nவெள்ளை வயிறு கடற்கழுகு (white-belliedsea eagle) க...\nகடலின் தோட்டக்காரர்கள் கடலில், வெறும் கண்களுக்கு...\nகடலுக்கு அடியில் தோட்டம் நிலாவில் அல்லது விண்வெளி...\nகளவா மீனின் சைகை மொழி களவா களவா எனப்படும் Grouper...\nசங்குக் குளியல் முத்துக்குளிப்பு போலவே தமிழக கடற்...\nதிமிங்கில ‘அம்மாக்கள்’ நமது நளியிரு முந்நீர் வலைப...\nகைகாட்டி நண்டு (Fiddler Crab) பெரும்புகழ் பெற்ற ப...\nஅறிய அரியதுணுக்குகள் பிகாசோ கிளாத்திஇந்தபுவிப்பந்...\nகடலடியில் நடைபயணம் சிங்கி இறால் எனப்படும் லாப்ஸ்ட...\nதேங்காய் நண்டு துணுக்குகள் <--[if \nதேங்காய் நண்டு (Giant Robber Crab) ஆர்த்ரோபாட்...\nமூன்று புள்ளி நண்டு (Three spot crab) மூன்று புள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2859", "date_download": "2019-07-24T02:31:32Z", "digest": "sha1:WPZLRARLAHKL4HR7JCYZKKXCOSGS523N", "length": 7654, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "ரஜினியின் பேட்ட", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nமூத்த இயக்கு நர்களுடன் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இளம் இயக்கு நர்கள் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில், இளம் இயக்கு நரான பா.ரஞ்சித்தின் கபாலி, காலா என்று அடுத்தடுத்த படங்களில் நடித்த ரஜினிகாந்த், தற்பொழுது மற்றுமொரு இளம் இயக்குநராக கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடித்து வருவது தெரிந்ததே.\nதிரிஷா, விஜய்சேதுபதி, நஸ்ருதின் சித்திக், பாபி சிம்ஹா, சாய் நாத், சிம்ரன் என்று நட்சரத்திர்ரப்ட்டாளத்துடன் ���ஜினிகாந்த் நடிக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்தப்படத்தின் தலைப்புடன் படத்தின் முதல்பார்வையும் நேற்று வெளியிடப்பட்டது.\nஅதிர்ச்சி கொடுத்த பிறந்த நாள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newcastletamilacademy.uk/category/blog/", "date_download": "2019-07-24T03:15:48Z", "digest": "sha1:4Z3QZDHRMBVTKEVRM36CQTMRNSDHAWY7", "length": 2876, "nlines": 38, "source_domain": "newcastletamilacademy.uk", "title": "பதிவுகள்", "raw_content": "\n‘முண்டாசு கவிஞன்’ பாரதியாரின் பிறந்த தினம்\nஇன்று ‘மீசைக் கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியாரின் பிறந்த தினம். ( டிசம்பர் 11,1882). சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைபெற்று விளங்கினார். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை […]\n‘முண்டாசு கவிஞன்’ பாரதியாரின் பிறந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2010/04/25/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-07-24T03:48:06Z", "digest": "sha1:SICFWQK3U3P33Z6N6FNCLKH77WWFCBPR", "length": 21247, "nlines": 111, "source_domain": "www.haranprasanna.in", "title": "டெல்லி கணேஷ் செய்யும் கொடுமை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nடெல்லி கணேஷ் செய்யும் கொடுமை\nடெல்லி கணேஷ் தமிழின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். பழங்கால துணை நடிகர்கள் போல, இக்காலத்தில் பெரிய நடிகர் பட்டாளம் இல்லை என்றாலும், அக்காலத்தில் மிக சிறப்பாக நடித்த பல்வேறு நடிகர்களுக்கு இணையாக மெச்சத்தக்க ஒரு நடிகர் டெல்லி கணேஷ். அவர் நடித்த எத்தனையோ படங்களில் அவரது அட்டகாசமான, யதார்த்தமான நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். இப்போது அவர் மெகா சீரியலில் நடிக்கும்போதும், அவர் மட்டும் தனித்துத் தெரிவதைப் பார்த்திருக்கிறேன். திருப்பாவை, கஸ்தூரி, செல்லமே என எல்லாத் தொடர்களிலும் இவரது நடிப்பு மட்டும் தனிப்பட்ட பாதையில் யதார்த்தமாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டிர��க்கிறேன்.\nநமக்கு ஒருவரை இத்தனை பிடித்துவிட்டால் கடவுளுக்குப் பொறுக்காது போல.\nவிஜய் டிவியில் ஞாயிறு காலை பத்து மணிக்கு வாங்க பேசலாம் என்றொரு நிகழ்ச்சி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை நான் தவிர்த்துவிடுவேன். ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு தடவை பார்த்து நொந்து போயிருந்தேன். சரி, டெல்லி கணேஷுக்கு இது ஒரு திருஷ்டிப் பொட்டு என நினைத்துக்கொண்டு மறந்துவிட்டேன். இன்று மீண்டும் அதே நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.\nஒய்.ஜி. மகேந்திராவின் பேட்டி. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் டெல்லி கணேஷும் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்). புஷ்பவனம் குப்புசாமி என்னவோ முதலில் பாடுகிறார். ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார்தாசன், புஷ்பவனம் குப்புசாமி மூவருமே அலட்டல் மன்னர்கள் என்பது நாம் அறிந்ததே. இதில் பெரியார் தாசன் இப்படி எல்லாம் பேசிவிட்டு எப்படி பேராசிரியர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறார் என்பது தெரியவில்லை. சரி, அவருக்கு முடிகிறது சொல்லிக்கொள்கிறார். புஷ்பவனம் எப்போதுமே அலட்டல் என்பதால் அதிலும் பிரச்சினையில்லை. ஒய்.ஜி. மகேந்திரா என்றைக்குமே அதீத நடிப்பையும், அசிங்கமான முகபாவத்தையும், அலட்டலான பேச்சையும் கலை என்று நினைத்துக்கொண்டு வளர்ந்தவர். சிவாஜி கணேசன் எனக்கு குரு என்று சொல்லி அவரையும் கேவலப்படுத்துபவர். தான் கமலைவிட சிறந்த கலைஞன் என்று தனக்குத் தானே நினைத்துக்கொள்பவர். அவரைப் பற்றிப் பேச எனக்கு ஒனறுமே இல்லை.\nஆனால் இந்த டெல்லி கணேஷ்\nஒய்.ஜி. மகேந்திரா, பெரியார் தாசன், புஷ்பவனம் மூவருமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக அவர் அலட்டும் அலட்டல் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எப்பேற்பட்ட கலைஞனின் வீழ்ச்சி இது அதிலும் மிகவும் அசிங்கமாக சில சமயங்களில் அவர் பேசும்போது, அதை நகைச்சுவை என நினைத்துக்கொண்டு மற்றவர்கள் சிரித்து அந்தக் காட்சிக்கு நடிக்கும்போது பெரும் குமட்டல் ஏற்படுகிறது.\nஐபிஎல் பற்றிப் பேசும்போது, நடிகைகளைக் கட்டிப் பிடித்து உம்மா கொடுக்கலாம் என்றெல்லாம் டெல்லி கணேஷ் பேசுகிறார். முதலிலேயே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு நடிப்பதாக அவருக்குத் தோன்றலாம். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு நேர்காணலாகத்தான் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த நிகழ்ச��சியில் டெல்லி கணேஷ் சொல்லும் ஆபாசமான வார்த்தைகள், கமெண்ட்டுகளெல்லாம் எத்தனை அருவருப்பாக உணரப்படுகிறது என்பதனை அவர் தெரிந்துகொள்ளவில்லை போல.\nகிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ஒய்.ஜி. மகேந்திரா சரோஜாதேவியுடனான பேட்டியில், இதே போல மிக ஆபாசமாகப் பேசினார். ஏதோ ஒரு படத்தில் மலைப்பாம்பு சரோஜா தேவியைப் பிண்ணிப் பிணைவதாக ஒரு காட்சி. அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சரோஜாதேவி. சம்பந்தமே இல்லாமல் ஒய்.ஜி. மகேந்திரா, ஐயோ அந்த மலைப்பாம்பாக நான் இருந்திருக்கக் கூடாதா என்று சொன்னார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அந்தப் பேரிளம்பெண் சரோஜா தேவி அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். அதே ஒய்.ஜி இன்று பேட்டி கொடுக்கிறார். அவரிடம் கேள்வி கேட்கும் டெல்லி கணேஷ் இதே அளவுக்கு கேள்வி கேட்கிறார் நகைச்சுவை என நினைத்துக்கொண்டு. பின்பு அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும்\nஅதில் ஒய்.ஜி தன் அப்பாவைப் பற்றிச் சொல்லும் செய்திகளும், அதற்கு ஒத்து ஊதிக்கொண்டு டெல்லி கணேஷ் சொல்லும் செய்திகளும், மற்றவர்களால் மிக எளிதாக, ‘ஜாதித் திமிர்’ என்று சொல்லக்கூடிய அளவில்தான் உள்ளது என்பதையாவது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. மற்றவர்களின் பெயரைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இவர்களே அவர்களை மீண்டும் ஜாதியக் கூண்டில் அடைத்துவிடுவார்கள் போல.\nசெல்லமே – ராதிகாவின் மெகா தொடரில் டெல்லி கணேஷ் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த துக்ளக் இதழில் டெல்லி கணேஷ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் வில்லனாக நடிப்பது பலருக்குப் பிடிக்கவில்லை என்றும், இனிமேல் அதைச் செய்யமாட்டேன் என்றும் எழுதியிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. டெல்லி கணேஷ் இப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வில்லனாக நடிப்பது அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளக்கூடியதா என்ன இப்போது அவர் செல்லமே நாடகத்தில் வருகிறாரா இல்லையா எனத் தெரியவில்லை.\nஇப்படி சறுக்கிக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ், தனது நடிப்பின் தரத்தைப் பற்றித் தானே அறிந்திருக்கவில்லையோ என்று பரிதாபப்படத் தோன்றுகிறது. அவரது நடிப்பு தமிழ் உலகம் கொண்டாடவேண்டிய ஒன்று. இது போன்ற சறுக்கல்களில் இருந்து விலகி, அவர் தனது நடிப்பில் கவனம் செலுத்துவது அவருக்கும், தமிழ் திரை உலகுக்கும் நல்லது.\nv=gPOrTmpul0s இந்த சுட்டியில் சில வாங்க பேசலாம் நிகழ்ச்சிகளின் ஒளித்துண்டுகள் உள்ளன. தலையில் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் இதனைப் பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | 5 comments\nவிபரம் புரியாமல் பேசி மாட்டி கொள்வது, தமிழ் நாட்டில் அதிகரித்து வருகிறது…. சாதாரண ஆட்கள் என்றால் பரவாயில்லை… மரியாதையான இடத்தில் இருப்பவர்கள், மிக மிக கவனமாக இருக்க வேண்டும்\n//அதில் ஒய்.ஜி தன் அப்பாவைப் பற்றிச் சொல்லும் செய்திகளும், அதற்கு ஒத்து ஊதிக்கொண்டு டெல்லி கணேஷ் சொல்லும் செய்திகளும், மற்றவர்களால் மிக எளிதாக, ‘ஜாதித் திமிர்’ என்று சொல்லக்கூடிய அளவில்தான் உள்ளது என்பதையாவது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.//\nமெதுவா மெதுவா வலிச்சுற போவுது…:)\nயாரையுமே ரொம்ப நேரம் பேசவிட்டால், அவர்களுடைய பிம்பம் உடைந்துதான் போகும்.\nதுரதிருஷ்டவசமாய் தரத்தில் சரிந்துபோய்க்கொண்டிருக்கும் கலைஞர் டெல்லி கனேஷ். ஒய்.ஜி.மகேந்திரா பற்றிய உங்கள் கருத்து நூற்றூக்கு நூறு சரி.. இவ்வளவு மட்டமான நடிகனை தமிழக திரையுலகம் எப்படி சகித்துக்கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. ரஜினி கனெக்‌ஷன் உதவியிருக்கலாம். டெல்லி கனேஷ் திருந்த வேண்டிய நேரமிது.\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2324", "date_download": "2019-07-24T03:12:40Z", "digest": "sha1:Z45GDZX66WB6CIZQBJQ6JVVTA5HL4E5O", "length": 8957, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Iyarkai Vivasayam (Vayalum Vazhvum) - இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) » Buy tamil book Iyarkai Vivasayam (Vayalum Vazhvum) online", "raw_content": "\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஊரோடி வீரகுமார்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nக���றிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், வயல்\nஇருளர்கள் ஓர் அறிமுகம் கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு\nகொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.\nஎந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும் எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்\n இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம் செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன\n ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.\nஇந்த நூல் இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்), ஊரோடி வீரகுமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஊரோடி வீரகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுல்லை பெரியாறு - Mullai Periyar\nமுல்லை பெரியாறு அணையா நெருப்பா\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nசெல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nகர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்\nபயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)\nஎண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nஉங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி\nமாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar\nஎண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula\nபாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan\nலொள் காப்பியம் - Lol Kappiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/wisdom/article/anbu-anandam-yen-ettakkaniyaga-therigirathu", "date_download": "2019-07-24T02:27:26Z", "digest": "sha1:LRW4Z7NAID5JNRKVGK722YGHXA3CKWEV", "length": 23300, "nlines": 216, "source_domain": "isha.sadhguru.org", "title": "அன்பு-ஆனந்தம் ஏன் எட்டாக்கனியாக தெரிகிறது? | Isha Sadhguru", "raw_content": "\nஅன்பு-ஆனந்தம் ஏன் எட்டாக்கனியாக தெரிகிறது\nஅன்பு-ஆனந்தம் ஏன் எட்டாக்கனியாக தெரிகிறது\nபொருள் சார்ந்த நல்வாழ்வுக்கென்று ஒரு அறிவியல் இருப்பதைப் போல, உள்நிலை நலனுக்கென்றுகூட ஒரு அறிவியல் உண்டு. மிக நீண்ட காலமாக அது கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது தற்போது ஒரு தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது.\nQuestion:அமைதியும், மகிழ்ச்சியும் அவ்வளவு அடிப்படையானது என்றால், பெரும்பாலான மக்களுக்கு அது எட்டாக்கனியாகத் தோன்றுவது எதனால்\nஅது ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கும்போது, மகிழ்ச்சி ஏன் அவ்வளவு தொலைவில் இருக்கிறது ஓரிடத்தில் எப்படி அமைதியாக உட்காருவது என்பதைக்கூட ஏன் எண்ணற்ற மக்கள் அறிந்திருக்கவில்லை ஓரிடத்தில் எப்படி அமைதியாக உட்காருவது என்பதைக்கூட ஏன் எண்ணற்ற மக்கள் அறிந்திருக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பொருளாதாரம் உறுதி செய்யப்படுமானால், வாழ்க்கையில் எல்லாமே சுபிட்சமடைந்துவிடும் என்று நமக்குள் எங்கோ நாம் நம்புகிறோம். இந்தியா, பொருளாதார முன்னேற்றத்தில் இன்னும் உறுதி செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் போதிய முன்னேற்றம் கண்டுள்ள மேலைச் சமூகங்கள் அநேகம் உண்டு. அங்கெல்லாம் பிரம்மாண்ட அளவிலான மனித செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தினால், இந்தக் கிரகத்தின் முகவிலாசமே மாறும்வகையில் நாம் ஏராளமான செயல் புரிந்துள்ளோம். பூமியின் தோற்றமே ஒரு நூறு வருடங்களில் முற்றிலும் மாறி இருக்கிறது. இந்த பூமியின் இருப்பே அச்சுறுத்தப்படும் அளவுக்கு, பொருளாதார உறுதிக்காக ஏகப்பட்ட செயல்கள் நிகழ்ந்துள்ளன. உலகத்தை அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் நிலைநிறுத்தியுள்ளோம். இவ்வளவு நிகழ்ந்திருந்தாலும், மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களா\nபொருள் சார்ந்த நல்வாழ்வுக்கென்று ஒரு அறிவியல் இருப்பதைப் போல, உள்நிலை நலனுக்கென்றுகூட ஒரு அறிவியல் உண்டு. மிக நீண்ட காலமாக அது கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது தற்போது ஒரு தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது.\nவெளிப்புற அறிவியல் உங்களுக்கு வசதி மற்றும் சுகவாழ்க்கையை அளித்துவிட முடியும். ஒரு நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அரச பரம்பரையினர்கூட அனுபவித்திருக்காத வசதிகள் சௌகரியங்களை இன்றைக்கு சாமான்ய மனிதரும் அனுபவிக்கின்றனர். அப்படி இருந்தாலும், நூறு வருடங்களுக்கு முன்பிருந்த மனிதர்களைவிட இன்றைய மனிதர்கள் அதிக அமைதியுடனு��் அன்புடனும் இருப்பதாகக் கூற முடியவில்லை. இப்போது, பலவிதங்களிலும், மக்களின் மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும், வெளிச்சூழலுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது உண்மையிலேயே அமைதியாகவோ இருக்கப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், நீங்கள் எவ்வளவுதான் ஆற்றல் வாய்ந்தவர் என்றாலும், நீங்கள் அதிஉன்னத மனிதராக (super human) இருப்பினும் வெளிச்சூழலின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு பேரே இருந்தாலும் அங்கும் கூட சூழ்நிலை மீது முழுமையான கட்டுப்பாடு இல்லை.\nஉங்களால் வெளிச்சூழ்நிலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் நிர்வகிக்க முடியும். அதேநேரம் உங்களது உள்நிலையை முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். பொருள் சார்ந்த நல்வாழ்வுக்கென்று ஒரு அறிவியல் இருப்பதைப் போல, உள்நிலை நலனுக்கென்றுகூட ஒரு அறிவியல் உண்டு. மிக நீண்ட காலமாக அது கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது தற்போது ஒரு தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு தீவிரத்துடன் அந்த தொழில்நுட்பத்தைப் பயிற்சி செய்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறுதான் அது செயல்படுகிறது.\nஒவ்வொரு மனிதரும் இங்கே பரவசத்துடன் வாழும் திறன் பெற்றிருக்கிறார்கள். யோகப் பயிற்சி செய்பவர்கள் தங்கள் உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் எப்போதும் எதிர்கொள்ளும் விஷயங்களுள் ஒன்று, “உங்கள் முகத்தில் எப்போதுமே புன்னகை தவழ்கிறதே”. யோகப் பயிற்சி செய்துவரும்போது, திடீரென்று நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு காரணத்துக்காகவும் இல்லாமல், நீங்களாகவே ஆனந்தமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் இயல்பு. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, ஓரளவுக்கு இப்படித்தான் இருந்தீர்கள். வெறுமனே நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருந்தாலும், அப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தீர்கள். நீங்கள் ஓரளவுக்கு மனதைச் சேகரித்த பிறகுதான், எல்லாவற்றைக் குறித்தும் துன்பப்படத் தொடங்கிவிட்டீர்கள். பெரும்பாலான மக்களுக்கு, அவர்களது வாழ்வில் எதுவும் தவறாகப் போயிருக்கவில்லை. ஆனால் தவறாகிவிடலாம் என்ற பயத்திலேயே எப்போதும் இருக்கின்றனர். நீங்கள் மகிழ்ச்சி பெறுவதற்கு வெளித் தூண்டுதலைப் பயன்படுத்தினால், அது ஒரு பிரச்சனையாக உள்ளது. எனவே நீங்கள் உள்நிலையில் ஒரு தூண்டுதலைக் காண வேண்டும்.\nஉங்களுடைய இயல்பிலேயே நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்கும்போதுதான், இந்த உலகத்தில் நீங்கள் உங்களுக்காக யாரையும் சாராத, சுயநலமில்லாதவராக இருக்கிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்தும், சுற்றியுள்ள சூழல்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாக சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயற்சிப்பீர்கள்.\nயோகாவைப் பற்றி, நாம் கூறுவது இதைத்தான்: யோகா என்பது உங்கள் எல்லா உள்நிலைப் பரிமாணங்களுக்கும் ஒரு உள்நிலை தூண்டுகோல் காண்பதற்கான ஒரு தொழில்நுட்பம். உள்நிலைப் பரிமாணங்களான உங்களது ஆனந்தம், உங்களின் பரவசம், உங்கள் அமைதி மற்றும் உங்களது அன்பு போன்றவைகளுக்கு ஒரு உள்நிலைத் தூண்டுதல் பெறுகிறீர்கள். அவற்றுக்காக இப்போது நீங்கள் வேறு யாரையும் சார்ந்திருக்கவில்லை. நீங்கள் எப்போதும் அமைதியும், ஆனந்தமும், அன்பும் நிறைந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கே உரிய இயல்பினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். உங்களது மகிழ்ச்சிக்காக வேறு யாரோ ஒருவர் அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக இருக்கவில்லை. இப்போது உங்களது செயல்பாடுகளில் உங்களுக்கு அளவற்ற சுதந்திரம் உள்ளது. ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் உடன்படவில்லை என்றாலும், அது ஒரு பொருட்டில்லை, என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்துள்ளது.\nஉங்களுடைய இயல்பிலேயே நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்கும்போதுதான், இந்த உலகத்தில் நீங்கள் உங்களுக்காக யாரையும் சாராத, சுயநலமில்லாதவராக இருக்கிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்தும், சுற்றியுள்ள சூழல்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாக சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயற்சிப்பீர்கள். இது நிறைய மக்களுக்கும் நிகழ்கிறது. ஒவ்வொருவரும் தங்களது நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியை எடுத்துக்கொள்ள முயற்சி செய்வதும், அவர்களது நண்பர்கள் இவர்களிடமிருந்து மகிழ்ச்சியை எடுக்க முயற்சிப்பதுமாக இருக்கும் காரண���்தால், நண்பர்கள் மெள்ள மெள்ள எதிரிகளாகின்றனர். இது ஒரு யுத்தத்திற்கு வழிகாட்டக்கூடும்.\nஉங்கள் வாழ்க்கை, பிறரைப் பிழிந்து மகிழ்ச்சியைக் கறக்காமல், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தால், நீங்கள் மிகவும் வித்தியாசமானவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வின் அனுபவத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் வெளிப்படுத்திய கணங்களே உங்கள் வாழ்க்கையின் மிக அழகான கணங்களாக இருக்கின்றன. உங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தலில், நீங்கள் ஒரு புன்னகையை மட்டுமே சிந்தியிருக்கலாம் அல்லது யாருக்கோ ஒரு பரிசளித்திருக்கலாம் அல்லது யாரிடமோ மென்மையான தழுவலை மட்டும் வெளிப்படுத்தியிருக்கலாம். இருப்பினும், மகிழ்ச்சித் தேடுதலில் பெரிய விஷயங்களைச் செய்வதைக் காட்டிலும், இத்தகைய எளிமையான வெளிப்படுத்தல்கள் உங்களுக்குள் மிக அழகான அனுபவமாக இருந்திருக்கின்றன. உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மகிழ்ச்சியின் ஒரு வெளிப்பாடாக மாறும்போது, வாழ்க்கை எவ்வளவு இனிமையாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஐ பாட், செல்போன் - வாழ்க்கையை அழிக்கக் கூடியதா\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள், \"பள்ளியில் ஐ பாட், செல்போன், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை வைத்துக் கொள்ளலாமா ஓய்வு நேரத்தில் அவற்றைப் பயன்படுத்த…\nவெற்றிக்கு தேவை - கஷ்டமா\nகஷ்டப்படாமல் வெற்றிக்கனியை சுவைக்க முடியாது என்று சிறு வயதிலிருந்தே அட்வைஸ் மழையில் நனைந்திருப்போம். அப்படியே கஷ்டப்பட்டாலும் அனைவருக்கும் வெற்றி கிட்…\nஒருவர் இறந்தால் துக்கம் அனுஷ்டிக்கணுமா\nவாழ்க்கையில் மிகவும் நெருங்கிய நபர் இறந்துவிட்டால், பலருக்கும் வாழ்க்கையே வெறுமையாகிவிடுவதும், அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்கே பலகாலம் எடுப்பதும் நி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-24T02:43:16Z", "digest": "sha1:BCL25OTV3DLM2K242M4VZICONXV5JXFP", "length": 14366, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுதி விகிதசம விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதியியலில், அறுதி விகிதசம விதி (Law of definite proportions), ஒரு வேதியியல் சேர்வையில் அடங்கியுள்ள தனிமங்களின் திணிவு விகிதம் எப்��ோதும் ஒரேயளவான விகிதத்தையே கொண்டிருக்கும் என்கிறது. இதையே மாறா விகிதசம விதி அல்லது புரூசுட்டின் விதி (Proust's Law) எனவும் அழைப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, நீர் என்பது ஒட்சிசனும், ஐதரசனும் சேர்ந்த ஒரு சேர்வை. திணிவின் அடிப்படையில் நீரில் உள்ள ஒட்சிசனின் பங்கு 8/9ம், ஐதரசனின் பங்கு 1/9ம் ஆகும். இவ்விதியின் படி நீரின் எந்தவொரு மாதிரியை எடுத்துக்கொண்டாலும், இந்தவிகிதம் எப்போதும் மாறாமல் இருக்கும். இவ்விதியும், பல் விகிதசம விதியும் சேர்ந்து \"விகிதவியல்\" (stoichiometry) என்னும் துறைக்கு அடிப்படையாக அமைகின்றன.[1]\n2 விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள்\n1798 ஆம் ஆண்டுக்கும், 1804 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், பிரெஞ்சு வேதியியலாளரான யோசேப் புரூசுட்டு என்பவர் இதை முதன் முதலாகக் கவனித்தார்.[2] இக்கவனிப்பை அடிப்படையாகக் கொண்டு 1806 ஆம் ஆண்டில் இவ்விதியை உலகுக்கு வெளிப்படுத்தினார்.\nதற்கால வேதியியலாளர்களுக்கு அறுதி விகிதசம விதி வேதியியற் சேர்வை என்பதன் வரைவிலக்கணத்தில் இயல்பாகவே பொதிந்திருக்கும் ஐயத்துக்கு இடமற்ற ஒன்றாகத் தோன்றும். ஆனால், வேதியியற் சேர்வை குறித்து முழுமையான விளக்கம் இல்லாதிருந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்விதி புதுமையானதாகவே இருந்தது. முன்மொழியப்பட்ட காலத்தில், இந்த விதி சர்ச்சைக்கு உரியதாக இருந்ததுடன், பல வேதியியலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, புரூசுட்டின் நாட்டுக்காரரான குளோட் லூயிசு பர்தோலே இவ்விதியை ஏற்றுக்கொள்ளாமல், தனிமங்கள் எந்த விகிதத்திலும் சேர முடியும் என்று கூறினார்.[3] இந்த விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது அக்காலத்தில், தூய வேதியியல் சேர்வைகளுக்கும், கலவைகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து அதிகம் தெளிவு இருக்கவில்லை என்பது தெரியவருகிறது.[4]\nஅறுதி விகிதசம விதி, 1803 ஆம் ஆண்டில் ஜான் டால்ட்டன் என்பவரால் முன்மொழியப்பட்ட அணுக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்குப் பங்களிப்புச் செய்ததுடன், அணுக் கோட்பாட்டில் இருந்து தனக்கான உறுதியான கோட்பாட்டு அடிப்படையையும் பெற்றுக்கொண்டது. அணுக் கோட்பாடு, ஒவ்வொரு தனிமமும் தனித்துவமான அணுக்களால் ஆனவை என்றும், பல வகையான அணுக்கள் நிலையான நிலையான விகிதத்தில் சேர்ந்து சேர்வைகள் உருவாகி���்றன என்றும் விளக்கியது.[5]\nநவீன வேதியியலின் உருவாக்கத்தில் மிகப் பயனுள்ளதாக இருந்த போதிலும், அறுதி விகிதசம விதி, எல்லா வேளைகளிலும் உண்மையாக அமைவதில்லை. விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள் என்ற வகைச் சேர்வைகளில் தனிமங்கள் நிலையான விகிதங்களில் சேராமல், வேறுபட்ட விகிதங்களில் சேர்வதைக் காணலாம். எடுத்துக்கட்டாக, வூசுட்டைட்டு இரும்பு ஒட்சைட்டில் ஒவ்வொரு ஒட்சிசன் அணுவுடனும் 0.83 முதல் 0.95 வரையிலான விகிதங்களில் இரும்பு அணுக்கள் சேர்வதைக் காணலாம். இதன்படி, சேர்வையில் 23%க்கும் 25%க்கும் இடைப்பட்ட திணிவு விகிதங்களில் ஒட்சிசன் அளவு வேறுபடுகிறது. இரும்பு ஒட்சைட்டின் முறையான சூத்திரம் FeO, ஆனால், படிகவியல் வெற்றிடங்கள் இருப்பதனால், இது Fe0.95O என அமைகின்றது. இத்தகைய வேறுபாடுகளைக் கண்டறியக்கூடிய வகையில், புரூசுட்டின் அளத்தல் முறைகள் போதிய அளவு துல்லியமானவையாக இருக்கவில்லை.\nஇத்துடன், எவ்வாறு பெறப்படுகின்றது என்பதைப் பொறுத்து, தனிமங்களில் சமதானிகளின் அளவு வேறுபடக்கூடும். இதனால், தூய விகிதவியல் சேர்வைகளிலும்கூடக் குறித்த தனிமங்களின் திணிவு விகிதங்கள் மாறுபடக்கூடும்.\nவேதியியல் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/refugee.html", "date_download": "2019-07-24T02:47:22Z", "digest": "sha1:IYHQZJUGTONR4UOWA52NQ7R5BWDC2L6J", "length": 14840, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை அகதிகள் வந்த படகு பறிமுதல் | boat brought the refugees seized - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் பேச்சு.. டிரம்ப் கருத்தை வாபஸ் பெற்ற யுஎஸ்\n4 min ago காஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை\n12 min ago 6 வயது சிறுவனுக்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை தேவை.. உதவுங்கள் ப்ளீஸ்\n26 min ago ஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ\n30 min ago மோடி அப்படி ச���ன்னாரா.. வெள்ளை மாளிகைக்கு கோபமாக கடிதம் அனுப்பிய மத்திய அரசு.. நீடிக்கும் பதற்றம்\nMovies நானும் அமலாபாலும் விவாதத்துக்கு ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மிரளவிட்ட ரத்னகுமார்\nSports என்னிய மதிக்கல.. எம்பேச்சை யாருமே கேட்கல... சிரிச்சு கேலி பண்ணாங்க.. புலம்பும் முன்னாள் கேப்டன்..\nAutomobiles வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...\nLifestyle என்னத்த சொல்ல... பார்பி டால் பிடிக்குமென்பதால் 55 லட்ச ரூபாய்க்கு பொம்மை வாங்கிய பெண்...\nFinance என்ன சீனா கள்ளத்தனமாக எண்ணெய் வாங்குறீங்க போல.. அமெரிக்காவின் தடையை மீறுவீங்களா.. கடுப்பில் டிரம்ப்\nTechnology கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை அகதிகள் வந்த படகு பறிமுதல்\nஇலங்கையிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த படகை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்து படகை ஓட்டி வந்தவரையும் கைதுசெய்தனர்.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.இதனால் அங்கிருந்து அகதிகள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.\nதிங்கள்கிழமை 30 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் இலங்கையின் அரிச்சமுனை என்ற இடத்திலிருந்து படகு மூலம்வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரூ 2,000 கொடுத்து படகில் வந்தனர்.\nஇந்திய கடற்படை வீரர்கள், படகை ஓட்டி வந்த பிரான்சிஸ் (48), சண்முகம் (25) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து படகையும்பறிமுதல் செய்தனர்.\nஅகதிகளை தாசில்தாரும், சப்- இன்ஸ்பெக்டரும் விசாரணை செய்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.\nஅகதிகளில் ஒருவரான மகேஸ்வரி (43) நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை அச்சுவேலி பகுதியில், விவசாய வேலை செய்துவந்தோம். சண்டை காரணமாக நிம்மதியாக வாழ முடியவில்லை.\nஇளம் பெண்கள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள். இலங்கை ராணுவத்தின் தொல்லை தாங்காமல் என் மகனுடன் இங்கு வந்துவிட்டேன் என கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்\nகச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்… ஏராளமானோர் பங்கேற்பு\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரத்தில் முகேஷ் அம்பானி.. சத்தம் போடாமல் விசிட்.. மகள் கல்யாண பத்திரிகையை வைத்து வழிபாடு\nஎங்களை பிரித்து விடாதீர்கள்.. 65 வயது கணவருடன் சேர்த்து வைக்குமாறு 20 வயது பெண் போலீசில் கதறல்\n3-வது நாள் ஸ்டிரைக்கில் ராமேஸ்வர மீனவர்கள்.. வெறிச்சோடியது மீன்பிடி துறைமுகம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா தொடக்கம் - 15ல் திருக்கல்யாணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/02/PDF-creator-editor-markup-tool-for-tablet-pc.html", "date_download": "2019-07-24T02:15:22Z", "digest": "sha1:KLKO5YFWVIPBZFFNWZAQJE7G456LTEUT", "length": 6006, "nlines": 72, "source_domain": "www.softwareshops.net", "title": "பி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்", "raw_content": "\nHomepdf softwareபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ.\nடேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு PDF viwer, PDF creator மற்றும் Editing Tool இதுவாகும்.\nஉயர்ந்த திறன்கொண்ட விண்டோஸ் 8 டேப்ளட் சாதனங்களிலும் இந்த மென்பொருள் பயன்படுத்த முடியும்.\nடேப்ளட் பயனர்களுக்கான ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட இந்த மென்பொருள் மூலம் பி.டி.எப் கோப்புகளை எளிதாக பார்க்கலாம், அதிலேயே சிறு குறிப்புகளை எழுதலாம்.\nரேவூ மற்றும் விண்டோஸ் டேப்ளட்டில் அப்ளிகேஷன்களுக்கிடையே காப்பி, பேஸ்ட் செயல்களை மேற்கொள்ளுவதன் மூலம் பக்கங்களை இடைச்செருகல் செய்திடலாம்.\nmarkup மற்றும் PDF Editing வேலைகளைச் செய்திடலாம்.\nஇதில் இடம்பெற்றிருக்கும் மற்ற சிறப்பம்சங்கள்:\nரேவூ (Revu) மென்பொருளைப் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளவும், தரவிறக்கம் செய்யவும் சுட்டி:\nஆன்ட்ராய்ட் போனில் PDF ஃபைல் உருவாக்கிட\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் போனில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளில் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் PDF Clip and Scrap ஆகும்.\nஇதை சுருக்கமாக CUP app என அழைக்கின்றனர்.\nஇச்செயலி டவுன்லோட் செய்திட சுட்டி : Download PDF Clip and Scrap Android App\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214643?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:18:13Z", "digest": "sha1:MPYFRKAI4RIO4JDZJ7KCGQD5QMGJ2S57", "length": 7640, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் பாடசாலை வரைபடத்துடன் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் பாடசாலை வரைபடத்துடன் கைது\nதம்புள்ளையில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்படும் பகுதி ஒன்றும், மோட்டார் குண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 4 பகுதிக��ும், பாடசாலை மற்றும் ஹோட்டல் என்பனவற்றின் வரைப்படம் மற்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nமடாடுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசேட அதிரடிப்படையின் தம்புளை முகாமிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-24T02:43:53Z", "digest": "sha1:JI4P4SBPXUCRD3DHDNJEGG6LFVNYTL3C", "length": 11793, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "கிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்! | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்\nகிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்\nகிரீஸில் வீசிய கடும் புயல் காரணமாக ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.\nகிரீஸின் தெசலோனிகி நகருக்கு அருகே ஹல்கிடிகி பகுதியில் நேற்று(புதன்கிழமை) கடும் புயல் வீசியதுடன், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.\nஇதன்போது செக்குடியரசைச் சேர்ந்த தம்பதியினரும், இரண்டு ருமேனியர்களும், இரண்டு ரஷ்யர்களு��் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாயமடைந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை, கிரீஸில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய வ\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக என்பு முறிவு சத்திரச்சிகிச்சை நிபுணர் கோபி சங்கர\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/perumal-worship-send-the-counters-lets-see-the-history-of-the-township/", "date_download": "2019-07-24T02:14:36Z", "digest": "sha1:DVNHDZCVPZUECHVJOESRXX2O35GGFSYC", "length": 15394, "nlines": 169, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "பெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்க களின் ,ஊத்துப்பட்டி ஊர் உருவான வரலாறை காண்போம் !!!", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome News பெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்க களின் ,ஊத்துப்பட்டி ஊர் உருவான வரலாறை காண்போம் \nபெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்க களின் ,ஊத்துப்பட்டி ஊர் உருவான வரலாறை காண்போம் \nபெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்க களின் ,ஊத்துப்பட்டி ஊர் உருவான வரலாறை காண்போம் \nஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்கு அருகில் உள்ள புல்லக்கவுண்டன்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த அனுப்பகவுண்டர்கள்.\nசிக்கணக்கவுண்டர் வம்சாவழியினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து இப்போது உள்ள குமாரபுரம் இரயில் நிலையம் அருகில் உள்ள கரிசல்மண் பகுதியை வந்தடைந்து விவசாயம் செய்து ஆடு மாடுகள் வளர்த்து வாழ்ந்து வந்தார்கள்.\nபெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்கள் அந்த காலத்திலேயே அக்காட்டுப் பகுதியில் பெருமாள் கோவிலை அமைத்து வழிபட்டு வாழ்ந்து வந்தார்கள்.\nஅனுப்ப இனத்தவர்கள் நடுகல் நடும் வழக்கம் உள்ளவர்கள் நம் இனத்தில் ஒரு அச்சி(பாட்டி) இறந்ததால் அச்சிக்கு நடப்பட்ட நடுகல் இன்றும் பாட்டிஅச்சி என்ற பெயரில் உள்ளது அதை இன்னும் அனுப்பகவுண்டர்கள் வழிபட்டு வருகிறார்கள்.\nகாலம் உருண்டோடியது மன்னர் காலத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலம் அது விவசாயம் ஆடு மாடு என வாழ்ந்த அனுப்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி, ஆங்கிலேயர் முதன் முதலில் இப்பகுதியில் ரயில் வண்டியை சோதனை ஒட்டம் செய்தனர்.\nநிலக்கரியில் இயங்கிய வண்டி புகையை கக்கி கொண்டு பயங்கர சப்தத்துடன் வந்தது இதை அறியா மக்கள் ஏதோ ஆபத்து வருகிறது என்றென்னி தங்களது பொருட்கள் ஆடு மாடு மக்கள் அனைவரும் இப்போது இருக்கும் ஊத்துப்பட்டி அப்போது மலைப்பகுதி இப்போதும் மலைக்கருகில் தான் இவ்வூர் உள்ளது.\nஅனுப்பர்கள் இப்பகுதிக்கு வந்து குடி புகுந்தனர் மலைப்பகுதி மின்சாரம் இல்லை சூரிய ஒளி நிலவின் ஒளியில் தான் வாழ்ந்தார்கள். நாட்கள் செல்ல இங்கேயே தங்கிவிட்டனர் விவசாயத்திற்காக தாங்கள் வாழ்ந்த பூமிக்கு செல்வார்கள்.\nஇன்றும் இவ்வூரில் அனுப்பகவுண்டர்களின் காடுகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தாங்கள் குடி புகுந்த இடத்திற்கு கவுண்டன்பட்டி என்ற பெயரிட்டனர்.\nநமது குல தெய்வம் ஒன்னம்மாள் தொட்டராயர் கோவிலை இலந்தமுள் கோட்டை அமைத்து ஊரின் முன்னால் கோவிலை அமைத்தனர். சிக்கணக்கவுண்டர் பரம்பரையினர் தான் வாழ்ந்து வந்தனர்.\nசிக்கணக்கவுண்டர் மகன் புல்லக்கவுண்டர் இவர் பெரும் நிலக்கிழார் ஆவார். இவர் ஒரு மடத்தை தன் சொந்த செலவில் கட்டி மண்ணில் அ அ இ என படிக்கும் பள்ளியாக அமைத்தார் இன்றும் அம்மடம் புல்லக்கவுண்டர் மடம் என்று அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.\nபுல்லக்கவுண்டருக்கு 6 மகன்கள் மகள்கள் ,கணக்குப்பிள்ளை கந்தசாமிகவுண்டர் ,அப்பள்ளியின் தலைமைஆசிரியர் சிங்கராசுக்கவுண்டர் நிலாக்கிழார், இப்படி அனுப்பகவுண்டர்��ள் இங்கு கொடிகட்டி வாழ்ந்து வந்தார்கள்.\nசிக்கணக்கவுண்டரின் அண்ணன் தம்பி வகையறாவைச் சேர்ந்தவர் பெருமாள்கோவில் பூசாரிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் ஊத்துப்பட்டி பெருமாள் கோவிலில் அனுப்பர் இனத்தவரே பூசாரியாக உள்ளார்.\nஒன்னம்மாள் தொட்டராயர் கோவில் பொம்மையாசாமி கோவில் அனுப்பர்கள் மட்டும் வழிபடும் கோவில் உள்ளது. இத்தெருவில் அப்போது ஒரே மொழி கன்னடம் மட்டும் தான் ஏனென்றால் அனுப்பர் மட்டுமே வாழ்ந்தார்கள்.\nகாலம் செல்ல செல்ல ஒவ்வொரு இனத்தவராக இவ்வூருக்கு குடி புகுந்தனர் இப்போது அனைத்து சமுகத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவ்வூர் இப்போது ஊத்துப்பட்டி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அனுப்பர்கள் வாழும் தெருவின் பெயர் இன்றும் கவுண்டன்பட்டி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் பௌர்ணமி திங்கள் அன்று அனுப்பர்கள் ஒன்னம்மாள் தொட்டராயர் கோவில் திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.\nஊரே அடங்கிய பிறகு நடு இரவில் தான் வழிபாடு நடக்கும் இவ்வூரில் அனுப்பர்கள் நமது பாரம்பரியம் மாறாமல் அதே உருமி ,மேளம் ,நடுகல் வழக்கம், குண்ணிமுத்து, கண்டாங்கி சேலை கூடைபூஜை என நமது பாரம்பரியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.\nஆனால் கன்னடம் தான் பலருக்கு தெரியவில்லை ஊத்துப்பட்டியை உருவாக்கியவர்கள் அனுப்பகவுண்டர்களே, அனுப்பகவுண்டர் வளர்க அல்லிகுலம் பெறுக.\nசெய்தியாளர் : அனிதா முரளி\nஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு…\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும�� தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஹிந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942858", "date_download": "2019-07-24T03:44:36Z", "digest": "sha1:3YFN4NJDPAOA6LUVJ3TU5KWUFL7JZHI2", "length": 7301, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nகோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nகாரிமங்கலம், ஜூன் 25: காரிமங்கலம் அருகே, அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில், அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பூசாரியாக உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன், பூஜை முடிந்து வழக்கம் போல் கோயில் நடையை சாத்திவிட்டு, மாணிக்கம் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம், காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், பூசாரியிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் கோயிலுக்கு சென்று பார்த்த போது, அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த உண்டியலில் காணிக்கை பணம் ₹10 ஆயிரம் வரை இருந்திருக்கும் என கூறப்படுகிறது.\nஇது குறித்து, மாணிக்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காரிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதமாகவே, திருட்டு நடப்பது வாடிக்கையாக உள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில் கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்கள், தற்போது கோயிலையும் விட்டு வைக்கவில்லை. எனவே, திருட்டு சம்பவங்களை தடுக்க, போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.\nதனியார் பஸ் கண்ணாடி உடைப்பு\nகிணற்றில் சிக்கிய எலக்ட்ரீசியன் மீட்பு\nகுமரன் தங்க மாளிகையில் எக்ஸ்சேஞ்ச் சலுகை\nஓசூர் பானு டூல்ஸ் நிறுவனத்தில் பரிசளிப்பு விழா\nசென்னப்பன்கொட்டாயில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி\nஓசூரில் சிறை கைதி���ள் மறுவாழ்விற்காக 1000 புத்தகங்கள் வழங்கல்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_61.html", "date_download": "2019-07-24T02:57:07Z", "digest": "sha1:XIRHOGAKXCZGUBQI2ENQ4JX4LZUCEPLQ", "length": 9945, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "வடகிழக்கில் துக்க தினம் இன்றும் அனுஸ்டிப்பு –வழமைக்கு திரும்பும் மட்டக்களப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வடகிழக்கில் துக்க தினம் இன்றும் அனுஸ்டிப்பு –வழமைக்கு திரும்பும் மட்டக்களப்பு\nவடகிழக்கில் துக்க தினம் இன்றும் அனுஸ்டிப்பு –வழமைக்கு திரும்பும் மட்டக்களப்பு\nவடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த அழைப்பினையேற்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் வேளையில் மட்டக்களப்பு மாவட்;டத்தின் இயல்புநிலை வழமைக்கு திரும்பிவருகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று விடுத்த அழைப்பினைத்தொடர்ந்து வடகிழக்கில் இன்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.\nவீடுகளிலும் வீதிகளிலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலைகள் வழமைக்கு திரும்பிவருவதை காணமுடிகின்றது.\nகுறிப்பாக தமிழ் பகுதிகளில் இன்று காலை தொடக்கம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஎனினும் மட்டக்களப்பு நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாத நிலையிலும் தமிழர்களின் கடைகள் திறக்கப���பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nமட்டக்களப்பில் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளிலும் இயல்பு நிலையேற்பட்டுள்ளதுடன் அப்பகுதியூடான போக்குவரத்துகளும் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.\nஇதேநேரம் மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nமட்டக்களப்பு நகருக்குள் வரும் வாகனங்கள் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனைக்குள்ளாக்கிவருகின்றனர்.\nமட்;டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தில் முக்கிய இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பாதுகாப்புகளை வழங்கிவருகின்றனர்.\nஇதேநேரம் தொடர்ந்து குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்ச நிலை காரணமாக மட்டக்களப்பில் உள்ள இளைஞர்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் பாதுகாப்பு தரப்பினருக்கு உதவி வருகின்றனர்.\nநேற்று மாலை ஊறணி பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று காலை திராய்மடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பெரிய பையொன்றுடன் மோட்டார் சைக்கிளில் நடமாடிய நபர் ஒருவரும் அப்பகுதி இளைஞர்களினால் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஎனினும் அவர் தனியார் தொலைத்தொடர்பு தொடர்பான விற்பனை பிரதிநிதியென்பதை அறிந்த படையினர் அவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/woman-who-came-bank-exchange-money-died.html", "date_download": "2019-07-24T02:19:38Z", "digest": "sha1:TQZXYN6XHZTADNUIJE6VKAGMVHMYO4KI", "length": 7342, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "புதிய நோட்டு வாங்க வந்த பெண் வங்கி வாசலில் மரணம்!! - News2.in", "raw_content": "\nHome / உத்திர பிரதேசம் / பெண் / மரணம் / மாநிலம் / ரூபாய் நோட்டுக்கள் / வங்கி / புதிய நோட்டு வாங்க வந்த பெண் வங்கி வாசலில் மரணம்\nபுதிய நோட்டு வாங்க வந்த பெண் வங்கி வாசலி���் மரணம்\nFriday, November 11, 2016 உத்திர பிரதேசம் , பெண் , மரணம் , மாநிலம் , ரூபாய் நோட்டுக்கள் , வங்கி\nகோரக்பூர் : தன்னிடம் இருந்த பணத்தை, புதிய நோட்டாக மாற்ற வந்த பெண் ஒருவர், அது முடியாமல் போனதால் வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மநிலம், குஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்தவர் தித்ரஜி(40). இவர் ஒரு சலவைத் தொழிலாளி. படிப்பறிவில்லாத இவர், தன்னிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒப்படைத்து, புதிய நோட்டு பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அது முடியாது என்று தெரிந்தவுடன், தன்னுடைய கணக்கில் டெபாசிட் செய்ய முயன்றுள்ளார். ஆனால், நேற்று வங்கிக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், 2 நாட்கள் கழித்து அவரை வரச் சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால், படிப்பறவில்லாததால் தன்னிடம் இருந்த பணம் செல்லாமல் போய் விட்டது என்று நினைத்த அவர், பணத்தை மாற்ற முடியாமலே போய்விடுமோ என்ற விரக்தியில், மன உளைச்சல் அடைந்து வங்கியை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.\nஅவரது உடலுக்கு அருகே ஆயிரம் ரூபாய் நோட்டு 2ம், அவரின் பாஸ்புக்கும் கிடந்துள்ளது. அதன்பின், அங்கிருந்தவர்கள் அவரின் உறவினருக்கு தகவல் அளித்தனர். அவரது உடலைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவரின் மரணத்திற்கு பொறுப்பேற்கப்போவது யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/100-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-07-24T02:45:29Z", "digest": "sha1:PC4YXL75BBV5GBE4VUXSPLTKIZ4YSM7W", "length": 14527, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\nஇந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார்.\nசுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த ‘பிரெஞ்சு சேரி’ என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.\nஇதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.\nமேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.\nஎனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசனத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் ‘வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம்’ என்ற பள்ளியை தொடங்கினார்.\nஆனால், அந்த இளம் வயதிலேயே யோகாவில் கடினமான ஆச���ங்களை செய்து காட்டி, ஆண்களால் செய்ய முடியும் என்றால், என்னாலும் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தவோ யோகாவில் மிக முக்கியமான பயிற்சியான மூச்சு பயிற்சி குறித்து அனைவருக்கும் கூறி வருகிறார். நியூயார்க்கில் தற்போது தனியாக வசிக்கும் தவோவுக்கு நண்பர்கள் வட்டாரம் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆதரவாக உள்ளனர்.\nவரும் ஆகஸ்ட் 13ம் தேதி 101 வயதை எட்டவுள்ள தவோ, இன்னும் சுறுசுறுப்பாக தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் இந்த ஆண்டிற்கான சிறந்த சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மேலும் அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற ‘அமெரிக்கா காட் டேலண்ட்’ எனும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பால்ரூம் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.\nகைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளார்.\n‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு Comments Off on 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் Print this News\nநரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கார்த்தி சகோதரியாக ஜோதிகா\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமேலும் படிக்க…\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதலாம் சுற்றில் கடைநிலைமேலும் படிக்க…\nகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nகால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் ���ூடியது அமெரிக்கா\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nகோபா அமெரிக்கா கால்பந்து – காலிறுதியில் உருகுவே, சிலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஇலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி\n – நாட்டிங்காமில் இன்று மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/anandaraj", "date_download": "2019-07-24T02:16:40Z", "digest": "sha1:HQ5HPSE32ICA7VOC4DA55INKR7YMTU5E", "length": 7415, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Anandaraj, Latest News, Photos, Videos on Actor Anandaraj | Actor - Cineulagam", "raw_content": "\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nபிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nவிஜய் இடத்தை இனி யாரும் தட்டிப்பறிக்கமுடியாது (அரசியல்) முடிவு எடுக்கலாம்\nபேங்ல பணம் இல்லங்க, பெர��ய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\n பல விசயங்களை போட்டுடைத்த பிரபல நடிகர் - அவசர அவசரமாக அதிரடி பேட்டி\nவிஜய் ரசிகரான ஜி.வி.பிரகாஷை பாராட்டிய விஜய் 63 பிரபலம் பலரையும் ஈர்க்கும் சர்வம் தாள மயம்\nஓப்பனிங்கிலேயே விஜய்யை வைத்து ஆரம்பித்த பிரபல நடிகர் செம ரெஸ்பான்ஸால் மகிழ்ச்சியின் உச்சம்\nஅட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் புகைப்படங்கள்\nவில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் வீட்டில் நடந்துள்ள சோகம்\nஅட்டகத்தி தினேஷ் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படத்தின் டீசர்\nரஜினியுடன் பிரபல நடிகர் ஆனந்த் ராஜ் திடீர் சந்திப்பு\nவிஜய் மகனுடன் ஒரு படம் நடிக்க வேண்டும்- பிரபல நடிகரின் ஆசை நிறைவேறுமா\nஅஜித் நடந்துகொண்டதை பார்த்து நெகிழ்ந்து போனேன் - ஆனந்த்ராஜ் ஓபன்டாக்\nதமிழ் நாட்டுல எண்ணெய் கிடைக்குது ஆனா நடிகர் ஆனந்த் ராஜின் கேலிப்பேச்சு\nவில்லனாக மிரட்டிய ஆனந்த்ராஜ் காமெடியனாக மாறிய சோகக்கதை இது தான்\nகூட்டத்தில் தவறான வார்த்தையை சொன்ன ஆனந்த் ராஜ்\nவிஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம், இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்- தனுஷுக்கு ஆர்டர் போட்ட பிரபல நடிகர் - டாப் செய்திகள்\nராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்\nரஜினி சார் தான் என்னை தைரியப்படுத்தினார்\n12 வருட வனவாசத்திற்கு பின் வெளியே வந்திருக்கிறேன். ஆனந்த் பாபு உருக்கம்\nரஜினிகாந்தை அடித்த தருணம்- மனம் திறக்கின்றார் ஆனந்த்ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03585+de.php", "date_download": "2019-07-24T02:39:45Z", "digest": "sha1:SHBW25ISI3KGV2VU3QHFTIMYDG5DS3FW", "length": 4373, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03585 / +493585 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 03585 / +493585\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 03585 / +493585\nபகுதி குறியீடு: 03585 (+493585)\nஊர் அல்லது மண்டலம்: Löbau\nபகுதி குறியீடு 03585 / +493585 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 03585 என்பது Löbauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Löbau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழை��்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Löbau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +493585 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Löbau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +493585-க்கு மாற்றாக, நீங்கள் 00493585-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+35512+tj.php", "date_download": "2019-07-24T02:39:57Z", "digest": "sha1:VKGBLJ3R2RTCGTNOSXFFJXUJ4B7IBZQY", "length": 4456, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 35512 / +99235512 (தஜிகிஸ்தான்)", "raw_content": "பகுதி குறியீடு 35512 / +99235512\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 35512 / +99235512\nஊர் அல்லது மண்டலம்: Vanj\nபகுதி குறியீடு 35512 / +99235512 (தஜிகிஸ்தான்)\nமுன்னொட்டு 35512 என்பது Vanjக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Vanj என்பது தஜிகிஸ்தான் அமைந்துள்ளது. நீங்கள் தஜிகிஸ்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். தஜிகிஸ்தான் நாட்டின் குறியீடு என்பது +992 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Vanj உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +992 35512 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Vanj உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +992 35512-க்கு மாற்றாக, நீங்கள் 00992 35512-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=51427", "date_download": "2019-07-24T03:48:32Z", "digest": "sha1:7LKIOLSEVTZ2L2UDANWA577TS63WFULS", "length": 10783, "nlines": 123, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது, தேசதுரோக வழக்கும் ரத்து – சென்னை கோர்ட் அதிரடி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/சிறைக்கு அனுப்ப முடியாதுதேச துரோக வழக்கைநக்கீரன் கோபால்நக்கீரன் கோபால் மீது வழக்குநக்கீரன் கோபால் விடுதலை\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது, தேசதுரோக வழக்கும் ரத்து – சென்னை கோர்ட் அதிரடி..\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார்.\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை நடந்தது. நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார்.நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.\n124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை. ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும். ஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.\nகட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும், என்று கோபால் தரப்பு வாதிட்டது.\nஇதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.\nஇதையடுத்து நீதிபதி கோபிநாத் தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:\n– நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது.\n– நக்கீரன் கோபால் மீது சுமத்ப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது.\nநீதிபதியின் அதிரடி உத்தரவால் நக்கீரன் கோபால் விடுதலையாகி வெளியே வருகிறார்.\nTags:சிறைக்கு அனுப்ப முடியாதுதேச துரோக வழக்கைநக்கீரன் கோபால்நக்கீரன் கோபால் மீது வழக்குநக்கீரன் கோபால் விடுதலை\nநக்கீரன் கோபால் கைதுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம்..\nதிமுகவிலிருந்து இந்துக்கள் எல்லாரும் வெளியே வர வேண்டும் – எச்.ராஜா சர்ச்சை கோரிக்கை..\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/software", "date_download": "2019-07-24T02:37:27Z", "digest": "sha1:2NUDWAHZW2DYYRHEUJWMLZXBAIS63P7G", "length": 4983, "nlines": 64, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\n அந்த பொருளை பார்க்க இயலுமா\nகணிப்பொறி மென்பொருள் - ஓர் எளிய விளக்கம் \nமென்பொருள்/கணினி மென்பொருள் / கணிப்பொறி மென்பொருள் [Computer Software] மென்பொருள் என…\nகற்றலை எளிமையாக்கும் ப்ளாக்போர்டு மென்பொருள்\nப்ளாக்போர்டு மென்பொருள்: கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்க உருவாக்கப்பட்ட…\nதெரியாமல் அழித்த ஃபைல்களை மீட்க ரெகுவா சாப்ட்வேர்\nதெரியாமல் ரீசைக்கில் பின்னிலிருந்து அழித்த ஃபைல்களை மீட்க உதவுகிறது இந்த இலவச பயன்பாட…\nஉங்கள் கணினியைக் காக்க மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Panda Antivirus pro 2013\nGmail-ன் புதிய தோற்றத்தை உடனடியாக பெற..\nநமக்கு கூகுள் அளிக்கும் பயனுள்ள தளங்கள் பலவகையிருப்பினும், உலகில் அதிகம் விரும்பப்படுவ…\nAudio File களை கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள் freemp3wmaconverter\nஇந்த இணைய உலகத்தில் என்ன நினைத்தாலும் அதை சாதிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.. ஆம் நண்…\nநம்மை விட்டுப் பிரிந்தார் ஆப்பிளின் Steve Jobs..\nஇந்த செய்தியை இங்கே பகருவதில் பொருத்தமாகவே இருக்கும்.. இன்று ஒரு கறுப்பு தினமாகவே கடை…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/9789-2/", "date_download": "2019-07-24T02:30:07Z", "digest": "sha1:IUCDDGJDB7QICFMT6QP643NXDOHE5REE", "length": 11542, "nlines": 171, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு....!!!! நாசமாக போகுது நம்ம நாடு....!!!!! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Your town வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு…. நாசமாக போகுது நம்ம நாடு….\nவாய்க்கால் மீது வரப்போகுது ரோடு…. நாசமாக போகுது நம்ம நாடு….\nவாய்க்கால் மீது வரப்போகுது ரோடு…. நாசமாக போகுது நம்ம நாடு…..\nவரும் முன் காக்க முடியாது.. என்ற கொள்கையில் முதலிடம் பிடிக்கும்,வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு…. என்ற கொள்கையில் முதலிடம் பிடிக்கும்,வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு…. நாசமாக போகுது நம்ம ஊரு…..\nநமது அரசு அதிகாரிகளின் பல..பல.. சாதனைகளில் ஒன்று தான் குறிச்சி குளத்தின் வேதனையும் ஒன்று.\nகோவையில் இருந்த பல குளங்களில் குறிச்சி குளத்தின் விவசாய பாசன பகுதியை அரசு ஆசீர்வாதத்துடன் வீட்டு மனைகளாகி விட்டன.\nவிவசாயத்தை வீழ்த்திய வீணர்களின் வழி வந்த அறிவாளிகள் தற்போது, அந்த குளத்தின் வாய்க்கால் மீது சாலை அமைக்க பணி நடந்து வருகிறது.\nகுறிச்சி குளத்திற்கு தண்ணீர் தரும் வாய்க்கால் சோழர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.\nஆங்கிலேயர் காலத்தில் மறுவரையறை செய்து தண்ணீர் வருவதற்கு ஏற்றார் போல அதன் அகலத்தை வைத்துள்ளனர் .\n70வருடங்களுக்கு முன்பு வருடத்துக்கு சராசரியாக குறைந்தது 200 நாட்கள் தண்ணீர் வந்துள்ளது.\nஇன்று வருடத்திற்கு 20 நாள் ஆற்றில் தண்ணீர் வருவதே அரிதானது.\nதற்போது பருவ மழையை விட புயலால் வரும் மழையே அதிகம் அதனால் ஆற்றில் வரும் வெள்ளம் அதிகமாகி குறைந்த நாளில் வரும் வெள்ளம் அதிக அடர்த்தியுடன் வருகிறது.\nவரும் நீரின் கொள்ளளவுக்கு போதுமான அளவு வாய்க்கால்கள் இல்லை. எனவே வாய்க்கால் அகலத்தை அதிகரிக்க வேண்டும்.\nதற்போது இருக்கும் வாய்க்கால் அகலம் குறைந்தும் மறுபடியும் துர்வார முடியாதபடியும்,\nபட்டா நிலம் வரை 2 மீட்டர் நகர்ந்து தற்போது வாய்க்கால் இருக்கும் இடத்தில் தார் சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது.\n1) இதனால் குளத்திற்கு வரும் நீர் திசை மாறி பட்டா நிலத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது.\n2) இனி வரும் காலத்தில் வாய்க்காலை அகலப்படுத்த முடியாது.\n3) இனி வாய்க்கால் தூர்வார முடியாது\nஒரு பக்கம் சுற்றுச்சுவர் மறுபக்கம் பட்டா நிலம்.\nபசுமைக்கு பாடைகட்டி விவசாயத்துக்கு சமாதி கட்டிய அறிவு ஜீவிகளே…\nநீரின்றி மக்கள் அவதிப்படும் இந்த நிலையில் வறட்சி காலத்தில் வளர்ச்சி என்ற பெயரில் நீர் வரும் பாதையை மண���ணால் மூடி,\nசாலை அமைப்பது அடுத்த சந்ததிக்கு சமாதி கட்டுவதற்கு சமமாகும் என்பதை ஏன் மறுக்கிறது உங்கள் அகந்தை மனது\nஅரசுத்துறை அதிகாரிகளே உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள். நீர் இன்றி அமையாது உங்கள் சந்ததிகளும்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nபெண்களே கோடை கால சரும பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமா..\nதாமரையை மலரவைக்க புது திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=9350", "date_download": "2019-07-24T02:32:07Z", "digest": "sha1:CWLYGINAQ6UUWAD2KVX7UH5NSL37HKIG", "length": 11240, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம் – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்���ோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம்\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன்\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியத்தில் ( St Andrews church,Marlven avenue,harrow, HA2 9ER) நடைபெற்றது.\nமண்ணுக்காகவும் மக்களுக்காவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கிப் போற்றும் அதே வேளை அவர்களைப் பெற்றெடுத்தவர்ளையும் உடன் பிறப்புகளையும் போற்றி மதிப்பளிக்கும் வைபவம் தமிழீழத் தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளிலும்ஒவ்வொரு வருடமும் மாவீரர் வார தொடக்கத்தில் இடம் பெற்று வரும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வுதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுஉணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nநிகழ்வின் முதல் நிகழ்வாக ஈகைச்சுடரினை முல்லைத்தீவு ஓயாத அலைகள் 1 ல் 1996 ஜூலை 18 ல் மாவீரர் கப்டன் தமிழேந்தியின் தந்தையாகிய ஆறுமுகம் குமாரசாமி அவர்கள் ஏற்றி வைத்தார்.\nதொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரன் கமலநாதன் ஏற்றி வைத்தார் . கல்லறைக்கான மலர் மாலையினை குட்டி என்றழைக்கப்படும் மாவீரர் ஜெஸ்டின் செல்வகுமாரின் தயார் ரீட்டா செல்வகுமார் அணிவித்தார் தொடர்ந்து தாயாக கானங்கள் , கவிதைகள், மாவீரர் நினைவு சுமந்த உரைகள் இடம்பெற்றன அத்துடன் மாவீரர் கணங்களுக்கான பின்னணி இசை இறுவெட்டு வெளியிடப் பட்டது தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் மாவீரர் கனவை நிறைவேற்றுவோம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்ச��ுமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nமாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு , அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kavalai-vendaam-movie-review/", "date_download": "2019-07-24T03:06:19Z", "digest": "sha1:LEJ47BOGAGBAOSYRUR3CKQX7AY77GSQ5", "length": 16003, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "கவலை வேண்டாம் விமர்சனம் | இது தமிழ் கவலை வேண்டாம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கவலை வேண்டாம் விமர்சனம்\nயாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே\nஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.\nதம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளுமளவு திரைக்கதை மனித மனங்களோடு சடுகுடு ஆடவில்லை. நகைச்சுவைப் படத்தில் அவ்வளவு எதிர்பார்க்கக் கூடாதெனினும், காதல் வாழ்க்கை தாம்பத்யம் என்ற விஷயங்களை ‘குச்சிமிட்டாய் யாருக்கு’ என்ற அளவிலேயே மேம்போக்காக அணுகியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\nகாஜல் அகர்வாலுக்கு எவ்வாறு பாபி சிம்ஹா க்யூட்டாக ப்ரொபோஸ் செய்தாரெனச் சொல்லப்படவில்லை. வசனமாகக் கடக்கிறது. அதனால் பாபி சிம்ஹா வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகவே மனதில் ஒட்டாமல் போகிறார். சுனைனாவும் அப்படியே திடீர் திடீரெனத் தோன்றி, ஜீவாவையே சுற்றிச் சுற்றி வருகிறார் சுனைனா. காஜல் அகர்வாலும் சுனைனாவும் முதல்முறை பார்த்துக் கொள்ளும் பொழுது, ‘ஊத்திக் கொடுக்க வந்தியா திடீர் திடீரெனத் தோன்றி, ஜீவாவையே சுற்றிச் சுற்றி வருகிறார் சுனைனா. காஜல் அகர்வாலும் சுனைனாவும் முதல்முறை பார்த்துக் கொள்ளும் பொழுது, ‘ஊத்திக் கொடுக்க வந்தியா’ என அறிமுகமாகிக் கொள்கின்றனர். படம் முழுவதுமே இப்படியான தேவையற்ற வார்த்தை மோதல்கள் கதையைப் பின்னுக்குத் தள்ளி, பார்வையாளர்களை மிகவும் அயர்ச்சி அடைய வைக்கிறது.\nஒரு காட்சியில், “நான் மகேஷ்பாபு இல்லை. பட்ட பாபு” என்கிறார் மனோபாலா. “என்னது பொட்ட பாபுவா” எனக் கேட்கிறார் காஜலின் தோழியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணா (இவர் விரைவில் இசை என்ற படத்தின் நாயகி). இப்படியான வசனங்களையே நகைச்சுவை என நம்பி, படம் தன்னைத் தானே ஒரு மாற்று தரத்தில் குறைத்துக் கொள்கிறது. போதாக்குறைக்கு போலிஸ் ஸ்டேஷனில் ஆர்.ஜே.பாலாஜிக்கு வயிற்றைக் கலக்குவது, பாலசரவணனுக்கு நடக்கும் விவாகரத்துச் சடங்கு என படம் கதைக்கு உதவாத மொக்கை நகைச்சுவைக் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் தந்துள்ளது. குடிக்கார மருத்துவராகவும், ஜீவாவின் தந்தையாகவும் மயில்சாமி நடித்துள்ளார். அவருக்கு இணையாக, அதாவது ஜீவாவின் சித்தியாக ஜாங்கிரி மதுமிதா நடித்துள்ளார். ஆனால், மயில்சாமி தன் வழக்கத்தைச் சோலோவாகத்தான் தொடர்கிறார்.\nஅரவிந்த்தாக வரும் ஜீவா தோற்றத்தில் வசிகரித்தாலும், வலுவற்ற திரைக்கதை அவருக்கு நாயக பிம்பத்தை அழுத்தமாகப் பதிக்கத் தவறி விடுகிறது. திவ்யாவாக வரும் காஜல் அகர்வாலின் கதாபாத்திரத்தை நம்பித்தான் படமே அக்கதாபாத்திரத்திற்கு ஏற்படும் சங்கடங்களையும் குழப்பங்களையும், அதனால் எடுக்கும் முடிவுகளையும் ஒழுங்காக பார்வையாலர்களுக்குக் கடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வசனங்களும் துணை புரியாதபட்சத்தில், காஜல் அகர்வால் தன் சக்திக்கு ஏற்றவாறு சமாளித்து விடுகிறார். ஒன்றைச் சாதித்துக் கொள்ள, குறிப்பாக காதலில், பிரதான ஆண் பாத்திரங்கள் கையாளும் அகம்பாவமான பிடிவாதமான வழிமுறைகளை எல்லாம், மென்மையான முதிர்ச்சியான பாங்காக மாற்ற வேண்டிய சமூகக் கட்டாயமும், அவசியமும் எழுந்துள்ளது என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும்.\nஇளமை துள்ளுகிறது – அபிநந்தனின் ஒளிப்பதிவில். தனது முந்தைய படம் போலவே இயக்குநர் டி.கே இப்படத்தையும் மலைப் பிரதேசத்திலேயே காட்சிப்படுத்தியுள்ளார். பாடலாகக் கேட்ட பொழுதிருக்கும் பெரும் ஈர்ப்பு, காட்சிகளோடு காணும் பொழுது சற்று மிதமாகத்தான் உள்ளது. பாடல் வரும் காட்சிகள் காரணமாக இருக்கலாம்.\n“வாழ்க்கை வாழ்வதற்கல்ல; கொண்டாடுவதற்கு” என்ற சொல்ல முற்படுகிறது படம். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், நாம் சோர்ந்து அமர்வது போல், வாழ்க்கை நிற்பதில்லை. அது போய்க் கொண்டே இருக்கும். அதன் போக்கில் நடந்தவைகளுக்குக் கவலை கொள்ளாமல் நாமும் அடுத்து எனக் கொண்டாட்ட மனநிலையோடு இருக்கவேண்டும். அதைத்தான், “கவலை வேண்டாம்” என்று சொல்கிறார் இயக்குநர் டி.கே. தனது முதல் படத்தினைப் போலவே, இப்படத்திலும் படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரின் புகைப்படத்தையும் க்ரெடிட்டில் சேர்த்துள்ளார். இம்முறை, அவர்களின் சிறுவயது புகைப்படத்தையும் சேர்த்துள்ளது சிறப்பு.\nTAGKavalai Vendaam review in Tamil Kavalai vendaam Tamil vimarsanam Kavalai vendaam thirai vimarsanam Kavalai vendaam vimarsanam RJ பாலாஜி RS Infotainment இயக்குநர் டிகே கவலை வேண்டாம் vimarsanam காஜல் அகர்வால் சுனைனா சுரேஷ் சந்திரா ஜீவா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பாபி சிம்ஹா பாலசரவணன் மனோபாலா மயில்சாமி ஸ்ருதி ராமகிருஷ்ணா\nPrevious Postகண்ல காச காட்டப்பா விமர்சனம் Next Postபட்டதாரி விமர்சனம்\nகூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vijay-sethupathi-in-edakku-movie/", "date_download": "2019-07-24T03:18:20Z", "digest": "sha1:R5D75UXVZCGEAZXUMMSVMY7HEF5YGGXJ", "length": 7239, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "விஜய் சேதுபதியின் எடக்கு | இது தமிழ் விஜய் சேதுபதியின் எடக்கு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விஜய் சேதுபதியின் எடக்கு\nஎடக்கு எனும் படத்தை, நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், யாரும் எதிர்பார்த்திட இயலாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.\nஇப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் , “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது. மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வெளியாகவுள்ளது” என்றார்.\nTAGC.N.Kumar Edakku movie VIjay Sethupapthi இயக்குநர் S.சிவன் எடக்கு தயாரிப்பாளர் K.பாலு நிமோ ப்ரொடக்ஷன்ஸ் விஜய் சேதுபதி\nPrevious Postமெர்சல் - டீசர் Next Postவசீகர வெண்பா\nமாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நட���கர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/23/tribal-youth-lynched-to-death-mother-cry/", "date_download": "2019-07-24T02:39:11Z", "digest": "sha1:GKWJE6QFM4E34CJ55WHFT65A3MG5OT2X", "length": 6380, "nlines": 110, "source_domain": "tamil.publictv.in", "title": "அப்பாவி மகனை ஏன் கொன்றார்கள்? தாய் கதறல்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime அப்பாவி மகனை ஏன் கொன்றார்கள்\nஅப்பாவி மகனை ஏன் கொன்றார்கள்\nதிருவனந்தபுரம்: என் அப்பாவிப்பிள்ளையை ஏன் அடித்து கொன்றீர்கள் என்று ஒரு தாய் கதறும் விடியோ பார்ப்பவர்கள் மனதை உருக்கிவருகிறது. கேரளாவில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியை சேர்ந்தது கடுகுமனை கிராமம்.\nஇங்குள்ள மல்லன் – ஓமனா தம்பதியினரின் மகன் மது(35).\nமனநலம் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி வனப்பகுதிக்கு செல்வது வழக்கம்.\nஅங்கு சுற்றுலா வந்த இளைஞர் கும்பல் மது திருடன் என்று சந்தேகித்தது.\nஅவரை கட்டிவைத்து அடித்தது. மதுவுடன் செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டு போலீசில் ஒப்படைத்து சென்றது.\nபோலீசார் மதுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.\nஇவ்விபரம் தெரியவந்த மதுவின் உறவினர்கள் கொதித்தெழுந்தனர்.\nமதுவின் தாயார் ஓமனா என் அப்பாவி பையனை கொன்றுவிட்டார்களே என கதறினார்.\nபோலீசார் அக்குடும்பத்தினரை சமாதானப்படுத்தி மதுவின் உடலை வாங்கவைத்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக 15பேர்மீது வழக்குப்பதிவுசெய்தனர். 7பேரை கைது செய்துள்ளனர். மிருகத்தனமான இச்சம்பவத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயன், நடிகர் மம்முட்டி முகநூல்பதிவுகள் இட்டுள்ளனர்.\nPrevious articleநட்சத்திரம் வெடிக்கும் அதிசய காட்சி\nNext articleடிவி நிகழ்ச்சியில் சிறுமியிடம் வரம்புமீறிய பாடகர்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\n ரயிலில் இருந்து தள்ளி தம்பதி கொலை\nசவுதியில் மீண்டும் சினிமா பார்க்கலாம்\nசிகரெட் விலை தொடர்ந்து உயர்வு நோயில் இருந்து விடுபடும் மக்கள்\nதீபிகாபடுக��ன் குடியிருப்பில் தீ விபத்து\nமதுபாட்டிலுடன் கரடியை கொஞ்சிய இளம்பெண்\nகழுத்தறுத்து கணவனை கொல்லமுயன்ற பெண் கைது\n ராணுவ மது கேட்ட பள்ளி முதல்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/07/03-07-2019-upcoming-weeks-weather-forecast-tamilnadu.html", "date_download": "2019-07-24T02:24:13Z", "digest": "sha1:FLJOIC3JGJXTOWW3EMF47PQUKIQRGOSP", "length": 13951, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "03-07-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n03-07-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் \n03-07-2019 நேரம் இரவு 9:25 மணி தற்பொழுது அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய பிரதேச மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 04-07-2019 ஆகிய நாளை மற்றும் 05-07-2019 ஆகிய நாளை மறுநாள் #மும்பை மாநகர் உட்பட அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது 06-07-2019 ஆம் தேதி வரையிலும் முன்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட மஹாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் #கோவா மாநிலம் உட்பட அதனை ஒட்டியிருக்க கூடிய கர்நாடக மாநில பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான தென்மேற்கு பருவ மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவை தவிர்த்து கேரள மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் அவ்வப்பொழுது மழை பதிவாகலாம்.மேலும் 05-07-2019 ஆம் தேதி வாக்கில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வட கிழக்கு திசையில் நிலப்பகுதிக்குள் நகர முற்பட வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக வடக்கு மத்திய பிரதேச பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம்.மேலும் 08-07-2019 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை #உத்திரப்பிரதேசம் , #பூட்டான் ,#நேபால் ,#அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்கு பகுதிகள் உட்பட இமயமலை அடிவார பகுதிகளில் தீவிரமடைய தொடங்கலாம் இதன் காரணமாக அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதவாது 09-07-2019 முதல் அதற்கு அடுத்துவரக்கூடிய நாட்களில் இமயமலையை ஒட்டியிருக்கும் உத்திரபிரதேசம் ,#உத்திரகாண்ட ,#ஹிமாச்சலபிரதேசம் மாநிலங்கள் உட்பட இமயமலையை ஒட்டியிருக்கும் பல இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பதிவாகலாம்.பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nஇமயமலையை ஒட்டியிருக்கும் அப்பகுதிகளுக்கும் அம்மாநிலங்களுக்கும் சுற்றுலா செல்வோர் அதனை அடுத்து வரக்கூடிய வாரத்தில் தவிர்ப்பது நல்லது மேலும் அங்கு சுற்றுலா சென்றிருப்போர் அடுத்த 4 நாட்களுக்குள் வீடு திரும்பிவிடுவது மிகவும் நல்லது.பொதுவாக தென்மேற்கு பருவமழை இமயமலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் தீவிரமடைகையில் தமிழகத்திலும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கும்.இந்த காலகட்டத்தை பருவமழை முறிவு (இடைவெளி) காலகட்டம் என்று வழங்கலாம் (#Break_Monsoon) இந்த காலகட்டத்தில் நாட்டின் பிற பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை வீரியமற்று இருக்கும்.\nஅதன்படி 09-07-2019 அல்லது 10-07-2019 ஆம் தேதி முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு க���ந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_4.html", "date_download": "2019-07-24T02:30:37Z", "digest": "sha1:SATJATCVD7V7BPM6MMQTNMDEMCIQQXWT", "length": 5445, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல். » வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.\nவடக்கு தெற்கு என்று பாராமல் இன வேறுபாடு இல்லாமலும்பட்டப்படிப்பு உள்வாரி,வெளிவாரி என்று பாகுபாடுத்தாமல்\n2012-2017 வரையும்பட்டம் பெற்ற பட்டதாரிகள் ,35வயதெல்லை பட்டதாரிகள் ,HNDA பட்டதாரிகள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த�� எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள மே 8 காலை 10.00 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு வருகை தரவும்.\nகடந்த காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்ட போராட்டங்கள் மூலமே தொழிலுக்கான தீர்வுகளில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன.\nஎனவே எங்களுடைய கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம்.\nஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்.\nLabels: வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5945", "date_download": "2019-07-24T03:03:33Z", "digest": "sha1:4XVTXIKALAEU3LVUTZKMFDS2LCTZNNNI", "length": 7693, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sivamayam - Part 2 - சிவமயம் (பாகம் - 2) » Buy tamil book Sivamayam - Part 2 online", "raw_content": "\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nசிவமயம் (பாகம் - 1) மீசை முளைத்த வயதில்\nஎன் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒரு புதுமையான வடிவமைப்பு கொண்ட இந்த நூலை அவருக்கு அற்பணிப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.\nஇந்த நூல் சிவமயம் (பாகம் - 2), இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசேதுநாட்டு வேங்கை - Sethunaattu Vengai\nஅனலாய்க் காயும் அம்புலிகள் - Analaaik Kaayum Ambuligal\nருத்ரவீணை (இரண்டாம் பாகம்) - Ruthraveenai - Part 2\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal\nமற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :\nஇன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)\nஉமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமொழிப் போரில் ஒரு களம்\nமர்மம் நிறைந்த வர்மக் கலை\nவிழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal\nபெண் பல உருவங்களில் புரியாத புதிர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/category/health-tips/", "date_download": "2019-07-24T02:29:41Z", "digest": "sha1:TYQJYUM4RQATNBZH4AXTVXIKVKZ5JMZR", "length": 73865, "nlines": 296, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "HEALTH TIPS | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\n`ரெடிமேட்’ உணவுகள் சரியா… தவறா\nஇன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத் தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது ‘ரெடி டு ஈட்’ உணவுகளின் வியாபாரம். ‘பெரு நகரங்களில் 82% குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந் துள்ளன’ என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம். பல மணி நேர சமையலறைச் சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய அதைப் பற்றியதே இந்தக் கட்டுரை\nஉங்கள் உணவில் எத்தனை கெமிக்கல்கள்\n”காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும்போதுகூட நார்மல் சருமத்துக்கானதா, வறண்ட சருமத்துக் கானதா, காலாவதி தேதி என்ன என்பதை எல்லாம் பார்த்து வாங்கும் நம் மக்கள், உண்ணும் உணவு விஷயத்தில் அந்த அக்கறையைக் காட்டாதது வேதனைக்குரிய விந்தை” என்று நொந்து போய் சொல்லும், சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, விரிவாகவே பேசினார்.\n”சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையாக வந்திருக்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, அந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றதா போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வுகூட இங்கு பலருக்கும் இல்லை. ‘ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால், சமையல் முடிந்தது’ என்கிற எளிமையை மட்டுமே பார்த்து வாங்கிச் சாப்பிடும் அந்த உணவுகளில் பலவும்… 15 வயதில் கேன்சரையும், 25 வயதில் சர்க்கரை நோயையும் தரவல்லது என்பதை அறிவீர்களா\nகாலையில் சமைக்கும் உணவு, இரவுக்குள் கெட்டுவிடும் என்பதே இயல்பு. கெடவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஓர் உணவுப் பொருளை, நாள் கணக்கில்… மாதக்கணக்கில் எல்லாம் கெடாமல் வைக��க வேண்டும் என்றால், அதில் எந்தளவுக்கு செயற்கைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும் அப்படிச் சேர்க்கப்படும் பதனப்பொருட்கள் (preservative) மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்தானே\nஉணவுப்பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்து வதற்காகச் சேர்க்கப்படும் சல்ஃபைடு, ஆஸ்துமா மற்றும் மனநலன் சார்ந்தபிரச்னையை விளைவிக்கக்கூடும். ரெடிமேட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அந்த உணவின் சுவை குறைவது இயல்பு. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ரெடிமேட் உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையைத் தக்கவைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகச் சேர்க்கிறார்கள். ரெடிமேட் உணவுகளில் உள்ள அதிக கொழுப்பு, இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சரும நோய்கள், உடல் பருமன், நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளையும் தரவல்லது இந்த ரெடிமேட் உணவுகள். அசைவ உணவுகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் சோடியம்… அலர்ஜி, வாந்தியில் தொடங்கி, புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nவீட்டில் தயாராகும் உணவுகளைவிட, ரெடிமேட் உணவுகள் வழங்கும் ஊட்டச் சத்துகள் குறைவு. அவை கெட்டுப் போகாமல் இருக்க பல வேதியியல் முறைகளுக்கு உட்செலுத்தப்படும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துபோகும். எனவே, ஒருவர் தொடர்ந்து ரெடிமேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதோடு, அது அவரின் உடல் வளர்ச்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கரைக்கும்.\nரெடிமேட் உணவுகள், ஓர் உலக அரசியல் காரணி. சந்தையில் தங்களின் பொருளை நிலைநிறுத்த பெரும்பாலான நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை புறந்தள்ளுகின்றன. தேவை லாபம். அதைப் பெற, மணம், வண்ணம், கெட்டுப்போகாமல் நீடிக்கும் தன்மை என இவற்றுக்காக எதையும் சேர்க்கலாம் என்பது இவர்களின் கொள்கை. அவற்றை வாங்கிச் சாப்பிடும் நமக்கு என்ன நேரும் என்று கவலைப்பட, அவர்கள் நம் அம்மாவோ, பாட்டியோ இல்லையே\n2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ‘பேக்’ செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விற்பனை 30 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என்கிறது. இதில் உங்களுடைய பணமும் சேரத்தான் போகிறதா” என்று கேட்டு முடித்தார், ஊட்டச்சத்து நிபுணர் பவானி.\nமக்களிடையே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர், சென்னையைச் சேர்ந்த ‘கான்சர்ட்’ எனும் தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் சந்தானராஜன். அவர் பேசும்போது, ”ரெடிமேட் உணவுகளில் பல வகையான கெமிக்கல்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட வண்ணங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் கலவைகள் என பலவற்றையும் கேட்பாரற்றுக் கலந்து வருகின்றன பல நிறுவனங்கள். மேலும், பேக் செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல. அப்படியான பிளாஸ்டிக் மெட்டீரியலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை நாங்கள் ‘கெமிக்கல் விருந்து’ என்று குறிப்பிடுவோம்.\nசாதாரணமாகவே பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதில் மாதக்கணக்கில் உணவு பதப்படுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களும், விளைவிக்கும் கேடுகளும் நிறைய. எங்கள் ‘கான்சர்ட்’ அமைப்பும், இன்னும் பல நுகர்வோர் அமைப்புகளும் ‘உணவுப் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தகுதியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிரத்யேக முத்திரை ஒதுக்குங்கள்’ என்று பல முறை அரசிடம் வலியுறுத்தி ஓய்ந்துவிட்டோம்\nபொதுவாக, உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய வண்ணங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இயற்கை வண்ணம் (natural),மற்றொன்று செயற்கை வண்ணம் (synthetic).கறிவேப்பிலையில் உள்ள பச்சை நிறம், கேரட்டில் உள்ள ஆரஞ்சு நிறம் போன்றவை இயற்கை வண்ணங்கள். செயற்கை நிறங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 நிறங்களைத் தவிர மற்ற நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக தடைசெய்யப்பட்டுள்ள வண்ணங்களை ரெடிமேட் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.\nவிளம்பரங்களில், ‘இதில் இந்தச் சத்து உள்ளது’, ‘ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும்’, ‘ரெண்டே நிமிஷத்தில் சமையல் ரெடி’ என்றெல்லாம் கூவுபவர்கள், தங்களுக்கு தரப்பட்ட தொகைக்காக கேமரா முன் பேசியவர்களே எனவே, விளம்பர யுக்திகளுக்கும், விளம்பரங்களில் தோன்றுபவர்களின் வார்த்தைகளுக்கும் ஏமாறாதீர்கள்.\nகொதிக்காத ரசம், முக்கால் பதம் வெந்த கத்திரிக்காய், மசித்த கருணைக்கிழங்கு என்று ஒவ்வொரு உணவையும் பதம் பார்த்துச் சமைத்தவர்கள் நம் பாட்டிகளும், அம்மாக்களும். சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு ரெடி டு ஈட்’ உணவுகளை வாங்கிச் சாப்பிடும்போது, அதன் விலைக்கு தோல் அலர்ஜியில் இருந்து புற்றுநோய் வரை நமக்கு இலவசமாகத் தரப்படுகிறது என்பதை நொடிப்பொழுது மனதில் நிறுத்துங்கள்” அக்கறையுடன் அழுத்தமாகச் சொன்னார், சந்தானராஜன்\nரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தன் பெயர் தவிர்த்துப் பேசினார்.\n”நான் கண்கூடாகப் பார்க்கும் அனுபவத்தில், ரெடிமேட் உணவுகளை விஷம்னுதான் சொல்வேன். 99% ரெடிமேட் உணவு நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு. யார் குறைந்த விலைக்கு உணவைக் கொடுத்து, அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறாங்கனு அந்த நிறுவனங்களுக்கு இடையில நடக்குற போட்டியில, உணவுப் பொருள்ல கலக்கப்படும் கெமிக்கல்ஸ், அதோட தரம் பத்தி எல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல. ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள்ல வேலை செய்யும் பணியாட்களில் இருந்து, உரிமையாளர்கள் வரை அந்த உணவுகளை யாரும் சாப்பிட மாட்டாங்க. ஏன்னா, அந்தளவுக்கு அதில் அட்டூழியம் நடக்குது. மனசாட்சி உறுத்தலோடதான் இந்த வேலையைப் பார்க்குறேன். வேற வேலை தேடிட்டு இருக்கேன். முடிந்தவரை யாரும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடாதீங்க\nஇந்தியாவில் ரெடிமேட் உணவைப் பயன்படுத்து கிறவர்களில் 78% பேர் நகரங்களைச் சேர்ந்தவர்கள், 22% பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்.\nகிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 21% பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38% பேர், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 28% பேர், மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 36% பேர் ரெடிமேட் உணவைப் பயன்படுத்துகிறார்கள்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில், இது 40% 60% அதிகரிக்கும் என்பது கணிப்பு.\n‘கான்சர்ட்’ நிறுவனம், இந்திய நுகர்வோர் துறையின் அனுமதியின் பெயரில்\nமிளகாய்த்தூள்குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘மிளகாய்த்தூள் விலையுயர்ந்த பொருளாக இருப்பதால், அதனுடன் மிளகாய் காம்பு, இதழ்கள் முதலியன சேர்க்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. இதன��ல் அதன் வண்ணம் குறையும் என்பதால், அதில் சூடான் வண்ணம் எனும் பெட்ரோலியப் பொருளுக்கு போடப்படும் வண்ணம் சேர்க்கப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.\nமேலும், மிளகாய்த்தூளில் இயற்கை வண்ணம் மற்றும் காரத்தன்மை நீடிக்க 2% தாவர எண்ணெய் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதிகமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்ப்பதுடன், அதனை லேபிளில் சரிவர தெரியப்படுத்துவது கிடையாது. இதுவும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் அபாயப் பொருளே’ என்கிறது அந்த ஆய்வு.\nமொத்த நுகர்வோரில், 75% பேர் நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு, அதிலுள்ள தகவல்களை கவனிக்காமல் வாங்குகிறார்கள். மீதமுள்ள 25% பேரில் 39% நுகர்வோர் பயன்பாட்டு நாளையும், 27% நுகர்வோர் தயாரிப்பு தேதியையும் பார்த்து வாங்குகிறார்கள்.\n‘ரெடி டு ஈட்’ உணவு சாப்பிட்ட நாளைத் தொடர்ந்த நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். கூடவே, தொடர்ந்து ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணியுங்கள். ஒன்று, அது அதிக துறுதுறு என்று மாறும். அல்லது மந்தமாக மாறும். குழந்தைகளின் இந்த நடவடிக்கை மாற்றங்களுக்கும், அவர்கள் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை\nகொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு\nதொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.\nஹோட்டல்களில் நாம் சாப்பிடுவது இட்லி, தோசை, சாதம் மட்டுமல்ல; கூடவே பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்களும்தான். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிச் சொல்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆய்வாளருமான நித்யானந்த் ஜெயராமன்\n‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.\nபொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.\nபிரஷ் முதல் பால் வரை\nநம் அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவோடு கலந்து பின்விளைவுகளை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான விமல்ராஜ்.\n“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.\nதாலேட்ஸ் உள்ள ��ி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.\nபிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் நாராயணன்.\n‘‘ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். .\nபார்சல் உணவைப் பாதுகாப்பாய் மாற்ற...\nஅலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கவர், பேப்பர் கப் என எந்த உணவு கவராக இருந்தாலும் அதில் ஐ.எஸ்.ஐ தர முத்திரை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். 40 மைக்ரான்கள் அடர்த்தி கொண்ட கவரில் பார்சல் செய்து தரும்படி கேட்கலாம். பிளாஸ்டிக் கவர்களிலேயே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய கவர்கள் என பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் என்று உள்ள கவரை மட்டுமே ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரில் வைக்கலாம்.\nஹோட்டலில் பார்சல் வாங்கும் முன் சாப்பாட்டை, வாழை இலையில் கட்டித் தரச் சொல்லுங்கள். சாம்பார், ரசம், பொரியல் எனில் வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பேக் செய்து தர வேண்டும் என ஹோட்டல் உரிமையாளரிடம் கேளுங்கள்.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர். அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.\nகுழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free), தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free) என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய பிராண்ட் தயாரிப்பாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர் கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.\nசதீஷ், புற்றுநோய் சிறப்பு மருத்துவர்\n‘ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும். தொடர்ச்சியாக 1015 ஆண்டுகள் வரை பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். அவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது, இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம். சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும். ஆகவே, எந்த வகைகளிலும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நல்லது. ”\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை ப���ஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.\nஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில் பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.\nகண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில் காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.\nஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறத\n1 Polyethylene terephtalate (PETE or PET) – தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.\n2 High density polyethylene (HDPE) – பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.\n3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.\n4 Low density polyethylene (LDPE) – மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்\n5 Polypropylene – தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.\n6 Polystyrene/Styrofoam – மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்\n7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.\nகுறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் – 2, 4, 5\nகுறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது – 1\nமிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் – 3, 6, 7\nதிரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர் தனது புதிய திரைப்படம் குறித்து விவாதிப்பதற்காக என்னைச் சந்திக்க விரும்பினார். எங்கே சந்திக்கலாம் எனக் கேட்டேன். ‘காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள், அங்கேதான் முழுப்படத்தின் திரைக்கதையும் எழுதினேன்’ என்றார். காபி பப் என்கிற நவீன காபி ஷாப்புகள் பண்பாட்டு மாற்றத்தின் நவீன அடையாளங்கள். அவர் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் காபி ஷாப்புக்குப் போயிருந்தபோது மேற்கத்திய இசையும் இலவச இணைய வசதியுள்ள மேஜை ஒன்றில் அவர் தனியே அமர்ந்திருந்தார்.\nபொதுவாகப் பூமியில் விளைகிற தாவரங்கள் எதற்கும் எந்த வணிக நிறுவனமும் காப்புரிமை பெற முடியாது. ஆனால், இதே தாவரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி புதிய விதை ரகத்தைத் தயார் செய்துவிட்டால், அதற்கான காப்புரிமையைப் பெற்றுவிடலாம்.\nஇப்படிக் காப்புரிமை பெற்ற தாவரங்களை 20 ஆண்டுகளுக்கு வேறு யாருமே உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் கிடைக்கும் அத்தனை லாபமும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே போய்ச் சேரும். அதன் பிறகு இந்த விதைகளை யாராவது பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்குப் பெரும் பணம் தர வேண்டும். ஆக, விவசாயிகளின் மூலவிதைகளைத் தாங்கள் கைப்பற்றி விற்பனைப் பொருளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதே மரபணு மாற்றத் தொழில்நுட்பம்.\nநாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா\nபெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள்.\nகுடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்\nØ காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.\nØ நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.\nØ மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.\nØ ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.\nØ இந்தத் தண��ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.\nØ ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.\nதண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது.\nகோடையில் இது சீசன் தொழில்\nதமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.\nஇது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002′ உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார்.\n250 – 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.\nகிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிச���தனை கருவிகள் கிடைக்கின்றன.\nபாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்\nபெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.\nஎண் 1 – பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 – ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 – பாலிவினைல் குளோரைடு, 4 – லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 – பாலி புரோபைலினால், 6 – பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 – ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்\nஒரு நாளைக்கு 20 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக தனது 73 வயதிலும் வீடு வீடாக கூடை தூக்கிக்கொண்டு போய் கீரை விற்கும் பாட்டியை நான் அறிவேன். முதுமையில் யாருக்கும் சுமையாக வீட்டில் இருக்கக் கூடாது, படிக்க விரும்பும் பேரன் பேத்திகளுக்கு ஃபீஸ் கட்டுவேன் என்ற இரண்டு காரணங்களை அந்தப் பாட்டி எப்போதும் சொல்வார். அவரைப்போன்ற நூறு நூறு உழைக்கும் பெண்களின் வாழ்க்கையை முடிவு கொண்டுவரக் கூடிய அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிக்கக் கூடாது.\nஇந்தியாவில் பல்வேறு வகையான சில்லறை வணிகங்களில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை நான்கு கோடி. இவர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு சில்லறை வர்த்தகம் நடந்து வருகிறது. அந்நிய நேரடி மூலதனத்தால் இவர்களின் விற்பனை மோசமாகப் பாதிக்கப்படும்.\nகாய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடை; பகட்டான கண்ணாடியில் கீரைகளும் காய்கறிகளும் ஒளிர்கின்றன. காய்கறி கடைகள் இப்படியாகும் என நான் கனவிலும் நினைத்தவன் இல்லை.\nரஷ்ய முட்டைகோஸ்களில் இருந்து நாசிக் வெங்காயம் வரை பல்வேறு காய்கறி ரகங்கள். காய்கறிகளின் விலை கண்ணைக் கட்டுகிறது. ஒருவர்கூட பேரம் பேசவில்லை. புழு விழுந்திருக்கிறது என புகார் சொல்லவில்லை.\nவாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொ��ு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை.\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nஉணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு… தீர்வு என்ன\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/08/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-24T02:33:59Z", "digest": "sha1:WQER2DVUUYNXB55I5LLVMIIBZAWUZJK7", "length": 7018, "nlines": 159, "source_domain": "hemgan.blog", "title": "திணைப்பெயர்ச்சி – சுவாதி முகில் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nதிணைப்பெயர்ச்சி – சுவாதி முகில்\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன்.\nஎன் விரல் வழி எண்ணிக்கையில்\n← எஞ்சியவை – ந பெரியசாமி எனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள் →\n1 thought on “திணைப்பெயர்ச்சி – சுவாதி முகில்”\nஅருமையான கவிதை. முன்னேற்றம் என்று சொன்னாலும் இழந்தவைகள் ஏராளம் தான் கணேஷ்….\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-24T02:32:48Z", "digest": "sha1:7MLQCHUJEWJSSKGUPXFNIYAO5QWAADPX", "length": 7219, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1-ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1-ஆம் நூற்றாண்டு‎ (14 பகு, 4 பக்.)\n► பத்தாம் நூற்றாண்டு‎ (14 பகு, 1 பக்.)\n► ஐந்தாம் நூற்றாண்டு‎ (13 பகு, 2 பக்.)\n► ஆறாம் நூற்றாண்டு‎ (12 பகு, 3 பக்.)\n► ஏழாம் நூற்றாண்டு‎ (13 பகு, 2 பக்.)\n► எட்டாம் நூற்றாண்டு‎ (14 பகு, 1 பக்.)\n► ஒன்பதாம் நூற்றாண்டு‎ (12 பகு, 2 பக்.)\n► இரண்டாம் நூற்றாண்டு‎ (12 பகு, 1 பக்.)\n► நான்காம் நூற்றாண்டு‎ (13 பகு, 1 பக்.)\n► மூன்றாம் நூற்றாண்டு‎ (11 பகு, 1 பக்.)\n\"1-ஆம் ஆயிரமாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/sambar.html", "date_download": "2019-07-24T03:26:14Z", "digest": "sha1:FVTRNUOLIXIVGY55VGBZD4UMWQZHMVBM", "length": 12795, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாம்பார் சுவை அதிகரிக்க நீங்க இத செய்ங்க! | Tasty Sambar Making Tips - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n14 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n15 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n15 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nFinance வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய காலக்கெடு நீட���டிப்பு - ஆகஸ்ட் 31 கடைசி நாள்\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்பார் சுவை அதிகரிக்க நீங்க இத செய்ங்க\nதுருவிய தேங்காய்- 75 கிராம்\nவற்றல் மிளகாய் - 8\nசாம்பார்ப் பொடி - 3 தேக்கரண்டி\nதேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள்\nதுவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். புளியை நீர் விட்டுக் கரைத்து அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிசூடானதும், கடுகு, வற்றல் மிளகாய் போடவும். கடுகு வெடித்ததும், வெந்தயம் போட்டு வதக்கவும். வெந்தயம் சிவந்ததும் உரித்த வெங்காயத்தை அதில்போட்டு பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.\nபின்பு அதனுடன் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். வேக வைத்த பருப்பை சாம்பார்த் தூள், தேங்காயுடன் போட்டுக் கொதிக்க விடவும். நன்குகொதித்ததும், அதை இறக்கி வைத்து பரிமாறவும்.\nபொள்ளாச்சி மாதிரி திட்டம்போட்டு மாணவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள்...\nதைப்பூசத்து அன்று முருகனை எப்படி வழிபட வேண்டும்... என்ன செய்ய வேண்டும்\nதமிழ்த் தாய் வாழ்த்து பாடியது தாயுமானவரா விஜய் டி வி ஆரம்பிச்ச விவகாரம்\nஇன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர் அதிசய தீவு\nசென்னையை சேர்ந்த திரில்லர் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் பற்றி தெரியுமா\nவீட்டிலேயே சூப் தயாரிக்கும் போது நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டியது இது தான்\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nராகு கேது சர்ப்பகிரகங்கள் : சந்திரகிரகண நாளில் பழிவாங்கும் பாம்புகள் பற்றி படிங்க\nஉங்கள் பிறந்த தேதிப்படி என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் நிலைத்திருக்கும் தெரியுமா\nபெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஜோதிடர் சொல்வதில் எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்லுதுனு பாருங்க\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nவீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\nலாஸ்லியாவுக்கும் கவின் மீது காதலா... என்னதான் நடந்தது பிக்பாஸ் வீட்ல...\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-nilavembu/", "date_download": "2019-07-24T02:28:32Z", "digest": "sha1:OYS3TFUSA3DGT3SKCO5ZF6UK4NBCVVV2", "length": 15299, "nlines": 84, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஆரோக்கியம் தரும் நிலவேம்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும்.\nநிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது.\nவிதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.\nநிலவேம்பு முழுவதும் மருத்துவப்பயன் கொண்டது. கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.\nஇதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும், புத்தி தெளிவு உண்டாகும், மலமிளக்கும், தாதுக்களைப் பலப்படுத்தும்.\nநிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் விட்டு, விட்டு வரும் காய்ச்சலைக் குறைக்கும், பசியை உண்டாக்கும்.\nவிட்டு, விட்டு வரும் காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாட்கள் சாப்பிட்டால் பலன் தெரியும்.\nதொடர் காய்ச்சலை கட்டுப்படுத்த சுண்டைக்காய் அளவு நிலவேம்பு இலை பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.\nநிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்த�� 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.\nநிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.\n5 கிராம் அளவு நிலவேம்பு இலை தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும். அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கசாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.\nநிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்தி பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.\nகுளிக்கும்போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டு கடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.\nநிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.\nநிலவேம்பு செடியை வளர்த்தால் அங்கு பாம்புகள் வருவதில்லை. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபசியைத் தூண்டும்: பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.\nகுடற்புழுக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். குடற்புழுக்கள் நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வரவேண்டும். உடல் வலுப்பெறும்: உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு கசாயம் குடித்து வந்தால் பலன் கிட்டும். மயக்கம் நீங்க: சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளை காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம��பு கசாயம் அருந்துவது நல்லது.\nபித்தம் பிசகினால் பிராணம் போகும் என்பது சித்தரின் வாக்கு. அதன்படி பித்தநீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.\nதலைவலி நீங்கும்: அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது. குழந்தைகளுக்கு: வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி. லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.\nநில வேம்பு (காய்ந்தது) 16 கிராம், வசம்புத் தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்கர்ப்பப்பை கட்டிகள்: தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.\n7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது. முன்னெச்சரிக்கை - வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது. எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்வது நல்லது.\nகல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா\nமழைக் காலத்திலும் நீங்கள் ஜொலிக்க வேண்டுமா தலை முதல் அடி வரை பராமரிக்க இதோ எளிய டிப்ஸ்\n நோய்களை உருவாக்கும் இந்த கொடிய இரசாயனங்கள்\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/replanting-of-coconut-trees-in-gaja-cyclone-affected-areas/", "date_download": "2019-07-24T02:39:52Z", "digest": "sha1:THMBMVUPXJPKNB63C27HXUCRHK2D36YL", "length": 5592, "nlines": 63, "source_domain": "tamil.krishijagran.com", "title": "புயலில் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணி தீவிரம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபுயலில் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணி தீவிரம்\nவேரோடு சாய்ந்த மரங்களை மீண்டும் நடவு செய்தால் காய்க்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாய்ந்த மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅவர்கள் கூறியதாவது: புயலால் முறிந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவே மரத்துக்கு ரூ.1000 வீதம் செலவாகிறது. வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம்.\nஇதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்குள்ளான, வேரோடு சாய்ந்த மரங்களின் மட்டைகளை நீக்கிவிட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 10 அடி குழி தோண்டி அதில், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, இடுபொருட்கள் இட்டு மரம் நடப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 மரங்கள் நடப்படுகின்றன. இதற்கு மரத்துக்கு தலா ரூ.1000 வீதம் செலவாகிறது. பரீட்சார்த்த முறையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nவேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம்.\nஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்\nமாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி\nதடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு\nஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்ட படிப்பு சாத்தியமா\nசந்திராயன்- 2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/11/choanswers.html", "date_download": "2019-07-24T03:01:20Z", "digest": "sha1:SE5KMAZYQFBT7JULNLUCWNLXOBBQ7C7L", "length": 24298, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் | cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n16 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n20 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n46 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை வேண்டி கழுதைக்குத் திருமணம்\nகே: கம்யூனிஸ்ட்கள், ஜெயலலிதாவை போட்டிபோட்டுக் கொண்டு ஆதரிக்கக் காரணம் என்ன\nப: மார்க்சிஸ்ட்களுக்கு ஒரு பெரிய நிர்பந்தம் இருக்கிறது. மேற்கு வங்காளம், கேரளம், திரிபுரா தவிர இன்னும் ஒருமாநிலத்தில் கம்யூனிஸ்ட் பலம் பெறுவது - இழந்த தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற உதவும்.\nஇதற்கு தமிழகத்தில் எப்படியாவது சில சீட்களைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஒரு கழக தயவு தேவை. பா.ஜ.க.இருப்பதால், தி.மு.க. தயவை நாட முடியாது. ஆகையால் அ.இ.அ.தி.மு.க. உறவு தவிர்க்க முடியாதது.\nஇப்படிப்பட்ட ஒரு நிர்பந்தத்தில் மார்க்சிஸ்ட்கள் இருக்கிறார்கள் ; கம்யூனிச ஒற்றுமை க்காகவும், மதச்சார்பின்மை என்ற முத்திரைக்காகவும், வலது கம்யூனிஸ்ட்களும், மார்க்சிஸ்ட்கள் இருக்கிற கூட்டணியைவிரும்புகிறார்கள். இதுதான் இன்றைய மார்க்சிசம்.\nகே: மதச் சார்பின்மைக்கு சர்டிஃபிகேட் பெறுவது எப்படி\nப: ரொம்ப சுலபம். இந்து மதத்தை தாழ்வாகப் பேசினால் போதும்.\nகே: காட்டுக்குள் சென்று வர என்ன தகுதி வேண்டும்\nப: புலி ஆதரவாளராக இருக்க வேண்டும் ; குறைந்த பட்சம் புலிகளின் பிரச்சாரத்திற்கு உதவுகிற வகையில்அவர்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும்.\nகே: அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளாவில், விஷ சாராயத்தால் 32 பேர் பலியானதும்,22 போலீசார் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதும் குறித்து தங்கள் கருத்து\nப: இதற்கும், படிப்பிற்கும் என்ன தொடர்பு படித்தவர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில்தான் போதை மருந்துபழக்கம் பரவிக் கிடக்கிறது.\nகே: நாட்டில் சகிப்புத் தன்மை அறவே போய்விட்டது. ஜாதி, மதத்தின் பெயரால் மக்களைவன்முறைக்குத் தூண்டி விடும் அரசியல் தலைவர்களை இனம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.இவர்களை இப்படியே விட்டால் நாட்டுக்கு ஆபத்து - என்று குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன்கூறியிருப்பது குறித்து ... \nகே: ஜெயலலிதாவிடம் உள்ள தீர்க்கதரிசனம், விசாலமான இதயம் - இவை டெல்லியில் உள்ளதலைவர்களிடம் கூட எவரிடமும் இல்லை- என்கிறாரே - பி.ஹெச். பாணடின்\nப: பா.ஜ.க, அரசைக் கவிழ்த்தால் அடுத்த ஆட்சி அமைப்பது எளிது என்று ஜெயலலிதா நம்பியதில் -தீர்க்கதரிசனத்தையும் ; கருணாநிதிக்கு வாழ்நாள் முழுதும் சிறை என்ற அவருடைய நினைப்பில் - விசாலமானஇயக்கத்தையும் காண்பது பி.ஹெச். பாண்டியனின் உரிமை. நாம் யார் அது பற்றிக் கேட்க\nகே: காங்கிரஸ் கட்சியை மட்டும் 6 மாதங்களுக்கு எங்களிடம் குத்தகைக்கு தந்திருந்தால், பிரதமர்பதவியை கைப்பற்றி இருப்போம் என்கிறாரே பி,ஹெச். பாண்டியன்\nப:கண்ணில் பட்டதை விலைக்கு வாங்கிய காலம் போய், குத்தகைக்கு வாங்க நினைக்கிற காலம் வந்திருக்கிறது.ஐயோ பாவம்.\nகே: இப்போது குழப்ப நிலையில் இருப்பது மூப்பனாரா\nப: ராமதாஸ்தான். அவருடைய குழப்பம் தீர்ந்த பிறகு, தன்னுடைய நிலையை தீர்மானம் செய்து கொள்வதுதான்நடைமுறை சாத்தியம் என்பதில் மூப்பனார் தெளிவாக இருக்கிறார்.\nகே: அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறப்பதாக, வாழப்பாடி ராமமூர்த்திவிமர்சித்துள்ளது பற்றி ...\nப: அவர் கூறியுள்ளது விமர்சனம் அல்ல.செய்தி.\nகே: இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டிமன்றத் தலைப்பு ஒன்று கூற முடியுமா\nப: வீரப்பன் விஷயத்தில் தமிழக அரசு அடைந்திருக்கும் நிலை - அதோ கதியா அல்லது அதே கதியா\nகே: இன்றையஅரசியல் நெருக்கடியில், ஜெயலலிதாவுக்குப் பின்னரும் ஒரு பிராமணர் அ.தி.மு.க.வுக்குதலைமை ஏற்க நேர்ந்தால், வீரமணியின் ஆதரவு தொடருமா\nப: நடக்காது. வீரமணியின் ஆதரவு ஜெயலலிதாவிற்குத்தானே தவிர, ஜெயலலிதீயத்திற்கு அல்ல.\nகே: ஷார்ஜாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இந்தியா அடைந்த படுதோல்வி, நம் அணியின்ஒற்றுமை யின்மையைத்தானே காட்டுகிறது\nப: இதை விட என்ன ஒற்றுமை வேண்டும் ராபின் சிங்கைத்தவிர மற்ற எல்லோரும்10 ரன்களுக்கும் கீழேஎடுத்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை - ஒருவரை ஒருவர் மிஞ்சி விடக்கூடாது என்ற அக்கறை - உங்கள் கண்களில்படவில்லையா\nகே: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்குப் போக அரசியல் தலைவர்கள் போட்டிபோடுவது ஏன்\n இனிமேல் அவரால் போட்டி கிடையாதே\nகே: நீங்கள் கூட துக்ளக் ஆட்சிதான் அடுத்த ஆட்சி என்று குரல் கொடுத்துப் பார்க்கவேண்டியதுதானே\nப: குரல் கொடுப்பது என்ன எந்த ஆட்சி வந்தாலும், அது துக்ளக் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது.அப்படியிருக்க நமக்கு என்ன கவலை எந்த ஆட்சி வந்தாலும், அது துக்ளக் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது.அப்படியிருக்க நமக்கு என்ன கவலை\nகே: சோனியாவை எதிர்த்து, ஜிதேந்திர பிரசாதா போட்டியிடுவது நல்ல அறிகுறிதானே\nப: என்னவோ பெரிய விஷயம் நடந்து விட்ட மாதிரி, இது பற்றி விமர்சனம் செய்யப்படுவது எனக்கு வியப்பைத்தருகிறது. ஒன்றும் நடந்து விடவில்லை. ஒரு தமாஷ் நடக்கிறது. அவ்வளவுதான்.\nகே: ஜெயலலிதா ஆட்சியை விட, கருணாநிதி ஆட்சி நன்றாக இருக்கிறது என்று எழுதுகிறீர்கள். மீண்டும்கருணாநிதி ஆட்சிக்கு வருவாரா என்று கேட்டால் தயங்குகிறீர்களே\nப: என் கருத்து ஒரு புறம் இருக்கட்டும். மக்கள் கருத்து எப்படி அமையும் என்பது அவ்வளவு நிச்சயமாகச் சொல்லக்கூடிய விஷயம் அல்லவே.போகப்போக, நமக்கு நிலைமை புரியலாம். பார்ப்போம்.\nகே: தனி நபர் துதிபாடல் அ.தி.மு.க.வில் அதிகமா\nப: தி.மு.க.வில் இந்த துதி - ஆசீர்வாத மந்திரம் மாதிரி ; விசேஷ நாட்களில் ஓதப்படும், அ.இ.அ.தி.மு.க. வில் இதுவினாயகர் ஸ்தோத்திரம் மாதிரி - இதைச் செய்யாமல் எதையும் ஆரம்பிக்க முடியாது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\nவெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\nபிரபாகரன் போதைப் பொருள் கடத்தினார் என்பதா சிறிசேனா மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சேதான்... அமைச்சர் ராஜிதசேனாரத்னா திடுக்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்பட்டதா இலங்கை ஈஸ்டர் தாக்குதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/wagha-is-getting-ready-for-welcomes-our-pilot-abinandhan/", "date_download": "2019-07-24T02:32:37Z", "digest": "sha1:E6UUDAAI5NP2AJLW5DIXUW4WZTFQHWTD", "length": 9512, "nlines": 159, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "அபிநந்தனை வரவேற்க தயாராகும் வாகா..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome spy news Trending அபிநந்தனை வரவேற்க தயாராகும் வாகா..\nஅபிநந்தனை வரவேற்க தயாராகும் வாகா..\nபாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்படும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nபாகிஸ்தானின் எப் 16 விமானத்தை தாக்குதவதற்காக சென்ற இந்தியாவின் மிக் 21 விமானம் பாகிஸ்தான், படைகள் சுட்டதில் சேதமடைந்தது.\nஇதனையடுத்து பாராசூட் மூலம் தப்பிக்க முயன்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார். இவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.\nஇந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.\nராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூர் அழைத்து வரப்படும் அபிநந்தன், வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.\nஅவரை வரவேற்க வாகா எல்லையில் பொதுமக்கள் மேள தாள முழக்கத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். வாகா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அபிநந்தன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவாகா வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nவாகா செல்வதற்காக அம்ரீந்தர் சிங், பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபிநந்தனை வரவேற்க அவரது குடும்பத்தினரும் வாகா செல்ல உள்ளனர்.\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஇந்த நாளில் அன்று மலர்ந்தவர்கள்..\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-24T02:07:11Z", "digest": "sha1:WF67FCMIMK3OO4QPOJ57L7INNAVJT4AR", "length": 92981, "nlines": 166, "source_domain": "www.haranprasanna.in", "title": "அரசியல் | ஹரன் பிரசன்னா - Part 2", "raw_content": "\nஅரசியல் • புத்தகப் பார்வை\nசசி தரூரின் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற புத்தகம் கிழக்கு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சத்யானந்தன். நேற்று சும்மா புரட்டலாம் என்று சில பக்கங்களை மேய்ந்தேன். எனக்கான குழி அங்கே காத்திருந்தது. ஓரிடத்தில் இந்துயிஸம் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. கிழக்கு மொழிபெயர்ப்புகள் ஓரளவுக்கு நேர்த்தியானவை. மொழிபெயர்ப்பில் இதுவரை இப்படி இந்துயிஸம் என்ற நேரடியான ஆங்கில வார்த்தை அப்படியே பயன்படுத்தப்பட்டுப் பார்த்ததில்லை. பார்த்தால் புத்தகம் முழுக்க இந்துயிஸம் என்ற வார்த்தையே உள்ளது. போதாக்குறைக்குச் சில இடங்களில் ஹிந்து மதம் என்ற வார்த்தைப் பயன்பாடும் உள்ளது. சசி தரூரே இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று எதாவது குறிப்பை ஆங்கிலப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் சொல்லவும்.\nஹிந்துயிஸத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன வேறுபாடு ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள் ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள் சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள் சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள் ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு ஹிந்து மதத்துக்கு ஹிந்துத்துவம் தேவையில்லை, ஹிந்துத்துவத்துக்குத்தான் ஹிந்து மதம் தேவையென்றெல்லாம் என்ன என்னவோ தத்து பித்தென்று எழுதுகிறார்கள். ஹிந்துத்துவத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை நீக்க முடியும் ஒரு நாளில் (ஒருநாளும் அப்படி நடக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்) ஹிந்து மதத்தை சீக்கிரமே நசிக்கச் செய்துவிட முடியும் என்பது என் நம்பிக்கை.\nஇந்நிலையில் ஹிந்துயிஸ ஹிந்து மத வேறுபாட்டைப் புதியதாக நுழைத்திருக்கிறார்கள். இதில் என்ன இன்னொரு கொடுமை என்றால், இதுவரை வெளியான எத்தனையோ ஹிந்து மத எதிர்ப்புப் புத்தகங்களில்கூட இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை.\nஹிந்துயிஸம், ஹிந்துமதம், சனாதன தர்மம் எல்லாம் ஒன்றுதான்.\nசனாதன தர்மம் என்பதை ஒரு ஹிந்துப் பெருமை கொண்ட ஒருவர் சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஹிண்டு ரிலிஜன் என்று இருந்தால்தான் ஹிந்து மதம் என்று மொழிபெயர்ப்போம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரே ஆங்கில வார்த்தைக்குப் பல தமிழ் வார்த்தைகளும் ஒரே தமிழ் வார்த்தைக்குப் பல ஆங்கில வார்த்தைகளும் இருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பில் அரிச்சுவடி. அதைவிடுத்து ஹிந்துயிஸம் என்பதை அப்படியே எழுதுவதெல்லாம் தெய்வ லெவல்.\nஇதில் இன்னொரு காமெடியும் உள்ளது. ஒரு அறிஞர் (பெயர் நினைவில்லை) இந்து மதம் வேறு, ஹிந்து மதம் வேறு என்றாராம். சம்ஸ்கிருதத் தாக்கத்தைச் சொன்னாரா அல்லது ஆய்வு பூர்வமாகவே சொன்னாரா என்றறிய நான் முயலவில்லை. ஆய்வு பூர்வமாகத்தான் சொல்லி இருந்தார் என்று அறிய நேர்ந்தால் எனக்கு எதாவது ஆகிவிடும் வாய்ப்புள்ளதால் அமைதியாக இருந்து தப்பித்துக்கொண்டேன்.\nபின்குறிப்பு: நான் ஹிந்து, இந்து என்று மாற்றி மாற்றி வேண்டுமென்றே பயன்படுத்துகிறேன், வேன். இரண்டும் எல்லா வகையிலும் ஒன்றே.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சசி தரூர், மொழிபெயர்ப்பு\nபூண்டு வெங்காயம் அக்ஷயப் பாத்ரா\nகர்நாடகாவில் வெங்காயம் பூண்டு இல்லாமல் அக்‌ஷயப் பாத்ரா உணவு வழங்கும் திட்டம் குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. அக்‌ஷயப் பாத்ராவின் விதிகளுக்கு உட்பட்டே அது உணவு வழங்க இயலும். நிச்சயம் வெங்காயம் பூண்டு சேர்க்கவேண்டுமென்றால் அக்‌ஷயப் பாத்ராவைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது. இப்போது அக்‌ஷயப் பாத்ராவை நிர்ப்பந்திப்பது சரியானதல்ல. இது கிடக்க, வெங்காயம் பூண்டு சேர்க்காவிட்டால் எல்லாக் குழந்தைகளுக்கும் நியூட்ரிசன் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம். வெங்காயம் பூண்டு இல்லாமலேயே நிச்சயம் எவ்விதக் குறையும் இல்லாமல் வாழமுடியும். வெங்காயம் பூண்டு இல்லாமல் உணவு என்பது பிராமணர்களுக்குரியது என்பதால், பிராமணர்��ளை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே, வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடல்நலமும் நாசமாகிவிடும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்காயம் பூண்டுடன் சமைப்பதைத் தவிர்க்க நினைக்கும் ஒரு அமைப்பை வலியுறுத்துவதுதான் தவறு.\n(பின் குறிப்பு: வெங்காயம் பூண்டு இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது. பண்டிகை, விரத நாள்களில் தவிர்ப்பேன். மஹாளயபக்ஷத்தில் அந்தப் பதினைந்து நாளைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சில சமயம் ஏமாற்றிவிடுவேன் வெங்காயம் பூண்டின் சுவை மிகப் பிடித்தமானதுதான், ஆனால் அது இல்லாததால் எந்த நியூட்ரிஸனும் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம்.)\nஐஐடியில் சைவ அசைவ தனித்தனி கேண்டின்கள் என்றொரு கொந்தளிப்பு. அசைவப் பழக்கம் உள்ளவர்கள் என்றாவது சைவ உணவு அருந்தினால் அவர்கள் சைவ கேண்டீனுக்குள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தெரிந்தால்தான் இதில் கருத்துச் சொல்லமுடியும். அனுமதிக்கப்படுவார்கள் என்றால் இதில் சாதிப்பாகுபாடு என்ற எதுவும் இல்லை. அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றால், இதில் பிரச்சினை உள்ளது. எத்தனையோ பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதி சைவர்கள் அசைவம் உண்பதும், எத்தனையோ பிராமணரல்லாதோர் சைவம் மட்டுமே உண்பதும் எல்லாம் இங்கே நடக்கக்கூடியதுதான். உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் என்றால், இப்பிரிவினையில் சாதிப்பாகுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். அசைவ உணவு உண்பவர்களுடன் ஒரே இடத்தில் இருந்து நான் சைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் அது ஒருவித ஒவ்வாமையைத் தரத்தான் செய்யும். இது உணவுப்பழக்கத்தினால் வரும் ஒவ்வாமையே அன்றி, சாதி ரீதியிலான ஒவ்வாமை அல்ல. ஆனால், கையில் கிடைப்பதையெல்லாம் வைத்து பிராமண லேபிள் ஒட்டித் தாக்க நினைத்தால், எதையும் இப்படி வளைத்துவிடலாம். வளைத்து விடுகிறார்கள்.\nஹரன் பிரசன்னா | No comments\nரஞ்சித் முழுமையான அரசியல்வாதியாகவே மாறிக்கொண்டிருக்கிறார். நல்லது. திரைப்படங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, வெளிப்படையாகத் தெரியாத வரை மட்டுமே வேகும் பருப்பு. அதற்குள் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்நெருப்பு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. நீர்த்துப் போகத் துவங்கும். அந்நிலையில் முழுமையாக அரசியலுக்குள் போகவேண்டி இருக்கும். படைப்பாளியின் சமூகத்துடனான உறவு என்பது ஒரே மட்டத்தில் கண்கூடாகப் என்பது மாறி, மேலிருந்து கீழே நோக்குவது என்றாகும். அப்போது உயிரைத் தொடும் திரைப்படங்களுக்குப் பதிலாக அறிவுரை சொல்லும், நியாயம் கேட்கும் படங்கள் என்றாகும். அவை முழுமையாக ஏற்கப்படாதபோது அரசியலே முழுப் புகலிடம். ஏனென்றால் அடிப்படையில் திரைப்படம் என்பது ஒரு வணிகம். அதை நீங்கள் எதற்குப் பயன்படுத்தினாலும் அதில் வணிகம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.\nதனித் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியல் சாதிக் கட்சிகள் போட்டியிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்க இது மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமானது. இங்கிருக்கும் பட்டியல் சாதிக் கட்சிகளுக்கு இது தெரியாததல்ல. இது தெரிந்தும் அவர்கள் தனியாகவே இயங்குகிறார்கள், இயங்க விரும்புகிறார்கள். காரணம், அரசியலில் அவர்கள் இருப்பு.\nரஞ்சித் சொன்னதை திருமாவளவன் மறுத்திருக்கிறார் என்று பார்த்தேன். திருமாவளவன் மறுத்திருப்பது சரியான ஒன்றே. இதற்குக் காரணம், தனது அரசியலுக்கு ரஞ்சித்தின் செய்கை போட்டியாக வந்துவிடும் என்று நினைப்பதாலும் இருக்கலாம். அல்லது தனது அனுபவத்தில் இது சரிப்பட்டு வராது என்று புரிந்துகொண்டதாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரது முடிவு சரியானதே. ரஞ்சித், ஒரு வேகத்திலும் அரசியலுக்குள்ளே களத்தில் நின்று போட்டியிடுவது தரக்கூடிய சிக்கல் குறித்த அனுபவமின்மையாலும் பேசுகிறார்.\nபட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த வாக்கையே பட்டியல் சாதிக் கட்சிகளால் பெறமுடியாது என்னும் நிதர்சனத்தில் இருந்து துவங்கவேண்டும். அப்படியானால், பட்டியல்சாதிக் கட்சிகளைப் போலவே தத்தம் சாதிகளின்மீதுள்ள பிடிப்பால் தம் சாதிக் கட்சிக்கும் தம் சாதியினருக்கும் வாக்களிக்க விரும்பும் மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி சாதி பார்த்து வாக்களிக்கக்கூடாது என்பவர்கள் பட்டியல் சாதிக்கு வாக்களிக்கலாம். ஆனாலும் மற்ற கட்சிகளைவிட்டுவிட்டு அவர்கள் பட்டியல் சாதிக்கட்சிகளின் பொது வாக்காளருக்குத்தான் வாக்களிப்பார் என்று சொல்லமுடியாது. தொடர்ச்சியாக மற்ற சாதியினர் மீதான விமர்சனங்களை வைத்துவிட்டு (ஒருவேளை அது மிக நியாயமானது என்றபோதும்) வாக்கரசியல் என்று வந்ததும் மற்றசாதியினர் அதை மறந்துவிட்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ரஞ்சித்தின் வேகத்தில் இதெல்லாம் அவருக்கு எளிதாக வெல்லப்படக்கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது. திருமாவளவனின் அரசியல் அனுபவத்தில் இதைமீறித் தனியே நின்று வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று தோன்றுகிறது.\nகூடவே ரஞ்சித், அம்பேத்கரை ஆர் எஸ் எஸ் சொந்தம் கொண்டாடவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். நியாயமாக இப்படிச் சொல்லவேண்டும். இதை அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திலேயே சொல்லிவிட்டார். சொந்தம் கொண்டாட ஒருவேளை முடியுமென்றால் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பால்தான் முடியும். நிச்சயம் மற்ற மதங்களால் முடியாது. ஹிந்து மதம் / அமைப்புகளுடனாவது அம்பேத்கர் தொடர்ச்சியான விவாதத்தில் இருந்தார். எனவே ஆர் எஸ் எஸ்ஸாவது உரிமை கொள்ளமுடியும் என்பதுதான் சரி. மற்ற மதத்தினரே அம்பேத்கரைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அது ரஞ்சித் போன்றவர்களைக் கலவரப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, அது மிகச்சரியானது என்பதையே காட்டுகிறது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: திருமாவளவன், பா.ரஞ்சித்\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nகருணாநிதியின் மறைவை ஒட்டிப் பல ஹிந்து ஆதரவாளர்களும் ஹிந்துத்துவ ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகத் தங்களது விதவிதமான கருத்துக்களையும் விதவிதமான கோணங்களையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் கருணாநிதியை இத்தனை நாள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது விதவிதமாக எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதையும் ஒப்புநோக்கும்போது பெரிய அதிர்ச்சியும் அதைவிடப் பெரிய ஆச்சரியமும் ஒருங்கே உண்டாகிறது.\nபொதுவாகவே நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திப்பவர்களே – என்னையும் சேர்த்து. அது ஜெயலலிதா மரணம் என்றாலும் கருணாநிதியின் மரணம் என்றாலும் நாம் அவர்களது பழைய வரலாற்று நிலைப்பாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, நம் கண்ணெதிரே நிகழும் மனிதன் ஒருவனின் மரணத்தை மட்டுமே சிந்திக்கத் தலைப்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாடுள்ள, அரசியலில் சாதித்த மனிதனின் மரணம் என்பது நாம் எப்போதும் காணும் ஒரு சாதாரண மனிதனின் மரணத்துடன் ஒப்பிடத் தகுந்தது அல்ல.\nஎந்த ஒரு மரணமும் வருத்தப்பட வேண்டியதுதான். எந்த ஒரு மனிதனின் மரணமும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த அஞ்சலியின் பின்னால் ஒளிந்துகொண்டு நாம் புதிய புதிய கருத்துக்களை அந்த அரசியல்வாதியின் மீது ஏற்றி வைப்பது சரியானதல்ல. நம் வீட்டோடு இருக்கும் ஒருவரின் மரணத்தை ஒட்டி அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே செய்த தீமைகளை மறப்பது வேறு. அவர் கொடுத்த பல துன்பங்களை மறப்பது வேறு. ஆனால் ஒரு சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த அரசியல்வாதியை நாம் இப்படி அணுகிவிட முடியாது. அணுகக்கூடாது.\nஇன்று சமூக வலைத்தளங்களில்நாம் செய்வதெல்லாம் என்ன என்று கவனித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. தனிப்பட்ட ஆன்மீக ஹிந்துக்கள் மட்டுமே இப்படி யோசித்தால் கூட அதில் உள்ள உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்டு விட முடியும். ஆனால் நல்ல அரசியல் முதிர்ச்சி பெற்ற ஹிந்துத்துவ ஆதரவாளர்கள்கூட, இத்திக்கில் இதயத்தால் மட்டும் யோசிப்பது அதிர்ச்சியாக உள்ளது.\nவிதவிதமான கற்பனைகளை கருணாநிதியின் மீது ஏற்றி வைக்கப் படாதபாடு படுகிறார்கள். அவர் ஹிந்துக்களின் ஆதரவாளர் என்கிறார் ஒருவர். அவர் பிராமணர்களுக்குத் தீமை பெரிதாகச் செய்யவில்லை என்கிறார் இன்னொருவர். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் கருணாநிதி எவ்வளவோ மேல் என்கிறார் வேறொருவர். பொதுப்புத்தி ஒன்றைச் சிந்தித்து, அதே வழியில் நாமும் சிந்திப்பது என்பது ஒரு பழக்கம். ஒரு வகையில் நோய். இந்த நோய் பீடிக்கப்பட்டு, இப்படி யோசிக்கத் துவங்குகிறார்கள். ஒரு புதிய கருத்தை திடீரென அடைந்து, அதை ஒட்டி இவர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தொடர்ச்சியாக, தாங்கள் நினைத்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் மேலதிகக் கருத்துக்களை எழுதி எழுதிச் சேர்கிறார்கள். இதுதான் பிரச்சினை.\nகருணாநிதி ஹிந்து ஆதரவாளர் என்று சொல்ல உண்மையில் ஒருவர் கூச வேண்டும். கருணாநிதி பிராமணர்களுக்கு அத்தனை தீமை செய்யவில்லை என்று எழுத ஒருவர் நாண வேண்டும்.\nகருணாநிதி இறந்த சமயத்தில் நான் இதைச் சொல்வது அவரை அவமதிப்பது செய்வதற்��ாக அல்ல. மாறாக அவர் இத்தனை நாள் என்ன அரசியல் செய்தாரோ அதை மீண்டும் நினைவுறுத்தும் விதமாக மட்டுமே. அதுவும் கூட கருணாநிதியைப் பாராட்ட திடீரெனத் தலைப்பட்டிருக்கும் இந்துத்துவ மக்களுக்காகத்தான்.\nகருணாநிதி நல்ல தந்தை நல்ல மகன் என்றெல்லாம் யோசிக்கத் தலைப்படுகிறார்கள். கருணாநிதி மரியாதை நிமித்தம் சந்தித்த இந்துத் தலைவர்களை ஒட்டி யோசிக்கிறார்கள். ஏன் அதை அவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்கிற பிரச்சினை இத்தனை நாள் அவர்களுக்குள் இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அதை மறந்துவிட்டு அவர் ஹிந்து ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்ததையே பெரும் பேராக எண்ணிப் பூரிப்பது தேவையற்ற செயல். உண்மையில் கருணாநிதியின் சந்திப்பில் எப்பொருளும் நமக்கு இல்லை.\nஎன்றும் கருணாநிதி தன்னை ஹிந்து எதிர்ப்பாளராகவும் இந்துத்துவ வெறுப்பாளராகவும் பிராமணக் காழ்ப்பாளராகவும் மட்டுமே தன் அரசியலை வடிவமைத்துள்ளார். இந்தச் சமயத்தில் நாம் இதையெல்லாம் மறந்து விட வேண்டியதில்லை. ஜெயலலிதாவை எதிர்க்க கருணாநிதியை நம்மவராக்கத் தேவையே இல்லை. கருணாநிதி எதிர்ப்பும் ஜெயலலிதா எதிர்ப்பும் – கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில் – ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.\nஇதன் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு கருணாநிதி இறந்த இச்சமயத்தில் அவர் மீது அவதூறுகளைப் பரப்புவது சரியல்ல. என் நோக்கம் அதுவல்ல. சில மிகத் தரக்குறைவான பதிவுகளைப் பார்க்கிறேன். அது தேவையற்றது. நம் எதிர்ப்பு கருத்துக்களோடுதான், தனிப்பட்ட வகையில் அல்ல. நாம் கருணாநிதியைப் பற்றி விமர்சிக்க இன்னும் நமக்குக் காலம் உள்ளது. இதற்கு முன்னரும் காலம் இருந்தது. எனவே கருணாநிதி மறைந்திருக்கும் செய்தியால் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாடி இருக்கும் இந்நேரத்தில் நாம் நம் தீவிரமான விமர்சனங்களைச் சொல்ல வேண்டியதில்லை. ஹிந்துத்துவர்கள் அவரைப் பாராட்ட துவங்கியிருப்பது தேவையற்ற செயல். நான் இதைப்பற்றி இந்நேரத்தில் எழுத நினைத்தது ஒரே ஒரு காரணுத்துக்காகத்தான்.\nநான் மதிக்கும் இந்துத்துவ சுய சிந்தனை உள்ள சிந்தனையாளர்கள் கூட எழுத ஆரம்பித்திருப்பது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம். உதாரணமாக பி.ஆர்.மகாதேவன்.\nநான் பி.ஆர். மகாதேவன் எழுதியிருக்கும் ஒரு நூலுக்கு மிக முன்னர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறேன். அந்த நூலில் குறிப்பிட்டவை இன்றளவும் செல்லுபடியாகக்கூடியவையே. அதன் அடிப்படை இப்படி இருந்தது – பிஆர் மகாதேவன் சுயமாக சிந்திக்கத் தெரிந்த மிகச் சிலரில் ஒருவர். என் கணிப்பு இன்றளவும் அதுவேதான். நான் அதில் எள்ளளவும் மாறுபாடு கொள்ளவில்லை. அதேசமயம் மகாதேவனின் நிலைப்பாடுகள் மிகவும் சிக்கலானவை. பல கண்ணிகளில் காலூன்றி ஒரு விருட்சம் போல எழுபவை. அதனாலேயே அதில் அடிப்படைக் குழப்பங்கள் அதிகம். பல விஷயங்களைப் பல நிலைப்பாடுகளிலிருந்து ஒரே கட்டுரையில் சொல்ல முயல்வதால் கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதைத் தீர்மானமாக அணுகுவது மிகக் கடினம். மகாதேவனின் பாணி இது. பி.ஆர். மகாதேவன் மிக முக்கியமான ஹிந்துத்துவ சிந்தனையாளர், மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nகருணாநிதி குறித்து அவர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு போன்ற ஒன்றை தமிழ்ஹிந்து வலைத்தளம் வெளியிட்டு இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. கருணாநிதி குறித்த மாயையை உருவாக்கி, அதை ‘அவர் நல்லவர் அல்ல ஆனால் நம்மவர்தான் (ஹிந்துதான்)’ என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்குகிறார். இதை வாசிப்பவர்கள் அதன் சட்டென ஒரு கருத்துக்காக ஆராதிக்கலாம். ஆனால் இதன் பின்னே உள்ள பொருள் உண்மையில் ஒன்றும் இல்லை. நல்லவர்தான் ஆனால் ஹிந்து என்று சொல்ல வருவதன் மூலம் நாம் தமிழ்ஹிந்து தளத்தில் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்திருக்க வேண்டும்.\nஅது மட்டுமல்ல, அந்தக் கட்டுரை இரண்டு முக்கியமான தவறுகளைச் செய்கிறது என்றே நினைக்கிறேன். (இப்போதைக்கு என்னால் இதை உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் கூட.) மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை கருணாநிதியால் நிறுவப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒரு நண்பர் கூறினார். இது கருணாநிதி வைத்தது அல்ல என்று குறிப்பிட்டார் அவர். இரண்டாவது அந்த நண்பர் குறிப்பிட்டது, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிப்படை எண்ணத்தை விதைத்தது ரானடே என்பதுதான். ஆனால் அந்தப் பெருமையும் கருணாநிதிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒட்டுமொத்த கட்டுரையின் அடிப்படையுமே இந்த இரண்டு விஷயங்களில்தான் நிலைகொண்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களுமே சரிதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அந்தக் கட்டுரை கட்டியெழுப்பும் கருத்துக்கள் ஆட்டம் காணுகின்றன.\nஒருவரின் மரணத்தின் போது அவரது நல்லதை மட்டுமே பேசுவது நம் மரபு. ஆனால் நாமாகவே நல்லதை அவர் மேல் கட்டி வைக்கத் தேவையில்லை. இதை புரிந்து கொண்டாலே போதும். இதுவே இக் கட்டுரையின் நோக்கமும் கூட. இந்த நேரத்தில் இதை எழுத நேர்ந்ததும் ஹிந்து நண்பர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே.\nகல்வெட்டாய்வாளர் ராமசந்திரன் அவர்கள் தரும் ஒரு குறிப்பு: மயிலை சமஸ்கிருதக்கல்லூரிக்கு எதிரிலுள்ள திருவள்ளுவர் சிலை1966ஆம் ஆண்டில் முதலமைச்சர் பக்தவத்சலம்,குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிறுவப்பட்டது. வைகாசி அனுட நாள் திருவள்ளுவர் திருநாள் என அறிவித்து(அருகிலுள்ள திருவள்ளுவர் கோயிலில்600 ஆண்டுகளாகப்பின்பற்றப்படும் நாள் என்பதால்) அரசாணை வெளியிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி நிறுவப்பட்டசிலை. கடற்கரையில் நின்ற வண்ணம் உள்ளசிலை1968ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை மாதிரியாக வைத்து உலகத்தமிழ் ஆய்வுமாநாட்டையொட்டி அண்ணாவால் நிறுவப்பட்டது. வள்ளுவர்கோட்டத்திலுள்ளசிலை கருணாநிதியாரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டதென எண்ணுகிறேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கருணாநிதி\nகொக்கு பறக்குதடி வெள்ளைக் கொக்கு பறக்குதடி என்றொரு பாடல். வெள்ளையர்களின் கட்டுப்பாட்டை மீறி, அதே சமயம் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, சுதந்திரக் கனலை மக்கள் மத்தியில் ஊட்டும்படியாக விஸ்வநாத தாஸ் பாடிய பாடல் இது. தடையை மீறவும் வேண்டும், ஆனால் அது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் படியும் இருக்கக்கூடாது.\nஇதை எடப்பாடியின் அதிமுக அரசு எப்படிக் கடைப்பிடிக்கிறது என்று பாருங்கள். தமிழக அரசின் சாதனைகளை () விளக்கும் செய்திப்படங்கள் திரையரங்கில் காட்டப்படும். சென்ற வாரம் பார்த்தது – சிரிப்பை வரவழைத்தது. மெட்ரோ ரயில் சேவைகளை எப்படி ஜெயலலிதா தமிழகத்துக்குத் தந்தார், அதை எப்படி எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தினார் என்பதை விளக்கும் செய்திமடல் அது. ஆலந்தூர் முன்னே ஒரு பெண் ஆட்டோ கிடைக்காமல் தவிக்கிறார். இன்னொரு பையன் இண்டர்வியூ ச��ல்ல கால்டாக்ஸி கிடைக்காமல் தவிக்கிறார். அங்கே தத்வமஸி என்னும் நடமாடும் சர்பத் கடை நடத்துபவர், ஏன் இப்படி தவிக்கிறீர்கள், மெட்ரோ பயன்படுத்துங்கள் என்று மெட்ரோவின் அருமை பெருமைகளைச் சொல்லி வழி அனுப்பு வைக்கிறார். பக்காவாக நெல்லைத் தமிழ் பேசும் நடிகர் இவர். ஏன் நெல்லைத் தமிழ் பேசுகிறார் என்பதை க்ளைமாக்ஸில் பார்க்கலாம். ஆட்டோவும் கால்டாக்ஸியும் கிடைக்காத இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்கள். இறங்கும் இடத்தில் தெரியாமல் ஒருவர் மீது மோதுகிறார்கள். அவரைப் பார்த்தால், ஆலந்தூரில் கடை நடத்திய அதே மனிதர். இருவரும் ஆச்சரியத்துடன் ‘நீங்க எப்படி இங்க’ என்கிறார்கள். உடனே அவர் சிரித்துக்கொண்டே, ‘ஆலந்தூரில் இருப்பது என் தம்பி, நான் அண்ணன்லா’ என்கிறார்.\nடிவிஸ்ட் இங்கேதான். கேமராவைப் பார்த்து அவர் சொல்கிறார், “ஆமா, நாங்க ரெட்டையிலா.” நாங்க ரெட்டை இலை என்று கேட்கும்படியாக அவர் இந்த வசனத்தைச் சொல்கிறார்.\nபின்குறிப்பு: இந்தத் தண்டத்துக்கு விஸ்வநாத தாஸ் போன்ற சாதனையாளர்களையெல்லாம் கோட் செய்ததற்கு மன்னித்துவிடவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இரட்டை இலை\nபொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாக���ே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.\nஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.\nபடத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.\nரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.\nஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ண���ங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.\nஇப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.\nபடத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.\nஇப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மி�� பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.\nமிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.\nஇங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.\nஇத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் ��ண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.\nஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.\nஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் ���ன்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.\n ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.\nஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: க��லா, ரஜினி, ரஞ்சித்\nரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது. ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது.\nரஜினி தூத்துக்குடிக்குப் போகிறார் என்ற செய்தி வந்ததும், அங்கே அவருக்கு எவ்விதமான வரவேற்பு இருக்குமோ என்று ஒரு கணம் யோசிக்கவே செய்தேன். ஆனால் ஃபேஸ்புக் வேறு, நிஜ உலகம் வேறு என்பதை மீண்டும் உணர்த்தியது இன்றைய ரஜினியின் தூத்துக்குடி பயணம். அங்கே முற்போக்காளர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்பதாலும், அங்கே ரஜினியை வருங்கால முதல்வர் என்றெல்லாம் அவர்கள் புகழ்ந்ததைப் பார்த்ததாலும், அடுத்த நான்கைந்து நாளைக்கு இன்னும் தீவிரமாக ரஜினியைத் திட்டித் தீர்ப்பார்கள் என்பது உறுதி.\nமோதியைப் பிரதமராக்கியது போல ரஜினியையும் இவர்களே முதல்வராக்குவார்கள். யார் சென்றால் கூட்டம் வருகிறது, அது எந்த மாதிரியான கூட்டம், அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்துகொள்பவர்களுக்கு ரஜினிக்கு இன்று கிடைத்த வரவேற்பின் உள்ளர்த்தம் புரியும். புரியாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விரும்பாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள், நயந்தாரா வந்தாலும் இதே கூட்டம் வரும் என்று சொல்லிவிட்டு தப்பிப்பார்கள். தப்பிக்கட்டும்.\nஹரன் ��ிரசன்னா | No comments | Tags: ரஜினி, ஸ்டெர்லைட்\nஅந்திமழை ஏப்ரல் 2018 இதழ் –\n(உடனே அடுத்த அந்திமழை இதழில் நான் எழுதப் போகிறேனா என்று கேட்கப் போகிறவர்கள் நடையைக் கட்டவும்.)\nநாற்காலிக் கனவுகள் என்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. என்றாலும் தூக்கிச் சாப்பிடும் கட்டுரை நாற்காலிக் கனவைப் பற்றியதல்ல. டி.எம். சௌந்தர ராஜனைப் பற்றியது. இன்னும் துலக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், விஜயராஜ் என்பவர் டி.எம்.எஸ்ஸைப் பற்றி எடுத்திருக்கும் ஆவணப்படம் பற்றியது. (மதிமலர் என்பவர் எழுதி இருக்கிறார்.)\n1968லேயே இளையராஜா இசையமைப்பில் தீபம் என்ற படத்துக்காக (பின்னர் சிவாஜி நடித்து வெளிவந்த தீபம் அல்ல) ‘சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு’ என்ற பாடலை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார் என்ற தகவலை கங்கை அமரன் சொல்லி இருக்கிறார் அந்தப் பாட்டை இந்த ஆவணப்படத்தில் சேர்த்திருக்கிறாராம் விஜயராஜ். ஆச்சரியம். (சொக்கன் முன்பு சொல்லித்தான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு நபிநாதரிடம் போய்ச் சொல்லு பாடலும் ராஜா இசையமைத்தது என்ற ஆச்சரியமான தகவல் தெரியும் அந்தப் பாட்டை இந்த ஆவணப்படத்தில் சேர்த்திருக்கிறாராம் விஜயராஜ். ஆச்சரியம். (சொக்கன் முன்பு சொல்லித்தான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு நபிநாதரிடம் போய்ச் சொல்லு பாடலும் ராஜா இசையமைத்தது என்ற ஆச்சரியமான தகவல் தெரியும்) இந்தக் கட்டுரையை வாசிக்க: http://andhimazhai.com/news/view/tms-special-article-642018.html (ஆன்லைனில் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள். அச்சிதழில் தொடரும் என்றெல்லாம் இல்லை.)\nஇன்னுமொரு சுவாரஸ்யம், ஆவணப்படத்துக்காக ராஜாவும் டிஎம்எஸ்ஸும் சந்தித்துப் பேசியது. அதில், புதிய குரல்களுக்காகத்தான் டிஎம்எஸ்ஸைப் பயன்படுத்தவில்லையே தவிர அவரை ஒதுக்கவில்லை என்று ராஜா அவரிடமே சொல்லி இருக்கிறார். மற்றபடி தான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் டிஎம் எஸ் என்று ராஜா சொல்லி இருக்கிறார்.\nஇந்த ஒரு கட்டுரைக்காக இந்த இதழை வாசிக்கவேண்டும். சிறிய கட்டுரைதான்.\nநாற்காலிக் கனவுகள் தலைப்பில் வந்த கட்டுரையில் மாலனின் கட்டுரை (வைகோ பற்றியது) அட்டகாசம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதை வெளியிட்டார் என நினைக்கிறேன். மற்றவை எல்லாம் மிக அவசரத்தில் அல்லது இடப்பற்றாக்குறையில் எழுதப்பட்டவை போல உள்ளன.\nஅகில் எழுதிய கட்டுரையில், எம்ஜியார் எஸ் எஸ் ஆர் கழகம் என்ற பெயரில் எஸ் எஸ் ஆர் ஒரு கட்சி தொடங்கினார் என்ற செய்தி (மட்டும்\nஇந்த இதழில் சில பக்கங்கள் கனடா சிறப்பிதழாகவும் வந்துள்ளது. அதில் அ.முத்துலிங்கத்தின் (சுமாரான) பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.\nமேக்ஸ்டரில் கிடைக்கும் என நினைக்கிறேன். தேவைப்படுபவர்கள் வாங்கி வாசிக்கவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இளையராஜா, மாலன்\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_43.html", "date_download": "2019-07-24T03:14:05Z", "digest": "sha1:BRZKFYPXFPLVQ3HYJXUQS5PNKOJVFVDA", "length": 19101, "nlines": 78, "source_domain": "www.maddunews.com", "title": "இந்தியா வேலைத்திட்டங்களை செய்தால் சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது –வியாழேந்திரன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இந்தியா வேலைத்திட்டங்களை செய்தால் சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது –வியாழேந்திரன் எம்.பி.\nஇந்தியா வேலைத்திட்டங்களை செய்தால் சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது –வியாழேந்திரன் எம்.பி.\nஇந்தியா முன்வந்து வடகிழக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது இங்கு சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது என்பதை இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nஇந்தியாவில் உள்ள இரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கைக்கு அழைத்துவந்து அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுக்க இந்தியா முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்துள்ளதாகவும் ���வர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.\nமுதல்கட்டமாக பன்குடாவெளி,புலையவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 46மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு பன்குடாவெளி கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வலைகளை வழங்கிவைத்தார்.\nஇதன்போது குறித்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்களின் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் காணப்படுகின்றன.அந்த கால்நடைக்குரிய மேய்ச்சல் தரையினை உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது.அதுமட்டுமன்றி வாகரை,கிரான்,வவுணதீவு,வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகளவான கால்நடைகௌ; காணப்படுகின்றன.அவர்களின் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரை வர்த்தமானியில் அறிவிக்கப்படவேண்டும்.\nஇன்று மேய்ச்சல் தரைக்குள் வன இலகாவும் வனஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரின் உதவியுடன் கால்நடை வளர்ப்போரை கைதுசெய்யும் நிலையிருந்துவருகின்றது.சில இடங்களில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் செய்யப்பட்டு மேய்ச்சல் தரையில் உள்ள கால்நடைகள் சுடப்படுகின்றன.வெல்லாவெளி பகுதியில் அண்மையில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் சுடப்பட்டுள்ளன.மாதவனை ,மயிலந்தனை பகுதியில் கடந்த காலத்தில் 40க்கும் மேற்பட்ட மாடுகள�� சுடப்பட்டுள்ளன.\nகால்நடைகள் தொடர்பான அளவீடுகளை செய்து அதற்கு ஏற்றாற்போல் மேய்ச்சல் தரைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கால்நடை வளர்ப்போரின் ஒத்துழைப்பு என்பது மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் நிலமீட்பு போராட்டத்தினை தற்போது முன்னெடுத்துவருகின்றோம்.அவ்வாறு முன்னெடுத்துவரும்போது அந்தபோராட்டத்தில் முன்னிற்பவர்களை அதில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக மாற்று சமூகத்தினை சேர்ந்த அரசியல்வாதிகளும் அவர்களின் முகவர்களும் எங்களது சமூகத்தில் உள்ளவர்களையே எங்களுக்கு எதிராகபேசவைக்கின்றனர்.\nஇன்று சிலர் அபிவிருத்தி மட்டுமே தமக்கு தேவையென்னும் வகையில் செயற்படுகின்றனர்.இதற்காக இந்த நாட்டில் தமிழ் மக்கள் போராடவில்லை.இதற்காக இழப்புகளை சந்திக்கவில்லை.ஒரு கிறிவல் வீதிக்கும் கொங்கிறீட் வீதிக்கும் தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கி போராடவில்லை.இந்த மண்ணுக்காகவே இவ்வளவு போராட்டங்களையும் நடாத்தினோம்.இந்த மண்ணுக்காகவே இவ்வளவு இழப்புக்களையும் சந்தித்தோம்.\nபோராட்ட காலங்களில் பாதுகாக்கப்பட்ட எமது நிலபுலங்கள் இன்று ஆயிரக்கணக்கில் அபகரிப்பு செய்யப்படுகின்றன.ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் பறிபோகும் நிலையேற்பட்டுள்ளது.பல விதங்களிலும் எமது காணிகளை பாதுகாக்கவேண்டி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஅபிவிருத்தி என்ற போர்வையில் ஆயிரக்கக்கணக்கான ஏக்கர் காணிகள் வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.வாகரை பிரதேசத்தில் தனி நபர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.\n2009இல் இருந்து 2018வரையில் இந்த மாவட்டத்தில் பறிபோயியுள்ள காணிகள் தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றேன்.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அது தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் சென்று ஒரு பத்து பேர்ச் காணிகளை கோரும்போது பல்வேறு சட்டரீதியான விடயங்கள் பேசப்படுகின்றன.இந்த நிலையில் எமது நிலத்தினையும் வளத்தினையும் பாதுகாப்பதில் மிகவும் கவனமாக செயற்படுகின்றோம்.\nவாகரை பகுதியில் அபிவிருத்திக்���ு என வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த காணிகளில் அபிவிருததிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று வாகரை பகுதி சிங்கப்பூராக மாற்றம்பெற்றிருக்கும்.ஆனால் அங்கு அபிவிருத்தி என்பதை காரணம் காட்டி மாற்று இனத்தவர்களினால் காணி அபகரிப்புக்காக குடியேற்றங்களை செய்வதற்காக இவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெற்றுவைத்துள்ளனர்.\nஇந்திய அரசாங்கத்தினால் பல்வேறு செயற்றிட்டங்கள் வடக்கிலும் மலையகத்திலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் கிழக்கில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் போதுமானதாக இருக்கவில்லை.இது தொடர்பில் அண்மையில் இந்திய தூதுவரை மட்டக்களப்பில் சந்தித்தபோது எடுத்துக்கூறியிருக்கின்றோம்.\nஏன் இங்கு சீனா வருகின்றது,சீனாவின் ஆதிக்கம் ஏன் அதிகரிக்கின்றது.இன்று பொலநறுவையில் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்கள்,கொழும்பில் பல வேலைத்திட்டங்களை சீனா செய்துகொடுத்துள்ளது.அங்கு அதனை செய்துகொடுத்துவிட்டு அதற்கு பரிகாரமாக மட்டக்களப்பில் 6500 ஏக்கர் காணியை சீனாவுக்கு கரும்பு செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.எமது நேசநாடான இந்தியா இங்கு வந்து வேலைத்திட்டங்களை செய்யும்போது சீனா ஏன் இங்குவரவேண்டும்.இது தொடர்பில் நாங்கள் இந்திய தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.தமிழ் மக்களுக்கு வடகிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுங்கள் என்று கூறியுள்ளோம்.\nவடக்குடன் ஒப்பிடும்போது கிழக்கின் தேவை அதிகளவாக காணப்படுகின்றன.முடிந்தளவு இங்குள்ள பிரச்சினைக்கு உதவிசெய்யுங்கள் கேட்டிருக்கின்றோம்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kaala-stunt-scenes-leaked-in-internet/14122/", "date_download": "2019-07-24T03:11:46Z", "digest": "sha1:PDIZ5YDAQ45RLIHKSSBADRZKMOGUWA5X", "length": 6246, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "ரிலீசுக்கு முன்பே லீக் ஆன 'காலா' சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n14 வினாடிகள் மட்டுமே அடங்கிய அந்த லீக் வீடியோவில் ரஜினிகாந்த் தன்னை அடிக்க வரும் வில்லன் ஒருவரை, உதைப்பது போன்றும் அதன் பின்னணி நெருப்பு எரிவது போன்றும் உள்ளது.\nகாலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டீசர் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இணையத்தில் லீக் ஆன காட்சி தயாரிப்பாளர் தனுஷை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nஅடித்துக்கொண்ட இரு பெண்கள்.. தவறவிட்ட குழந்தை அதிர்ச்சி மரணம்\n4 மாத குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய் – அதிரவைக்கும் பின்னணி\nதுரத்திய நாய்க்கு பயந்து வீட்டில் ஒளிந்தவர் அடித்துக்கொலை – 5 பேர் கைது\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4136%3A2017-09-10-22-40-15&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-07-24T03:18:11Z", "digest": "sha1:US6UKPFVA3ISEZQHXKTCRNIHB4WNSTOU", "length": 2227, "nlines": 13, "source_domain": "geotamil.com", "title": "ஆஸ்திரேலியா: எழுத்தாளர் முருகபூபதியின் 'சொல்லவேண்டிய கதைகள்' நூல் வெளியீடு! 'ரஸஞானி' ஆவணப்படம் திரையிடல்!", "raw_content": "ஆஸ்திரேலியா: எழுத்தாளர் முருகபூபதியின் 'சொல்லவேண்டிய கதைகள்' நூல் வெளியீடு\nஇலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டுநிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30-09-2017 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\nதிருமதி மாலதி முருகபூபதி , திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/dushara-pradhaini-talks-at-bybm-press-meet/", "date_download": "2019-07-24T03:08:04Z", "digest": "sha1:QYMND3YIGEW22TRBTTLYL7A3WJ37FSET", "length": 5636, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "துஷாராவும் ப்ரதாயினியும் – போதை ஏறி புத்தி மாறி | இது தமிழ் துஷாராவும் ப்ரதாயினியும் – போதை ஏறி புத்தி மாறி – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Press Meet துஷாராவும் ப்ரதாயினியும் – போதை ஏறி புத்தி மாறி\nதுஷாராவும் ப்ரதாயினியும் – போதை ஏறி புத்தி மாறி\nPrevious Post\"மக்கள் ரொம்பப் புத்திசாலிகள்\" - நடிகை ரோகிணி Next Postஇந்தியா - இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_53.html", "date_download": "2019-07-24T02:52:09Z", "digest": "sha1:DZ64Q5G664LQBBW2RLCNTHTBT3HGHXG2", "length": 7671, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு நகர் பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் - மக்கள் விசனம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு நகர் பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் - மக்கள் விசனம்\nமட்டக்களப்பு நகர் பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற���ற நிலையில் - மக்கள் விசனம்\nமட்டக்களப்பு எல்லை வீதிக்கு குறுக்கே செல்லும் புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால் அவ்வீதி ஊடாக செல்லும் பயணிகள் ,பாடசாலை மாணவர்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு பிரதான புகையித நிலையத்திற்கு முன்னாள் உள்ள எல்லை வீதிக்கு குறுக்கே செல்லும் மட்டக்களப்பு கொழும்புக்கான பிரதான புகையிரத பாதையின் உள்ள பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால் இந்த புகையிரத கடவை ஊடாக மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பயணிகள் ,பாடசாலை மாணவர்கள் , வாகன சாரதிகள் பெரும் அச்சத்தில் மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர் .\nநாளாந்தம் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் , பொதுமக்கள் பயணிக்கும் இந்த பிரதான வீதியில் உள்ள புகையிரத கடவைக்கு பாதுகாப்பு வேலி (பெரியல்) திருத்தப்படாமல் இருப்பதனால் புகையிரத வண்டி பயணிக்கும் போது புகையிரத கடவையை கடக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு கயிற்றினை கொண்டு தடுத்து நிறுத்த படுகின்றன .\nஇவ்வாறான நிலை மட்டக்களப்பு பிரதான புகையித நிலையத்திற்கு முன்னாள் உள்ளதை கவனத்தில் கொல்லாமை கவலைக்குரிய விடயம், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான உடன் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்\nஇவ்வாறான நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள புகையிதர பாதுகாப்பு கடவைகளின் பாதுகாப்பு வேலி (பெரியல்) திருத்தபடாமல் உடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:59:44Z", "digest": "sha1:N6A3EZ2N4JFESYGCSTRWLCKKQTXXGWSF", "length": 10763, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்\nபைய்தோ பல்செயல் நிலையத்தில் திருப்பம்\n(ஊரி மாவட்டம், கிராபென்தென், டிச்சினோ)\n57.104 கிமீ (35.483 மைல்) (கிழக்குச் சுரங்கம்)\n57.017 கிமீ (35.429 மைல்) (மேற்குச் சுரங்கம்)[3]\n2 ஒற்றைத் தடக் குழல்[3]\n1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) (செந்தர இரும்புப் பாதை)\n15 கிவோ 16.7 எர்\n250 கிமீ/ம (160 மை/ம) வரை\n312 மீ (1,024 அடி) (போடியோவில்)[3]\n89 மீ (292 அடி) எர்ஸ்ட்பெல்டிலிருந்து, 237 மீ (778 அடி) போடியோவிலிருந்து[3]\nகோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் (Gotthard Base Tunnel, GBT) சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையினூடே அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாதை சுரங்கத்தடம் ஆகும். இது சூன் 1, 2016 அன்று திறக்கப்பட்டது; முழுமையான பயணியர் சேவை திசம்பர் 2016 முதல் தொடங்கும்.[4] 57.09 கிமீ (35.5 மை) நீளமுள்ள இத்தடத்தில் மொத்தம் 151.84 கிமீ (94.3 மை) நீளத்திற்கு சுரங்கங்கள், சுழல்தண்டுகள், நடைவழிகள் அமைக்கப்பட்டுள்ளன.[3] இது உலகின் மிக நீளமான, ஆழமான போக்குவரத்து மலையூடு தடமாகவும்[5][6] ஆல்ப்சினூடே செல்லும் முதல் கீழ்நிலை தட்டையான வழித்தடமாகவும்[7] விளங்குகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கோத்தார்டு சுரங்கம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:33:17Z", "digest": "sha1:KIEF6RMQM3WNLFSSEOIKARTCOUEXKOE3", "length": 21386, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாசுதேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாசுதேவன் என்பது இந்து சமயக் கடவுளான விஷ்ணு வின் பெயர்களில் முக்கியமான ஒன்று. பகவத்கீதை ஏழாவது அத்தியாயம் 19-வது சுலோகத்தில் 'வாசுதேவன்தான் எல்லாம்' என்று எவன் அறிகிறானோ அவன் மஹாத்மா என்றும், கிடைத்ததற்கரியவன் என்றும் சொல்லப்படுகிறது. வசுதேவருக்குத் தேவகியிடம் தோன்றிய மைந்தன் என்பது எளிய பொருள். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிட்டுப் பாடும் புகழ்பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தோத்திரத்தில் வாசுதேவன் என்ற பெயர் மூன்று முறை வருகிறது. உரையாசிரியர்கள் இம��மூன்றுக்கும் மூன்று விதமாகப் பொருள் பகல்கின்றனர். மூன்றென்ன, பல பொருள் கொண்டது வாசுதேவ என்ற சொல். அதனில் 'வாசு', 'தேவ' என்று இரண்டு பகுதிகள் உள்ளன.இரண்டு பகுதியில்\n1 வாசு என்ற பகுதி\n2 தேவ என்ற பகுதி\nஇப்பகுதி 'வஸ்' என்ற வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து முளைக்கின்றது. அதற்கு 'இருக்க', 'வசிக்க', 'குடியிருக்க', 'தங்க', '(நேரத்தை) கழிக்க அல்லது செலவிட' என்றெல்லாம் பொருள் சொல்லலாம். இவ்வேர்ச்சொல் 'வஸதி' என்று செயப்படுபொருள் குன்றிய வினைவிகற்பமாகவும், 'வாஸயதி' என்று செயப்படுபொருள் குன்றாவினைவிகற்பமாகவும் மாறும்.\nஎல்லாப்பொருட்களிலும் தான் நிலை பெற்றிருக்கிறார்; எங்கும் இருக்கிறார்; எல்லாவற்றினுள்ளும் உள்ளுறைபவராக இருக்கிறார். இவையெல்லாம் 'வஸதி' என்ற வினைவிகற்பத்திலிருந்து வரும் பொருள்கள்.\nஎல்லாவற்றையும் மறைக்கிறார் (\"ஈஶாவாஸ்யமிதம் ஸ்ர்வம்\") [1]; எல்லாமாயிருக்கும் தன்னை ஒருவரும் உணராதபடி தான் மறைந்திருந்து பல பல பொருள்களாகப் பார்க்கும்படி செய்கிறார்; தன் தன் வினைப்பயனுக் கேற்றவாறு அமைந்த உடல்களில் குடியிருக்கச் செய்கிறார்; நிலைத்த இருக்கையற்ற வான், மண் முதலிய ஐம்பூதங்களிடத்தில் தன் இருக்கையைப் பரவச் செய்து அவைகளுக்கு நிலைத்த தோற்றத்தை அளிக்கிறார்; தன்னைத் தாயாக ஆக்கிக்கொண்டு தன் மடிமேல் உலகனைத்தையும் வைத்துப் பரிவுடன் அணைத்துப் பாதுகாக்கிறார்; ஆதவன் தன் கதிர்களால் புவியனைத்தையும் சூழ்வதுபோல் தன் பெருமையால் உலகமுழுமையும் மூடி நிற்கிறார். இவை யெல்லாம் 'வாஸயதி' என்ற விகற்பத்திலிருந்து வரும் பொருள்கள்.\nஇப்பகுதி 'திவ்' என்ற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. அதற்கு 'விளங்க', 'பளபளக்க' 'எறிய', 'சூதாட', 'சொக்கட்டான் ஆட', 'விளையாட', 'பந்தயம் போட', 'வியாபாரம் செய்ய', 'விற்க', 'புகழ', 'விரும்ப' என்றெல்லாம் பொருள் சொல்லலாம்.\nபடைப்பு முதலியவற்றில் எல்லையில்லாதபடி விளையாடுபவர்; எதனையும் வெல்லும் எண்ணம் கொண்டவர்; ஒளிமிக்கவராக விளங்குபவர்; ஆனந்தப்படுபவர்; பெருமிதத்துடனிருப்பவர்; அழகுடன் துலங்குபவர்; எங்கும் செல்லும் திறமையுள்ளவர்; புகழப்படுபவர்; விரும்பப்படுபவர்; செயலாற்றுபவர்; ஜீவனாக ஒவ்வொரு உடலிலும் இருந்துகொண்டு உலக விவகாரங்களில் ஈடுபடுபவர். இவையெல்லாம் 'திவ்' என்ற வடமொழி வினைமூலத்தினின்று உண்��ான 'தேவ' என்ற சொல்லினால் ஏற்படும் பொருள்கள்.\nசிறுமையையே பெருமையாக மனிதனை நினைக்கும்படி செய்வதே அவரது பெரும் விளையாட்டு. விளையாடுவதால தேவன்.\n'வாசு', 'தேவ' ஆகிய இருபகுதிகளும் சேர்ந்து 'வாசுதேவர்' என்று ஆவதால் திரண்ட பொருளாக ' எங்கும் உறைபவராக இருந்து எல்லோரையும் எப்பொழுதும் விளையாட்டாகவே காப்பவர்' என்று சொல்லலாம்.\nசாதயாமி ஜகத் விஶ்வம் பூத்யா ஸூர்ய இவாம்ஶுபிஹி\"[2]ஆதவன் உலகைத் தன் ஒளிக்கதிர்களால் வியாபித்து மூடுகின்றான். அவ்விதம் மூடுகின்ற ஒளிக்கதிர்களை அறியாமல் ஒளிக்கதிர்களால் விளக்கம் பெறும் உலகை மட்டுமே காண்கிறோம். ஆண்டவன் தன் பெரும் சக்தியான மாயையாகிய பெருமையால் உலகை மூடுகிறார்.\nசங்கர்ஷணர்[3] (அழித்தல்), அனிருத்தன் (காத்தல்), பிரத்யுமனன் (படைத்தல்) என்ற வியூக நிலையிலுள்ள மூவருக்கும் மேம்பட்டவராயும் தலைவராகவும் உள்ள வாசுதேவர் என்பவர் பரம்பொருளே, என்கிறார் ஆதி சங்கரர்.வைணவ மரபில், வாசுதேவரை பரவாசுதேவர் என்று வழங்குவர்.பரவாசுதேவர், சங்கர்ஷணர், அனிருத்தர், பிரத்யும்னர் என்ற பெயர்களில், நாராயணனாகிய பரம்பொருள் தன்னையே இந்நால்வராக்கிக்கொண்டு படைப்பு முதலிய தொழில்களில் ஈடுபடுகிறார்; பரவாசுதேவர் மற்ற மூவருடைய பணிகளுக்கு தலைவராக இருக்கிறார். ஆகமத்தை ஒட்டி நடக்கும் வைணவ ஆலய வழிபாட்டில் இந்த வியூக நிலைக்கும் பெயர்களுக்கும் அதிக இடம் உள்ளது.\nஇன்னும், இந்த வியூகமே பன்னிரண்டாக விரிந்து கேசவ, நாரயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஶ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்ற பெயர்களுடன் விளங்குகிறது.\n* சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.\n↑ ஈஶாவாஸ்யோபநிஷத்: முதல் மந்திரத்தின் தொடக்கம்\n↑ மஹாபாரதம் சாந்தி பர்வம் 350.41\nசங்கு · சக்கரம் · ஆதிசேஷன் (படுக்கை) · கருடன் (வாகனம்) ·\nமச்சம் · கூர்மம் · வராகம் · மோகினி · நரசிம்மர் · வாமனர் · பரசுராமர் · இராமர் · கிருட்டிணன் · கல்கி ·\nமோகினி{{.}} நாரதர் · கபிலா · தத்தாத்ரேயர் · தன்வந்திரி · வியாசர் · ஹயக்ரீவர் ·\nஹரி · கேசவன் · கோவிந்தன் · தாமோதரன் · கோபாலன் · ஜெனார்தனன் · நாராயணன் · பத்மநாபன் · மதுசூதனன் · அச்சுதன் · மாதவன் · ருஷீகேசன் · வாசுதேவன் · ஸ்ரீதரன் · சீனிவாசன் ·\nஇலக்குமி · பூமாதேவி · ருக��மணி · சத்தியபாமா · ஜாம்பவதி · காளிந்தி · மித்திரவிந்தை · பத்திரை · இலக்குமணை · நப்பின்னை · ராதை · பத்மாவதி · துலுக்கநாச்சியார் · ஆண்டாள் · பராங்குச நாயகி ·\nகருடன் · ஆதிசேடன் (பெரிய திருவடி) · அனுமன் (சிறிய திருவடி) ·\nசங்கு · சக்கரம் · தாமரை · கதாயுதம் ·\nவைகுண்ட ஏகாதசி · பகல் பத்து · இராப் பத்து · அரையர் சேவை · இராம நவமி · கிருஷ்ண ஜெயந்தி · கோவர்தனன் பூஜை · திருவாய்மொழித் திருவிழா · தோமால சேவை · கஜேந்திர மோட்சத் திருவிழா · புரி தேர்த் திருவிழா · புரட்டாசி சனி விரதம் · வரலட்சுமி விரதம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1797-a8cb7200b1b.html", "date_download": "2019-07-24T02:59:26Z", "digest": "sha1:CO3L7VHH7JRKUZM4FYYTXQYCLMSNP4UQ", "length": 2724, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "Minecraft வர்த்தக அமைப்பு எக்ஸ்பாக்ஸ்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஉலகின் சிறந்த அந்நிய வர்த்தக நிபுணர்\nகர்ல் டிட்மன் மூலம் மாய காட்டி நாணயத்தை விற்க வாங்க\nMinecraft வர்த்தக அமைப்பு எக்ஸ்பாக்ஸ் - Minecraft\nஅமெ ரி க் கா வி ல். நவம் பர் 27ம் தே தி, 160 நா டு கள் கொ ண் ட உலக வர் த் தக அமை ப் பி ன்.\n8 டி சம் பர். உலகளா வி ய வர் த் தக அமை ப் பு பற் றி ய மே லு ம் தகவல் WTO வலை த் தளத் தி ல் கி டை க் கி றது : www.\nMinecraft வர்த்தக அமைப்பு எக்ஸ்பாக்ஸ். வர் த் தகம் தொ டர் பா ன மு றை யீ டு இரு ந் தா ல் அதை மே ல் மு றை யீ ட் டு அமை ப் பு.\nஓ ( WTO – World Trade Organization) எனப் படு ம் உலக வர் த் தக அமை ப் பு ஆகு ம். 5 ஜனவரி.\nவரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு என் ற ஒரு. வி ஜய் இரா ஜ் மோ கன்.\nஉலக வணி க அமை ப் பு ( WTO ) என் பது ஒரு சர் வதே ச. 25 டி சம் பர்.\nஜேம்ஸ் 16 ஃபாரக்ஸ் தொழிற்சாலை\nபைனரி விருப்பம் நேரடி சிக்னல் மறுஆய்வு\nமையம் அந்நிய செலாவணி விகிதம் தாள்\nFacebook பங்கு விலைகள் விலை\nIcici bank ஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=53509", "date_download": "2019-07-24T03:52:42Z", "digest": "sha1:UQAOMP7YWHN26RA22BX2K4AX452HP56C", "length": 5134, "nlines": 115, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நடிகை “ராசி கண்ணா” புகைப்படங்கள்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகை���்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகை “ராசி கண்ணா” புகைப்படங்கள்..\nமாரி 2 – புகைப்படங்கள் இதோ..\nகரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலர செய்வோம் – தமிழிசை சவுந்தராஜன்..\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21554?to_id=21554&from_id=22215", "date_download": "2019-07-24T02:08:13Z", "digest": "sha1:2UKKHK7PP7QS3GDWGZI6LSBRZNLXIBVT", "length": 9993, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "விக்கிலீக்‌ஸ் நிறுவுனர் கைதானார்! – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஉலக செய்திகள் ஏப்ரல் 11, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.\nபாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே.\nஅசாஞ்சேவை கைது செய்த க��வல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.\nசர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.\nஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.\nபிரிட்டனின் உள்துறை செயலர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ”ஜூலியன் அசாஞ்சே தற்போது போலீஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி\nஇன அழிப்பின் நீதிக்கான போராட்டம்\nஅதிபர் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு எதிராக பீரிஸ் போர்க்கொடி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/12/notched-butterfly-threadfin-bream.html", "date_download": "2019-07-24T02:27:21Z", "digest": "sha1:XVJQ3EYPNZMW7O3DEUNPVOEGGZ5HOVRP", "length": 7215, "nlines": 87, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nதெளிந்த ரோஸ் மிட்டாய் நிறம் கொண்ட லோமியா மீன் நவரைக்கு உறவுக்கார மீன். பவழப்பாறை களுக்கு அடுத்த பள்ளங்களில் அதாவது பார்விட்டு தாழ்ந்த பகுதிகளில் வாழும் கடலடி மீன் இது. இந்தியப் பெருங்கடல் இதன் இருப்பிடம். குறிப்பாக பாரசீக வளைகுடாவில் இந்தவகை மீன்கள் அதிகம்.\nலோமியா மீன் 8 அங்குலம் முதல் 29 சென்டி மீட்டர் வரை நீளமிருக்கும். கடலில் ஆழம் செல்ல செல்ல இந்த வகை மீனின் அளவு பெரிதாக இருக்கும். மீனின் மேற்பகுதி பிங்க் நிறமாகவும், அடிப்பகுதி வெள்ளி நிறமாகவும் மிளிரும். இந்த இருநிறங்களையும் எல்லைப் பிரிப்பது போல மெல்லிய சவ்வுத்தோல் ஒன்று செவுள் முதல் வால் வரை ஓடும். Membrane எனப்படும் அந்த மெல்லியத் தோலை உரித்தெடுத்தால் அதன்அடியில் ஓர் ஈர்க்குக்குச்சியை வைக்கும் அளவுக்கு மெல்லிய பள்ளத்தைக் காணலாம். வெட்டுப்பட்ட (Notched) என்று லோமியா மீனுக்குப் பெயர்வர இந்த பள்ளக் கோடே காரணம்.\nலோமியாவின முதுகில் 10 முள்கதிர்தூவிகளும், 9 மென்கதிர்தூவிகளும் காணப்படும். முதுகுத்தூவியின் முனைகள் தோடம்பழ நிறம் எனப்படும் ஆரஞ்சு நிறத்தவை.\nவால்அடியில் 9 கதிர்தூவிகள் காணப்படலாம். அடிப்பக்க முன்தூவி கூர்மையானது. வாலடித் தூவியைத் தொட்டுவிடும் அளவுக்கு அது\nநீளமானது. லோமியாவின் பக்கத்தூவிகள் நீளமானவை. தூவிகள் அனைத்துமே பிங்க் நிறமானவை. லோமியாவின் வாலின் மேல்நுனி கீழ்நுனியை விட சற்று நீளமானது.\nஇந்த மீனின் தாடையிலும், விழிகளுக்கு முன்பும் பொன்மஞ்சள் நிற வரிகள் காணப்படும்.\nசிறுகூட்டமாகத் திரியும் லோமியா மீன், பகலில் இரைதேடக்கூடியது. முத்துப் படுகைகள் மற்றும் மண்டி பகுதியில் இந்த கடலடி மீன் அதிகம்\n17 மீட்டர் முதல் 100 மீட்டர் ஆழத்தில் லோமியா வாழக்கூடியது. Nemipterus peronii என்பது இதன் அறிவியல் பெயர்.\nஓட்டுண்ணிகளுக்கு அதிகம் இடமளிக்கும் லோமியாவில் ஏறத்தாழ 26 வகைகள். அதில், கிளி லோமியா, கிளிப்பச்சை நிற தூவிகள் கொண்டது. ராசியா லோமியா என்பது 8 முதல் 10 கிலோ வரை நிறையுள்ள பெரிய மீன். அழுக்கு சிவப்பு மிட்டாய் வண்ணமாக இது காணப்படும்.\nகண்டல், துள்ளுகெண்டை, சங்கரா என்பது லோமியாவுக்கான வேறுசில பெயர்கள் எனக்கருதப்படுகிறன.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 09:39\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகண்ணாடி காரல் (Moon Fish) மீன்கள் உலகம் வியப்பானது...\nமீனம்பர் (அம்பர் கிரிஸ்)(Ambergris) ஓமான் நாட்டின்...\nபீலிக் கணவாயும், தோட்டுக்கணவாயும் கணவாய்கள் பொதுவா...\nஉடுமீன் அல்லது நட்சத்திர மீன் (STARFISH) வட்டவடிமா...\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்சி) 1125. கிளிஞ்சானில் கொ...\nதேவை கொஞ்சம் மியூக்கஸ் எவ்ளவோ பண்றோம். இதை பண்ண ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-07-24T02:32:14Z", "digest": "sha1:EXVPYQZSEPFEXFYNZMEWRN6MPLNCISZ3", "length": 15605, "nlines": 118, "source_domain": "tamilcinemareporter.com", "title": "உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் : ராதாரவிக்கு நயன்தாரா கண்டனம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nராதாரவியின் பேச்சுக்கு நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம்\nஎனக்கும் சர்ஜுனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு : இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி\nஉங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் : ராதாரவிக்கு நயன்தாரா கண்டனம்\nஉங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் : ராதாரவிக்கு நயன்தாரா கண்டனம்\nநான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.\nமுதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ��லைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள் சார்.\nதிரு.ராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் திரு. ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார். பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்தி கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றனர். திரு. ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக் கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.\nஇந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பது தான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான் திரு. ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது. திரு. ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும் இந்த அறிவுறையோடு நிற்காமல், திரு. ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துகளையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.\nஇறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: – சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா விஷாகா வழிகாட்டுதலின் படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா\nமீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.\nஎப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்\nஇவ்வாறு நயன்தாரா தன் அறிக்கையில் கூறியுள்ளார்.\nராதாரவியின் பேச்சுக்கு நடிகர் சங்கமும் த...\nமார்ச் 28ஆம் தேதி “ஐரா”...\nநயன்தாராவின் 63வது படம் ‘ஐரா’...\n5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ர...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்கு��ர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_96.html", "date_download": "2019-07-24T02:38:31Z", "digest": "sha1:25VDOFHQMO4IQEQPTJMUSATXXKVHNQ44", "length": 6369, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி\nகரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி\nகரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும் இன்று நடைபெற்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த கரவெட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் 108 சங்காபிசேகமும் சிறப்பாக நடைபெற்றது.\nமட்டக்களப்பு ஈச்சந்தீவு கண்ணகி ஆலயத்தில் இருந்து இந்த மாபெரும் பால் குட பவனி ஆரம்பமானது .இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடங்களை தாங்கியவாறு இந்த பால்குட பவனியில் கலந்துகொண்டனர்.\nபால்குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும் அடியார்கள் கொண்டுசென்ற பால் மூலமூர்த்தியாகிய அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் 108 சங்காபிஷேக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.\nபூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.\nஇந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/08/28/bible-quiz-2/", "date_download": "2019-07-24T03:16:41Z", "digest": "sha1:PEAJVI3TMILQLOGW2XHHTIIQTT5QZ3JH", "length": 6313, "nlines": 184, "source_domain": "webalfee.wordpress.com", "title": "bible quiz 2 | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n1. இயேசுவின் முதல் அற்புதம் எங்கு எப்போது நடந்தது\n2. இயேசுவின் முதல் அற்புதம் முடிந்த பின்பு எங்கே போனார்கள்\n3. இயேசுவின் முதல் அற்புதம் முடிந்த பின்பு எந்தப் பண்டிகை சமீபமாய் இருந்தது\n4. இயேசு எருசலேம் தேவ ஆலயத்தில் யார் யாரை அடித்துத் துரதினார்\n5. இயேசு எருசலேம் தேவ ஆலயத்தை மக்கள் இடித்துப் போட்டால் எத்துனை நாட்ட்களில் கட்டித்தருவதா சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/en-vazhkayil-nadanthavai/", "date_download": "2019-07-24T02:18:18Z", "digest": "sha1:E62C2HR3IDAUH7AQLZYY4AAUYVB6DIXP", "length": 6100, "nlines": 100, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "என் வாழ்க்கையில் நடந்தவை Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » என் வாழ்க்கையில் நடந்தவை\nசிறு வயதில் இருந்தே செக்ஸின் மீது அநீத ஆர்வம். பள்ளிப் பருவத்தில் பார்க்கும் அனைவரையும் மனதில் நிலை நிறுத்தி எங்கள் வீட்டு பாத்துரூமில் ஓக்க ஆரம்பித்தேன். அதில் பல பெண்களும் ஆண்டிகளும் அடங்கும். இவ்வாறு பல கனவுகளுடன் கையடித்தே பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் அடியெடுத்து வைத்தேன்.\nபள்ளி பெண்களை விட கல்லூரி பெண்கள் மிக அழகாகவும் செக்ஸியாகவும் இருந்தார்கள். இவர்களை நினைத்து தினந்தோறும் கை வேலை இனிதே நடைபெற்றது.\nஎன் வாழ்க்கையில் நடந்தவை 4\nஆமாம் டா, ரொம்ப ஆசை தான், ஒரு இளம் சுன்னியால ஓழ் வாங்க ரொம்ப ஆசை தான், என்று சொன்னபடி எனது கையை பிடித்து இழுத்து கட்டி அனைத்து வாயோடு வைத்து வெறியுடன் முத்தம் கொடுத்தாள்.\nஎன் வாழ்க்கையில் நடந்தவை 3\nகல்லூரியில் ஆசிரியை மாணவி லெஸ்பியன் ஆட���டத்தை பார்த்ததை பற்றய கதை. மோகனா மூலம் நான் பல பெண்கள் குட்டிகள் ஆண்டிகளை பேட்டேன். அதை இனி வரும் கதைகளில் பார்க்கலாம்.\nஎனக்கும் உன்ங்களை போல தான் சின்ன வயதில் இருந்தே செக்ஸ் ஆசை அதிகம், கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கணினி ஆசிரியை மூலமாக அந்த ஆசை நிறைவேறியது.\nஎன் வாழ்க்கையில் நடந்தவை 2\nநீ மோசமானவண்டா, என்னை எப்படியோ கரக்ட் செஞ்சி முழுசா அனுபவிச்சி போட்டுட்ட என்று கூறினால். இருவரும் வேர்வை வர சாய்ந்து படுத்தோம்.\nஆண் ஓரின சேர்கை (363)\nஇன்பமான இளம் பெண்கள் (1516)\nகுரூப் செக்ஸ் கதைகள் (283)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1492)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214681?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:27:47Z", "digest": "sha1:LW25HSU5Y7HJSYIQOZ4OJX4HN2QJ3NCN", "length": 7934, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியால் மக்களுக்கு நேர்ந்த கதி! சரத் பொன்சேகா சீற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியால் மக்களுக்கு நேர்ந்த கதி\nநாட்டின் தலைவரது பலவீனத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகளனி பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் தலைவர் ஒருவர் பலவீனமாக இருந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை மக்களே எதிர்நோக்க நேரிட்டும்.\nதலைவரை விடவும் சிறந்த ஒருவர் இருந்தால் அவரின் காலைப் பிடித்து இழுக்கும் பழக்கமுடையவர் தலைவராக நீடிக்கத் தகுதியற்றவர்.\nஇவ்வாறான ஓர் பின்னணியில் கலங்கிய நீரில் மீன்பிடிக்க முயற்சிக்கின்றனர்.\nஅரசாங்கம் நீரை கலங்கச் செய்தால், எதிர்க்கட்சிகள் அதில் மீன்பிடிக்கத்தான் முயற்சிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிற��க்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217285-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:01:40Z", "digest": "sha1:EOFKBZD72IEVF57XTTHCKVQ54AQMONKE", "length": 32301, "nlines": 264, "source_domain": "yarl.com", "title": "ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nBy நவீனன், September 4, 2018 in விளையாட்டுத் திடல்\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nஅர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி ஃபிஃபாவின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இம்முறை தகுதி பெறவில்லை.\n2006-ம் ஆண்டிலிருந்து தவறாமல் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி வந்தார் மெஸ்ஸி. 2008-ம் ஆண்டிலிருந்து கால்பந்து உலகின் மிக உயரிய விருதான, இதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டு செய்யப்பட்ட சிறு மாற்றத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஆடிய ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு இவ்விருது அளிக்கப்படும் என்பதை ஃபிஃபா அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டுக் காலமாக ஆடிய சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு இவ்விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, குரோஷியாவின் லூக்கா மோட்ரிச், எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இறுதிப் பட்டியலில் இடம்பெற்று வந்த மெஸ்ஸி இம்முறை இல்லாதது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரொனால்டோ வழக்கம்போல் தன் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி இம்முறையும் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார், ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் அவரின் ஹாட்ரிக் கோல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் அவர் அடித்த 15 கோல்கள் ரியல் மாரிட் அணியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் பெற வைத்தது.\nமோட்ரிச் இம்முறை ரொனால்டோவோடு இணைந்து கோல் மழை புரிந்து ரியல் மாரிட் அணியில் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் தனது அசாத்திய ஆட்டத்தால் குரோஷியாவை ஒற்றை ஆளாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.\nமுகமது சாலாவின் ஆட்டம் உலகக் கோப்பையில் சற்று குறைவாக இருந்தாலும் லிவர்பூல் அணிக்காக அவர் சாம்பியன்ஸ் லீக்கில் ஆடிய ஆட்டம் அவரை இங்கு அழைத்து வந்துள்ளது. இந்த வீரர்களின் வரிசையில் இம்முறை அதிகம் சோபிக்காத மெஸ்ஸிக்கு வாய்ப்பு கிடைப்பது சற்றே குறைவுதான் எனக் கால்பந்து விமர்சகர்கள் பலர் முன்னரே தெரிவித்திருந்தனர். அதிகம் பரபரப்பை உண்டாக்கிய ஃபிஃபா அவார்டஸின் இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இம்முறையும் ரொனால்டோ வென்றால் ஆறாவது முறையாக வென்ற சாதனையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொஹமட் சலாஹ் மற்றும் லூகா மொட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.\nஐந்து முறை பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீன முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, இம்முறை விருதுக்கான முதல் மூன்று இடங்களுக்கு வருவதற்கு தவறியுள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிக்கத் தவறுவது 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.\nபிஃபாவினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட இந்த இறுதிப் பட்டியலில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஒரு தசாப்தமாக உலகக் கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெஸ்ஸி மற்றும் ரோனால்டோ இருவரில் உயரிய விருதில் இருந்து மெஸ்ஸி விடுபட்டிருக்கும் நிலையில் அந்த விருதை ஆறாவது முறையாக வெல்லும் போட்டியில் 33 வயதுடைய ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக பிஃபா சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ, ரியெல் மெட்ரிட்டுக்காக ஐந்து முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் கடந்த மே மாதம் 100 மில்லியன் யூரோவுக்கு ஜுவண்டஸ் அணியில் ஒப்பந்தமானார்.\nரொனால்டோவின் முன்னாள் ரியல் மெட்ரிட் சக வீரரான லூகா மொட்ரிக்கும் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு அவருடன் போட்டியிடுகிறார். பிரான்ஸுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணி வீரரான மொட்ரிக் உலகக் கிண்ண தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.\nஎகிப்து முன்கள வீரரான மொஹமட் சலாஹ் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களைப் போட்டார். இதன் மூலம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை லிவர்பூல் அணியால் முன்னேற முடிந்தது.\nகடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (UEFA) ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ மற்றும் சாலாஹ் ஆகியோரைத் பின்தள்ளி மொட்ரிக் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை பெற்று தங்கப்பாதணி விருதை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேன் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான 10 வீரர்கள் பட்டியலில் இருந்தபோதும் அவரால் இறுதிப் பட்டியலுக்கு முன்னேற முடியவில்லை.\nஉலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் ஆண்டின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த விருதை வெல்லும் போட்டியில் குரோஷியாவின் ஸ்லாட்கோ டலிக் மற்றும் முன்னாள் ரியல் மெட்ரிட் முகாமையாளர் சினடின் சிடேன் உள்ளனர்.\nசிறந்த ம���ளிர் கால்பந்து வீராங்கனைக்கான இறுதிப் பட்டியலில் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான லியோன் அணியின் டுவோ அடா ஹகர்பேர் (நோர்வே), ஜெர்மனியின் செனிபர் மரொசான் மற்றும் பிரேசில் முன்கள வீராங்கனை மார்டா இடம்பெற்றுள்ளனர்.\nபல்லோன் டிஓர் விருதுகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் விலகிக் கொண்ட நிலையில் இந்த விருது தனியாகவே இடம்பெறுகிறது.\nபிஃபாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஒவ்வொரு விருதுக்கும் 10 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்திருந்தது. தேசிய அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை தேர்வுசெய்யவுள்ளனர்.\nசம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிராக ரொனால்டோ தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகள் கிக்’ (Bicycle kick) மற்றும் கரெத் பேல் லிவர்பூலுக்கு எதிராக தலைக்கு மேலால் உதைத்துப் பெற்ற கோல்கள் சிறந்த கோலுக்கான 10 பரிந்துரைகளில் உள்ளன. இதில் வெற்றி கோல் ரசிகர்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.\nபிஃபா விருதின் வெற்றியாளர்கள் லண்டனில் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளனர்.\nகிறிஸ்டியானோ ரொனால்டோ – ஜுவண்டஸ் மற்றும் போர்த்துக்கல்\nலூகா மொட்ரிக் – ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷியா\nமொஹமட் சலாஹ் – லிவர்பூல் மற்றும் எகிப்து\nடுவோ அடா ஹகர்பேர் – லியோன் மற்றும் நோர்வே\nசெனிபர் மரொசான் – லியோன் மற்றும் ஜெர்மனி\nமார்டா – ஓர்லாண்டோ பிரைட் மற்றும் பிரேசில்\nஸ்லாட்கோ டலிக் – குரோஷியா\nடிடியர் டிஸ்சம்ப்ஸ் – பிரான்ஸ்\nசினடின் சிடேன் – முன்னாள் ரியல் மெட்ரிட்\nரெய்னால்ட் பெட்ரோஸ் – லியோன்\nஅசாகோ டககுரா – ஜப்பான்\nசரினா விக்மன் – நெதர்லாந்து\nதிபோட் கோர்டொயிஸ் – ரியல் மெட்ரிட் மற்றும் பெல்ஜியம்\nஹூகோ லொரிஸ் – டொட்டன்ஹாம் மற்றும் பிரான்ஸ்\nகஸ்பர் ஷிமைக்கல் – லெய்சஸ்டர் மற்றும் டென்மார்க்\nசெபஸ்டியன் கரேரா (டிபோர்ட் புர்டோ மொண்ட், சிலி)\nபுஸ்கா விருது (சிறந்த கோல்)\nகரேத் பேல் (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்\nடெனிஸ்செரிஷேவ் (ரஷ்யா) எதிர் குரோஷியா\nலசரோஸ் கிறிஸ்டோடௌலோபோலோஸ் (க்ரூசைரோ) எதிர் அமெரிக்கா எம்.ஜி.\nரிலேய் மக்ரீ (நியூகாஸில் ஜெட��) எதிர் மெல்போர்ன் சிட்டி\nலியோனல் மெஸ்ஸி (ஆர்ஜன்டீனா) எதிர் நைஜீரியா\nபென்ஜமின் பவார்ட் (பிரான்ஸ்) எதிர் ஆர்ஜன்டீனா\nரிகார்டோ குவரஸ்மா (போர்த்துக்கல்) எதிர் ஈரான்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்\nமுஹமட் சலாஹ் (லிவர்பூல்) எதிர் எவர்டன்\nமூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்\nஉலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.\nஅப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.\nதற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.\nஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும்\nரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு\nசர்வதேச விருதை பெற்றார் மஹிந்த\nதமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nபோரில் அரசுக்கு முண்டு கொடுத்தே முஸ்லிம்கள் தான். அது உளவு படையில் இருந்து தமிழ் கிராமங்களை அழிப்பது வரை.\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nவிக்கியின் கூற்றுக்கு முஸ்லீம் மதவெறியர்களின் பதிலிலுள்ள பதற்றம் அவரது கூற்றை உண்மையாக்குகிறது. நல்ல முஸ்லிம்களுடன் இன ஐக்கியத்தை ஏற்படுத்த, கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் செயல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது பெரிதும் உதவும். கிழக்குமாகாண பிரதிநிதியான சம்மந்தன் தனது வீட்டுக்கு கிட்ட இருக்கும் கன்னியா பறிபோவது கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் விக்கியின் செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை.\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும்\nஅதுசரி உங்கள் மறவன் புலவு சச்சியும் ,சிவ சேனையும் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கிண்ணியாப்பிரச்சினைக்கு சிவ சேனை இறங்கி அடிக்கும் அடியில சிங்கள காடையர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள் என்று பார்த்தால் , சிவசேனையும் சச்சியும் பம்முறார்கள் .. கிறிஸ்த்தவர்களோடு மல்லுக்கட்டத்தான் துணிவு வரும்போல ...\nரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு\nதேர்தலுக்கான ஏற்பாடுகளை சிங்கள அரச கொலைகாரர்கள் தொடங்கியுள்ளனர்.\nசர்வதேச விருதை பெற்றார் மஹிந்த\nமகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளிக் குழுக்கள் தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு சிறு பகுதியை வழங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இப்படியான ஒரு விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/?vpage=2", "date_download": "2019-07-24T02:47:59Z", "digest": "sha1:BVWS4S5Z5P57M7YEA2G63ISTPY2XQ5BH", "length": 7173, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "இடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு | Athavan News", "raw_content": "\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் - மக்கள் பரிதவிப்பு\nகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து வருட காலமாக இப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர், கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆதவனின் அவதானத்திற்கு பாரதிபுரம் மக்கள் கொண்டுவந்தனர.\nசுமார் 1000 குடும்பங்கள் வாழும் குறித்த கிராமத்தில் குடிப்பதற்கு உகந்த நீரில்லை. இப்பகுதியில் நீர்வழங்கல் அதிகார சபையினரால் குடிநீர் விநியோகிக்கப்பட்ட போதும், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பணம் கொடுத்து நீரை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்கான வசதி இல்லாத காரணத்தால் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.\nதமக்கான குடிநீர் பிரச்சினை தொடர்பாக முறையிட அதிகாரிகளை நாடிச் சென்ற போதும், அவர்கள் இல்லையென அலுவலகத்திலுள்ளோர் தெரிவிப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nதேர்தல் காலத்தில் மக்களை நாடி வந்து வாக்குகளைப் பெற்று, பின்னர் தாம் தேடிச் செல்லும்போது அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதனை தவிர்த்து, தமது அடிப்படை தேவையான நீரை பழைய முறைப்படி மீளவும் பெற்றுத்தர வேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nஎமது பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோர��க்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/nandhini-anandan-guna-jothibasu-wedding-prison-oath/", "date_download": "2019-07-24T02:42:16Z", "digest": "sha1:QIDBFC3QLAGLICXA4C7B7QQGE7U6JGSD", "length": 6048, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நந்தினி ஆனந்தன் இன்று குணா ஜோதிபாஸை திருமணம் செய்து கொண்டு எடுத்துக்கொண்ட உறுதிமொழி ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நந்தினி ஆனந்தன் இன்று குணா ஜோதிபாஸை திருமணம் செய்து கொண்டு எடுத்துக்கொண்ட உறுதிமொழி \nசிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நந்தினி ஆனந்தன் இன்று குணா ஜோதிபாஸை திருமணம் செய்து கொண்டு எடுத்துக்கொண்ட உறுதிமொழி \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி July 10, 2019 3:51 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Guna jothibasu, Nandhini Anandan, Oath, prison, wedding, ஆனந்தன், உறுதிமொழி, குணா, சிறை, ஜோதிபாஸ், திருமணம், நந்தினி\nஅதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் \nமுட்டாள்களை வாழவைக்கத் தான் இடஒதுக்கீடா \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மரு��்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:59:35Z", "digest": "sha1:VNVSQPBXALZ3EDQ22EJ4ZKA2J3NM5SMU", "length": 6533, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "விவசாயிகள் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமக்கள் வரிப்பணத்தினை கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகள் மத்தியில் வெளிநாட்டில் வியவர்வைசிந்தி சம்பாதித்த பணத்தினை தமிழக விவசாயிகளுக்கு வாரிக் கொடுத்த வாலிபர் \nமக்கள் செல்வாக்கு இல்லாத அரசாங்கம் செய்யாததை செய்த விவசாயிகள் \nஅதுக்கு முக்கியக் காரணமே ஊழலாம் \nவெள்ளம் வந்தும் தண்ணீர் வரலையே \nதமிழக மின்சார வாரியத்தின் அராஜகத்தால் பரிதவிக்கும் விவசாயிகள் \nஇன்சூரன்ஸ் நிறுவனத்தினை முற்றுக்கையிட்ட விவசாயிகள்…\nமக்கள் செல்வாக்கு இல்லாத இ.பி.எஸ் அரசுக்கு எதிரான போராட்டத்தினை தடுத்த தமிழக காவல் துறை …\nமுன்னாள் எம்.எல்.ஏக்களை கைது செய்த தமிழக போலீஸ்\nஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் ஆட்சியில் விவசாயிகள் வேதனை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜி���்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/viral/", "date_download": "2019-07-24T03:17:29Z", "digest": "sha1:63CJJGEFPUNV65P36OWWXGRY5E2MOXQ4", "length": 6766, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "viral Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசமூக ஊடகங்களில் வைரலாக பரவும் கவர்ச்சி புகைப்படங்கள் \nஎமதர்மனின் பிடியிலிருந்து சில நொடிகளில் தப்பிய சிறுவன் : வைரல் வீடியோ\nஎன்னடா இது பிஜேபிக்கு வந்த சோதனை எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிடப்பட்டுள்ள வீடியோ \nதிராவிட பிராமண சமுதாயத்தினர் எனக்குறிப்பிட்டு ஆப்பு வைக்க சொல்லும் ஐயர் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவல் \nடென்ஷனாகி டிவியை உடைத்த கமல் : சற்று முன் வெளியான வைரல் வீடியோ\nகர்நாடகா பிரச்சார கூட்டத்தில் தன் மீது அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்தவனை அறைந்த குஷ்பூ\n“திமுகவின் நவீன தீண்டாமை” எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோ \nசமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் அமமுக விளம்பரங்கள் \nகடத்திக்கொண்டு வர தொண்டனுக்கு உத்தரவு போட்ட சீமான் \nஅம்மாடியோவ்… இவரு விஜயகாந்த்தை போன்று அப்படியே இருக்காரே \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்���டுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/page/4/", "date_download": "2019-07-24T02:50:26Z", "digest": "sha1:ALE7ZNOGVWRR475W6WLK3KVANQJ22H2X", "length": 89207, "nlines": 187, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஹரன் பிரசன்னா | Haranprasanna - Part 4", "raw_content": "\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\n* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ, தமிழக அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nமுன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான் கவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்.எஸ்.வி., கண்ணதாசன், கவிஞர் முத்துலிங்க, திரைப்படப் பாடல், திரையிசை\nநிலம் புதியது நீர் புதியது\n1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக்காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே\nஹரன் பிரசன்னா | No comments\nஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.\nஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா சம வயதே என்றாலும் அழைப்போமா சம வயதே என்றாலும் அழைப்போமா பெண்களை அழைப்போமா அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர்களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்ம�� இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.\nஇன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.\nகருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.\nநேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.\nஎனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கருணாநிதி, ராகுல்\n7ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுதும் அறிவு – ஒரு சாம்பிள்\nஓர் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தாங்களே எழுதியது. 73 மாணவர்களில் (சந்திப் பிழையைக் கவனத்தில் கொள்ளாது) ஒரு வார்த்தை கூடப் பிழையின்றி எழுதியவர்கள் 7 பேர். 5 எழுத்துகளுக்கு மேலுள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே தவறாக எழுதியவர்கள் 15 பேருக்கும் மேல். பாதிக்கும் மேல் தவறாக எழுதியவர்கள் 40 பேருக்கும் மேல். கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் தவறாக எழுதியவர்கள் 6 பேர் இருக்கலாம்.\n8ம் வகுப்பில் செய்யுட் பகுதியில் பெரிய வினா உண்டு, உரைநடைப் பகுதியிலும் உண்டு, கட்டுரை உண்டு. யோசித்துப் பாருங்கள்.\nஇது ஒரு பள்ளியின் நிலைதான். என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தமிழின் நிலையும் இதுவாகவே இருக்கக்கூடும்.\nஇதைத் தொடர்ந்து போகன் ஃபேஸ்புக்கில் எழுப்பிய கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்:\n1. இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. அது தேவை. எனவே, மார்க் குறைந்தாலும் ஏன் வருகிறார்கள் என்ற கேள்வி எனக்கானதல்ல.\n2. 10% புதிய ஓசி ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.\n3. காட்டாயத் தேர்ச்சி தவறு. மாணவர்களின் தரத்தை, ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.\n4. எதோ ஒரு வகையில் பொதுத் தேர்வு தேவை. முழுக்க மாநில அரசே வைத்துக்கொண்டாலும் சரி.\n5. சாதிய ஆதரவில் பேச எனக்கு ஒரு முகாந்திரமும் இல்லை. பள்ளிகளின் மீதான அக்கறையிலேயே சொல்கிறேன். மற்ற “பிராமணர்கள்” கருத்துக்கு அவர்களே கருத்துச் சொல்ல வேண்டும்.\n6. பிராமண வெறுப்பில்லை, ஆனால்‌ பிராமணர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதில், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிறர்களுக்கான விலக்கில் ஒரு நியாயமும் இல்லை. அதாவது, ஒரு சாரார் இப்படி யோசிக்கிறார்கள் என்பதையே நான் ஏற்கவில்லை. அது பிராமணக் காழ்ப்பாளர்களால் கட்டி ஏற்றப்படும் ஒன்று.\n7. பள்ளிகளின் யதார்த்த நிலையைச் சொன்னால், அதையும் இட ஒதுக்கீடு, சாதியோடு புரிந்துகொள்வது, விளக்கம் கொடுத்த பின்பும் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், பழகிப் புளித்துப் போய்விட்டது.\n8. அரசுப் பள்ளிகளை அல்ல, ஒட்டுமொத்த பள்ளிகளின் தரமும் அதுதான் என்றே சொல்லி இருக்கிறேன். தனியார்ப் பள்ளிகளில் இட ஒதுக்கீடு இல்லை. அப்படியானால் இது பொதுக் கருத்து என்பது குழந்தைகளுக்கும் புரிந்திருக்கவேண்டும். சில குழந்தைகளுக்குப் புரியாதது, பிராமணக் காழ்ப்பு.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கல்வி, மாணவர்கள்\nமுகிலன் என்பவரைக் காணவில்லை என்ற விஷயத்தை அரசு இத்தனை மெத்தனமாகக் கையாள்கிறதா அல்லது நமக்கு எதுவும் விஷயங்கள் சொல்லப்படுவதில்லையா என்று தெரியவில்லை. ஸ்டெரிலைட் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடரபான விவகாரத்தில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இவரைக் காணவில்லை. பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் ஒரு பிரஸ் மீட் நடத்தி சில காவலர்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் அதன்பிறகு எக்மோர் ரயில்வே நிலையத்தில் வண்டி ஏறியவரைக் காணவில்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா தெரிவிக்கிறது.\nமுகிலன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்/ஆதரிப்பவர் என்பதெல்லாம் தேவையற்ற விஷயம். அவரை யார் கடத்தியது, அதன் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. உண்மையிலேயே அவர் ஸ்டெரிலைட் தரப்பால் அலல்து அரசுத் தரப்பால் அல்லது அதிகாரிகள் தரப்பால்தான் அபாயத்துக்குள்ளானாரா என்பதை அரசுதான் தெளிவுபடுத்தவேண்டும்.\nஒருவரைக் காணவில்லை என்னும் போக்கை, அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் ஆதரிக்கவோ கண்டும் காணாமல் போகவோ கூடாது. இதன் பின்னான உண்மையைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேசமயம் ஹிந்து அமைப்பினர் கொல்லப்பட்டாலும்கூட மிக அமைதியாகக் கடந்து செல்பவர்களையும் நாம் இந்நேரத்தில் நினைவுகொள்ளுதல் வேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: முகிலன்\nபாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.\nஅதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.\nதேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்���ட்டிருக்கிறது.\nவிஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.\n2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: தேமுதிக, பாஜக\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு\nநடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.\nபொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.\nபொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.\n5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது ���ெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன் இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.\nஇதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.\nபொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்பட��ம் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.\nஇந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும் ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.\nகட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.\nமிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்��ோதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கட்டாயக் கல்வி, கல்வி\nடூ லெட்: வாடகை உலகம்\nசெழியனின் திரைப்படம். எவ்வித அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான மொழியில் பிரச்சினையை மட்டும் பேசும் செறிவான ஒரு திரைப்படம். சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்படத்தில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளையோ அல்லது எல்லாவற்றையுமோ எதிர்கொண்டிருப்பார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் என் வீட்டிலேயே எனக்குத் தனிப்பட்டு நிகழ்ந்தவை. இப்படி ஒவ்வொருவரும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்படம் டூ லெட். படத்தின் தொடக்கத்தில் இப்படம் இதுவரை திரையிடப்பட்டிருக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. தமிழில் அரிதிலும் அரிதாக வெளிவரும் மாற்றுத் திரைப்பட முயற்சிகளை நாம் ஆதரிக்கவேண்டியது அவசியம். அப்படி ஒரு திரைப்படம் டூ லெட். ஒளிப்பதிவாளர் / இயக்குநர் செழியனுக்கு வாழ்த்துகள்.\nவீடு கட்டுதல் பற்றிய பிரச்சினைகளை யதார்த்தமாக ஆழமாக முன்வைத்த திரைப்படம் வீடு. தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதன்மையானது இது. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸின் வீடு கட்டும் கனவை இனி இப்படத்தின் சாயல் இல்லாமல் எடுக்கமுடியாது என்னும் அளவுக்குப் பேசிய படம். அந்த முதியவர் ஒரு குடையைத் தொலைத்துவிடும்போது, இந்த வீடு கட்டமுடியாமல் போனால் அவருக்கு என்ன ஆகும் என்ற கேள்வி பூதாகரமாக எழுவது. ஒரு வீட்டைக் கட்டுவதில்/வாங்குவதில் அது நிறைவடையும் வரை ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. வாங்கிய பின்னரும்கூட\nசென்னையில் வீடு வாடகைக்கு இருப்பது போன்ற பிரச்சினை இன்னொன்றில்லை. நீங்கள் மிடில் கிளாஸாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், வீட்டுக்காரர் தரும் விநோதமான தொல்லைகள் உங்களைத் துரத்தி அடிக்கும். இங்கே மிக முக்கியமாகச் சொல்லவேண்டியது, இந்த வீட்டுக்காரர்கள் யாருமே மோசமானவர்கள் இல்லை என்பதைத்தான். எல்லோரும் நல்லவர்களே. ஆனால் இப்படி இருக்கும்படியாகத்தான் ஆகிவிடுகிறது. ஏனென்றால் குடித்தனக்காரரும் நம்மில் ஒருவரே. யாரும் புனிதரல்ல.\nநான் வீடு வாடக���க்கு இருந்த இடங்களில் பெரிய பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் சிறிய சிறிய சீண்டல்கள் இல்லாமல் இருந்ததுமில்லை. என் திருமணத்தின்போது ஏற்கெனவே திருமணமான பெண் என் மனைவியிடம் சொன்னது காதில் விழுந்தது, ‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா வெக்கம் மானம் சூடு சுரணை எதுவும் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடாது’ என்று. இன்றளவும் என் காதில் ஒலிக்கும் ஞானத்தின் குரல் இது. வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க வந்துவிட்டாலும் இப்படித்தான். இவற்றில் எதாவது ஒன்று எதாவது ஒரு சமயத்தில் இருந்துவிட்டாலும் நீங்கள் வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும்.\nவீடு மாற்றும்போதெல்லாம் ஏன் இப்படி அலைகிறோம் என்ற பதிலில்லாக் கேள்வி எரிச்சலைத் தரும். இந்த எரிச்சல் மிகும்போதெல்லாம் இதைப் பற்றி எழுத நினைப்பேன். வீட்டு உரிமையாளர் படித்துவிட்டுத் தவறாக நினைப்பாரோ என்றொரு மிடில்கிளாஸ் எண்ணம் எழுந்துவரும். ஒருதடவை எழுதியே தீருவது என்று முடிவெடுத்த நாளில், பிரபு காளிதாஸ் (புகைப்படக் கலைஞர்) ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். என்னை அசைத்துப் பார்த்த பதிவுகளில் ஒன்று அது. நான் எழுத நினைத்தவற்றையும், அதைவிடப் பல விஷயங்களையும் எழுதி இருந்தார் அவர். அன்று நான் எழுத நினைத்த அனைத்தும் உறைந்து நின்றது. நான் எழுதவில்லை. (அந்தப் பதிவின் லின்க் கிடைத்தால் சேர்க்கிறேன்.) அவர் எழுதி 4 வருடங்கள் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஅதற்குப் பிறகும் வீடு மாற்றவேண்டிய தேவைகள் தினம் தினம் வந்துகொண்டே இருந்தன. அப்போதெல்லாம் ஒரு வேகம் எழும். அப்படி ஒரு வேகத்தில் இன்னொருமுறை ஒரு பதிவு எழுத நினைத்தபோது, ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. வீடு வாடகைக்கு எடுக்கும் காட்சிகள் இருபது நிமிடங்களே வந்தாலும் மிகப்பெரிய பிரச்சினையை நகைச்சுவையாகக் கையாண்டதில் அசந்துபோய்விட்டேன். நாம் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியதால் மீண்டும் எழுதுவதைக் கைவிட்டேன்.\nஇதற்கிடையில் இனி வீடு வாடகைக்குப் பார்த்து அலையவேண்டியதில்லை என்ற ஒரு தருணத்தில் டூ லெட் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் வரும் பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன். மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள். இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பார்கள். வீடு முழுக்க கிறுக்கி வைக்கும் குழந்தை. வீட்டு உரிமையாளர் அதைப் பார்க்கும் பார்வை. அட்வான்ஸ் தொகையில் கழித்துவிடுவாரோ என்கிற பதைபதைப்பு. இவற்றை வைத்து ஒரு சிறுகதையையும் நான் எழுதினேன். நான் எழுதிய கதைகளில் மிக மெலிதான கதை கொண்ட எளிய கதை இதுவே. சொந்த வீட்டுக்குப் போனாலும் நாம் குழந்தைகளைக் கிறுக்க விடமாட்டோம் என்பது இதன் மறுபக்கம்.\nஇன்னொரு சம்பவம், படபடவெனப் போய் வீட்டு உரிமையாளருடன் சண்டை போட எழும் வேகம். ஒருநாளும் இது நடக்காது. அப்படி நடக்கப்போகும் அந்த நொடியில் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருக்கமாட்டார். ‘வீட்டைக் காலி பண்ணிக்கிறேன்’ என்று கோபத்துடன் வீட்டு உரிமையாளரிடம் நான் சொல்லப் போனபோது வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை. அதற்கு பிறகு 2 வருடம் அதே வீட்டில் இருந்தேன் மானம் சூடு சுரணையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது.\nஇந்தப் படம் கணக்கில் எடுக்காத, எனக்கு நிகழ்ந்த சம்பவம், ஒரு வீட்டின் உரிமையாளர் என் கண்முன்னே, அவர் குடி வைத்திருக்கும் குடித்தனக்காரரிடம் கேட்ட கேள்விதான், “ஏன் மாடில நைட்ல கட்டில் சத்தம் அத்தனை கேக்குது” பெரிய நடுக்கும் ஏற்பட்டது எனக்கு. அவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். கட்டில் சத்தம் கேட்டது இரவில் அவர்கள் கட்டிலை வேறு எதற்காகவோ அங்கும் இங்கும் நகட்டியதால்தான். ஆனால் கேள்வியின் குவிப்பு வேறொன்றில் இருந்தது. அப்படியே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.\nஇன்னொரு வீட்டின் உரிமையாளர் என்னிடம் மிக சீரியஸாகவே சொன்னார், ‘பக்கத்து வீட்டுக்காரங்க கூட நாங்க பேச மாட்டோம், நீங்களும் பேசிக்கவேண்டாம்’ என்று.\nமீண்டும் சொல்லவேண்டியது, இவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள் என்பதைத்தான். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் துணை நின்றிருக்கிறார்கள். உதவி இருக்கிறார்கள். பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் கூடவே இருக்கிறது.\nடூ லெட் படம் இந்த இரண்டாவது கோணத்தைக் கைக்கொள்ளத் தவறிவிட்டது. வீட்டு உரிமையாளர்களின் கோர முகத்தை மட்டுமே காட்டுகிறது. இதில் தவறில்லை. ஆனால் ஒரு மாற்றுத் திரைப்படம் இதையும் கொஞ்சம் முன்னிறுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஇத்திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் (கவிஞர் விக்கிரமாதித்யனின் மகன்) நடிகை ஷீலாவும் ஆச்சரிய��்படுத்துகிறார்கள். இப்படி ஒரு இயல்பான நடிப்பை அபூர்வமாகவே பார்க்கமுடியும். இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். சந்தோஷ் நேரில் சின்ன பையன் போல இருக்கிறார். கண்டுபிடிக்கவே முடியவில்லை. படத்தில் அசாத்தியமான மாற்றம்.\nபடத்தில் பல நுணுக்கமான சித்திரிப்புகள் உள்ளன. முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருள்கள் ஓர் உதாரணம். ஒரு வீடு இயல்பில் அப்படித்தான் இருக்கும். ரிமோட்டைக் கொண்டு டிவியை அணைக்கும்போது அதைத் தட்டிக்கொள்வது இன்னொரு உதாரணம். கிரைண்டரை இருக்கும் இடத்தில் வைத்து அரைப்பது இன்னுமொரு உதாரணம். சில நுணுக்கச் சித்திரிப்புகளில் கருத்தரசியலும் உள்ளது. மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்கும் சேட்டுகளுக்கும் சொந்த வீடு இருக்கிறது, ஆனால் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழனுக்கு வாடகைக்குக் கூட வீடு கிடைப்பதில்லை என்ற ஒன்றை நான் கவனித்தேன். நான் இதை ஏற்கவில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள் எச்சாதி என்றாலும் அவர்கள் ஒரே சாதிதான். வீட்டு வாடகைக்காரர்களுக்கும் இது பொருந்தும்\nஇன்றளவும் வீடு வாடகைக்குக் கிடைப்பதில் பெரிய அளவு தாக்கம் செலுத்துவது பொருளாதார ரீதியான வேறுபாடே. 2007ல் பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் பெருகியதால் இப்படி ஆனது என்ற கருத்தை ஓரளவுக்கு மட்டுமே ஏற்கமுடியும், முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. இந்தக் காரணத்தைச் சொல்லாமலேயே கூட இப்படம் முழுமை பெறுகிறது என்னும் நிலையில் இதைத் தவிர்த்திருக்கலாம். முஸ்லீமா என்ற கேள்வி ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அது முஸ்லீமா என்றுதான் வாயசைப்பில் தெரிகிறது. ஒரு பிராமணர் கேட்கும் கேள்வி சட்டெனப் புரியவில்லை. பிராமணர்களா என்று கேட்டாரா அல்லது வெஜிடேரியனா என்று கேட்டாரா என்பது தெரியவில்லை.\nபடம் முழுக்க கிறித்துவச் சித்திரிப்புகள் வருகின்றன. ஆனால் வேற்று மதங்களைக் கிண்டல் செய்வதில்லை. ஆனால், இதிலும் ஒரு நடப்பு அரசியல் இருக்கிறது. படத்தின் பாதியில்தான் அது எனக்குப் புரிந்தது. படத்தின் நாயகனும் நாயகியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாயகன் ஹிந்து என்பதுவும் எனக்குப் பாதியில்தான் தெரிந்தது. நாயகி மாதாவைக் ��ும்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். மகனுக்கும் தொட்டுக் கும்பிட்டு வைக்கிறாள். மகன் பெயர் சித்தார்த். நாயகன் கருப்புச் சட்டைக்காரன். ஈவெராயிஸ்ட் என்ற அளவுக்குக் காட்டவில்லை என்றாலும், அவர் எந்த மதக் கடவுளையும் கும்பிடுவதில்லை. வீட்டில் மாதாவின் உருவம் தவிர எதுவும் என் கண்ணில் படவில்லை. வீடு பார்க்கப் போகும்போது வ.உ.சி. படம் போட்ட காலண்டரைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளர் பிள்ளைமார் என்று தெரிந்துகொண்டு, வீடு வாடகைக்குக் கேட்பவரும் பிள்ளைமார்தான் என்று சொல்கிறார்கள். பிள்ளைமார் ம்யூட் செய்யப்படவில்லை என்பது ஆறுதல்.\nஇப்படம் கவனத்தில் கொள்ளாதவை என்று இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். வீடு மாற்றுவது என்பதும் வாடகை வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் என்பதும் நிச்சயம் எரிச்சலானவையே. ஆனால் அதற்காக எந்த ஒரு வீட்டு வாடகையாளரும் வீட்டு உரிமையாளரின் முன்னே அடிமை போல் நிற்பதில்லை. இங்கே இந்தப் பெண் ஏன் கூனிக் குறுகி ஒவ்வொரு காட்சியிலும் அப்படி நிற்கிறார் என்பது புரியவில்லை. தினம் தினம் அழுவதில்லை. ஏன் இங்கே அந்தப் பெண் கிட்டத்தட்ட எப்போதும் அழுதவண்ணம் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. வீடு மாறுவது என்று முடிவாகிவிட்டால் வீட்டு வாடகைக்காரருக்குச் சட்டென ஒரு தைரியமும் எதிர்ப்புணர்வும் திமிரும் வந்துவிடும். அதை இப்பெண்ணிடம் கடைசிவரை எதிர்பார்த்து ஏமாந்தேன். இரண்டாவது, அந்த ஊரை விட்டே போகலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, பொதுவாக எல்லோரும் எடுக்கும் இன்னொரு முடிவு, ஏன் இத்தனை பணம் கட்டிப் பையனைப் படிக்க வைக்கவேண்டும், அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே என்பது. இதைக் கோடிட்டாவது காட்டி இருக்கலாம். பொதுவாகவே வீடு வாடகை ஒரு சுமையாவது, நம் குழந்தைகளுக்கு நாம் தர விரும்பும் சிறந்த கல்வியின் மூலமாகவே. எனவே வீட்டு வாடகையும் குழந்தைகளின் கல்வியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான்.\nஎனக்குள்ள இன்னொரு பிரச்சினை, இத்திரைப்படம் குறித்தானதல்ல, பொதுவானது, மாற்றுத் திரைப்படங்கள் ஏன் இன்றும் இருபது வருடங்களுக்கு முன்பான படங்கள் போலவே நகர்கின்றன என்பதுதான். படம் மெல்ல நகர்வதைச் சொல்லவில்லை. காட்சி ரீதியாகச் சொல்கிறேன். விளக்கமாக எப்படிச் சொல்வது என்றும் ���ெரியவில்லை. சொல்லும் மொழியில் வீடு திரைப்படம் போன்றே இத்திரைப்படமும் இருக்கிறது. சமீபத்தில் வந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் இப்படித்தான் இருந்தது. இவற்றை மீறிய ஒரு மொழி சாத்தியமில்லையா அல்லது இதுபோன்ற கதைகளுக்கு இப்படி உறைந்து நகரும் புகைப்படக் காட்சிகள்தான் சரியானவையா\nஇப்படத்தின் மிகப்பெரிய பலம், நம் வீட்டுக்குள் நிகழ்வதைப் போன்ற காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் நடிகர்களின் நடிப்பும். இதற்காகவும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையை எவ்வித அலைபாய்தலுமின்றிக் கையாண்டதற்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: வீடு\nநினைக்கிறேன், என்றே தோன்றுகிறது பதிவு:\nஇணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன்.\nஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.\nபாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம்.\nஅதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி :))] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக��கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா :))] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.\nஎப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது. இல்லையென்றால் லட்டு மாதிரி திமுக வென்று தொலைத்திருக்கும். எடப்பாடி, ஓபிஎஸ் – நிதர்சனத்தைப் புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியவர்கள்\nபாஜக அதிமுக தேமுதிக பாமக, புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால்: 10 இடங்களில் வெல்லும்.\nதிமுக 20 இடங்களில் வெல்லும்.\nஎன்று தோன்றுகிறது. ஆனால் உச்சகட்ட பிரசாரத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் முந்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: திமுக\nபரிந்துரைத்திருந்தால்கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதில்லையா, வாழ்க்கைல பாதி போச்சு என்ற அளவுக்கு ஏத்திவிட்ட அந்த விஷமிகள் சில நாள்களுக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. அவ்வளவு நல்ல கன்னடப் படமா, என்னடா இது ஆக்ஸிமோரனாக இருக்கிறதே என்று பார்த்தேன்.\nபாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஒரு பில்டப் கொடுத்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்று ரஜினி சொல்லும்போது ஜிவ்வென்று ஏறுமே… ரஜினி ஸ்லோமோஷனில் நடக்க பின்னணியில் இசை ஒலிக்க… நான் ஒரு தடவை சொன்னா என்ற பஞ்ச்… ரஜினி அடிபம்ப்பை பிடுங்கி அடிக்க ஒருத்தன் ஒன்றரை கிலோமீட்டர் பறந்து விழ… இதெல்லாம் ஒரு படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வந்தால் எப்படி இருக்கும் அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும் அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும் அதுவும் இவருக்கு என்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் அதுவும் இவருக்கு என்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும் அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும் அந்தக் கருமம்தான் கே ஜி எஃப்.\nதொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா எங்கோ இருக்க இப்போதுதான் கன்னட உலகம் மெல்ல விழிக்கிறது போலும். அதற்கே ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொள்வார்கள் போல. பல காட்சிகள் ஏனோ தானோவென்று இருக்கின்றன. ஆளாளாளுக்கு ஹீரோ பற்றிய பில்டப்பை கிளைமாக்ஸ் வரை தருகிறார்கள். தோல் விடைத்து ரோமம் சிலிர்த்து ரத்தமெல்லாம் வெளியே பீய்ச்சி அடிக்கும் நிலை வந்தபோதும் இந்த ஹீரோவைப் புகழ்வதை நிறுத்தவே இல்லை. வயிற்றுக்குள் இருக்கும் கரு மட்டும்தான் ஹீரோவைப் புகழவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்தக் கண்றாவியில் அவருக்குக் காதல் வேறு வருகிறது. ஏனென்றே தெரியாமல் ஒரு பெண்ணும் காதலிக்கிறார். இந்தக் கொடுமைக்குள் இன்னொரு கொடுமையாக, சிறுத்தை, அந்தப்புரம் போன்ற படங்களில் வரும் கொடூரமான பகுதியில் தங்கி அங்கே தங்க வயல்களில் கட்டாயத்தின் பேரிலும் மிரட்டலின் பேரிலும் வேலை பார்ப்பவர்களைக் காப்பாற்றி… ரொம்ப கூலாக கிருஷ்ணா சொல்கிறார், இது பார்ட் 1 தான் பேபி, பார்ட் 2 இருக்கு, இப்பதான் ஆரம்பம் என்று. ஆள விடுங்கடா சாமிகளா என்று கதற வைக்கிறார்கள்.\nமுதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எல்லாரும் பன்ச் டயலாக் மட்டுமே பேசிய படம் என்ற வகையில், பன்ச் டயலாக் தவிர வேறு வசனங்களே கிடையாது என்ற வகையில், ஹீரோ ஸ்லோமோஷனில் வரும் காட்சிகளையெல்லாம் சாதாரணமாக எடுத்திருந்தால் ஒரு முக்கால் மணி நேரம் கம்மியாகி இருக்கும் என்ற வகையில், ஒரு ஹீரோ நாற்பது பேரை அடிப்பதெல்லாம் சும்மா 400 பேரை அடிப்பார் என்ற வகையில், கிளைமாக்ஸ் வரை என்னென்னவோ காட்சிகள் மாறி மாறி வந்த வகையில் இப்படம் ரொம்ப புதுசு என்றால், பிரதமர் ‘இந்திரா’வே இந்த வில்லனிஷ்ஹீரோவைப் பிடிக்க ஒரு படையையே அனுப்பிய வகையில்.. இதுக்கு மேல முடியலைங்க.\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/29075-2/", "date_download": "2019-07-24T02:48:54Z", "digest": "sha1:C5B7R2D76X7EWD5Y4B42MSAT2C3MOXMB", "length": 13223, "nlines": 185, "source_domain": "expressnews.asia", "title": "கோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா – Expressnews", "raw_content": "\nHome / State-News / கோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா\nகோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா\nகோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் விழா\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nகோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா\nஉலகம் முழுவதும் 2020ம் ஆண்டுக்குள் 200 ஷோரூம்கள் திறக்க திட்டம்:\nகோவை கிராஸ்கட் சாலையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூமை நடிகர் விஜய்சேதுபதி திறந்து வைத்தார். மார்டின் குரூப் ஆப் கம்பெனி மார்டின் லீமா ரோஸ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து முதல் விற்பனை நகை பெற்றுக்கொண்டார். மற்றும் பலர் உடனிருந்தனர்.\nஜோயாலுக்காஸ் குழுமம் சர்வதேச அளவிலான மல்டி பில்லியன் வர்த்தகத்தில் ஈடுபடும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். யுஏயி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, யுகே, யுஎஸ்ஏ, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.\nஜூவல்லரி, மணி எக்ஸ்சேஜ், பேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸ், சொகுசு விமான சேவை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் 8000 பணியாளர்கள் ஜோயாலுக்காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.\nஉலகின் அங்கீகரிக்கப்பட்ட, முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.\nஇந்தநிலையில், ஜோய���லுக்காஸ் நிறுவனம் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை என மூன்று இடங்களில் தனது புதிய ஷோரூம்களை திறந்து உள்ளது.\nஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம்களை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉலகின் பேவரிட் ஜூவல்லரி என்று அழைக்கப்படும் ஜோயாலுக்காஸ் ஷோரூமில், தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் உலகத்தர ஷாப்பிங் அனுபவத்தில் இருக்கும். இதில், புத்தம் புதிய கலெக்ஷன்களும், டிசைன்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.\nதமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவே மேலும் பல ஷோரூம்களை நாங்கள் விரிவுபடுத்திட காரணமாக உள்ளது என ஜோயாலுக்காஸின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரமிக்க வைக்கும் ஷாப்பிங் அனுபவம், சிறந்த சேவை, மக்கள் தங்கள் பணத்திற்கான சரியான மதிப்பை பெறுவது அனைத்தும் எங்களது ஷோரூமில் உறுதி செய்யப்படும் என ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். மேலும், 2020 க்குள் உலகம் முழுவதிலும் ஜோயாலுக்காஸ்க்கு 200 ஷோரூம்கள் இருக்கும் என்றும் அதற்கான விரிவாக்கப் பணிகளை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nதிறப்பு சலுகையாக, ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும் வீட்டு உபயோகப் பொருட்களின் நிச்சயப் பரிசு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. நகைகளுக்கு ஆயுட்கால இலவச பராமரிப்பு, 1 வருட இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் ஷோரூமில் காத்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …\nதமிழக அனைத்து மக்கள் கட்சி செய்தியாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/saathi-ozhippu-arasiyalin-puthiya-ezhuchi", "date_download": "2019-07-24T03:25:31Z", "digest": "sha1:K4BWGEQX5NJJ525A7JXA4K67FNOQB2HW", "length": 6914, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "சாதி ஒழிப்பு அரசியலின் புதிய எழுச்சி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சாதி ஒழிப்பு அரசியலின் புதிய எழுச்சி\nசாதி ஒழிப்பு அரசியலின் புதிய எழுச்சி\nசமகால தலித் மக்கள் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ள தோழர் ஜிக்னேஷ் மேவானியுடனான உரையாடல் தொகுப்பு\nPublisher: ரெட் புக் பதிப்பகம்\nஎன்னுடைய பணி குறிப்பாக நிலமற்ற தொழிலாளர்களுக்கும் தலித் மக்களுக்குமான நில உரிமை வேண்டியும் இருந்தது. இந்தியச் சமூகம் என்பதே ஒரு ஆதிக்கச் சாதி - ஆதிக்க வர்க்கத்தின் மேலாதிக்கத்தில் செயல்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் குறிப்பாக நிலம் அவர்களிடம்தான் உள்ளது. கிராமப்புறங்களில் காணப்படும் ஆதிக்கச் சாதியினரின் மேலாதிக்கத்திற்கு முக்கியக் காரணம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களே. எனவே நிலச் சீர்திருத்தம் மிகவும் அவசியமானது.\nமொழிபெயர்ப்புதலித்தியம்ரெட் புக் பதிப்பகம்ஜிக்னேஷ் மேவானிலீனஸ்நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148539-live-updates-on-budget-2019-presentation", "date_download": "2019-07-24T03:07:38Z", "digest": "sha1:6B2FY442HBT27W4JT6LWTVERMF4W5YKS", "length": 34186, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "BREAKING NEWS: ``தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு” # Budget2019 #LiveUpdates | Live updates on Budget 2019 presentation", "raw_content": "\nBREAKING NEWS: ``தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு” # Budget2019 #LiveUpdates\nBREAKING NEWS: ``தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு” # Budget2019 #LiveUpdates\nபட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்\nஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும். தவிர மத்திய நிதியமைச்சகம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புகழ்வாய்ந்த நதிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறது. இது குறிப்பிட்ட காலக்கெடுக்குவுக்குள் நடைபெறும் என நம்புகிறேன் - நிதின் கட்கரி\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிஃப்டி 130 புள்ளிகளும் உயர்வு.\n``மீனவர் நலனுக்காக மீன்வளத்துறை ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கக்கூடியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மீனவர்களின் வாழ்நாளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. மத்திய பாஜக அரசுக்கு இது இறுதி பட்ஜெட்டா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், எதிர் கட்சிகள் அல்ல” -தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.\nஇடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nதனிநபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தர கழிவு, 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிப்பு. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் கூட, வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.\nதனிநபர் ஆண்டு வருமானம் 6.5 லட்சமாக இருந்தால், 1.5 லட்சம் ரூபாயை பிபிஎஃப் போன்ற சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்கும்.\nடெபாசிட்டில் கிடைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை.\nவீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை, இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்.\nவீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு, ரூ. 1.8 லட்சத்திலிருந்து ரூ. 2.4 லட்சமாக உயர்வு.\nவங்கி, அஞ்சலங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரிக்கழிவு 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு. 2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும்.\nநடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே, வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருமான வரிச்சலுகை அளிக்கப்படுவது மரபு இல்லை.\n2030 இந்தியா என்ற தொலைநோக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல், 1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. ஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றில் இலக்கு நிர்ணயம்.\nதிரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றை சாளர முறை கடைப்பிடிக்கப்படும். SC, ST நலத்துறைக்கு 76,000 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் திட்டங்களுக்கு 3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.\nதேசிய கல்வி திட்டத்திற்கு 38,572 கோடி நிதி. அடுத்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.4% எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஎலெக்ட்ரிக் வாகனங்கள், மத்திய அரசின் 2030 இலக்குகளில் பிரதானமான ஒன்று. எலெக்ட்ரிக் வாகனங்கள் எரிபொருள் சார்பைக் குறைக்கும்.\nநடப்பாண்டில் மத்திய அரசின் பங்குகளை, 80 ஆயிரம் கோடிக்கு விற்க முடிவு.\nஆண்டு வருமானம் 5 லட்சம் வரை இருந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால், 3 கோடி பேர் பயன்பெறுவர்\nதனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு, 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிப்பு - பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு.\nபணமதிப்பிழப்பு முறையால், 50 ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டன. பணமதிப்பு நீக்கத்தால் 1.30 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வந்திருக்கிறது. 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.\n3.38 லட்சம் போலி கம்பெனிகளைக் கண்டுபிடித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.\nவெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.\nரூ. 5 லட்சம் கோடி மதிப்பிற்கு இந்திய பொருளாதாரம் உயரும்\nவருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல், 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரிப்பு.\nமக்கள் இதனை எளிதில் அணுகுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nநடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.\nஜிஎஸ்டி முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராஸிங் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது.\nவிமானத் துறையில் வேகமான வளர்ச்சி இருப்பதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஉள்நாட்டு வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்துவருகிறது.\nநெடுஞ்சாலைகளை அமைப்பதில் மிகவேகமான நாடு இந்தியாதான்.\nஇந்தியாவில், சராசரியாக ஒரு நாளுக்கு 27 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன.\nவரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.\nஇந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 சதவிகிதம் அதிகரிப்பு.\nஉலகிலேயே குறைவான டேட்டா கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான். கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவிகித டேட்டா பயன்பாடு அதிகரித்திருக்கிறது. செல்போன் உதிரிப்பாக உற்பத்தி அதிகரித்ததன் மூலமாக வேலைவாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.\nஇடைக்கால பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 268-ஆக அதிகரிப்பு.\nமீன்வளத் துறை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில், கடனை உரிய நேரத்தில் கட்டினால் 3 சதவிகித வட்டி தள்ளுபடி.\nமுத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்க��ில் 70 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதுடன், 7.23 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.\n1 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 3 சதவிகித வட்டிக் கழிவு தரப்படும்.\nஇதுவரை 6 கோடி எரிவாயு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. கூடுதலாக 8 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்.\nபணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள்.\nஜிஎஸ்டி-யில் பதிவுசெய்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு 3 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும்.\nராணுவத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.\n'ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nஓய்வூதியத் திட்டத்துக்கு, மாதம் 100 ரூபாய் ப்ரிமியம் செலுத்தவேண்டியிருக்கும்.\nஅங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு 50 சதவிகிதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.\nமாதம் 15 ஆயிரத்துக்கும் கீழே ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, புதிய ஓய்வூதியத் திட்டம். இதில் 10 கோடி பேர் பயன்பெறுவர்.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாத ஓய்வூதியமாக 3000 ரூபாய் குறைந்தபட்சம் கிடைக்கும்.\nபொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும்.\nபிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்பட்டும் நிவாரண நிதி, 6 லட்சம் ரூபாயாக உயர்வு.\nமீனவர்களின் நலனுக்காக, மீன்வளத்துறை எனத் தனியாக உருவாக்கப்படும்.\nLED பல்புகள் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு 143 கோடி LED பல்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.\n22 விவசாயப் பொருள்களின் ஆதார விலை 50 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், 10 லட்சம் மக்கள் சிகிச்சைபெற்றுள்ளனர். ஹரியானாவில், நாட்டின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.\nவிவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பலன்பெறும்.\nபால் உற்பத்தியை அதிகரிக்க, காமதேனு எனும் சிறப்புத் திட்டம். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டி���்பாக்கப்படும்.\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு, 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.\n2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தரப்படும். இது, 3 தவணைகளாக, 2 ஆயிரம் வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.\n2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையுடன், இதுவரை எட்டாத வளர்ச்சியை இந்தியா பெற்றிருக்கிறது\nவங்கித்துறையை சீரமைத்து முறைகேடுகளைக் களைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.\nபொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று\nகடந்த 5 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 239 பில்லியன் டாலராக அதிகரிப்பு\nகட்டுமானத் துறை சட்டம், பினாமி தடுப்புச் சட்டம், நிலக்கரி ஆகியவை ஊழலைத் தடுத்துள்ளது.\nஅலைக்கற்றை ஆகிய இயற்கை வளங்கள், வெளிப்படையான ஏலத்தின் முலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில், 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.\nவங்கிகளை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.\nரூ.3 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை திருத்தப்பட்ட பட்ஜெட், 2018-19 மதிப்பீட்டில் 3.4% குறைக்கப்பட்டுள்ளது.\nஊரக சுகாதாரம் 98% உறுதிசெய்யப்பட்டு, 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன என்பதுடன், தேவைபட்டால் ஊரக வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிப்பு.\nஉலகின் பொருளாதார வளர்ச்சியில் 11-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.\nஉயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nஊரக துப்புரவு நிலை 98 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. Insolvency & Bankruptcy Code வாயிலாக, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி மீட்கப்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களில் சாலை அமைக்கும் நடவடிக்கை மூன்று மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.\nகிராம சாலை���் திட்டத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரியமை அளிக்க நடவடிக்கை.\n1.5 கோடி வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை, மார்ச் மாதத்துக்குள் உருவாகும்.\nபா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் பல பத்தாண்டுகளுக்கு உயர்வளர்ச்சி நீடிக்கும்\nமிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.\n2022 -ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, மின்சாரம் வழங்க உறுதி\nகடந்த 5 ஆண்டுகளில், பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், வங்கித் துறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் பலனைத் தரத் தொடங்கியுள்ளன.\n5 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிகளின் வாராக்கடன் பற்றி யாருமே கவலைப்படவில்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பாக 6 சதவிகிதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, தற்போது 3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது - பியூஷ் கோயல்\nபணவீக்க விகிதத்தை 4.4 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.\nமோடியின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.\n2022 -க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு\nபணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க அரசு வெற்றிகண்டுள்ளது\nபணவீக்க விகிதத்தை 4.4 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது - பியூஷ் கோயல்\nநிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார் நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல். ஆனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.\nஇந்தியா உறுதியான முன்னேற்றப் பாதையில் செல்வதாகக் கூறி, தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். தற்போது அவர் பட்ஜெட் உரையை வாசித்துவருகிறார்.\nஇன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆகவுள்ள நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் கறுப்பு உடையில் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.\nமத்திய இடைக்கால பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் ஆகவுள்ள நிலையில், சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றம் வருகைதந்தனர். முன்னதாக, பிரதமர் மோடியும் நாடாளுமன்றம் வந்தார்.\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல்செய்ய உள்ளார்.\nவரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது அதிகாரத்தில் உள்ள மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள சூழலில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள்குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது..\nஅதேநேரம், இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவர்வதற்கான நிறைய அம்சங்கள் வெளியாகலாம். மற்றபடி, தேர்தலுக்கு முந்தைய குறுகிய காலத்துக்கான பட்ஜெட்டாக மட்டுமே இது இருக்கும். தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசாங்கம், மீண்டும் ஒரு பட்ஜெட்டை முழுமையாகத் தாக்கல்செய்து செயல்படுத்தும். இதுதான் வழக்கமான நடைமுறையாகும். இதற்கிடையே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 8.30 மணிக்கெல்லாம் நாடாளுமன்றம் வருகைதந்துள்ளார்.\nஇதேபோல, உறுப்பினர்களுக்குக் கொடுக்கவேண்டிய பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றம் கொண்டுவரப்பட்டன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/cricket/2780-", "date_download": "2019-07-24T02:14:10Z", "digest": "sha1:52XHRTRH24ORRT3F5NMBK46TXFP5EMW5", "length": 5725, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "சச்சின் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்: லாரா | இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா புகழாரம் சூட்டினார்.", "raw_content": "\nசச்சின் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்: லாரா\nஇந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா புகழாரம் சூட்டினார். ##~~##\nலண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் விவாதம் ஒன்றில் சச்சின் குறித்து அவர் கூறுகையில், \"சச்சின் தனது 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். இப்போது அவருக்கு வயது 38. இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். சச்சின் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்.\nலார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் தனது 100-வது சதத்தைப் பூர்த்தி செய்வதை நேரில் பார்க்கவிருக்கிறேன்,\" என்றார் லாரா.\nமுன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஸ்டுவர்ட் விவாதத்தில் பங்கேற்று பேசுகையில், \"நவீன காலத்தின் பிராட்மேன்,\" என சச்சினுக்கு மகுடம் சூட்டினார்.\nஇந்தியாவின் மற்றொரு சிறந்த வீரரான ராகுல் திராவிட், \"இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சச்சின்,\" என்றார்.\nஅதேவேளையில், \"சச்சின் சிறப்பானவர் என்றால், திராவிட் ஒரு 'சுவர்'\" என்று லாரா பாராட்டினார்.\n\"சிறந்த விளையாட்டு வீரரான திராவிட், இந்தியாவின் மிகச் சிறந்த நுட்பமான வீரர்களில் ஒருவர்,\" என்றார் ஸ்டுவர்ட்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225126-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:51:25Z", "digest": "sha1:AH4OLO766AWBZJNFZIC2RPVLN2NAC2UO", "length": 11746, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள்\nBy கிருபன், March 13 in தமிழகச் செய்திகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள்\nமக்களவை தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குச் செல்லவுள்ளார்.\nஇந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ராகுல் காந்தியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாவட்டமாக, ���ர்வலமாக சென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இன்று ராகுலை சந்தித்து தமது மகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும்\nரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு\nசர்வதேச விருதை பெற்றார் மஹிந்த\nதமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nபோரில் அரசுக்கு முண்டு கொடுத்தே முஸ்லிம்கள் தான். அது உளவு படையில் இருந்து தமிழ் கிராமங்களை அழிப்பது வரை.\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nவிக்கியின் கூற்றுக்கு முஸ்லீம் மதவெறியர்களின் பதிலிலுள்ள பதற்றம் அவரது கூற்றை உண்மையாக்குகிறது. நல்ல முஸ்லிம்களுடன் இன ஐக்கியத்தை ஏற்படுத்த, கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் செயல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது பெரிதும் உதவும். கிழக்குமாகாண பிரதிநிதியான சம்மந்தன் தனது வீட்டுக்கு கிட்ட இருக்கும் கன்னியா பறிபோவது கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் விக்கியின் செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை.\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும்\nஅதுசரி உங்கள் மறவன் புலவு சச்சியும் ,சிவ சேனையும் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கிண்ணியாப்பிரச்சினைக்கு சிவ சேனை இறங்கி அடிக்கும் அடியில சிங்கள காடையர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள் என்று பார்த்தால் , சிவசேனையும் சச்சியும் பம்முறார்கள் .. கிறிஸ்த்தவர்களோடு மல்லுக்கட்டத்தான் துணிவு வரும்போல ...\nரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு\nதேர்தலுக்கான ஏற்பாடுகளை சிங்கள அரச கொலைகாரர்கள் தொடங்கியுள்ளனர்.\nசர்வத���ச விருதை பெற்றார் மஹிந்த\nமகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளிக் குழுக்கள் தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு சிறு பகுதியை வழங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இப்படியான ஒரு விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=107026", "date_download": "2019-07-24T02:25:12Z", "digest": "sha1:QTRHALYDY7JTBF5JSTSIVOETGAJMKP2F", "length": 16043, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "சிவாஜிலிங்கத்திற்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை\nமியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பிஓட்டம்; »\nசிவாஜிலிங்கத்திற்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு\nஇந்தியாவிற்குச் செல்லும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அணி யில் இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா நுழைவதற்கான வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் ஐதராபாத்தில் இடம்பெறும் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான அனுபவப் பகிர்வு மற்றும் முன்னுதாரணங்கள் கொண்ட ஒரு வாரகாலப் பயணத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் அலுவலர்கள் இந்தியா செல்ல ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில் உள்வாங்கப்பட்டிருந்த மாகாண அமைச்சர் சிவநேசன் எதிர் வரும் 18ஆம் திகதி நீதிமன்ற வழக்கு காரணமாகத் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.எஞ்சிய 10 பேரில் 9 பேரிடம் அலுவலக கடவுச் சீட்டு உள்ளதால் பயணத்தின்போது விமான நிலையத்தில் அனுமதியைப் பெற முடியும்.\nஅதேநேரம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திடம் தற்போதுவரையில் சாதாரண கடவுச் சீட்டே உள்ளதால் காரணமாக இந்தியப் பயணத்திற்கான நுழைவு விசா கோரி கடந்த 4ஆம் திகதி யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.\nஇந்த நிலையில், சிவாஜிலிங்கத்திற்கான விசா அனுமதி நேற்று மாலை வரையில் வழங்கப்படாமல் பயண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், 2008 – 2009 காலப்பகுதியில், யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, இந்தியாவின் புது டில்லியிலுள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால், ஆர்ப்பாட்டம் நடாத்தியமை தொடர்பிலேயே தனக்கு இந்தியா செல்வதற்கான விசா தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அடிப்படையில் இம்முறையும் தனக்கு வீசா கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளிற்கு ஆதரவானவர் என்ற நிலையில் சிவாஜிலிங்கத்திற்கான விசா நீண்டகாலமாக மறுக்கப்படுவதோடு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை மருத்து���த்திற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, விமான நிலையத்திலே அவர் திருப்பி அனுப்பியனுப்பப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2018/11/02/", "date_download": "2019-07-24T03:01:14Z", "digest": "sha1:Z6ERQEVOKC3REDCMRBBZ332RRWDEB2HB", "length": 19913, "nlines": 202, "source_domain": "srilankamuslims.lk", "title": "November 2, 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nஎவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாது\n300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக; ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்”\nஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கம்\nஐ.எஸ் தீவிரவாதிகள் மூலம் குண்டுவெடிப்புக்களை மேற்கொள்ளச் செய்தது அமெரிக்காவா…\nமழை பெய்யக் கூடிய சாத்திய\nமுதுகெலும்புடைய தலைவர் என்பதை பல தடவைகளில் வெளிப்படுத்தியுள்ளேன்\nதாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்பல்ல\nமு. கா உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்\n23 July 2019 / பிரதான செய்திகள்\nஎவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாது\nஅமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்வரென, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் த� Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nஏறாவூரில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஏறாவூர் பொலிஸ் பிரிவு, புன்னைக்குடா வீதியை அண்மித்த அத்துப்பட்டி கிராமத்தில் 35 வயதுடைய மூன்று பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன� Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் மேற்கொண்டோரால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை\nபயங்­க­ர­வாத தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­களால் உள்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்குப் பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. இவர்­க­ளுக்கு பாதுகாக்க இந்த � Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\n300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக; ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்”\nBBC இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் Read More\n23 July 2019 / உலகச் செய்திகள்\nஇஸ்ரேல் நிர்வாகத்தால் இடிக்கப்படும் பாலத்தீன மக்கள் வீடுகள்\nபாலத்தீனியர்கள் வீடுகளை இடித்து தகர்த்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கரை பகுதியை பிரிக்கும் எல்லையில் உள்ள தடுப்பு அரண்களுக்கு அருகே இந்த வீ Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கம்\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய நேற்று ஊடகவியலாளர் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் பிரதான கேட்போர் Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nஇலங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுள்ளார் தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய்சேதுபதி. இந்த வாழ்க்கை வரலாற்று ப� Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nஐ.எஸ் தீவிரவாதிகள் மூலம் குண்டுவெடிப்புக்களை மேற்கொள்ளச் செய்தது அமெரிக்காவா…\nஸ்ரீலங்காவின் நீதித்துறை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குள் அமெரிக்க உளவாளிகள் நுழைந்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச விசுவாசியான நாடாளுமன்ற உ� Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nமழை பெய்யக் கூடிய சாத்திய\nநாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலை ஜுலை 24ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ச� Read More\n23 July 2019 / பிரதான செய்திகள்\nமுதுகெலும்புடைய தலைவர் என்பதை பல தடவைகளில் வெளிப்படுத்தியுள்ளேன்\nஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக � Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nவைத்தியர் ஷியாப்தீனின் மனு ஒத்திவைப்பு\nகுருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷியாப்தீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை கவனத்தில் கொள்வது எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப� Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nபல இலட்சம் ரூபா சவூதி ரியால்களுடன் ஒருவர் கைது\n89,30,000 ரூபா பெறுமதியான சவூதி ரியால்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயன்ற நபர் ஒருவரை, கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் சவூதி ரியால்களை இந்� Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nநாட்டில் கடந்த 3 மாதங்களாக அமுலில் உள்ள அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதியின் செய Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nகன்னியாவில் விகாரை அமைக்க இடைக்கால தடை\nதிருக்கோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், கன� Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nகோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். � Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nதாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்பல்ல\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூற வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. முஸ்லிம் குழு­வொன்­றினால் இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக Read More\n22 July 2019 / இலங்கை முஸ்லிம்\nமு. கா உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அற Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nபயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை\nவிஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்பிடிப்புக்களை தவிர்த்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்ப Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்றனர்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தம� Read More\n22 July 2019 / உலகச் செய்திகள்\nஇரான் – அமெரிக்கா பதற்றம்: பிரிட்டன் கப்பலில் சிக்கியுள்ள 18 இந்திய மாலுமிகளின் நிலை என்ன\nகடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெ���் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கில் 4750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nதேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதம மந்திரி கௌரவ. ர� Read More\n22 July 2019 / பிரதான செய்திகள்\nஉயர்தர தனியார் பரீட்சார்த்திகளின் கவனத்திற்கு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களுக்கான அனுமதி அட்டைகள் தற்போது தபாலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூ� Read More\n21 July 2019 / கட்டுரைகள்\nஉங்கள் நேர்மையை ஒருக்கா மறுபரிசீலனை செய்து பாருங்கள்\nFauzar mahroof முன்னாள் நீதிபதியும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் , இன்னாள் தமிழ் மக்கள் கூட்டணி அரசியல் கட்சி தலைவருமான விக்னேஸ்வரன் அவர்கள் , இந்த குற்றச்சாட்டினை வெறுமனே Read More\n21 July 2019 / பிரதான செய்திகள்\nபுனித செபஸ்தியார் தேவாலயம் இன்று திறப்பு\nஉயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவ� Read More\n21 July 2019 / பிரதான செய்திகள்\nஇலங்கையில் இனி ராணுவ சீருடை போல உள்ள உடைகளை அணியக்கூடாது: ஏன் தெரியுமா\nஇராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனா� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=4", "date_download": "2019-07-24T03:05:28Z", "digest": "sha1:T47AKN65TBZ46RPBQWET3B2ASSXST6G5", "length": 25494, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சம்பவங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சம்பவங்கள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer\nகச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்டு, வாசிப்பில் சுநாதத்தைக் குழைத்துக் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜீனியஸ் அவர். மணி ஐயரின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சாருகேசி (Saarukesi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பது இயல்பு. தனக்கு உண்டாகும் இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால், உடல் ஊனமுற்றவருக்கு போராட்டமே வாழ்க்கையாகிறது. அவ்வாறான சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சரசு தாமஸ் (Sarasu Thomas)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham\nதனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கே.பி. ராமகிருஷ்ணன் (K.P.Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎதைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\n என்று கேட்டால் உடனே நம் பெயரைச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் அது அல்ல நாம். பின் யார்தான் நாம்\nசந்தோஷம் என்பது சிலருக்குப் பணத்தில் கிடைக்கிறது. சிலருக்கு போகத்தில் கிடைக்கிறது. மேலும் சிலருக்கு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் [மேலும் படிக்க]\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nஎழுத்தாளர் : பரணீதரன் (Bharanitharan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவிழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை\nஇந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, 'சுருங்கச்' சொல்லி [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam\nபக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது... _ இது, மெரீனாவின் குடும்ப நாடகங்களைப் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் உணர்வு. இயல்பான வசனங்களும், யதார்த்தமான சம்பவங்களும் இந்த நாடகாசிரியரின் தனி முத்திரை. எப்போதுமே இவருடைய படைப்புகளில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மெரீனா (Merina)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆலிவர் ட்விஸ்ட் - Oliver Twist\nCharles Dickens எழுதிய Oliver Twist என்ற நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.\nசார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இன்று வரை அவருடைய புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. டேவிட் காப்பர்ஃபீல்ட் அதில் ஒன்று.\nபிறக்கும் முன் அப்பாவையும், பிறந்த உடன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சார்லஸ் டிக்கன்ஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபள்ளிக்கூடத்தில் அழுதுகொண்டே சேர்ந்தது, தெருவில் கோலி, பம்பரம், கிரிக்கெட் விளையாடியது, வீட்டில் குறும்புகள் செய்து அடி வாங்கியது, க்ளாஸை கட் அடித்து சினிமாவுக்குப் போனது, கொஞ்சம் வயதுக்கு வந்ததும் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் காதல் வயப்பட்டது...\nமனத்திரையை யார் ரீவைண்ட் செய்தாலும் இப்படி [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : வீஎஸ்வி (VSV)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎப்போ வருவாரோ - Eppo Varuvaro\nநூலாசிரியர் ஆர். கிருஷ்ணசாமி, ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவர். சுவாமிஜியின் ஆலோசனையின்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர். இன்றளவும் வார்த்தைக்கு வார்த்தை 'குருஜி' என்று பக்திப் பெருக்குடன் விளிப்பவர்.\n1994-ல் சுவாமி ஹரிதாஸ் கிரி பிரயாகையில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர். கிருஷ்ணசாமி (R.Krishnasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகிருஷ்ணப்பரு���்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nkuripugal, பூவண்ணன், Azhwa, சட்ட மேதை அம்பேத்கர், லாதன், nagala, பிற மொழி, பிரேமா பிரசுரம், bagan, தண்ணீர், சுற்றுல, பல்சுவை மலர், ஒரு நடுப்பகல் மரணம், ஆனந்தகுமார், வாரன் பஃ\nஉறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal\nதிருக்குறள் 1330 பாடல்களும் இனிய எளிய தெளிவான விளக்க உரையும் -\nஇல்லற இன்ப சுகானுபவம் -\nமகான்களின் கதை தொகுதி-1 -\nமுத்தங்களின் கடவுள் - Muthangalin Kadavul\nஅறிவியல் அறிஞர் ஹோமி பாபா -\nதுப்பாக்கிமொழி - Thuppakki Mozhi\nகூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும் -\nகம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும் -\nசுற்றுச்சூழல் கல்வி - Sutru soolal Kalvi\nவைத்திய மலை அகராதி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2015/02/14/", "date_download": "2019-07-24T02:16:00Z", "digest": "sha1:UO5N7GXZ7IV5V3FWMFSFGQM3HUWMERDH", "length": 21143, "nlines": 182, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "14 | February | 2015 | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nநாகர்கோவிலில் ஓட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை காலாவதியான பொருட்கள் அழிப்பு\nநாகர்கோவிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள், கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டன.\nகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் சாலோடீசன், நாகர்கோவில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன், சிறில்ராஜ், சிதம்பரதாணு ஆகியோர் நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலைய சாலையில் உள்ள உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது அங்குள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரி உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்டவற்றிலும், பிஸ்கட் ஏற்றி வந்த வேன், தண்ணீர் கேன் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஏற��றி வந்த வேன் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள்\nசோதனையில் ஓட்டல்களில் வைக்கப்பட்டிருந்து காலாவதியான சப்பாத்திகள் உள்ளிட்ட உணவு வகைகள், பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மட்டன், காலாவதியான குளிர்பானங்கள், ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 70 கேன் தண்ணீர் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றி அப்பகுதியிலேயே கொட்டி அழித்தனர்.\nஅழிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆசாரிபள்ளம் பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது. இதுபோன்று நகரில் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசாலையோர தள்ளுவண்டி கடைகளில்தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை\nகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகரில், மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற சில்லி சிக்கன், மீன் வறுவல் போன்ற உணவு வகைகள் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளதால், இதனை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு செய்து தடைசெய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஹோட்டல்கள், சாலையோர டிபன் கடைகள், சில்லி சிக்கன் கடைகள் போன்றவற்றில் தரமான, சுகாதாரமான உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு நியமண அலுவலகத்தில், கடை உரிமையாளர்கள் அனுமதி பெற வேண்டும்.\nஇவ்வாறு அனுமதி பெற்ற கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும்.கிருஷ்ணகிரி நகரில், பெங்களூரு சாலை, கார்னேசன் திடல் ரோடு, சந்தைபேட்டை ரோடு, சென்னை சாலை, பழையபேட்டை, லண்டன்பேட்டை, ராயக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில், மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைகளில் சில்லி சிக்கன் கடைகள், டிபன் கடைகள் மற்றும் மீன் கடைகள் வைக்கப்படுகிறது.இந்த கடைகளில், தரமற்ற எண்ணெய் கொண்டு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு வகைகளை தயாரிக்க பயன்படும் இதர பொருட்களும் தரமற்றதாகவே உள்ளது. இவ்வாறு தரமற்ற உணவு பொருட்களை வாங்கி உபயோகிக்கும் பொதுமக்கள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக, இந்த உணவு வகைகளை சாப்பிடுவோருக்கு வயிறு சம்மந்தமான நோய்கள் தா���்கி வருகிறது. அப்போதைக்கு ருசியாக உள்ளதாலும், காரமாக உள்ளதாலும் இரவில் மது குடிப்போர், இவ்வாறான உணவு வகைகளை, அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இரவில் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில்தான், இவர்களுக்கு அந்த உணவின் தரம் குறித்து தெரியவருகிறது. இந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் சில்லி சிக்கன், மீன் ஆகியவற்றை, தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு, விரைவில் அல்சர் வருகிறது.இது குறித்து, நகராட்சி கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் உண்வு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, பல தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். ஆனால், தற்போது மீண்டும் சாலையோரங்களில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கிருஷ்கிரி நகரில் அதிகரித்துள்ளது.எனவே, கிருஷ்ணகிரி நகரில், இரவு நேரங்களில் சாலையோரங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்வோர், முறைபடி உணவு பாதுகாப்பு நியமண அலுவலர்களிடம் இருந்து அனுமதி வாங்கியுள்ளார்களா என்பதையும், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் தரமானதாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்பததையும் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் கடைகளை மூடவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nஉணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு… தீர்வு என்ன\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/whitepapers.html", "date_download": "2019-07-24T02:55:28Z", "digest": "sha1:W5VNNP7CK7YQV3MHKMCYUKN6KXCEURIC", "length": 17772, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | centre to bring whitepaper on sick companies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n10 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n14 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n40 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநலிவடைந்த உரத் தொழிற்சாலைகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை - மத்திய அமைச்சர் தகவல்\nநலிவடைந்த உரத் தொழிற்சாலைகள் குறித்து மத்திய அரசு விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடும் என்றுமத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.\nஹிந்துஸ்தான் உர நிறுவனம், மற்றும் இந்திய உரக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான ஆலைகள் மூடப்பட்டதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் பாசுதேவ் ஆச்சார்ய, லக்ஷ்மண் சேத் ஆகியோர் மக்களவையில்செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்ப்புத் தீர்மானத்துக்கு அவர் அளித்த பதில்:\nஹால்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் உர நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையை மூடிவிட அரசு ஏற்கெனவேமுடிவு செய்துள்ளது. ஆனால், மற்ற இரு நிறுவனங்களின் ஆலைகளை மூடுவது த��டர்பான முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உடனடியாக முடிவு எடுக்கும்.\nலாபகரமாக இயங்கக்கூடிய வாய்ப்புள்ள நலிவடைந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துஅவற்றை மீண்டும் நன்றாக இயங்க வைக்கவேண்டும் என்பதும், உதவி செய்தாலும் லாபம் கிடைக்காது என்றநிலையில் உள்ள நிறுவனங்களை அவற்றின் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு மூடிவிடுவதுஎன்பதும் மத்திய அரசின் கொள்கையாகும். அதன்படிதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.\nஹிந்திஸ்தான் உர நிறுவனம் மற்றும் இந்திய உரக் கழகம் இரண்டையும் நலிவடைந்த நிறுவனங்களாக தொழில்மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் அறிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் உர நிறுவனத்துக்கு துர்காபூர், பரானி, நாம்ரூப்,ஹால்டியா ஆகிய இடங்களிலும், இந்திய உரக் கழகத்துக்கு சிந்த்ரி, கோரக்பூர், ராமகுண்டம், தல்சேர், நாம்ரூப்ஆகிய இடங்களிலும் ஆலைகள் உள்ளன. இவற்றில், நாம்ரூப்பில் உள்ள ஹிந்துஸ்தான் உர நிறுவனத்துக்குச்சொந்தமான ஆலையும் சிந்த்ரியில் உள இந்திய உரக் கழகத்துக்குச் சொந்தமான ஆலையும் மட்டுமே தற்போதுஇயங்கி வருகின்றன.\nநாம்ரூப் உரத் தொழிற்சாலையை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு ஒரு திட்டம் தீட்டி அதற்கு ரூ.350 கோடிஒதுக்கியுள்ளது. உர உற்பத்தித் தொழிலைக் காக்க புதிய உரக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும்.அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்குப்போதுமான தரமான உரம், நியாயமான விலையில் கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கையையும் மத்தியஅரசு மேற்கொள்ளும்.\nநலிவடைந்த உரத் தொழிற்சாலைகள் குறித்து மத்திய அரசு விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடும் என்றார்பிரபு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nஅரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு... வேஷ்டி, சேலைக்கு தடை இல்லை... தமிழக அரசு\nஅரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=2e2f31040", "date_download": "2019-07-24T02:27:28Z", "digest": "sha1:QSRC5TMHWDCC7RIWB3TGCFQJL566TCDV", "length": 10662, "nlines": 246, "source_domain": "worldtamiltube.com", "title": " சாலை விதிகளை மீறுவோரை அதிநவீன கேமரா மூலம் படம் பிடிக்கும் திட்டம்", "raw_content": "\nசாலை விதிகளை மீறுவோரை அதிநவீன கேமரா மூலம் படம் பிடிக்கும் திட்டம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nசாலை விதிகளை மீறுவோரை அதிநவீன கேமரா மூலம் படம் பிடிக்கும் திட்டம்\nவாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தி சாலை...\nவாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா...\nஎட்டு வழி சாலை திட்டம் : தமிழக அரசு...\nசேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம்...\nதவறவிட்ட நகைப்பை - சிசிடிவி கேமரா...\nசாலை விதிகளை மதிப்பது மக்களிடையே...\n8 வழிச் சாலை திட்டம் ரத்து - அதிமுக...\nவிபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை...\n\"8 வழி சாலை திட்டம் - நீதிமன்ற...\nமுகநூல் மூலம் பழகிய பெண்ணை ஆபாச...\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம்...\n“சென்னை எல்லை சாலை” திட்டம்...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nசாலை விதிகளை மீறுவோரை அதிநவீன கேமரா மூலம் படம் பிடிக்கும் திட்டம்\nசாலை விதிகளை மீறுவோரை அதிநவீன கேமரா மூலம் படம் பிடிக்கும் திட்டம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/?vpage=4", "date_download": "2019-07-24T03:03:33Z", "digest": "sha1:B2NB3JLRS4BDFR3HFIPLPED6BWA4Y4TN", "length": 7290, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "இடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு | Athavan News", "raw_content": "\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் - மக்கள் பரிதவிப்பு\nகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து வருட காலமாக இப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர், கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆதவனின் அவதானத்திற்கு பாரதிபுரம் மக்கள் கொண்டுவந்தனர.\nசுமார் 1000 குடும்பங்கள் வாழும் குறித்த கிராமத்தில் குடிப்பதற்கு உகந்த நீரில்லை. இப்பகுதியில் நீர்வழங்கல் அதிகார சபையினரால் குடிநீர் விநியோகிக்கப்பட்ட போதும், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பணம் கொடுத்து நீரை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்கான வசதி இல்லாத காரணத்தால் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.\nதமக்கான குடிநீர் பிரச்சினை தொடர்பாக முறையிட அதிகாரிகளை நாடிச் சென்ற போதும், அவர்கள் இல்லையென அலுவலகத்திலுள்ளோர் தெரிவிப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nதேர்தல் காலத்தில் மக்களை நாடி வந்து வாக்குகளைப் பெற்று, பின்னர் தாம் தேடிச் செல்லும்போது அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதனை தவிர்த்து, தமது அடிப்படை தேவையான நீரை பழைய முறைப்படி மீளவும் பெற்றுத்தர வேண்டுமென இம்மக்கள் ��ோரிக்கை விடுகின்றனர்.\nஎமது பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/03/16/", "date_download": "2019-07-24T02:53:14Z", "digest": "sha1:2DU4CPR5WLLP7R5XYIMZDT6QHBQXM447", "length": 7011, "nlines": 90, "source_domain": "tamilcinemareporter.com", "title": "March 16, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nகென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதி...\nநல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல ...\nஅப்பாடா…… விஷால் திருமணம் நிச்சயமாகிவிட்டது\nவிஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று (16.03.2019) மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்ன...\n’ஜூலை காற்றில் ’ விமர்சனம்...\nமறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் கே.சி. சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’ ஜூலை காற்றில்.’ இப்படம் காதல் அதனால் ஏற்படும் மணமுறிவு என முற்றிலும் உறவுகளை பின்னணியாக வைத்துஉருவாக...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\n��ைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/film-pro-union-event/", "date_download": "2019-07-24T02:20:53Z", "digest": "sha1:ZR7DQDIVZZL5N4NBBRE3IJM4G6UZEBYW", "length": 5797, "nlines": 84, "source_domain": "tamilcinemareporter.com", "title": "film pro union event Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nசங்கங்களின் சங்கமமாக ஒரு விழா: தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாள...\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி யேற்புவிழா: சங்கங்களின் சங்கமமாக ஒரு விழா தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனின் 2016- 2018 -க்கானபுதிய ந...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/kanniyakumari/", "date_download": "2019-07-24T03:36:33Z", "digest": "sha1:X4WMNYPYT4P4OZGGQXB6U5P5GFB4UEW5", "length": 21582, "nlines": 204, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Kanniyakumari | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nஐஸ் கட்டிகள் தூய்மையான தண்ணிரில் தயாரிக்க வேண்டும்\nவாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை\nவாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தால் 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஆர்.கருணாகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஉணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கன்னியாகுமரி பால்குளத்தில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் ஆர்.கருணாகரன் தலைமை வகித்து பேசியது: உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டுவருகிறது.\nநாட்டில் அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இதைத்தவிர ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி சட்டம் உள்ளது. ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் சட்டம் மாறுபடுவதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.\nகுமரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 783 உணவு நிறுவனங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 389 நிறுவனங்கள் இதுவரை அரசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தரமற்ற பொருள்களை விற்பனை செய்வோர் மீது பொதுமக்கள் புகார்அளிக்க ஏதுவாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் செய்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nகுடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.இளங்கோ வரவேற்றார். கன்னியாகுமரி ஜில்லாநுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் எம்.தாமஸ், அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் பேசினர். கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத் துணைத் தலைவர் வி.ராஜசேகரன் நன்றி கூறினார்.\nமாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு போட்டி\nகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி ஆகியன நாகர்கோவில் எஸ்எல்பி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.\nவிழாவில் உணவு பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பற்ற உணவுகள் குறித்தும் நியமன அலுவலர் டாக்டர் கருணாகரன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் விளக்கினர். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nநாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் சாம்பாரில் பல்லி\nநாகர்கோவில் ஆசாரிப்பள��ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலையில் இட்லி சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் 150 பேர் சாப்பிடும் வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது.\nஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவுகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.\nஇன்று காலை நோயாளியுடன் தங்கியிருந்த பெண் ஒருவர் அம்மா உணவகத்துக்கு சென்று இட்லி, சாம்பார் வாங்கிச் சென்று அதனை சாப்பிட்டார்.\nஅப்போது சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாகவும், அதனால் தனக்கு வாந்தி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டதும் மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவி நோயாளிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஆஸ்பத்திரி டீன் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஉணவு பாதுகாப்பு அலுவலர் சங்கர நாராயணன், நகராட்சி நகர் நல அதிகாரி வினோத் ராஜா, டீன் கண்ணன் ஆகியோர் உடனடியாக அம்மா உணவுகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு காலை உணவு முழுவதுமாக விற்று தீர்ந்தது தெரியவந்தது. அதேசமயம் ஒருவரை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது.\nஅம்மா உணவகத்தில் மீதம் இருந்த சாம்பாரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக சேகரித்தனர். அந்த சாம்பார் நெல்லையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சாம்பாரில் பல்லி கிடந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுளச்சலில் காலாவதியான உணவு பொருட்கள் ஆய்வு\nசுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை\nஅண்ணா பஸ் நிலைய கடைகளில் ஆய்வு\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nஉணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு… தீர்வு என்ன\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/do-you-know-why-michael-jackson-s-skin-turned-white-019276.html", "date_download": "2019-07-24T03:16:35Z", "digest": "sha1:YUWTFKCNTVF7DPK5KJKT4P4TZDC2GABL", "length": 27469, "nlines": 194, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறந்து 9 வருடங்கள் கழித்து, வெளிவரும் மைக்கல் ஜாக்சன் குறித்த இரகசியங்கள்! | Do You Know Why Michael Jackson’s Skin turned White? Is it Because of vitiligo? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n14 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n14 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n15 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇறந்து 9 வருடங்கள் கழித்து, வெளிவரும் மைக்கல் ஜாக்சன் குறித்த இரகசியங்கள்\nகிங் ஆப் பாப், மூன் வாக்கர் என பல புனைப்பெயர்கள் பெற்று பாப் உலக சக்கிர���ர்த்தியாக திகழ்ந்த நபர் மைக்கல் ஜாக்சன். இவரவது இசையை சுட்டு ஃபேமஸான பல இந்திய இசையமைப்பாளர்கள் உள்ளனர்.\nதனது காந்த குரலாலும், வித்தியாசமான நடன அசைவுகளாலும் உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார் மைக்கல் ஜாக்சன்.\nஎவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அவர்களிடமும் ஏதேனும் குற்றம் குறை இருக்கும். அப்படியாக பல அவதூறு வழக்குகளில் சிக்கியுள்ளார் மைக்கல். அதில் பூதாகரமாக வெடித்தது சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக மைக்கல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்க, மைக்கல் ஜாக்சன் குறித்து இன்னமும் பலரிடம் இருக்கும் சந்தேகம். அவரது சரும நிறம். பெரும்பாலானவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை பரிச்சயம் ஆக காரணமே மைக்கல் ஜாக்சன் தான்.\nஎண்ணற்ற முறை தனது முக நிறத்தையும், அமைப்பையும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மைக்கல் மாற்றியமைத்துக் கொண்டார் என்றும். தனது காதலியின் முகத்தை இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டார் என்றும் பல கருத்துக்கள் இவரை சுற்றி உலாவந்தன.\nமேலும், தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட காரணத்தால் இவரது முகம் சிதைய ஆரம்பித்தது. சரும நோய்கள் வந்தன என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்ப ஒருசில முறை முகத்தில் ஆங்காங்க பேண்டேஜ் ஒட்டியபடி வெளியே தோன்றினார் மைக்கல்.\nஆனால், இதற்க்கெல்லாம் காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி அல்ல. மைக்கலுக்கு இருந்த ஒரு நோய் தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.\n1982ம் ஆண்டு வெளியான மைக்கல் ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பத்திலும், 1995ல் வெளியான ஹிஸ்டரி ஆல்பத்திலும் மைக்கல் ஜாக்ஸனின் தோற்றத்தை கண்டால், இவரா, அவர் என வியப்படையச் செய்யும். காரணம் த்ரில்லர் ஆல்பத்தில் கருப்பாக இருக்கும் ஜாக்ஸன். ஹிஸ்டரி ஆல்பத்தில் பால் நிறத்தில் வெள்ளையாக இருப்பார். இது ஒரே நாளில் தோன்றிய மாற்றம் அல்ல.\nகிட்டத்தட்ட 13 வருட இடைவேளையில் இவரது சருமம் மெல்ல, மெல்ல வெள்ளையாக துவங்கியது.\nMOST READ: நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க... ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nசிலருக்கு சருமத்தில் வெள்ளை புள்ளிகள் தோ���்ற ஆரம்பிக்கும். மெல்ல, மெல்ல, உடல் சருமம், முக சருமம் முழுக்க வெள்ளையாகி விடும் இதை ஆங்கிலத்தில் Vitiligo என்று கூறுவார்கள். வெள்ளையாக இருக்கும் நபர்களை காட்டிலும், கருப்பாக இருக்கும் நபர்களின் உடலில் இது நன்கு வெளிப்படும். ஆரம்பக் கட்டத்திலேயே இவருக்கு இந்த நோய் ஏற்பட்டுவிட்டது என்று அறிந்தும் விடலாம்.\nமக்களில் 250ல் ஒருவருக்கு இந்த வெண்புள்ளி நோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம், சருமத்தின் நிற இழப்பு தன்மை என்று கூறப்படுகிறது.\nஇந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டதற்கான அறிகுறியானது அந்த நபரின் 10-30வயதுக்குள் வெளிப்பட துவங்கிவிடும்.\nவெண்புள்ளி நோய் மட்டுமின்றி, இந்த நோய் காரணமாக மைக்கல் ஜாக்ஸனுக்கு லூபஸ் எரித்ஹமெட்டோசஸ் ( lupus erythematosus) என்ற இன்னொரு நோய் தாக்கமும் இருந்தது. இது ஒரு நபரின் சருமத்தை சிவக்க செய்யும். அதாவது, வெள்ளையாக இருந்தால், அவரது உடலில் ஆங்காங்க சரும நிறம் மிக சிவந்து காணப்படும்.\nஇதனால், அந்த நபரின் சரும நிற தன்மையானது மிகையாக பாதிக்கப்படும்.\n1993ல் வெளிப்படையாக தனக்கு ஒரு பாதிப்பு இருக்கிறது என மைக்கல் ஜாக்ஸன் முதன் முறையாக கூறியிருந்தார். ஆனால், அப்போது பலருக்கும் மைக்கல் இப்படி ஒரு பிரச்சனையில் அவதிப்பட்டு வருகிறார் என்று தெரியாது.\nஒரு பேட்டியில் மைக்கல் ஜாக்ஸன், \"சில சமயம் நம்மால் எதையும் மாற்ற முடியாது. உதவி பெறவும் முடியாது. சில சமயம் உண்மை அறியாமல் மக்கள் எழுதும் கட்டுரைகள் என்னை மிகவும் புண்பட வைக்கிறது. இது எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை. என்னால் இதை கட்டுப்படுத்த முடியாது.\" என்று கூறியிருந்தார்.\n வறுத்த சிக்கன், பொரித்த மீன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n1984ல் தான் முதல் முறையாக அர்னால்ட் கிளெயின் எனும் சிறப்பு சரும சிகிச்சை மருத்துவரால் மைக்கலுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என பரிசோதனை செய்து கண்டறியப்பட்டது. அப்போதிருந்தே அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.\nஆனால், இது யாவும் பொய் என்றும், அப்படி ஒரு நோய் மைக்கலுக்கு இல்லை என்றும், அவர் தனது சருமத்தை அதிகமாக ப்ளீச் செய்து கொண்டே இருந்தார். மேலும், தான் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக நிறைய மருத்துவ பானங்களை பருகி வந்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.\nமேலும், தனதுபுருவம், கண் இமைகள், இதழ் மற்றும் மூக்கு பகுதிகளில் பலமுறை பெரியளவிலான பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஆனால், மைக்கல் ஜாக்சன் பிறந்த பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ரோஜர் ஜாக்ஸனுக்கு வெண்புள்ளி நோய் இருந்தது உண்மை தான். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் தோள் பகுதிகளில் அதற்கான அறிகுறிகள் இருந்தன என்று தெரிவிததுளாளர்.\nஇந்த வெண்புள்ளிகள் வெளிப்பட துவங்கிய பிறகு மைக்கல் தனது தோற்றத்தில் அதிக மேக்கப் செய்துக் கொண்டதை நீங்கள் அவரது நிகழ்ச்சி வீடியோக்களில் கூட பார்க்கலாம் என்றும். அவரது கருமை சருமத்தில் இவை வெளிப்படியாக தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.\nஒரு தருணத்தில் வெண்புள்ளிகள் அதிகரிக்க துவங்கிய போதே ஜாக்ஸன் சருமத்திற்கு ப்ளீச்சிங் செய்ய துவங்கியிருக்க வேண்டும். ஏனெனில், யாருக்கும் தெரியாமல் தினமும் அதிகமாக மேக்கப் செய்துக் கொள்வது என்பது கடினமான செயல் என்றும் மருத்துவர் ஹனீஸ் பாபு கூறியுள்ளார்.\nMOST READ: 2019 ஆம் சனிப்பெயர்ச்சி எப்போது வருகிறது எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nஇதன் தாக்கம் அதிகரிக்க துவங்கிய பிறகே, மைக்கல் ஜாக்சன் தனது உடல் கொஞ்சமும் கூட வெளியே தெரியாதபடி உடை உடுத்த துவங்கியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, வெளி நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் முகம் மட்டுமே தெரியும்படி பார்த்துக் கொள்வார். கேப், கையுறை, ஷூ என அவர் எப்போதும் முழு உடல் மறைத்தப்படியே இருந்ததற்கு இது தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.\nமேலும், மைக்கல் ஜாக்சன் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட டெப்பி ரோவ் என்பவர் ஒரு சரும மருத்துவர். இவருடன் ஏற்பட்ட வேகமான நட்பே இவர்களை திருமண பந்தத்தில் இணைய வைத்தது. ஆயினும், திருமணமான மூன்றே வருடங்களில் இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nமேலும், மைக்கல் ஜாக்ஸனின் உடலில் பிரத பரிசோதனை செய்த போது, அவர் தனது இதழ்களை பிங்க் நிறத்திலும், புருவங்களை கருப்பு நிறத்திலும் டாட்டூ செய்திருந்தது அறியப்பட்டது. இதற்கும் அந்த வெண்புள்ளி நோய் தாக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும்.\nஇறக்கும் போது மைக்கல் ஜாக்ஸனின் உயரம் 5'9, உடல் எடை 136 பவுண்டுகள் இருந்தன. அவர் உட்கொண்டிருந்த வலிநிவாரண மருந்து அவரது வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்தன என்றும் தகவல்கள் கிடைத்தன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா\nஇவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா\nஉங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nசமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஇந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்\nஅரச குடும்பத்தில் மருமகளாக வாக்குப்பட்ட நடிகைகள்\nஇன்ஸ்டா-வில் போட்டோஷாப் செய்து, ஊரை ஏமாற்றும் இந்த நபரை பற்றி தெரியுமா..\n பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை\nஇறந்த பிறகும் இந்த நடிகர், நடிகைகள் எப்படி பலநூறு கோடிகள் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா\nஅன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்\n'என்ன கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க....' முன்னுதாரணமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை\nRead more about: celebrities pulse insync பிரபலங்கள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nவீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\nநீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nலாஸ்லியாவுக்கும் கவின் மீது காதலா... என்னதான் நடந்தது பிக்பாஸ் வீட்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-record-whatsapp-calls-on-android-iphone-020702.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-24T02:54:24Z", "digest": "sha1:2LDJLAN7IDCLVHEHZH4ZAHJY5TMFOFB5", "length": 26421, "nlines": 284, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ் ஆப் அழைப்புகளையும் ரெக்கார்டு செய்யலாம்.! | How to Record WhatsApp Calls on Android and iPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\n17 hrs ago இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் ��ார் யார் தெரியுமா\n17 hrs ago அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n19 hrs ago கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ் ஆப் அழைப்புகளையும் ரெக்கார்டு செய்யலாம்.\nவாட்ஸ் ஆப் மூலம் எழுத்து வடிவ தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை மாறிவிட்டது. வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசும் வசதியும் தற்போது மிக பிரபலமடைந்து வருகிறது. செல்போன் அழைப்புகள் மூலம் பேசுவதை விட வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசுவது எளிமையாகவும், வசதியாகவும் இருக்கிறது.\nஒரு பத்திரிக்கையாளராக போன்களில் பேசும் உரையாடல்களை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக ஒருவரை போன் அழைப்புகள் மூலம் நேர்கானல் செய்யும் போது அந்த உரையாடல்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. அதேபோல் வாட்ஸ் ஆப் மூலம் பேசப்படும் உரையாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது என்பது இயலாத காரியமாக இருந்து உள்ளது. இதற்காக தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டும் எளிமையான வழிமுறைகள் கிடைக்கவில்லை. அழைப்புகளை பதிவு செய்ய ஹார்டுவேரையும் வரையறையும், சாப்ட்வேரில் கட்டுப்பாடுகள் பல உள்ளன.\nவாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய\nவாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய விரும்பினால் அதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராயடு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய 2 வழிமுறைகள் உள்ளது. இத���வும் சமயங்களில் இயலாமல் போகலாம். ஆனால் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே இது சாத்தியமாகும். வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வதற்கு முன்பு எதிர் முனையில் உள்ள நபரிடம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nவீடியோ அழைப்புகளை பதிவு செய்ய\nவாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகளை பதிவு செய்ய மேக் (எம்ஏசி) மற்றும் ஐ போன் கட்டாயமாகும். பெரும்பாலானவர்களிடம் ஐ போன் என்பது அவர்களது முதன்மை போனாக இருக்காது. அதனால் இரண்டாவது போன் தேவைப்படும். அந்த செல்போன் வாட்ஸ் ஆப் குழு அழைப்புகளை செயலியை ஏற்கும் செல்போனாக இருக்க வேண்டும். அதில் தான் உங்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கு இருக்க வேண்டும்.\nஇதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\n1.உங்களது ஐ போனை மேக்குடன் இலக்கு ரக கேபிள் மூலம் இணைக்க வேண்டும்.\n2. பின்னர் ஐ போனில் ‘டிரஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதன் முறை இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் இதை செய்ய வேண்டும்.\n3. மேக்கில் ‘குயிக் டைம்' என்பதை திறக்க வேண்டும்.\n4. ஃபைல் என்ற ஆப்ஷனில் ‘நியூ ஆடியோ ரெக்கார்டிங்' என்பதை தேர்வு செய்யவும்.\n5. குயிக் டைம் பகுதியில் உள்ள ரெக்கார்டு பட்டனில் கீழ் நோக்கும் அம்புகுறியை தேர்வு செய்து, ஐ போனையும் தேர்வு செய்ய வேண்டும்.\n6. குயிக் டைமில் உள்ள ரெக்கார்டு பட்டனை அழுத்த வேண்டும்.\n7. ஐ போனை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பை தொடங்க வேண்டும்.\n8. ஒரு முறை இணைக்கப்பட்டவுடன், ‘ஆட் யூசர்' என்ற ஐகானை அழுத்த வேண்டும். அடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த நபரோடு நீங்கள் பேசும் அனைத்து உரையாடல்களும் பதிவாக தொடங்கிவிடும்.\n9. உரையாடல் முடிந்தவுடன் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட வேண்டும்.\n10. பின்னர் குயிக் டைமில் பதிவாவதை நிறுத்திவிட்டு, பதிவை மேக்கில் சேமித்துவிட வேண்டும்.\nரகசியமாக பதிவு செய்ய முடியாது\nவாட்ஸ் ஆப் குழுவில் உள்ள அனைவருக்கும் பதிவு செய்யப்படுவது தெரியும். வாட்ஸ் ஆப் அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்ய முடியாது.\nஆந்திராய்டு போன் மூலம் ‘க்யூப் கால் ரெக்கார்டர்' மூலம் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது குறித்து பார்ப்போம்.\nஇந்த பதிவு செய்யப்படும் வசதி குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே சாத்தியமாகும் என்���ு நாங்கள் ஏற்கனவே கூறியதை மறந்துவிட வேண்டாம். க்யூப் கால் ரெக்கார்டரில் விஓஐபி (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரொடகால்) என்ற பதிவு வசதி உள்ளது. இதுவும் குறிப்பிட்ட மாடல் போன்களில் மட்டுமே வேலை செய்யும். இந்த பட்டியல் ஆப்பின் ப்ளே ஸ்டோரில் கூகுல் ஷீட் வடிவத்தில் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் ஒரு பரிசோதனை செய்தோம். இந்த பட்டியலில் இருந்த சாம்சங் கேலக்சி நோட்8 என்ற செல்போனில் வாட்ஸ் ஆப் அழைப்புகள் பதிவு செய்ய முடியாமல் போனது.\nஅதனால் அந்த பட்டியலில் உங்களது போன் இடம்பெற்றிருந்தால் இதை முயற்சி செய்து பார்க்கவும்.\n1. க்யூப் கால் ரெக்கார்டரை உங்களது வாட்ஸ் ஆப் கணக்கும் இருக்கும் போனில் பதவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\n2. க்யூப் கால் ரெக்கார்டரை ஓப்பன் செய்து அதில் வாட்ஸ் ஆப் முறைக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.\n3. பின்னர் பேச வேண்டிய நபரை அழைக்கவும்.\n4. பேசும் போது பதிவாகும் தகவலை க்யூப் கால் ரெக்கார்டர் காண்பித்தால் உங்களது உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.\n5.ஆனால் ‘எரர்' காண்பித்தால் க்யூப் கால் ரெக்கார்டர் ஆப்பின் செட்டிங்ஸில் ‘ஃபோர்ஸ் விஓஐபி கால் அஸ் வாய்ஸ் கால்' என்று ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\n6. இதன் பின்னர் திரும்ப அழைத்து பேசும் போது க்யூப் கால் ரெக்கார்டரில் பதிவாவதற்கான அறிகுறி தெரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n7. இதன் பின்னரும் எரர் வந்தால் உங்களது போனில் இந்த வசதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.\nஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ் ஆப் அழைப்புகளை செய்ய மாற்று வழி\nஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு 3வது வாய்ப்பாக இது இருக்கும். ‘ரூட் யுவர் டிவைஸ்' என்ற முறையை பின்பற்ற வேண்டும். இதை செய்தால் உங்களது போனின் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பாளரின் அப்டேட் வசதியில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் எச்சரிக்கையாக இதை செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் துணிந்தால் செயல்படுத்தலாம். இதற்கு எஸ்சிஆர் ஸ்கிரீட் ரெக்கார்டர் செயலியை ‘எக்ஸ்டிஏ' மூலம் முயற்சி செய்ய வேண்டும்.\nநாங்கள் ஏற்கனவே கூறியது போல் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எனினும் மேற்கண்ட முறைகள் எதுவும் சாத்தியப்படவில்லை என்றால் வாட்ஸ் ஆப் வீடியோ அழ���ப்புகளை ‘லவுட் ஸ்பீக்கர்' மூலம் செயல்படுத்தி இரண்டாவதாக வீடியோ பதிவு செய்யும் வசதியுள்ள வேறு ஒரு போன் மூலம் அமைதியான ஒரு அறையில் இருந்து பதிவு செய்து கொள்ளலாம். இது தான் செலவு குறைவான முறையில் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்து கொள்ளும் முறையாகும். முயற்சி செய்து பாருங்கள்.\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nகூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nஇதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nஇன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nகிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nஇந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.\nவாட்ஸ் ஆப் அன்இன்ஸ்டால் செய்யாமல் இன்விசிபிள் ஆவது எப்படி\nநெட்பிக்ஸ் சந்தாவுடன் 500ஜிபி டேட்டா வழங்கும் ஏசிடி பிராட்பேண்ட்.\nஇன்டர்நெட் இல்லாமல் கூட மொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாம் இந்த வசதியை உடனே முயற்சி செய்யுங்கள்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஅசுஸ் ரோக் போன் 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\n50 ஆண்டுகள் பின்பு வெளிவந்த அபோலோ 11 திட்டத்தின் ஒட்டுமொத்த புகைப்படங்கள்\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/sri-lankas-bomb-blasthit-many-churches-and-five-star-hotels/", "date_download": "2019-07-24T02:49:29Z", "digest": "sha1:LGPRPZQ6GD7DM4ADKWSHJWPNLTJHBH6J", "length": 7951, "nlines": 65, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு. உலக நாடுகள் கண்டனம் . தாக்குதல் குறித்து முன்னரே அறிவுப்பு வந்ததா? ஹரின் பெர்ணான்டோ கேள்வி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇலங்கைய��ல் தொடர் குண்டு வெடிப்பு. உலக நாடுகள் கண்டனம் . தாக்குதல் குறித்து முன்னரே அறிவுப்பு வந்ததா\nஇலங்கையில் நேற்று பல்வேறு இடங்களில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். உலகெங்கும் ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு அரங்கேறி உள்ளது. குறிப்பாக இத்தாக்குதலானது தேவாலயங்களின் மீது நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தெரியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு எனும் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 290 எட்டியது. மேலும் 400 அதிகமானோர் காயமடைதிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டினை சேர்த்த பலரும் இதில் இறந்திருக்கின்றனர். இதுவரை 6 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த தாக்குதல் குறித்து முன்னரே அறிவிப்பு கிடைத்த போதிலும், போதிய பாதுகாப்பு வழங்கத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார். தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் கொடுத்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது வருந்தத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ,அவரது டிவீட்டர் பக்கத்தில் அவர்களது அறிவிப்பு கடிதத்தை வெளியீட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்தபின்பு, அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இதனை கூறலாம்.\nகுண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈஃபில் டவரின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.\nஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம ���ந்திரி விவசாய பாசனத்திட்டம்\nமாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி\nதடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு\nஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்ட படிப்பு சாத்தியமா\nசந்திராயன்- 2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/arrest.html", "date_download": "2019-07-24T03:11:34Z", "digest": "sha1:FKWBRT74EFCG2I7JRLM5SRWL37MGJ74N", "length": 15654, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது | cricketer arrested for assaulting his wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n24 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n26 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n30 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n56 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது\nமனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், உத்திரப்பிரதேச மாநில ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டனுமான கைனேந்திரபாண்டே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஇது குறித்து லக்னெள மாவட்ட போலீஸ் அதிகாரி பிராஜ் பூஷண் பக்ஷி கூறியதாவது:\nபாண்டே த��து மனைவியை கடந்த பல நாட்களாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மனைவியை அவர் துன்புறுத்தியதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால்,பாண்டே அடித்ததால் அவரது மனைவி பிரதிபாவின் முகம், உடல் பகுதிகளில் காயமேற்பட்டுள்ளது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.\nகணவரின் துன்புறுத்தலால் பலமுறை பிரதிபா மயக்கமுற்றுள்ளார். தனி அறையில் அடைத்து வைத்து கடுமையாகத் துன்புறுத்தியுள்ளார். பிரதிபாகொடுமைப்படுத்தப்படுவதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து பிரதிபாவின் தந்தை, தாய், சகோதரி ஆகியோர் பாண்டே வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்குஉடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த பிரதிபாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபிரதிபாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள பிரதிபாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகபிரதிபாவின் தந்தை, காஸிபூர் போலீஸில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் லக்னெள, இந்திரா நகரில் உள்ள வீட்டிலிருந்து கைனேந்திர பாண்டே கைதுசெய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட பாண்டேயிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார் பக்ஷி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nஅடிதடி வழக்கில் சிக்கினார் பொள்ளாச்சி \\\"பார்\\\" நாகராஜன்.. கைது செய்து தூக்கியது போலீஸ்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \\\"டாக்டர்\\\" கவிதா\nநடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்\nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த�� கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/17/kovai.html", "date_download": "2019-07-24T02:55:41Z", "digest": "sha1:YOJQ2HRPT4THAM4REI72L4ZJURTEPANI", "length": 14987, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி எது? | tamilnadu bjp defends vajpayee’s opinion on ayothia issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n10 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n14 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n40 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையான மதச்சார்பற்ற கூட்டணி எது\nகூட்டணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க.,வின் கருத்து என்றால், அயோத்தியில் ராமருக்குக் கோயில்கட்டுவது பா.ஜ.,வின் கருத்து. மதச்சார்பற்ற உண்மையான கூட்டணி தி.மு.க. வில் தான் உள்ளது என தமிழ்நாடுபாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலர் இல. கணேசன் பேசினார்.\nஈரோட்டில் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட த் தலைவர்காந்தி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன்பேசியதாவது:\nபாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத்தியில் நரசிம்மராவ் ஆட்சி தான் இருந்தது. தற்போது இந்த பிரச்னையைகாங்கிரஸ் கட்சி தான் கிளப்பி வருகிறது. முழுக் கட்டுப்பாட்டில் மாநில அரசை வைத்துக் கொண்டிருந்த மத்தியஅரசில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் இப்பிரச்னையைத் தேவையில்லாமல் இப்போது காங்கிரஸ்கிளப்பியுள்ளது.\nஇந்த பிரச்னையை வரும் சட்டசபைத் தேர்தல் வரை நாங்கள் விடுவதாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்துத்தான் பிரதமர் வாஜ்பாய், ராமர் கோயில் கட்டுவது தேசிய உணர்வின் வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்.\nகூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கொள்கையைக் கொண்டுள்ளன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. அது போல ராமர் கோயில் கட்டுவது பாரதிய ஜனதாவின் கொள்கை. தமிழகத்தில்உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி தி.மு.க.,பா.ஜ.,அடங்கிய கூட்டணி தான் என்றார் இல.கணேசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n‘எம்.எல்.ஏக்கள் ராஜினாமா’ நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக\nபெங்களூர் முழுக்க 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு.. மதுபான விற்பனைக்கும் தடை\nதூள் கிளப்பும் ஓபிஎஸ்.. நிர்மலா சீதாராமனையும் இன்று சந்தித்தார்.. திக் திக்கில் ஈபிஎஸ் முகாம்\nஆதரவு 99, எதிர்ப்பு 105 வாக்குகள்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது குமாரசாமி அரசு\nகையை தூக்கிவிடுவார்களா.. டி.கே.சிவகுமார் வார்னிங்கை தொடர்ந்து பெங்களூரில் வெடித்த மோதல்.. பதற்றம்\nஅமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தபோது இந்த பஞ்சாயத்தும் நடந்ததாமே\nஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் பலே திட்டம்\nநாடாளுமன்றத்தில் வைகோவுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவித்த சு.சுவாமி\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/40097-crab-protest-against-tn-minister-jayakumar.html", "date_download": "2019-07-24T03:32:32Z", "digest": "sha1:3CWLRZFZHXT4QNTV5G442P6KOJIS25Z2", "length": 6554, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம்... | Crab Protest against TN Minister Jayakumar", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nஅமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம்...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹைட்ரோ கார்பன்: அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது - அமைச்சர்\nநியூசிலாந்து போல திமுக தோற்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஉடலுறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ள 2 அமைச்சர்கள்\nநீட் மசோதா நிராகரிப்பு குறித்து கருத்துக் கூற முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+037208+de.php", "date_download": "2019-07-24T02:17:18Z", "digest": "sha1:CEBBD4LCRMXSY6XLK222Q4USG2SE342F", "length": 4407, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 037208 / +4937208 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 037208 / +4937208\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 037208 / +4937208\nஊர் அல்லது மண்டலம்: Auerswalde\nபகுதி குறியீடு 037208 / +4937208 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 037208 என்பது Auerswaldeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Auerswalde என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Auerswalde உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4937208 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Auerswalde உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4937208-க்கு மாற்றாக, நீங்கள் 004937208-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/vayasu-pannum-kolaru/", "date_download": "2019-07-24T02:12:03Z", "digest": "sha1:Q4BG3EJU554JNF4YS3UMDHDX2LT3BKRN", "length": 6606, "nlines": 103, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "வயசு பண்ணும் கோளாறு Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » வயசு பண்ணும் கோளாறு\n உன் பீவர்க்கு என்ன காரணம்னு.. ” ஆண்ட்டி என் உறுப்பை தேய்த்தபடி.. என்னை நெருக்கிப் ���டுத்தாள்.\nஅவளது கொழுத்த பழங்களில் ஒன்று என் நெஞ்சுப் பகுதியில் படர்ந்து.. மெத்தென்ற உணர்வைக் கொடுத்தது. பேசியபோது அவள் உதடுகள் என் கன்னத்தில் உரசி விலகியது. அவளது மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை நான் என் கன்னத்தில் உணர்ந்தேன்..\nவயசு பண்ணும் கோளாறு – 5\nOn 2016-12-27 Category: ஜோடிகள் Tags: ஜோடிகள், தமிழ் புது காமகதைகள், வாசகர் கதைகள்\nநான் வைசிகாவின் புண்டையில் என் நாக்கைப் Tamil New Sex Stories போட்டு நக்கிச் சுவைக்கத் தொடங்க.. ஆண்ட்டி என் சுன்னியை வாயில் வைத்து சுவைக்கத் தொடங்கினாள்.\nவயசு பண்ணும் கோளாறு – 4\nOn 2016-12-23 Category: ஜோடிகள் Tags: ஜோடிகள், தமிழ்காமவெறி, வாசகர் கதைகள்\nஜாக்கெட்டில் கனிந்து தொங்கிய அவளது பப்பாளிகளில் ஒன்று Tamil Kamaveri முழுசாக தெரிந்து கொண்டிருந்தது. வைசிகா இன்னும் தூங்கியிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஆனாலும் அவள் அமைதியாகக் குப்புறக் கிடந்தாள்.. \nவயசு பண்ணும் கோளாறு – 3\nஇது எல்லாம் வைசிகா முன்பாகத்தான் நடக்கும்.. நான் Tamil Sex Story உடனே ஆண்ட்டி மேல் பாயாமல் போனதற்கு.. வைசிகாவும் எங்கள் முன்னால் இருந்ததுதான் காரணமாக இருந்தது.. \nவயசு பண்ணும் கோளாறு – 2\n உனக்காக நான் எவ்வளவோ Tamil Sex Stories தாங்கிகிட்டேன். இதை தாங்க மாட்டனா என்ன.. ஆனா நீ உன் அம்மாக்காக என்ன பண்ண போறே.. ஆனா நீ உன் அம்மாக்காக என்ன பண்ண போறே..'' என வைசிகாவின் முதுகை தடவிக் கொடுத்தாள்.\nவயசு பண்ணும் கோளாறு -1\nஎன் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சட்டென Tamil Sex Story எழுந்து விட்டாள். அவள் துப்பட்டாவை கீழே இழுத்து விட்டு சுற்றிலும் பார்த்து விட்டு.. அவள் பேகை எடுத்து தோளில் மாட்டினாள்.. \nஆண் ஓரின சேர்கை (363)\nஇன்பமான இளம் பெண்கள் (1516)\nகுரூப் செக்ஸ் கதைகள் (283)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1492)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/katarakaraumapaulaikala-maejara-kaanataraupanakapatana-vainaotakapatana-kaolainasa", "date_download": "2019-07-24T03:05:45Z", "digest": "sha1:JIJNMOA7W4FYF6LIP4CVG7YMHH6AJN24", "length": 5220, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nகடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்\nவியாழன் ஜூலை 11, 2019\n10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட��டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ போரியல் வரலாற்றின் முதல் கடற்கரும்புலித் தாக்குதல் இதுவே ஆகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை,மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.\nலெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் நினைவு நாள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nசெல்லக்கிளி அம்மான்,சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nதிங்கள் ஜூலை 15, 2019\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.மாலை 3 மணி.கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இத\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள்\nசனி ஜூலை 13, 2019\nமட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்\nவெள்ளி ஜூலை 12, 2019\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/12/rrb-tamil-current-affairs-27th-december.html", "date_download": "2019-07-24T02:13:23Z", "digest": "sha1:7CRGNK7GJYM6MJCL7NXGZE5WOPE7D23Y", "length": 3217, "nlines": 76, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 27th December 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nசர்வதேச திமிங்கல வேட்டை கழகத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது\nஇந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) புதிய தலைவராக அஷோக் குமார் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nவங்காள தேசத்தின் புதிய ஹை கமிஷ்னராக ரிவா கங்குலி தாஸ் ந��யமிக்கப்பட்டுள்ளார்\nமத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது\nரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்த ஆய்வு குழுவின் தலைவராக பிமல் ஜலான் நியமிக்கப்பட்டுள்ளார்\nஉலக ஜூனியர் வாதத்திறமைக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த 13வயது சிறுவன் ஆதி சாய் விஜயகிரண் வெற்றிபெற்றுள்ளார்\nஜூனியர் கோல்ப் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் பாடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2019/04/blog-post_6.html", "date_download": "2019-07-24T02:24:38Z", "digest": "sha1:V52H42HELCT2CP3C5COKNOGHQCE4ISSO", "length": 22860, "nlines": 323, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் விரைவில் தேர்வு.. தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது...", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் விரைவில் தேர்வு.. தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் முடிந்தவுடன் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்ட மிட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அந்த காலியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். கடைசியாக, முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட் டனர். அந்த சமயத்தில் 3,375 காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப் பட்ட போதிலும், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் தமிழ், வேதியியல், வரலாறு உள் ளிட்ட பாடங்களில் 1,060 காலியிடங் களை நிரப்ப முடியவில்லை. இந் நிலையில், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏற்பட்ட காலியிடங் களையும் சேர்த்து காலியிடங்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணி நியமனத்தில் அடுத்தடுத்து வழக்குகளைச் சந்திக்க நேர்ந்ததால் ஆசிரியர் தேர்வு வாரியத் தால் இதர நியமனங்களை மேற் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. அதேபோல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), வேளாண் ஆசிரியர் தேர்வு போன்ற தேர்வுகளையும் தேர்வு வாரியத் தால் நடத்த இயலவில்லை. கடந்த மாதம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும், கணினி ஆசி ரியர் தேர்வுக்கும் அறிவிப்பு வெளி யிடப்பட்டு ஆன்லைனில் விண் ணப்பங்கள் பெறப்பட்டு வருகின் றன. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தகுதித் தேர்வில் வெற்றிபெற்றா லும் 2-வது கட்டமாக இன்னொரு போட்டித் தேர்விலும் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுவும் தற் போது அரசு பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பணியில் இருக் கின்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் பணி நிரவல் செய்யப்பட்டனர். அதேநேரத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் காலியிடங்கள் இருப்பதாலும், இதற்கான பணிநியமனத்துக்கு ஒரேயொரு தேர்வு என்பதாலும் பிஎட். முடித்த முதுகலைப் பட்ட தாரிகள் அனைவரும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின் றனர். முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"நேரடி முதுகலை ஆசிரியர் பதவிக்கான காலியிடங் கள் பள்ளிக்கல்வி இயக்ககத்திட மிருந்து வந்துள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்வுக்கான அறி விப்பை வெளியிட முடியாது. எனவே, தேர்தல் முடிந்தவுடன் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்\" என்றார்.\n10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு ...\nமே 2-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ...\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெ...\nகலை-அறிவியல் கல்லூரிக��ில் சேர விண்ணப்பம் வினியோகம்...\nபிளஸ் 2 முடிவு திட்டமிட்டபடி ஏப். 19-ல் வெளியீடு ...\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  நீட் தேர்வுக்கான ஹா...\nஎமிஸ் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை  பள்ளிக்கல்...\nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப...\nஅரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல...\nபிளஸ்-2 தேர்வு முடிவு: திட்டமிட்டப்படி 19-ந் தேதி ...\nபிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர வி...\nகோடை விடுமுறையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த  மாணவ, ம...\nஆசிரியர் காலி பணியிட விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி...\nஅங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை  கல்வித்துற...\nடியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்...\nகோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக...\nநாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு  இணையதளத்தில்...\n9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 3 ம...\nபாலியல் தொல்லை குறித்து புகார் செய்ய  பள்ளி, கல்...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா\nகோடை விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தினால்...\nபிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு\nவருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆ...\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nமக்களவை தேர்தலை முன்னிட்டு  டிஎன்பிஎஸ்சி தேர்வுக...\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு...\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணியில் 20...\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுத...\nதேர்வு முறைகேடு விவகாரம் :130 மாணவர்களின் தேர்வு ம...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விண்ணப்பப் பதிவு தொ...\nதேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல வழிகாட்டுதல்கள் வெளியீட...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள்...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்ட...\nவேலை - கால அட்டவணை - 01 APRIL 2019\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்��ினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T02:14:39Z", "digest": "sha1:WUUV2NJG7FYV6FTRIK45J5NZQX66H6NN", "length": 15179, "nlines": 86, "source_domain": "newuthayan.com", "title": "பெண்களின் ஆரோக்கியம்!! - Uthayan Daily News", "raw_content": "\nஆரோக்­கி­யம் சார்ந்த பிரச்­சி­னை­களை நோக்­கும் போது பெண்­க­ளுக்­கும் ஆண்­க­ளுக்­கும் ஒரே மாதி­ரி­யான பிரச்­சி­னை­களே ஏற்­ப­டு­கின்ற போதி­லும் அவை பெண்­களை வித்­தி­யா­ச­மான முறை­யில் பாதிக்­கின்­றன. சில நோய் நிலை­மை­கள் கார­ண­மாக மூட்­டு­வா­தம், அதி­க­ரித்த உடற்­ப­ரு­மன் மற்­றும் மன அழுத்­தம் போன்­றன பெண்­களை அதி­க­ள­வில் பாதிக்­கின்ற போதி­லும் சில நோய் நிலை­மை­கள் பெண்­க­ளுக்கே தனித்­து­வ­மா­னவை.\nபெண்­கள் எப்­பொ­ழு­தும் தங்­களை சார்ந்­த­வர்­க­ளு­டைய நல­னில் செலுத்­தும் கவ­னத்தை சிறி­த­ள­வே­னும் தமக்­கா­க­வும் செலுத்த வேண்­டும். பெண்­க­ளு­டைய நலன் பற்றி கரு­தும்­போது அவர்­க­ளு­டைய உடல் நலம் பற்றி மட்­டும் சிந்­திக்­காது உள, மன­நல ஆரோக்­கி­யம் பற்­றி­யும் சிந்­தித்­தல் அவ­சி­ய­மா­னது.\nபெண்­க­ளைப் பொறுத்­த­வரை அவர்­க­ளின் ஒவ்­வொரு வாழ்க்­கைப் படி­நி­லை­க­ளி­லும் அவர்­கள் எதிர்­நோக்­கும் சுகா­தா­ரம் மற்­றும் ஆரோக்­கி­யம் சார்ந்த பிரச்­சி­னை­கள் வேறு­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக குழந்­தைப் பரு­வத்தை எடுத்­துக் கொண்­டால் போசாக்­குக் குறை­பாடு மற்­றும் சிறு­வர் துர்­ந­டத்தை என்­ப­வற்­றைக் குறிப்­பி­ட­லாம். அடுத்து பதின்ம வய­துப் பருத்தை எடுத்­துக் கொண்­டால் மாத­வி­டாய் தொடர்­பான பிரச்­சி­னை­கள், அதி­க­ரித்த உடற்­ப­ரு­மன், போசாக்­குக் குறை­பாடு, குரு­திச் சோகை, இள­வ­ய­துக் கர்ப்­பம் ரீதி­யாக ஏற்­ப­டும் மாற்­றங்­கள் என்­ப­வற்­றைக் குறிப்­பி­ ட­லாம்.\nஅடுத்து 20–40 வய­துப் பிரிவை எடுத்­துக் கொண்­டால் கர்ப்­ப­கா­லம் தொடர்­பான பிரச்­சி­னை­கள் மற்­றும் பிள்­ளைப் பேறின்மை ஆகி­யன முக்­கிய இடம் வகிக்­கின்­றன. கர்ப்ப காலத்­தில் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் முன்­னணி வகிப்­பவை நீரி­ழிவு நோய், உயர்­கு­ரு­தி­ய­முக்­கம் மற்­றும் குரு­திச��� சோகை என்­ப­ன­வா­கும். எனி­னும் தகுந்த மருத்­துவ வச­தி­களை வழங்­கு­வ­தன் மூலம் இந்த நோய் நிலை­மை­கள் வெற்றி கொள்­ளப்­ப­டு­கின்­றன. தற்­கா­லத்­தில் பிள்­ளைப் பேறின்­மை­யா­னது பெண்­களை வாட்டி வரும் நில­மை­யாக உள்­ளது. இதற்கு ஆண், பெண் என இரு­பா­லா­ரும் கார­ண­மெ­னி­னும் பெண்­க­ளில் ஏற்­ப­டும் சில நோய்­க­ளான தைரொ­யிட் சுரப்பி தொடர்­பான நோய்­கள், சூல­கத்­தில் ஏற்­ப­டும் கட்­டி­கள் மற்­றும் நீண்ட கால நோய் நிலை­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.\nநாற்­பத்­தைந்து வய­தி­லும் கூடிய பெண்­களை கருத்­தில் கொள்­ளும் போது எல்லா பெண்­க­ளி­லும் நிக­ழும் உடற்­தொ­ழி­லி­யல் சார்ந்த நிகழ்­வாக மாத­வி­டாய் நிறுத்­தத்­தைக் குறிப்­பி­ட­லாம். இதன் ஆரம்ப கட்ட அறி­கு­றி­க­ளாக இரவு நேரங்­க­ளில் அதி­க­ள­வில் வியர்த்­தல், அடிக்­கடி மன நிலமை மாற்­ற­ம­டை­தல் போன்­ற­வற்­றி­னைக் குறிப்­பி­ட­லாம். மேலும் இந்த வய­துப் பிரி­வி­ன­ரி­டையே பெண் நோயி­யல் சம்­பந்­த­மான புற்­று­நோய் உதா­ர­ண­மாக சூல­கப் புற்­று­நோய், மார்­ப­கப் புற்­று­நோய், கருப்பை புற்­று­நோய் மற்­றும் கருப்பை கழுத்­துப் புற்­று­நோய் என்­பன அதி­க­ள­வில் ஏற்­பட வாய்ப்­புண்டு. அத்­து­டன் இரு­தய நோய்­கள், உயர் கு­ரு­தி­ய­முக்­கம், நீரி­ழிவு, என்பு தேய்வு மற்­றும் மூட்­டு­வா­தம் போன்ற நோய்­கள் ஏற்­ப­டு­கின்­றன.\nபெண்­கள் வாழ்­நாள் முழு­வ­தி­லும் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை­க­ளாக ஆண், பெண் சமத்­து­வ­மின்மை, சமூ­க­வி­யல் சார்ந்த பிரச்­சி­னை­கள் மற்­றும் மன அழுத்­தம் போன்­ற­வற்­றைக் குறிப்­பி­ட­லாம்.\nஎனவே பெண்­கள் மேற்­கு­றிப்­பிட்ட நோய்­நி­லை­மை­களை தீர்ப்­ப­தற்கு மருத்­துவ ஆலோ­சனை மற்­றும் உத­வி­களை நாடு­வது அவ­சி­யம். எனி­னும் பெண்­க­ளின் தன்­னம்­பிக்கை குறைவு, குறைந்த வரு­மா­னம், போதி­ய­றிவு கல்­வி­யின்மை மற்­றும் குடும்­பப் பொறுப்­புக்­கள் ஆகி­யன தடைக்­கற்­க­ளாக அமை­கின்­றன.\nதற்­கால சமு­தா­யத்­தில் பெண்­கள் எதிர்­நோக்­கும் சவால்­க­ளாக தேவை­யற்ற கர்ப்­பம், குழந்தை பேறின்மை, புற்­று­நோய், பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறை ஆகி­ய­வற்­றைக் குறிப்­பி­ட­லாம்.\nஎனவே வயது வேறு­பா­டின்றி அனைத்­துப் பெண்­க­ளும் தமக்கு ஏற்­ப­டும் சவால்­களை முறி­ய­டிப்­ப­தற்கு தகுந்த வழி­யில் செயற்­ப­டு­வது அவ��சி­ய­மா­கும். இவ் வகை­யில் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறை­யைக் கடைப்­பி­டித்­தல் முக்­கிய இடம்­பெ­று­கின்­றது. ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­க­ப­வ­ழக்­கங்­க­ளைப் பேணு­தல் கிர­ம­மாக உடற்­ப­யிற்சி செய்­தல், சீரான நித்­திரை, மன உளைச்­சலை சரி­யான முறை­யில் கையா­ளு­தல் போன்றன ஆரோக்­கிய வாழ்க்­கைக்கு வழி­கோ­லு­கின்­றன.\nவயது வந்த அனைத்­துப் பெண்­க­ளும் தமது ஊரி­லுள்ள சுக­வ­னி­தை­யர் சிகிச்சை நிலை­யத்­துக்கு சென்று சில நோய் நிலை­மை­க­ளான நீரி­ழிவு, உயர்­கு­ரு­தி­ய­முக்­கம், கொலஸ்­ரோல் நோய் போன்­ற­வற்றை கண்டு பிடிப்­ப­தற்­கான ஆரம்­பக்­கட்ட பரி­சோ­த­னை­க­ளைச் செய்­தல் அவ­சி­ய­மா­ன­தா­கும்.\nஎனவே அனைத்­துப் பெண்­க­ளும் தமக்கு ஏற்­ப­டும் சுகா­தா­ரம் சார்ந்த பிரச்­சி­னை­களை சரி­யான வகை­யில் கண்­ட­றிந்து அவற்­றினை தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கை­களை மேற்­கொள்­வ­தன் மூலம் அவர்­க­ளின் ஆரோக்­கி­ய­மான எதிர்­கால வாழ்வு நிர்­ண­யிக்­கப்­ப­டும்.\nகடந்து வந்த- 10 வருடங்கள்\nதனியார் கல்வி நிலையங்களுக்கு எச்சரிக்கை\nஅதிகாலை எழுந்து கொள்ளுங்கள்- கிடைக்கும் அதிக பலன்கள்\nஉடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்\nநார்ச்சத்து உணவுகள் ஆயுளை அதிகரிக்கும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதம்பியுடன் காதல் – மனைவியை சேர்த்து வைத்த அண்ணன்\nதமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் -மட்டக்களப்பில் திறப்பு\nமீனவர் நலன் கருதி சுவரொட்டி போராட்டம்\nதிருடிய நகைகளை வங்கியில் அடகு வைத்த நபர் மாட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:40:21Z", "digest": "sha1:7FDQBR5LUFDXIWTG4LKI55YRMSTWHAS4", "length": 6007, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுற்றுப்பாதை வேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுற்றுப்பாதை வேகம் (orbital speed) என்பது இரண்டு பொருள்கள் அடங்கிய அமைப்பில், அதிக நிறை கொண்ட பொருளைச் சுற்றிக் குறைந்த நிறை கொண்ட பொருள் ஒரு பொது நிறை மையத்தை பொறுத்து சுற்றி வரும் வேகம் ஆகும். எ.கா. சூரியனைச் சுற்றி ஒரு கோளோ, கோளைச் சுற்றி ஒரு இயற்கை நிலவோ அல்லது துணைக்கோளோ சுற்றி வரும் வேகம்.\nகண (அல்லத���) உடனடி சுற்றுப்பாதை வேகம்\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-mathi-fish/", "date_download": "2019-07-24T02:55:43Z", "digest": "sha1:RSNMCJZ2D6QPTMEDA4JPI6F4JKOHWUQ7", "length": 7021, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்திமீன்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்திமீன்\nசிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.\nமனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.\nஇவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.\nமத்தி மீனில் புரதச்சத்து, கொழுப்பு சத்து, நீர்ச்சத்து ஆகியவை உள்ளன.\nமத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.\nமேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.\nமத்தி மீனில் விட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nமேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.\nமத்தி மீனில் விட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கி���து.\nமத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனின் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nகல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா\nமழைக் காலத்திலும் நீங்கள் ஜொலிக்க வேண்டுமா தலை முதல் அடி வரை பராமரிக்க இதோ எளிய டிப்ஸ்\n நோய்களை உருவாக்கும் இந்த கொடிய இரசாயனங்கள்\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/06/cartilage.html", "date_download": "2019-07-24T02:15:31Z", "digest": "sha1:3OZR5C7YRT4M22PKITHA6EGCW3MDNMFI", "length": 7003, "nlines": 81, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nசுறா, உழுவை, திருக்கை போன்றவை குருத்தெலும்பு (Cartilage) மீன்கள். தமிழில் குருத்தெலும்பை ‘கசியிழையம்‘ என்றும் அழைப்பார்கள்.\nஇந்த குருத்தெலும்புகள் உறுதியானவை. அதேவேளையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. அம்மணி உழுவை, மேய்ச்சல் சுறா, பெருஞ்சுறா போன்ற சுறா இனமீன்களும், ஆனைத்திருக்கை போன்ற திருக்கை வகை மீன்களும் மிகப்பெரிய அளவில் வளர அவற்றின் குருத்தெலும்புகளும் ஒருவகையில் காரணம்.\nநமது பற்கள், தாடை எலும்பில் உள்ள பற்குழிகளுக்குள் (Soket) புதைத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சுறாக்கள் குருத்தெலும்பு மீன்கள் என்பதால், அவற்றுக்கு நம்மைப்போல பற்குழிகளோ அல்லது பற்கூடுகளோ கிடையாது. பற்குழிக்குள் பல்லைப் பதித்துவைத்திருக்கும் உயிர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு பல் விழுந்தால் மீண்டும் முளைக்காது.\nஆனால், குருத்தெலும்பு மீன்களான சுறாவுக்கும், திருக்கைக்கும், வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், சில சுறாக்கள் அவற்றின் வாழ்நாளில் முப்பதாயிரம் பற்களை இழந்து மீண்டும் அவற்றைப் பெறக்கூடியவை.\nசுறாப் பற்கள் வெள்ளை நிறமானவை அல்ல. இவற்றை ஒருவித வண்டல் போன்ற படிவு சூழ்ந்திருக்கும். உயிர்க்காற்றையும், பாக்டீரியா எனப்படும் நுண்கிருமிகளையும் இந்த படிவு, பற்களுக்குள் அண்ட விடாது. போதாக்குறைக்கு ஃபுளோரைடு வேறு சுறா பற்களைச் சூழ்ந்திருப்பதால் பல் சொத்தை என்ற பேச்சுக்கே சுறாக்களிடம் இடமில்லை.\nசுறாக்கள் பொதுவாக வாரத்துக்கு ஒரு பல்லை இழக்கக் கூடியவை. இப்படி பற்கள் விழுவதால் சுறா பொக்கைவாயாக மாற எந்த வாய்ப்பும் இல்லை. காரணம், சுறா வாயில் 15 முதல் 50 அடுக்குகள் வரை பற்கள் இருப்பதால், ஒரு பல்லை சுறா இழந்தால்கூட, ஒரே நாளில் மற்றொரு பல் ஓடி வந்து அதன் இடத்தில் உட்கார்ந்து இழப்பை ஈடுகட்டி விடும்.\nபழைய பல்லின் இடத்தைப் புதிய பல் பிடித்து விடும். ஆகவே எப்போதும் வாய் நிறைய பற்களாக ‘புன்னகை மன்னனாகவே‘ சுறா காணப்படும். பலநூற்றாண்டு காலமாக சுறாக்கள் இப்படி பற்களை இழந்து வருவதால், கடலடியில் கணக்கற்ற சுறாப் பற்கள் குவிந்து கிடக்கும்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 09:50\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகறுக்காடி(வற்றல் இறால்) (Pandalus borealis) இறால்க...\nமுட்டாள்கிளாத்தி (File fish) கிளாத்திமீன்கள் (Trig...\nசுறாப்பற்கள் சுறா,உழுவை, திருக்கை போன்றவை குருத்தெ...\nசங்கு சங்குகளில் பலவகை..அவற்றில் சில அதிகம் அறியப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=252", "date_download": "2019-07-24T03:35:42Z", "digest": "sha1:WKWZMIVUJRH3FPVOVZDONLK2FT2YHC5J", "length": 6196, "nlines": 106, "source_domain": "tamilnenjam.com", "title": "பரணி சுப. சேகர் – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: பரணி சுப. சேகர்\nஆற்றல் மிகு மொழி கூட்டி\n» Read more about: பெண்ணான வெள்ளிப்பூ »\nBy பரணி சுப. சேகர், 7 மாதங்கள் ago ஜனவரி 4, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=52", "date_download": "2019-07-24T03:09:44Z", "digest": "sha1:6DH5UCGT3BMMOLUOTJCZFDUEC5ZQEYTT", "length": 11317, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Thunaieluthu - துணையெழுத்து » Buy tamil book Thunaieluthu online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பொக்கிஷம்\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) 30 நாள் 30 சமையல்\nதமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.\nஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.\nவாழ்க்கை எவ்வ‌ள‌வு விசித்திர‌மான‌ முடிச்சுக‌ளைக் கொண்டிருக்கிற‌து... ம‌னித‌ர்க‌ள் எத்த‌னை வித‌மான‌ ம‌னோபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்... ஒரு க‌ண‌ம் ம‌கிழ்ச்சியாக‌வும், ம‌றுக‌ண‌ம் துய‌ர‌மாக‌வும் மாறும் ம‌ன‌ம்தான் எவ்வ‌ள‌வு ஆச்ச‌ரிய‌மான‌து... இதுபோன்ற‌ எண்ண‌ற்ற‌ எண்ண‌ங்க‌ளை ந‌ம‌க்குள் எழுப்புகின்ற‌ இந்த‌க் க‌ட்டுரைக‌ள் அனைத்தும், ந‌ம் நினைவில் நிழ‌லாடிக் கொண்டே இருக்கும்.\nஇவ‌ர் வெயில் ப‌ற்றி எழுதும்போது ஒரு துண்டு சூரிய‌ன், ம‌ழை ப‌ற்றி எழுதும்போது ஒரு கை மேக‌ம், காத‌ல் ப‌ற்றி எழுதும்போது ஒரு ரோஜா இத‌ழ்... பிரிவு ப‌ற்றி எழுதும்போது ஒரு க‌ண்ணீர்த் துளி... ந‌ம்மை வ‌ந்து அடைகின்ற‌ன‌. அது அத்த‌னையையும் நீங்க‌ள் மொத்த‌மாக‌ அள்ளிக்கொள்ள‌வே, 'துணையெழுத்து' இப்போது ஒரு முழுத் தொகுப்பாக‌ வெளிவ‌ருகிற‌து.\nஇதைப் புத்த‌க‌மாக‌க் கொண்டு வ‌ருவ‌தில் நான் பெரும‌கிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.\nஇந்த நூல் துணையெழுத்து, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam\nரயிலேறிய கிராமம் - Raileriya Gramam\nகாற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசந்தால் பழங்குடிகளின் - Sandhaal Pazhankudigalin\nநெஞ்சையள்ளும் சீறா ( நான்காம் பாகம் ) - Nenjaiyallum Seera (Part - 4)\nதொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)\nபாரதியின் படைப்புக் கற்பனை - Bharathiyin padaippu karpanai\nதிருவிளையாடற் புராணம் - Thiruvilaiyaadar Puraanam\nகீதாஞ்சலியின் பெருமை (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோழி வளர்ப்பு - Koli Valarpu\nபிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea\nஎப்போ வருவாரோ - Eppo Varuvaro\nநானே கேள்வி... நானே பதில்\nசீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-07-24T02:49:51Z", "digest": "sha1:VW2XU23UWENG5L4CCFLGTLV4NEL77R3Y", "length": 10565, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "திருமண வாழ்த்து – சதீஷ்- மதிவதனி தம்பதிகள் (30/01/2016) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதிருமண வாழ்த்து – சதீஷ்- மதிவதனி தம்பதிகள் (30/01/2016)\nதாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் வரதராஜன் விமலாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சதீஷ் அவர்களும் தாயகத்தில் வண்ணார் பண்ணையை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் துரைராஜா புஷ்பராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி மதிவதனி அவர்களும் கடந்த 24ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இறை அருளால் திருமண பந்தத்தில் இணைந்தனர்.\nதிருமண பந��தத்தில் இணைந்த சதீஷ் மதிவதனி தம்பதிகளை, இல்லறத்தில் இறைவன் அருள் பெற்று பல்லாண்டு காலம் பதினாறும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துவோர் :\nஅப்பா,அம்மா,மாமா,மாமி, சித்தப்பா,சித்தி, மச்சான்மார்,மச்சாள்மார்,அண்ணாமார்,அண்ணிமார்,தம்பிமார்,தங்கைமார்,அக்காமார்,அத்தான்மார்,மருமக்கள்,பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருபவர்கள் ஜெட் மார்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் ரமேஸ் மாஸ்டர்,அப்பன், அகிலன்,சீலன்,கேதீஸ்\nதிருமண பந்தத்தில் இணைந்துள்ள சதீஷ் மதிவதனி தம்பதிகள் வையகம் போற்றிட வாழ்க பல்லாண்டு என மனதார வாழ்த்துகின்றோம்.\nஇருவர் உள்ளத்திலும் இனிமைகள் பொங்கிட\nஇருமை அல்லாது ஒருவராய் வாழ்ந்திட\nநீங்கிடா செல்வங்கள் நிறையவே பெற்றிட\nநீடூழி காலம் இன்பமாய் வாழ்ந்திட\n– TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள்\nதிருமண வாழ்த்து Comments Off on திருமண வாழ்த்து – சதீஷ்- மதிவதனி தம்பதிகள் (30/01/2016) Print this News\nசங்கமம் – 24/01/2016 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சமைப்போம் ருசிப்போம் – 26/01/2016\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதாயகத்தில் சரவணை வேலணையை சேர்ந்த Paris இல் வசிக்கும் திரு திருமதி கந்தப்பிள்ளை பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிவகரன் அவர்களும்மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதாயகத்தில் நெல்லியடியை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் சிவனேசன் நளினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிதர்சன் அவர்களும் யாழ்ப்பாணம் மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nதிருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/10/22/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-07-24T02:31:47Z", "digest": "sha1:M2YAEFTJTGXIICJUYEDEFHZ2TD7PO5BS", "length": 38598, "nlines": 187, "source_domain": "hemgan.blog", "title": "நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nநம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி\nதமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.\nஇன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவர���க்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.\nஅறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.\nஅயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது\nஇனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.\nஅ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஇத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.\nபெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.\nபெற்���ோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.\nபெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.\nஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nபெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.\n“அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”\nஉணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.\nஇதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.\nபெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திர��்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.\nசூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.\nமுகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.\nஅவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.\n”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.\n‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’\nகராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக�� கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.\nநாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.\n“அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”\n”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.\nமொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.\n“நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.\n“ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.\nநாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.\nமழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.\nஇரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை\nமார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.\nதம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”\nவெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய் தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.\nமகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்\nபுத்தகம் : மகாராஜாவின் ரயில�� வண்டி\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்\n2 thoughts on “நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி”\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/habits-that-can-prevent-lung-cancer-025503.html", "date_download": "2019-07-24T03:26:03Z", "digest": "sha1:UKKRPANXDVNGN4SYUX766AAZ4J5TV74M", "length": 21698, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "எச்சரிக்கை! உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...! | Habits That Can Prevent Lung Cancer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n19 min ago இந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருப்பது உங்களை நோக்கி ஆபத்தை அழைத்துவரும் தெரியுமா\n1 hr ago உங்களுக்கு கேக் ரொம்ப பிடிக்குமா அப்போ இத பார்த்து என்ஜாய் பண்ணுங்க...\n2 hrs ago என்னத்த சொல்ல... பார்பி டால் பிடிக்குமென்பதால் 55 லட்ச ரூபாய்க்கு பொம்மை வாங்கிய பெண்...\n2 hrs ago உங்கள் ஆன்மா உங்களை பற்றி உங்களிடம் கூற விரும்பும் உண்மைகள் என்ன தெரியுமா\nNews மோடியுடன் முக்கிய விஷயங்களை விவாதித்தேன்.. அது என்னவென்று சொல்ல முடியாது: வைகோ பரபர\nAutomobiles நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் தொடரும் சேவை... அதிர்ச்சி தகவல்...\nMovies பிக் பாஸ் வீட்டில் சின்ராசை கையிலேயே புடிக்க முடியாது, இப்ப என்ன பண்றாரோ\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஇன்று உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய் என்றால் அது புற்றுநோய்தான். ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளது. இதில் பலரையும் தாக்கும் ஒரு புற்றுநோயென்றால் அது நுரையீரல் புற்றுநோய்தான்.\nநுரையீரல் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. நமது சுற்றுசூழல் பிரச்சினைகள், உணவுப்பழக்கங்கள், தவறான பழக்கவழக்கங்கள் என நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். இந்த பதிவில் உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பழக்கங்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க புகைப்பிடிக்க தொடங்காதீர்கள். ஒருவேளை நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் உடனே அதனை நிறுத்திவிடுங்கள். நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 90 சதீவீதம் புகைபிடிப்பதால்தான் ஏற்படுகிறது. புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 23 மடங்கு அதிகமாகும், அதேசமயம் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு 13 மடங்கு அதிகமாகும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிக்கும், அதேசமயம் 45 வயது முதல் 45 வயது வரை இருபவர்களுக்கு ஆயுட்காலம் 6 ஆண்டுகள் அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஆய்வு கூறுகிறது.\nஇரண்டாம் நிலை புகை பகுதிகளை தவிர்க்கவும்\nஇரண்டாம் நிலை புகை பகுதிகள் புகைப்பிடிக்கும் அளவிற்கு ஆபத்தானதல்ல. இருப்பினும் நீங்கள் தொடர்ந்து புகையை சுவாசிக்கும் போது அது உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் சிகரெட் புகையை சுவாசிப்பதாலும் உருவாகும். இரண்டாம் நிலை புகை பகுதிகள் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும்.\nMOST READ: கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்...\nவீட்டில் ரேடான் சோதனை செய்யுங்கள்\nநுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று ரேடான் ஆகும். இது வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் நிறமற்ற மற்றும் மனமற்ற வாயு ஆகும். இது பலரின் வீட்டிலும் உருவாகக்கூடிய ஒரு வாயு ஆகும். இது வயர்கள், பைப்கள் மூலம் சுவர்களில் இருக்கும் விரிசல்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையக்கூடும். அதிகமாக அடித்தளத்தில் இருப்பவர்கள் இந���த ரேடான் வாயுவை அதிகம் சுவாசிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அதிகமாகும்.\nஅதிகமாக தீய கார்சினோஜென்களை உற்பத்தி செய்யும் இடங்களான கட்டுமான இடம், கதிர்வீச்சுகள் வெளிப்படும் இடம் போன்ற இடங்களில் நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் வேலை செய்யும்போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் பணியிடங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.\nநுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய சூப்பர் உணவுகள் இல்லை என்றாலும், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோயை சமாளிப்பது எளிதாகும். வைட்டமின் ஈ அதிகமிருக்கும் உணவுகளான பாதாம், அவகேடா, மாம்பழம் போன்றவற்றை சாப்பிடுங்கள். கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டையும் மிதமான அளவில் எடுத்து கொண்டு போதுமான அளவு நீர் குடியுங்கள். சரியான உணவுகளை சாப்பிட்டு சிகரெட் புகைக்காமல் இருந்தால் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.\nMOST READ: இந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகமாகிவிடும்...\nஆரோக்கியமான உணவு மற்றும் சிகரெட் பிடிக்காமல் இருக்கும் போது அதனுடன் உடற்பயிற்சியும் சேரும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். மருத்துவர்களின் கருத்துப்படி வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். உடற்பயிற்சி என்றால் வீட்டிற்குள்ளேயே செய்வது மட்டுமல்ல, நடைப்பயிற்சி, ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்ய வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஇந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்���\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஇந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nஇந்த ராசிக்காரர்கள் அடிக்கடி தர்மசங்கடத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாவார்கள்...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...\nஇந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...\n இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...\nஉங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா\nவேப் பென் வெச்சு சிகரெட் புடிச்சிருக்காரு... என்ன ஆகியிருக்குனு நீங்களே பாருங்க...\nJun 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/apple-jam/", "date_download": "2019-07-24T02:52:57Z", "digest": "sha1:B6O7VUMQY6DWTZJX62SJUSYURQ4AYIMU", "length": 18624, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க... | Apple Jam Recipe | How To Make Organic Apple Jam | Homemade Apple Jam Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n13 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n14 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n14 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...\nஇப்பொழுதெல்லாம் நிறைய டிஷ்க்கு ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் ரொம்பவும் பிடித்தமான ஒன்று . கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதான முறையில் ஆப்பிள் ஜாம் தயாரித்து கொடுக்கலாம். ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் உங்கள் காலை உணவான பிரட், சப்பாத்தி போன்றவற்றிற்கு சிறந்த சைடிஸாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஆப்பிள் ஜாம் என்பதால் இதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். எனவே தான் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த ரெசிபி ஆகும்.\nசரி வாங்க இந்த சுவை மிகுந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nஆப்பிள் ஜாம் ரெசிபி /ஆர்கானிக் ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி /ஹோம்மேடு ஆப்பிள் ஜாம் ரெசிபி/ஆப்பிள் ஜாம் ரெசிபி செய்முறை விளக்கம்/ஆப்பிள் ஜாம் வீடியோ ரெசிபி\nஆப்பிள் ஜாம் ரெசிபி /ஆர்கானிக் ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி /ஹோம்மேடு ஆப்பிள் ஜாம் ரெசிபி/ஆப்பிள் ஜாம் ரெசிபி செய்முறை விளக்கம்/ஆப்பிள் ஜாம் வீடியோ ரெசிபி\nலெமன் - 1/2 பழம்\nதண்ணீர் - 1/2 கப்\nஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்\nஅடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்\nநறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்\n5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்\nபிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்\nபிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.\nஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.\nநன்றாக கிளறி ஆற விடவும்\nஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.\nலெமன் ஜூஸ் சேர்ப்பது ஆப்பிள் ஜாம் கெட்டு போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்\n1 பெளல் ஆப்பிள் துண்டுகளுக்கு 1 கப் சர்க்கரை என்ற விதத்தில் சேர்த்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கேற்ப சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்\nபரிமாறும் அளவு - 1 டேபிள் ஸ்பூன் (15 கிராம்)\nகார்போஹைட்ரேட் - 8.1 கிராம்.\nநார்ச்சத்து - 0.2 கிராம்\nபடத்துடன் செய்முறை விளக்கம் :ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி\nஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்\nஅடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்\nநறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்\n5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்\nபிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்\nபிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.\nஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.\nநன்றாக கிளறி ஆற விடவும்\nஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.\nவிறைப்பு தன்மையை குணப்படுத்தும் மாதுளை.. இப்படி பயன்படுத்தினால் பலன் அதிகம்..\nபண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nதினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட்டீங்க...\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வ��ு எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி\n10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஒரே ஒரு குறிப்பு இரண்டு விதமான பயன்படுத்தலாம்\nகுறைந்த நிமிடங்களில் டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nவாங்க பத்தே நிமிடத்தில் மாம்பழ சட்னி செய்யலாம்\nடேஸ்டியான ஓட்ஸ் டிக்கி- க்ரீன் சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா\nமொறு மொறுப்பான ஃபிஷ் பகேராஸ் செய்வது எப்படிகுறைவான நேரத்தில் ஈசியான ரெஸிபி\nசுஹூருக்கு தயாராகும் ஸ்பெஷலான வாட்டிய முட்டை சாண்ட்விச்சும் ப்ரெஷ்ஷான புதினா சட்னி ரெசிபி\nசனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nலாஸ்லியாவுக்கும் கவின் மீது காதலா... என்னதான் நடந்தது பிக்பாஸ் வீட்ல...\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=63438", "date_download": "2019-07-24T03:04:46Z", "digest": "sha1:622D3LOEOD6DJ7Z3D6GDCJGQFARHOADX", "length": 19272, "nlines": 84, "source_domain": "batticaloanews.com", "title": "“வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” – காண்பியக் கலைக் கண்காட்சி | Batticaloa News", "raw_content": "\n“வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” – காண்பியக் கலைக் கண்காட்சி\nநாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த வகையில் நாம் வாழும் சூழல் மற்றும் சமூகத்தின் பங்காளர்களாகவும்இ இன்றியமையாதவர்களாகவும் இருந்துவரும் நாம்இ சமூகத்தில் இடம்பெறும் வன்முறைகளுக்கு பாரிய பங்காளர்களாகவும் உள்ளோம் என்பதே கசப்பான உண்மை. உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக குடும்பமே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 87இ000 பெண்கள் 2017இல் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சரிபாதிக்கும் மேல் 58மூ அல்லது 50இ000 பெண்கள் தமக்கு நெருக்கமானவர்களாலோ அல்லது குடும்ப உறவினர்களாலோ தான் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.தினமும் 137 பெண்கள் தாம் நம்பும் நபரின் கையால் கொலைசெய்யப்படுகின்றனர்.\nஒருவர் வன்முறையாளனாக உருவாக பல காரணங்கள் உண்டென்கிற போதிலும் மிகப்பிரதான காரணமாய் அமைவது நமது பண்பாடுகளும் கலாச்சாரமும் பெண்களுக்கெதிராக வாரியிறைக்கும் பாரபட்சங்களாகும். பல சமயங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் வன்முறையாளரையும் குடும்பச்சூழலும் சமூகமும் நியாயப்படுத்துவதை நாம் கண்கூடாகக்காணக்கூடியதாய் இருக்கும்.இத்தகைய போக்கு தற்போது உருவானதொன்றல்ல. இவை பல்லாண்டுகாலமாக நமக்குள் தெரிந்தும் தெரியாமலும் சமூக கலாச்சாரமாக பண்பாட்டின்பகுதியாக நம்மையறியாமலேயே திணிக்கப்பட்டுக்கொண்டும் மீண்டும் மீண்டுமாய் வலியுறுத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.இதன்காரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் எத்தகையதாயினும் அது பெண்களின் சுதந்திரமானஇ மகிழ்ச்சியான வாழ்விற்கு தடையாய் அமைகின்றது என்பதையும் அது நியாயமற்றது என்பதையும் பிரித்தறியும்இ விளங்கிக்கொள்ளும் திறனை நம் சமூகம் இழந்துவிட்டது அல்லது அத்திறனை பயன்படுத்துவதில்லை என்றே கூறலாம்.\nபெரும்பாலான சமயங்களில் சமூகத்தில் ஒரு நபர் வன்முறையாளனாக உருப்பெறும் போது ஒட்டுமொத்த சமூகமும் அது ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சனையாகவோ அல்லது குடும்பத்தின் பிரச்சனையாகவோ கருதி ஒதுங்கிக்கொள்கிறது.இதன்மூலமாக நாம் நம் சமூகப்பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுடன் ஒருவர் வன்முறையாளனாக உருவெடுப்பதில் நமக்கிருந்த பங்கினையும் நிராகரிக்கின்றோம்.இதுவே வன்முறைகளை ஒழிப்பதில் உள்ள பாரிய நடைமுறைச்சவாலாகும்.எவ்வாறிருப்பினும் உலகம் முழுவதும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும்இ பெண்ணிலைவாதிகளும்இ பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களும்இ சமூகஆர்வலர்களும் வன்முறைகளுக்கெதிரான பிரச்சாரங்களையும் செயல்வாதங்களையும் முன்னெடுத்தபடியுள்ளனர்.\nஅதன்வழியில் கடந்தகாலங்களில் சகலவிதமான வன்முறைகளுக்கும் தம் எதிர்ப்பை சுயகாட்சிப்படுத்தல்கள் மூலமாக வெளிப்படுத்திய 08 ஓவியர்கள் 2017இல் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்’ என்கின்ற தொனிப்பொருளில் 03 நாள் ஓவியக் கண்காட்சியை முல்லைத்தீவில் ஒழுங்கு செய்திருந்தனர்.\nஇந்தக்கண்காட்சிக்காக ஒன்றிணைந்த இவர்கள் ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்’ என்ற பெயரில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர். சமூகத்தில் ஏறக்கு���ைய எண்ணிக்கையில் சரிபாதியினரான பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற உலகை மீளுருவாக்கம் செய்யும் பயணத்தில் ஒன்றிணைந்த இவர்கள் பெண்கள் தனிப்பட்ட நபர் மீதும்;, அவரது குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்கள்.\nஇவர்கள் பெண்களையும் அவர்கள் சார்ந்தவர்களையும் மட்டுமன்றி அனைவரையும் பாதிக்கும் சகல விதமான வன்முறைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்இ எதிர்ப்பவர்கள்இ வன்முறைகளற்ற, யாவரும் மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவிக்கும் முயற்சியில் தங்களையும் மற்றையவர்களையும் இணைத்து செயற்பட்டு வருகின்றனர்.கலைகள் சமூகமாற்றத்தை துர்ண்டக்கூடியன என நம்பும் இவர்கள் சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரான பிரச்சாரத்தை தம் காண்பியப்படைப்புக்களை காட்சிப்படுத்துவதன் மூலமாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.அந்தவகையில் 2017இல் முல்லைத்தீவில் ‘பெண்களுக்கெதிரான வன்முறையற்ற வாழ்வைக்கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஒழுங்குசெய்யப்பட்ட கண்காட்சியைத்தொடர்ந்து அக்கலைப்பொருட்கள் மீண்டும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் காட்சிப்படுத்தப்பட்டன.இதன் பின் வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்களின் 3வது கண்காட்சி 2017 செப்ரெம்பரில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியிலும் 4வது கண்காட்சி ‘இயற்கையை வன்முறை செய்யாத வாழ்வை கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் திருமலைவீதியில் திறந்தவெளிக் காண்பியக்கலைக் கண்காட்சியாகவும் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇதன்தொடர்ச்சியாக வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்களின் 5வது கண்காட்சி 2018 டிசம்பர் 9ம்10ம் திகதிகளில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ‘பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ எனும்தொனிப்பொருளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.இக் காண்பியக்கலைக் கண்காட்சியானது பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இப் 16 நாள் செயல்வாதம் சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25 தொடக்கம் மனிதஉரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை தொடர்ச்சியான 16 நாட்கள் பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைகளுக்கெதிரான பிரச���சாரமாக வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இக்காலப்பகுதியின் போது உலகெங்கிலும் மக்கள் ஒன்றிணைந்து பெண்களுக்கும் சிறுமியருக்கும் எதிரான வன்முறைகளை முடிவிற்குகொண்டுவருதல் தொடர்பாக வெளிப்படையாகபேசுவார்கள். வன்முறைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவ் வன்முறைகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இப் 16 நாட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு பெண் வன்முறைக்குள்ளாக்கப்படும் போது பல்வேறு காரணங்களால் அதை வெளிப்படுத்தாது தனக்குள்ளே அவ்வலியைப் புதைத்துக்கொள்கிறாள்.இது வன்முறையாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றது.ஆனாலும் கடந்த வருடம் முதல் சமீபகாலம் வரை ‘மீ டூ’ ஆந வுழழ போன்ற சமூக இயக்கங்கள் சமூகவலைத்தளங்களில் பெண்கள் பரஸ்பரம் தங்கள் வாழ்வில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வெளிப்படையாக பேசக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனாலும் கிராமங்களிலும் பல்வேறு தளங்களில் ஒடுக்கப்பட்டும் வாழும் பெண்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் எட்டாக்கனியாகவே உள்ளன.இப்படியாக வாழ்கின்றஇ குரல்கள் மழுங்கடிக்கப்பட்டஇ தினமும் பார்வைஇ வார்த்தைகள் மூலமாக வன்முறை செய்யப்படுகின்ற துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்ற அனைத்துபெண்களினதும் குரலாய் நாம் வெளிப்படுவோம்.வன்முறைகளற்ற வாழ்வினைக் கொண்டாடுவோம்…அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nPrevious articleஓட்டமாவடி பிரதேச சபை 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nNext article அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்.\nஇலங்கை படை மீது கை நீட்டும் ஆவுஸ்ரேலியா.\nஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுக்குமான சந்திப்பு\nசென் மைக்கல் 165,வின்சென்ட் 173,சிசிலியா 164\nஅரச பாடசாலைக்கு 3ம் திகதி விடுமுறை\nஇலங்கை கல்வி நிருவாகசேவை தரம்1ற்கு 79பேர் பதவியுயர்வு 51சிங்களவர்:20தமிழர்கள்:08முஸ்லிம்கள் : 1.1.2013முதல் அமுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/08/barnacle.html", "date_download": "2019-07-24T03:09:42Z", "digest": "sha1:HGYSQ5KRZAPUCALHS5TYTW6XW2F76F3O", "length": 9288, "nlines": 99, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nபுவிப்பந்தில் பல லட்சம் ஆண்டுகள் பழைமையான ஒரு கடல் உயிர் கொட்டலசு. க��ல்அலைகள் தாலாட்டும் பாறைப் பகுதிகள், படகுகளின் அடியில் இந்த அரிய வகை கடல் உயிர்க்கூட்டத்தை அடிக்கடி காணலாம்.\nஅலைகள் வந்து மூழ்கடிக்கும்போது கொட்டலசின் எரிமலை கூம்பு வடிவ உடலின் மேற்கதவு திறந்து கொள்ளும். அதன் உள்ளே இருந்து இறகு போன்ற மென்மயிர்த்தூவல் போன்ற ஓர் உறுப்பு அடிக்கடி வெளியே வந்து உள்ளே செல்லும். இந்த இறகுப் போன்ற காலால், கடல்நீரில் உள்ள உணவுத் துகள்களை சேகரித்து கொட்டலசு உண்கிறது.\nகொட்டலசுகளில் ஏறத்தாழ ஆயிரம் வகைகள் உள்ளன. கருவாலிக் கொட்டை போன்ற கொட்டலசே பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படும்.\nகொட்டலசு, நத்தை, சிப்பி போன்றவற்றின் இனம் என்று கருதப்பட்டாலும் உண்மையில் இது நண்டு, இறால் போன்ற உயிர்களுடன் நெருங்கிய உறவு உடையது.\nகொட்டலசின், லார்வா எனப்படும் நுண்புழு ஏறக்குறைய நண்டின் நுண்புழு போன்றது. கடல்நீரில் கவர்களுடன் மிதந்தபடி திரியும் இந்த நுண்புழு, அங்குமிங்கும் அலைந்து கடல் பாறைகள், படகுகள், மிதக்கும் கட்டைகளில் சரியான இடத்தைத் தேர்வு செய்து தலைகீழாக ஒட்டிக் கொள்ளும்.\nபிறகு, சுண்ணாம்பு போன்ற ஒன்றை சுரக்கச் செய்து, தன்னைச்சுற்றி தகடுபோன்ற கனமான பாதுகாப்பு கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும்.\nஇதன்மூலம் மீன்போன்ற மற்ற கடல் உயிர்களிடம் இருந்து கொட்டலசு தப்பிக்கும். கடல்அலைகளால் அடித்துச் செல்லப்படாமலும் இது காப்பாற்றப்படும்.\nகொட்டலசு ஒருமுறை ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டால், பின்னர் அதன் வாழ்நாள் முழுவதும் அதே இடத்தில்தான் கழியும்.\nமிதக்கும் படகுகள், மரத்துண்டுகள், பாறைகளில் மட்டுமில்லாமல் திமிங்கிலம், ஆமை, நண்டு, ஏன் கடல்பாம்புகள் மீது கூட கொட்டலசு ஒட்டிக் கொண்டு உயிர் வாழும்.\nகொட்டலசு 6 மாதங்களில் முழுவளர்ச்சி அடையும், 5 முதல் 10 ஆண்டுகள் வாழும். சில கொட்டலசுகள் அதையும் தாண்டி உயிர்வாழக்கூடியவை.\nகடல் அலை வந்து நீராட்டிச் செல்லும்போது மேல் திறப்பைத் திறந்து தன் கால்களால் துழாவி இதுகடல்நீரிலுள்ள நுண்சத்துகளைத் திரட்டி வாய்க்குள் நுழைத்து உணவாக்கிக் கொள்ளும்.\nஇது, ஒரு மனிதன் தலைகீழாக நின்று தன் கால்களால் உணவை சேகரித்து அதை வாய்க்குள் திணிப்பதுபோன்ற வேலை.\nகொட்டலசுகளில் ஒன்று வாத்து கொட்டலசு. மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரே கொட்டலசு இதுதான். வாத்துகள் இந���த வகை கொட்டலசில் இருந்துதான் உருவானதாக பழங்காலத்தில் மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். கப்பலின் அடியில் ஒட்டியிருக்கும் வாத்து கொட்டலசு பின்னர் சிறகுகள் முளைத்து வாத்தாக மாறி பறப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.\nகப்பல், அல்லது தோணியின் அடியில் படரும் கொட்டலசுகள் நாளடைவில் கப்பல், அல்லது தோணியின் பாரத்தை அதிகமாக்கி, அவற்றின் வேகத்தைக் கணிசமாகக் குறைத்து விடக்கூடியவை.\nஅதனால், காலம்தோறும் கப்பல்கள், தோணிகள் கரையேற்றப்பட்டு அவற்றின் படர்ந்திருக்கும் கொட்டலசுகள் திட்டிக் கொண்டே அகற்றப்படுவது வழக்கம்.\nகொட்டலசு என்ற பெயரே தமிழில் திரிந்து இப்போது ஆங்கில பாணியில் கொட்லாஸ் என அழைக்கப்படுகிறது. விரைவில், கொட்லாஸ் மீண்டும் தமிழில் கொட்டலசாக மாறும் என நம்புவோமாக…\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 10:51\nவாழ்க நலமுடன் வளர்க மடலுடன்\nவாழ்க நலமுடன் வளர்க மடலுடன்\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகொட்டலசு (அலசு) (Barnacle) புவிப்பந்தில் பல லட்சம்...\nகணவாய் கணவாய்.. இந்த கடலுயிர் ஏறத்தாழ 289 வகைகளை...\nசொறி மீன் (JellyFish) ஏறத்தாழ 700 மில்லியன் ஆண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-07-24T03:17:34Z", "digest": "sha1:4GU47UBTD36TVPRNT4U2PEGEVKG7ZKRP", "length": 8471, "nlines": 106, "source_domain": "tamilcinemareporter.com", "title": "இளைஞர்களை மிரட்ட வரும் 'இருளன்' - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n“கூர்கா” இயக்குநர் சாம் ஆண்டனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\nஇளைஞர்களை மிரட்ட வரும் ‘இருளன்’\nஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே ‘இருளன்’.\nஇப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும்.\nஇப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது :-\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கே உரிய துடிப்புடன் செயலாற்றியிருக்கிறோம்.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇப்படத்தின் நாயகர்களாக ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை யு.சூர்யா பிரபு எழுதி இயக்க, யு.ஹர்ஷ வர்தனா இசையமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nவிரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குந ர் பாலாஜி மோகன் இன்று வெளியிட்டார்.\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:11:33Z", "digest": "sha1:XDLW4GCIZEW4L47PH5S2LCVWYVRPBO4O", "length": 15964, "nlines": 115, "source_domain": "tamilcinemareporter.com", "title": "குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது : நடிகை பாலக் லால்வானி ! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறுவெளியீடு\nகாப்பியடித்துத்தான் படமெடுத்து வருகிறோம் : இயக்குநர் வசந்தபாலன் ஓபன்டாக்\nகுப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது : நடிகை பாலக் லால்வானி \nஎந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரைப் பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் தேவையான விஷயம். அத்தகைய அனைத்து குணாதிசயங்களுடன், பாலக் லால்வானி ஏற்கெனவே அனைவரது கவனத்தையும், குறிப்பாக குப்பத்து ராஜா ட்ரைலர் மூலம் ஈர்த்திருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.\n“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதற்றம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குநர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” என்றார் பாலக் லால்வானி.\nபடத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது, “நான் முன்பே குறிப்பிட்டது போல சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களை பேசுவது போல உள்ளது, உங்கள் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என கேட்டால், “பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமெர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது குறித்து மிகவும் உற்சாகமடைந்தேன். நீங்கள் குறிப்பிட்டு என் கதாபாத்திரத்தை சொன்னால், அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார்.\nஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் KL படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா.\nபல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.\nசமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் ‘லோக்கல்’ பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, “உண்மையில் நான் ‘லோக்கல்’ என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை ‘நேட்டிவிட்டி’ என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான்” என்கிறார் பாபா பாஸ்கர்.\nகுப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் YouTubeல் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த படம் ஒரு தனித்துவமான கதையை கொண்டுள்ளதும் தெளிவாகிறது. மேலும், ‘குப்பத்து ராஜா’ தலைப்புக்கு ஏற்றவாறு, டிரைலரில் வரும் சம்பவங்களை தொடர்புபடுத்தி பார்த்தால், இது குப்பத்துக்கு ‘ராஜா’ ஆக விரும்பும் இருவருக்கு இடையில் நடக்கும் மோதல் என்ற பார்வையை அளித்துள்ளது. எனவே பார்த்திபன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் சண்டை போடுகிறாரா என பல கேள்விகள் உள்ளன. அதில் எதையாவது ஒன்றை சொன்னாலும் கதையை சொல்ல வேண்டிவரும்” என நகைச்சுவையாக கூறுகிறார் பாபா பாஸ்கர்.\nமேலும் அவர் கூறும்போது, “டிரைலரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், படத்தில் தான் அதை பார்க்க வேண்டும். ஏனெனில் அதில் சில வியக்கதகு தருணங்கள் இருக்கு���்” என்றார்.\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் ...\nஇயக்குநர் எஸ் எழில் இயக்கத்தில் ஜி வி பி...\nபார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ள பட...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503375", "date_download": "2019-07-24T03:40:44Z", "digest": "sha1:N7DBF3XYIYSXIH6P4ZSW54QCRXO7GCDJ", "length": 9381, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேசப்பற்றா? கம்பீரை வம்பிழுத்த நெட்டிசன்கள்... | Why India and Pakistan must play: I'm glad Gautam Gambhir is not boycotting India-Pak commentary in World Cup 2019 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்ட��\nதேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேசப்பற்றா\nதேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேசப்பற்றா என்று காம்பீரை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கவுதம் காம்பீர். இவர் புல்வாமாவில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். எல்லையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுடன் எவ்வித உறவும் வைத்து கொள்ள கூடாது எனவும், கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க வேண்டாம் என காம்பிர் தெரிவித்தார்.\nஒரு போட்டியில் விளையாடாமல் இரண்டு புள்ளிகள் போனால் அது ஒரு பெரிய பிரச்னை இல்லை எனவும் தெரிவித்தார். இறந்து கிடக்கும் வீரர்களின் உயிரை விட விளையாட்டு ஒன்றும் பெரிதில்லை என்கிற தொனியில் பேசியிருந்தார். புல்வாமா தாக்குதலும் தேர்தல் நேரம் என்பதால் கவுதம் காம்பீரின் இத்தகைய பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டது. கவுதம் காம்பீருக்கு ஆதரவாகவும், மாறுபட்ட கருத்துகளும் எழுந்தன.\nஇந்நிலையில் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என்று கருத்து தெரிவித்த நிலையில் நேற்றைய போட்டியில் வர்ணனையாளராக இருந்தார். இதற்கு சமூகவலைதளங்களில் அவரை கலாய்த்து வருகின்றனர். உங்கள் தேசப்பற்றெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தானா என கேள்வி எழுப்பினர். ஆனால் காம்பீர் தான் பேசியதை எல்லாம் மறந்துவிட்டு நேற்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயோன உலகக் கோப்பை போட்டியின்போது வர்ணனையாளராக இருந்தார்.\nஇதனை வைத்துதான் நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். உங்கள் தேசப்பற்றெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தானா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆமா.. கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்க வந்தாச்சு.. இப்போ உங்க தொகுதியை யார் பாத்துக்கிறாங்க எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அன்று போட்டியை புறக்கணிக்க வேண்டும் என சொன்னவர், இன்றோ ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார் எனவும் சிலர் காம்பீரை மறைமுகமாக சாடியுள்ளனர்.\nகவுதம் கம்பீர் தேர்தல் டெல்லி எம்.பி. பாஜக பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் வர்ணனையாளர்\nராக்குடென் கோப்பை பார்சிலோனாவை வீழ்த்தியது செல்சீ\nமிதுன் 91, முஷ்பிகுர் 50 பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி\nஜப்பான் ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் சாய் பிரனீத்\nதிருச்சி வாரியர்சுக்கு 149 ரன் இலக்கு\nஒருநாள் போட்டிகளில் விடைபெறுகிறார் மலிங்கா\nஇந்தியாவுடன் முதல் 2 டி20 போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் நரைன், போலார்டு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-07-24T03:52:37Z", "digest": "sha1:5235ZR477MUV77XB4VHU6OE2GDTLLN4F", "length": 5034, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "மாணவனுக்கு உதவி!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 11, 2019\nஎரியும் உமிக்குள் தவறுதலாக வீழ்ந்து எரிகாயங்களுக்குள்ளாகி இரு கால்களையும் இழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.\nவவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த மாணவனுக்கு, தமிழ் விருட்சம் அமைப்பினரால் உதவிகள் வழங்கப்பட்டன.\nஅன்னை சாந்த நாயகி உதவும் கரங்கள் நற்பணிமன்றத்தின் நிதியுதவியுடன், மாணவன் இரு மாதங்கள் தனியார் வகுப்புக்குச் செல்வதற்கான நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபாவும், ஒரு மாதங்களுக்கான சத்துணவுப் பொருள்களும், உடுதுணிகளும் வழங்கப்பட்டன.\nதமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார் உதவிகளை மாணவனுக்கு வழங்கி வைத்தார்.\nமத நல்லிணக்கம்- கிராம மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரியாலைக் கிழக்கை – தத்தெடுத்த இராணுவத்தினர்\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகட­லட்டை பிடித்­த­ வெளி­மா­வட்ட மீன­வர்­களை சுற்றிவளைத்த பருத்தித்துறை மீனவர்கள்\nதெற்கு அரசியல்வாதிகளை- இனியும் நம்புவது நியாயமா\nஎல்லை தாண்டி மூக்கை நுழைக்கும் சபைகள்- பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்\nலண்டனில் பெரும் தீ – ஈழத்தமிழர்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=seeman", "date_download": "2019-07-24T03:52:33Z", "digest": "sha1:TTCAMWGEAKGQSX5GUA7X73DSBFHHKI4Y", "length": 9931, "nlines": 144, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Seeman | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n சீமானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்…\nஜல்லிக்கட்டு மற்றும் பல சமூக செயல்களில் தன்னை எப்போதும் ஈடுபடுத்தி கொள்பவர் நடன கலைஞர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவரான ராகவா லாரன்ஸ்....\n“தவம்” திரைப்படத்தின் புகைப்படங்கள் இதோ..\nஜெ உயிருடன் இருந்த போதுதான் சொத்துகளை சேர்த்துள்ளது சசி குடும்பம்- நாம் தமிழர் கட்சி தலைவர்\nசசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து முடிந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடைபெற்றது....\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே ஆண்டிபந்தலில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சீமான் செய்தியாளர்களுக்கு அதிரடி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “டி.டி.வி....\nசீமான் இயக்கத்தில் நடிக்க விருக்கும் ஜிவி பிரகாஷ்…\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான். இவர் தற்பொழுது மறுபடியும் படம் இயக்க உள்ளார். அதாவது கோபம் என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை...\nஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி…\nமதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடந்து வந்தது....\n“லிங்கா” திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம், நஷ்டஈடு தரக்கூறி விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் – காணொளி:\nவிநியோகஸ்தர் மன்னன் பேட்டி: நடிகர் மன்சூர் அலி கான் பேச்சு: இயக்குனர் சீமான் பேட்டி:\nமது அருந்திவிட்டு வராதீர், மற்ற கட்சியினர்களுக்கு மாறாக ஒழுக்கத்துடன் இருங்கள் – சீமான் கட்டளை:\n\"நாம் தமிழர்\" கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள HPM கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தலைமை...\n“நாம் தமிழர்” கட்சியின் பொதுக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீமான் பேச்சு – காணொளி:\nசேரனின் C2H என்னும் சினிமாவில் புதிய வியாபார நுட்பம் அறிமுக விழா – காணொளி:\nஇயக்குனர் சேரனின் C2H பற்றிய அறிமுக பேச்சு - முதல் பாகம்: இயக்குனர் சேரனின் C2H பற்றிய அறிமுக பேச்சு - இரண்டாம் பாகம்:...\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10501", "date_download": "2019-07-24T03:09:01Z", "digest": "sha1:MT2TRI5GZIZMSWIOWUKQCFNZXCNBYCUO", "length": 15049, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaval Kottam - காவல் கோட்டம் » Buy tamil book Kaval Kottam online", "raw_content": "\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: சாகித்ய அகாடமி விருது\nபுரட்சிக் கதிர்கள் தமிழ்நாட்டில் காந்தி\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் எத்தனை சோகம் இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது அந்த மக்களின் வாழ்வியல் என்ன அந்த மக்களின் வாழ்வியல் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்\nஇந்த நூல் காவல் கோட்டம், சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்\nசந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமின்னலாய் ஒளிர்ந்த பூக்கள் - Minnalaai Olirndha Pookkal\nதமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும் - Thamizh Thiraippadamum Panpaattu Arasiyalum\nஅதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu\nபெண்ணென்று ஏன் பிறந்தாய் - Pennendru yaen Pirandhaai\nசௌந்தர கோகிலம் பாகம் 3 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 3 (Vanthuvittar \nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal\nவெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal\nஎன் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal\nநெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/03/blog-post_01.html", "date_download": "2019-07-24T02:27:05Z", "digest": "sha1:DJVABSPG7BFHTLDHDU3O4SDLKH6O2C4F", "length": 6389, "nlines": 124, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: இந்த இணையதளம் பார்த்த நாள் நம் வாழ்ககையில் ஓர் தமிழ் ஜோதிடத் தம்பதியைச் சந்தித்த நாள் என மகிழ்ச்சி கொண்டு அத்தகு மகிழ்வலைகளுடன் எதிர் காலம அறிய", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇந்த இணையதளம் பார்த்த நாள் நம் வாழ்ககையில் ஓர் தமிழ் ஜோதிடத் தம்பதியைச் சந்தித்த நாள் என மகிழ்ச்சி கொண்டு அத்தகு மகிழ்வலைகளுடன் எதிர் காலம அறிய\nஅன்பான சகோதர சகோதரிகளே,இன்று மலர்ந்துள்ள இந்நாள் எத்தனையோ கோடி நாட்கள் தினம் தினம் மலர்கின்ற நாட்கள் போல் எண்ணாமல், இந்த இணையதளம் பார்த்த நாள் நம் வாழ்ககையில் ஓர் தமிழ் ஜோதிடத் தம்பதியைச் சந்தித்த நாள் என மகிழ்ச்சி கொண்டு அத்தகு மகிழ்வலைகளுடன் எதிர் காலம அறிய தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம், கற்றது கைம்மணளவு, அதுவும் அனைவர்க்கும் பயன்படட்டும் என்ற சிந்தனை தந்த இறையருளுக்கு இந்நாளில் நன்றி பாராட்டி பிரார்த்தனைகள் சிறப்பாக்கிக் கொள்வோமாக. சுபம்.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/205645?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:43:58Z", "digest": "sha1:SAVZGWJRCPG5KZSMIHC6BGIPYOIINJGB", "length": 9425, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "திருமண உறவுக்கு வெளியில் பிறந்த குழந்தை: மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த தாய்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண உறவுக்கு வெளியில் பிறந்த குழந்தை: மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த தாய்\nதிருமண உறவுக்கு வெளியில் பிறந்த குழந்தையை ஒரு பெண் மூன்றாவது மாடியிலிருந்து வீசியெறிய, இன்னொரு பெண் எதையும் குறித்து கவலைப்படாமல் அந்த குழந்தையை காப்பாற்றியிருக்கிறார்.\nசீனாவில் Fu என்ற 22 வயது பெண், திருமண உறவுக்கு வெளியில் பிறந்த தனது குழந்தையை, தொப்புள் கொடியை தானே வெட்டி விட்டு, ஜன்னல் வழியாக தூக்கியெறிந்திருக்கிறார்.\nகுழந்தை அழும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தவர்கள் மூன்றாவது மாடியிலிருந்து வீசியெறியப்பட்ட அந்த குழந்தை இன்னொரு பால்கனியில் விழுந்துகிடப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nபொலிசார் வருவதற்குள் அந்த குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒருவரிடம் ஏணி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்கள் சிலர்.\nஒரு பெண் விறுவிறுவென்று ஏணியில் ஏறி அந்த குழந்தையை மார்போடு அணைத்து தூக்கிக் கொண்டு இறங்கியிருக்கிறார்.\nவெளியாகியுள்ள வீடியோவில் அந்த குழந்தையை காப்பாற்றிய பெண் அதை ஒரு டவலில் சுற்றி பத்திரமாக வைத்திருப்பதைக் காணலாம்.\nஅதற்குள் பொலிசார் வர, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.\nமருத்துவர் அந்த குழந்தையை மீட்ட பெண்ணிடம், நீங்கள் கையில் கிளவுஸ் எதுவும் போடவில்லை, முழுவதும் இரத்தத்தில் கிடந்த அந்த குழந்தையை தூக்கியிருக்கிறீர்களே, ஹெச்.ஐ.வி ஏதாவது வந்து விடும் என்று உங்களுக்கு பயம் ஏற்படவில்லையா என்று கேட்டிருக்கிறார்.\nஅதற்கு அவர், நான் அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன், ஹெச்.ஐ.வி பற்றியெல்லாம் நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது அந்த குழந்தை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அந்த பெண்ணே கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், அந்த குழந்தையின் தாயாகிய Fu என்ற அந்த பெண்ணை, பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவ��ரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/steel.html", "date_download": "2019-07-24T02:11:04Z", "digest": "sha1:LUHYOVMOHAVNH2P32ACPRNWG236WFSFU", "length": 14584, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Steel sector shows signs of recovery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉருக்குத் துறை உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதம் அதிகரிப்பு\nஇந்திய உருக்குத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்து வந்த தேக்க நிலை தற்போது மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசுஅறிவித்துள்ளது.\nஉற்பத்தி மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய உருக்குத் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.\nநடப்பு ஆண்டில் மொத்த உற்பத்தி அளவு 26.48 மில்லியன் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 23.82 மில்லியன் டன்களாக இருந்தது. இது மொத்தம்11.1 சதவீத வளர்ச்சியாகும்.\nதிங்கள்கிழமை ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் திலீப் ரே எழுத்��ு மூலம் அளித்த பதிலில்இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n1999-2000மாவது ஆண்டுக்கான விற்பனை உருக்கின் ஏற்றுமதி 2.99 மில்லியன் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டை விடஅதிகமாகும்.\n1994-95ல் ஏற்றுமதி அளவு 1.27 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தது. இது 1997-98ல் 2.38 மில்லியன் டன்களாக அதிகரித்தது. கடந்தசில ஆண்டுகளல் ஏற்றுமதி அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வந்துள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. எடப்பாடி அரசின் திட்டமிட்ட செயல்.. கனிமொழி விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும்.. அகர்வால் பரபரப்புத் தகவல்\nஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க தகுந்ததல்ல- பிரேமலதா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அமில கசிவு.. 2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்.. அதிகாரிகள் திணறல்\nஸ்டெர்லைட் ஆலை கந்தக அமில கசிவு.. சீர் செய்யும் பணி தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர்\nகரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு\nஇந்த அரசாணையை அப்பவே வெளியிட்டிருந்தால் 13 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்குமே\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.. ஸ்டெர்லைட் அரசாணை பற்றி துரைமுருகன் தாக்கு\nயாரிடமும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத தமிழ் திரையுலகினரின் காவிரி போராட்டம்\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை... 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநடப்பாண்டில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிந்தது.. அதிர்ச்சி புள்ளி விவரம் இதோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=51158", "date_download": "2019-07-24T03:56:37Z", "digest": "sha1:T2UQP6LVATZHTFNJFREDCJ4H3MQLATA5", "length": 9894, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்: டெல்லியில் இன்று கையெழுத்து..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அமைச்சர் தர்மேந்திரா பிராதன்நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன்மத்திய அரசு ��டந்த ஆண்டு ஒப்புதல்மூன்று மண்டலங்கள் தமிழகத்தில்ஹைட்ரோகார்பன்ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம்\nதமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்: டெல்லியில் இன்று கையெழுத்து..\nநாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பத்ற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்ததம் இன்று கையெழுத்தாவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் ஹைட்ரோகார்பன் இருக்கும் இடங்களைக் கண்டறியும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் இத்திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு உருவானது. சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் இத்திட்டம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது எனக்கூறிப் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர். இதனால் தமிழகத்தின் கதிராமங்கலத்தில் நடைபெற்று வந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் 55 மண்டலங்களை ஹைட்ரோகார்பன் எடுக்க இந்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் மூன்று மண்டலங்கள் தமிழகத்தில் உள்ளது. இந்த மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமையை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு இந்திய அரசு அளித்துள்ளது.\nஇந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிராதன் முன்ன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.\nTags:அமைச்சர் தர்மேந்திரா பிராதன்நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன்மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல்மூன்று மண்டலங்கள் தமிழகத்தில்ஹைட்ரோகார்பன்ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம்\nபொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் : ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபலம்..\nகதாநாயகன் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று ஏமாற்றினாரா மிஷ்கின்\nஇபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் பாஜகவின் அடிமைகள்-தெறிக்கவிடும் டி.டி.வி..\nநெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள்\nகதிராமங்கல மக்களுக்கு ஆதரவாக மெரீனாவில் போராட்டம் நடைப்பெறுமா\nதமிழக பாஜக’வின் அடுத்த தலைவர் யார்\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு��\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/10/09/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-24T03:03:51Z", "digest": "sha1:X3P3T4EDOEQ63LT4WRZMVYPRK3AENDSO", "length": 10612, "nlines": 94, "source_domain": "www.quicknewstamil.com", "title": "கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது!", "raw_content": "\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nபயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் ஓர் அங்கமான கூகுள் பிளஸ் சேவை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nஅமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்பின் பிரசார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம், முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களைத் திருடி, அதன் மூலமாக அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு அவற்றை ட்ரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடப்பட்டு கண்காணிக்கும் பணி அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான முகநூல் பயனாளர்களின் கணக்குகளில் பெரிய அளவு பாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முகநூல் நிறுவனம் கூறியது.\nஇதனிடையே மற்றொரு சமூக வலைத்தளமான கூகுள் பிள���் பயனாளர்களின் கணக்குகளைப் பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வைத் தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற அமெரிக்க நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு அடங்குவதற்குள் கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபோதுமான பயனார்களை ஈர்க்கத்தவறி விட்டதாலும், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருந்து வருவதாலும் கூகுள் பிளஸ் சேவை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் – வருகிறது புதிய அப்டேட்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nமனிதர்களால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்\nகிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்துவிடாதீர்கள்.. மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகுளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்���ஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}